சமீபத்தில் இந்தியா டு டே வில் ஒரு கட்டுரையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படுவதாகவும் படித்தேன். என்னைப்பொருத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. கோளாறு ஆரம்பமாவது எங்கே என்பதை பார்த்து அதை சீராக்கிவிட்டால் இதெல்லாம் ஜுஜுபி. அரசு ஊழியன் என்பவன் ஒரு வித்யாசமான பிரகிருதி. அவனுக்கு வெளி உலகம் தெரியாது.அவனது மேலதிகாரிதான் அவனுக்கு தெய்வம். இவனுக்கு முன்னால் இவனது சீட்டில் வேலை செய்த ஆசாமிதான் எல்லாமே. ஒன்றுக்கு போக அனுமதி கேட்கும் கடிதத்தை கூட சொந்தமாக ட்ராஃப்ட் செய்ய துணியமாட்டான். சதா சர்வ காலம் அர்ரியர்ஸ்,பி.எஃப்.,கிராச்சுடி,எஃப்.பி.எஃப்,ஹெச் ஆர் ஏ தவிர ஒரு இழவும் தெரியாது. இந்த நரக வாழ்க்கைக்கு அவன் சம்மதித்து வாழ்வதே மலை. இதற்கே அவனுக்கு கொட்டி கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்
கொள்கை வடிவமைப்பு என்பது சரியாக இருந்தால், அதனால் செல்வம் உண்டாவதாய் இருந்தால் மற்ற 3 வேலைகள் சரியாக நடக்கும். கொட்டிக்கொடுத்தாலும் தவறில்லை. நம் நாடு விவசாய நாடு. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கிறார்கள். இங்கு ஜப்பான் போன்று எரிமலைகள் இல்லை,பூகம்பம் இல்லை. இந்தியா பாலவன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.
உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.
ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட முளைக்காது. எனவே அரசாங்கம் எமது நாடு விவசாய நாடு,எமது தொழில் விவசாயம் என்று முடிவு செய்து,விவசாயத்தில் உள்ள இடைஞ்சல்களை (பாசனப்பற்றாக்குறை,இரசாயண உரங்கள், காபீடு இன்மை..) ஒழித்து கட்டிவிட்டால் போதும். இன்றுள்ள அரசு இயந்திரத்துக்கு அரசு செலவிடும் சம்பள தொகை வீணாகாது.
விவசாயம் செழித்தால் நிதி வசூல்,நிதி பங்கீடு,மேற்பார்வை யாவற்றையும் அந்தந்த பஞ்சாயத்திலான விவசாயிகள் சங்கத்துக்கு விட்டு விடலாம். எப்படி உங்கள் வசதி?
Monday, April 7, 2008
அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறதா?
சமீபத்தில் இந்தியா டு டே வில் ஒரு கட்டுரையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படுவதாகவும் படித்தேன். என்னைப்பொருத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. கோளாறு ஆரம்பமாவது எங்கே என்பதை பார்த்து அதை சீராக்கிவிட்டால் இதெல்லாம் ஜுஜுபி. அரசு ஊழியன் என்பவன் ஒரு வித்யாசமான பிரகிருதி. அவனுக்கு வெளி உலகம் தெரியாது.அவனது மேலதிகாரிதான் அவனுக்கு தெய்வம். இவனுக்கு முன்னால் இவனது சீட்டில் வேலை செய்த ஆசாமிதான் எல்லாமே. ஒன்றுக்கு போக அனுமதி கேட்கும் கடிதத்தை கூட சொந்தமாக ட்ராஃப்ட் செய்ய துணியமாட்டான். சதா சர்வ காலம் அர்ரியர்ஸ்,பி.எஃப்.,கிராச்சுடி,எஃப்.பி.எஃப்,ஹெச் ஆர் ஏ தவிர ஒரு இழவும் தெரியாது. இந்த நரக வாழ்க்கைக்கு அவன் சம்மதித்து வாழ்வதே மலை. இதற்கே அவனுக்கு கொட்டி கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்
கொள்கை வடிவமைப்பு என்பது சரியாக இருந்தால், அதனால் செல்வம் உண்டாவதாய் இருந்தால் மற்ற 3 வேலைகள் சரியாக நடக்கும். கொட்டிக்கொடுத்தாலும் தவறில்லை. நம் நாடு விவசாய நாடு. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கிறார்கள். இங்கு ஜப்பான் போன்று எரிமலைகள் இல்லை,பூகம்பம் இல்லை. இந்தியா பாலவன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.
உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.
ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட முளைக்காது. எனவே அரசாங்கம் எமது நாடு விவசாய நாடு,எமது தொழில் விவசாயம் என்று முடிவு செய்து,விவசாயத்தில் உள்ள இடைஞ்சல்களை (பாசனப்பற்றாக்குறை,இரசாயண உரங்கள், காபீடு இன்மை..) ஒழித்து கட்டிவிட்டால் போதும். இன்றுள்ள அரசு இயந்திரத்துக்கு அரசு செலவிடும் சம்பள தொகை வீணாகாது.
விவசாயம் செழித்தால் நிதி வசூல்,நிதி பங்கீடு,மேற்பார்வை யாவற்றையும் அந்தந்த பஞ்சாயத்திலான விவசாயிகள் சங்கத்துக்கு விட்டு விடலாம். எப்படி உங்கள் வசதி?
இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்
கொள்கை வடிவமைப்பு என்பது சரியாக இருந்தால், அதனால் செல்வம் உண்டாவதாய் இருந்தால் மற்ற 3 வேலைகள் சரியாக நடக்கும். கொட்டிக்கொடுத்தாலும் தவறில்லை. நம் நாடு விவசாய நாடு. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கிறார்கள். இங்கு ஜப்பான் போன்று எரிமலைகள் இல்லை,பூகம்பம் இல்லை. இந்தியா பாலவன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.
உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.
ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட முளைக்காது. எனவே அரசாங்கம் எமது நாடு விவசாய நாடு,எமது தொழில் விவசாயம் என்று முடிவு செய்து,விவசாயத்தில் உள்ள இடைஞ்சல்களை (பாசனப்பற்றாக்குறை,இரசாயண உரங்கள், காபீடு இன்மை..) ஒழித்து கட்டிவிட்டால் போதும். இன்றுள்ள அரசு இயந்திரத்துக்கு அரசு செலவிடும் சம்பள தொகை வீணாகாது.
விவசாயம் செழித்தால் நிதி வசூல்,நிதி பங்கீடு,மேற்பார்வை யாவற்றையும் அந்தந்த பஞ்சாயத்திலான விவசாயிகள் சங்கத்துக்கு விட்டு விடலாம். எப்படி உங்கள் வசதி?
Thursday, April 3, 2008
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சுருட்டிய பத்திரிக்கைகள் அந்த பணத்தை திருப்பித்தரவேண்டும். ஆட்டுக்காரன்,மாட்டுக்காரன் என்று வண்ண வண்ண விளம்பரங்களை அள்ளிவிட்டு மக்கள் பணத்தை வேட்டு விட்டு மாயமாய் மறைந்து போன ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கதை நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் ஏமாந்த மக்களுக்கு? நின்று போன திருமணங்கள் எத்தனை? நின்று போன இதயங்கள் எத்தனை? உடனே தமிழக அரசு பத்திரிக்கைகள் ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு வாரி சுருட்டிய பணத்தை பத்திரிக்கை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். அல்லது பத்திரிக்கைகளையும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சுருட்டிய பத்திரிக்கைகள் அந்த பணத்தை திருப்பித்தரவேண்டும். ஆட்டுக்காரன்,மாட்டுக்காரன் என்று வண்ண வண்ண விளம்பரங்களை அள்ளிவிட்டு மக்கள் பணத்தை வேட்டு விட்டு மாயமாய் மறைந்து போன ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கதை நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் ஏமாந்த மக்களுக்கு? நின்று போன திருமணங்கள் எத்தனை? நின்று போன இதயங்கள் எத்தனை? உடனே தமிழக அரசு பத்திரிக்கைகள் ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு வாரி சுருட்டிய பணத்தை பத்திரிக்கை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். அல்லது பத்திரிக்கைகளையும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
Wednesday, April 2, 2008
பேசிப்பழகும் ஆண் பெண்களே!

தற்கால சமுதாயத்தில் ஆண் பெண் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
அந்த காலத்தில் அதாவது எனக்கு நினைவு தெரிந்த 1972 நாட்களில் காதலர்கள் சந்திப்பது மூத்திர சந்துகளில் தான். தற்போது நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது.(நான் வாழ்வது டவுனில் என்பதை நினைவில் வைக்கவும்). என்ன ஒரு லொள்ளு என்றால் மாரில் கைவைப்பதும்,படுக்கையில் சாய்ப்பதுமே ஆண்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்கே மார்பில் கைவைத்துவிடுவானோ என்ற சந்தேகத்துடனேயே பெண் பழகவேண்டியிருக்கிறது.
நான் கூட ஒரு சில கேஸ்களில் தப்பாய் (காஞ்சு போயிருக்கு,கை வச்சா படிஞ்சுரும்) என்று அவசரப்பட்டு மூக்குடைபட்டது உண்டு. என்றாலும் 1967 ல் பிறந்த நான் 1986 முதலே செக்ஸுக்கு இடமில்லாத எதிர்பால் நட்புக்கு ஏங்கி வருவது நிஜம். கச்சா முச்சானு அனுபவிச்சு தொலைச்சுட்டதால செக்ஸ் என்பதே காலைக்கடன் மாதிரி தவிர்க்க முடியாத,உபாதை ஆகிவிட்டது. அதற்காக அடுத்தவர் வீட்டில்,அல்லது மனையில் சென்று நெம்பர் 2 போக முடியாதல்லவா. அதற்காக வீட்டோடு ஒரு சிறு கழிவறை. (உடனே பெண்ணுரிமைவாதிகள் ஆகா பெண்ணை கழிவறையுடன் ஒப்பிடுவதா என்று பொங்கி எழுவார்கள் என்று தெரியும்)
இதற்கு முன்னான என் பதிவுகளில் ஆண் பெண் உறவுகள் பற்றி நான் எழுதியுள்ள வற்றை படித்து பாருங்கள்.பிறகு பொங்கி எழுவதோ..கொதித்தெழுவதோ செய்யலாம். ஆண்,பெண் உறவில் செக்ஸ் என்பது ஒரு பெரும் தடையாக உள்ளது என்பதை தான் கூற வந்து மேற்படி கழிவறை உதாரணத்தை சொல்ல வேண்டியதாகி விட்டது. மனம் கலந்த பெண்ணுடன் உடல் கலந்தால் அது காலைக்கடனாகாது. மனமே கலவாத விலைமகளுடனான உறவு என்றாலும் அது உபயோகமானதாக இருக்கிறது. காலைக்கடனை கழிக்க உதவிய பேருந்து நிலைய கழிவறை மாதிரி.
நான் சொல்ல வந்தது பெண்ணுடன் பேசி,பழக செக்ஸ் ஒரு தடை. எனவே அந்த உபாதையை வேறெங்காவது தீர்த்துக் கொண்டுவிட்ட பின் உறவாடலாமே என்பது தான் என் கான்செப்ட். பெண் என்பவள் ஒரு கிரியா ஊக்கி.அதிலும் செக்ஸுக்கு இடமில்லாத ஆண்/பெண் உறவு மாபெரும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.
எனவே தான் நான் கூறுகிறேன். பேசிப்பழகும் ஆண் பெண்களே!
செக்ஸ் என்பது காலைக்கடன் மாதிரி. அதை வேறெங்காவது/வேறெப்படியாவது தீர்த்துக்கொண்டுவிட்டால் (உதாரணமாக: சுய இன்பம்) ஆண் பெண் உறவு இன்னும் மேம்படுமே என்பது தான் என் யோசனை
பேசிப்பழகும் ஆண் பெண்களே!

தற்கால சமுதாயத்தில் ஆண் பெண் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
அந்த காலத்தில் அதாவது எனக்கு நினைவு தெரிந்த 1972 நாட்களில் காதலர்கள் சந்திப்பது மூத்திர சந்துகளில் தான். தற்போது நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது.(நான் வாழ்வது டவுனில் என்பதை நினைவில் வைக்கவும்). என்ன ஒரு லொள்ளு என்றால் மாரில் கைவைப்பதும்,படுக்கையில் சாய்ப்பதுமே ஆண்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்கே மார்பில் கைவைத்துவிடுவானோ என்ற சந்தேகத்துடனேயே பெண் பழகவேண்டியிருக்கிறது.
நான் கூட ஒரு சில கேஸ்களில் தப்பாய் (காஞ்சு போயிருக்கு,கை வச்சா படிஞ்சுரும்) என்று அவசரப்பட்டு மூக்குடைபட்டது உண்டு. என்றாலும் 1967 ல் பிறந்த நான் 1986 முதலே செக்ஸுக்கு இடமில்லாத எதிர்பால் நட்புக்கு ஏங்கி வருவது நிஜம். கச்சா முச்சானு அனுபவிச்சு தொலைச்சுட்டதால செக்ஸ் என்பதே காலைக்கடன் மாதிரி தவிர்க்க முடியாத,உபாதை ஆகிவிட்டது. அதற்காக அடுத்தவர் வீட்டில்,அல்லது மனையில் சென்று நெம்பர் 2 போக முடியாதல்லவா. அதற்காக வீட்டோடு ஒரு சிறு கழிவறை. (உடனே பெண்ணுரிமைவாதிகள் ஆகா பெண்ணை கழிவறையுடன் ஒப்பிடுவதா என்று பொங்கி எழுவார்கள் என்று தெரியும்)
இதற்கு முன்னான என் பதிவுகளில் ஆண் பெண் உறவுகள் பற்றி நான் எழுதியுள்ள வற்றை படித்து பாருங்கள்.பிறகு பொங்கி எழுவதோ..கொதித்தெழுவதோ செய்யலாம். ஆண்,பெண் உறவில் செக்ஸ் என்பது ஒரு பெரும் தடையாக உள்ளது என்பதை தான் கூற வந்து மேற்படி கழிவறை உதாரணத்தை சொல்ல வேண்டியதாகி விட்டது. மனம் கலந்த பெண்ணுடன் உடல் கலந்தால் அது காலைக்கடனாகாது. மனமே கலவாத விலைமகளுடனான உறவு என்றாலும் அது உபயோகமானதாக இருக்கிறது. காலைக்கடனை கழிக்க உதவிய பேருந்து நிலைய கழிவறை மாதிரி.
நான் சொல்ல வந்தது பெண்ணுடன் பேசி,பழக செக்ஸ் ஒரு தடை. எனவே அந்த உபாதையை வேறெங்காவது தீர்த்துக் கொண்டுவிட்ட பின் உறவாடலாமே என்பது தான் என் கான்செப்ட். பெண் என்பவள் ஒரு கிரியா ஊக்கி.அதிலும் செக்ஸுக்கு இடமில்லாத ஆண்/பெண் உறவு மாபெரும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.
எனவே தான் நான் கூறுகிறேன். பேசிப்பழகும் ஆண் பெண்களே!
செக்ஸ் என்பது காலைக்கடன் மாதிரி. அதை வேறெங்காவது/வேறெப்படியாவது தீர்த்துக்கொண்டுவிட்டால் (உதாரணமாக: சுய இன்பம்) ஆண் பெண் உறவு இன்னும் மேம்படுமே என்பது தான் என் யோசனை
Monday, March 31, 2008
கல்கியில் மோடி புராணத்திற்கு பின்னுள்ள உண்மையான உண்மைகள்
கல்கி போன்ற பிராமண பத்திரிக்கைகளே அல்லாது, மக்கள் நாடி அறிந்து நடத்தப்படும் சூத்திரப்பத்திரிக்கைகளும் விற்பனை சரிந்து அல்லாடி வருகின்றன. இதற்கு காரணம் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள். தொலக்காட்சி கலாச்சாரத்தை வளர்த்தது இந்த பத்திரிக்கைகளே.. இப்போது அவதிப்படுவதும் இவர்களே. நிற்க மோடி புராண பின்னணியில் இருப்பது விளம்பர வருவாயே. இந்த மானங்கெட்ட அரசாங்கங்களில் மக்கள் தொடர்புதுறை என்று ஒரு துறை இருக்கும். இதன் முக்கிய வேலையே பத்திரிக்கையாளர்களுக்கும்,அரசுக்கும் இடையில் தரகுவேலை செய்வதே.
போனியாகாத கல்கி இதழ் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள குஜராத் அரசின் மக்கள் தொடர்புதுறையை பிடித்து தொங்கியிருக்கும்,இதற்கு சோ போன்றவர்கள் தரகு வேலை செய்திருக்கலாம். குஜராத் அரசின் பெருமைகள் தம்பட்டம் அடிக்க கல்கி ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு கைமாறாக இந்த தொடரை ஸ்பான்ஸர் செய்யும் வங்கிகள் பணத்தை கொட்டி அழுதிருக்கலாம். யார் பணம்? குஜராத் மக்களின் வரிப்பணம்.
குஜராத்தில் 500 பிரதியாவது விற்கிறதோ இல்லையோ தெரியாத கல்கிக்கு இந்த விளம்பர வருவாயை கொட்டியழுததிலிருந்தே மோடி அரசின் நிர்வாக திறமை பளிச்சிடுகிறது.
குறிப்பு: எம் மாநிலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்த போது மணீமேகலை பிரசுரம் நான் பரிந்துரைத்த " சமகால சாணக்கியர் சந்திரபாபு" என்ற நூலை எழுதப்பணித்தது. நானும் சாஸ்த்ரோக்தமாக அரசுக்கு இதை கடிதம் மூலம் எழுதினேன். உடனே மனோ வேகம்,வாய் வேகத்தில் உதவி பறந்து வந்தது. அனுபவத்துல சொல்றேன். கல்கியின் மோடி புராணத்தின் பின்னணி இது தான்.
போனியாகாத கல்கி இதழ் தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள குஜராத் அரசின் மக்கள் தொடர்புதுறையை பிடித்து தொங்கியிருக்கும்,இதற்கு சோ போன்றவர்கள் தரகு வேலை செய்திருக்கலாம். குஜராத் அரசின் பெருமைகள் தம்பட்டம் அடிக்க கல்கி ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு கைமாறாக இந்த தொடரை ஸ்பான்ஸர் செய்யும் வங்கிகள் பணத்தை கொட்டி அழுதிருக்கலாம். யார் பணம்? குஜராத் மக்களின் வரிப்பணம்.
குஜராத்தில் 500 பிரதியாவது விற்கிறதோ இல்லையோ தெரியாத கல்கிக்கு இந்த விளம்பர வருவாயை கொட்டியழுததிலிருந்தே மோடி அரசின் நிர்வாக திறமை பளிச்சிடுகிறது.
குறிப்பு: எம் மாநிலத்தில் சந்திரபாபு முதல்வராக இருந்த போது மணீமேகலை பிரசுரம் நான் பரிந்துரைத்த " சமகால சாணக்கியர் சந்திரபாபு" என்ற நூலை எழுதப்பணித்தது. நானும் சாஸ்த்ரோக்தமாக அரசுக்கு இதை கடிதம் மூலம் எழுதினேன். உடனே மனோ வேகம்,வாய் வேகத்தில் உதவி பறந்து வந்தது. அனுபவத்துல சொல்றேன். கல்கியின் மோடி புராணத்தின் பின்னணி இது தான்.
Subscribe to:
Posts (Atom)