குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?
Sunday, June 7, 2009
பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?
குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?
Thursday, June 4, 2009
இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)
முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)
முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)
இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)
முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)
முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)
Tuesday, May 26, 2009
தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள்
1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது
இப்படி நிறைய
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது
இப்படி நிறைய
தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள்
1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது
இப்படி நிறைய
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது
இப்படி நிறைய
Thursday, May 14, 2009
இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்
எனது திரையுலக நண்பர் ஒருவர் பற்றிய குறிப்பு. பிராமணரான இவர் சித்தூரை சேர்ந்தவர். டிகிரி படிக்கும் காலத்தில் தமிழில் புதுசு என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்த காலத்தில் நவதா என்ற பெயரில் தெலுங்கிலும் துவக்க வைத்து வீண் சக்தி விரயத்துக்காளாக்கி புதுசு நின்று போக காரணமானவர். நவதாவில் அவர் துவங்கிய இந்த புண்ணிய பூமியில் பிறந்தது எங்கள் தப்பா என்ற தொடர் கதையும் அல்பாயுசில் நின்று போனது.
இங்கே ஷாட் கட் செய்தால் எல்.ஐ.சி.யில் வேலை வருகிறது. இவர் நான் கே.விஸ்வ நாத்திடம் சேரப்போகிறேன் என்று சொல்ல அவரது அப்பாவும் ஓகெ. கே.விஸ்வ நாத்திடம் சேர ரூட் க்ளியரன்ஸுக்காக தணிக்கள்ள பரணியிடம் இலை எடுக்கிறார். சில்லறை புரள ஆரம்பிக்க விஸ்வனாத் கனவு காலி. செங்கல்வ பூ தண்டா என்ற படம் இயக்குகிறார். தன் வலி யறிந்து கதாசிரியராகிறார்.
வீடு ,பங்களா எல்லாம் கட்டுகிறார். திடீர் என்று சரித்திரத்தில் இடம் பிடிக்கும் எண்ணம் பிறக்கிறது.(அடங்கொப்புராண சரித்திரம்னா சத்திரமாடா). சினிமாவுக்கு எழுதுவதை விட்டு விடுகிறார். (எவனும் கேக்கலை) கோயில்
என்ற பெயரில் ஒரு கதை எழுதுகிறார். இது 100 வருடங்களுக்கு நிற்குமாம். வயாக்ரா போட்டவன்...போலவா?
தாளி ! இந்தியாவுல எழுத்தறிவு சதவீதம் என்ன? இதுல ஆங்கிலம் மட்டும் பீசும் ரகம் எத்தனை? இந்தியாவில் 18 மொழியிருக்கு. தமிழே என்றாலும் ஜோதிடம்,கொக்கோகம் ,சமையல், நீச்சலடிப்பது எப்படி யோடு நின்று போகும் ஜனம் எத்தனை? இதுல இலக்கியம் வரை வர்ரவன் எத்தனை பேரு.
சரி ஒழியட்டும் சுதந்திர பாரதத்தில் கனவு காண்பதுஅவரவர் பிறப்புரிமை. இதெல்லாம் ஜுஜுபி. க்ளைமேக்ஸே இப்பதான் ஆரம்பம்:
ரெண்டு பெண் குழந்தைகள். காலை 4 மணீக்கு தியானம், 5 மணிக்கு யோகா 6 மணீக்கு குச்சி புடி(குச்சி பிடிச்சுகிட்டே ஆடறதா ..பாட்டிகள் நடனமா?) 7 மணிக்கு தாளி..இவரு அதுகளுக்கு கவிதை எழுத கத்து தருவாராம் ஆண்டவா !
கவிதைய ரசிக்க கத்து தரவே சரஸ்வதி வரனும் கிட்டார் எடுத்துக்கிட்டு..இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்
இங்கே ஷாட் கட் செய்தால் எல்.ஐ.சி.யில் வேலை வருகிறது. இவர் நான் கே.விஸ்வ நாத்திடம் சேரப்போகிறேன் என்று சொல்ல அவரது அப்பாவும் ஓகெ. கே.விஸ்வ நாத்திடம் சேர ரூட் க்ளியரன்ஸுக்காக தணிக்கள்ள பரணியிடம் இலை எடுக்கிறார். சில்லறை புரள ஆரம்பிக்க விஸ்வனாத் கனவு காலி. செங்கல்வ பூ தண்டா என்ற படம் இயக்குகிறார். தன் வலி யறிந்து கதாசிரியராகிறார்.
வீடு ,பங்களா எல்லாம் கட்டுகிறார். திடீர் என்று சரித்திரத்தில் இடம் பிடிக்கும் எண்ணம் பிறக்கிறது.(அடங்கொப்புராண சரித்திரம்னா சத்திரமாடா). சினிமாவுக்கு எழுதுவதை விட்டு விடுகிறார். (எவனும் கேக்கலை) கோயில்
என்ற பெயரில் ஒரு கதை எழுதுகிறார். இது 100 வருடங்களுக்கு நிற்குமாம். வயாக்ரா போட்டவன்...போலவா?
தாளி ! இந்தியாவுல எழுத்தறிவு சதவீதம் என்ன? இதுல ஆங்கிலம் மட்டும் பீசும் ரகம் எத்தனை? இந்தியாவில் 18 மொழியிருக்கு. தமிழே என்றாலும் ஜோதிடம்,கொக்கோகம் ,சமையல், நீச்சலடிப்பது எப்படி யோடு நின்று போகும் ஜனம் எத்தனை? இதுல இலக்கியம் வரை வர்ரவன் எத்தனை பேரு.
சரி ஒழியட்டும் சுதந்திர பாரதத்தில் கனவு காண்பதுஅவரவர் பிறப்புரிமை. இதெல்லாம் ஜுஜுபி. க்ளைமேக்ஸே இப்பதான் ஆரம்பம்:
ரெண்டு பெண் குழந்தைகள். காலை 4 மணீக்கு தியானம், 5 மணிக்கு யோகா 6 மணீக்கு குச்சி புடி(குச்சி பிடிச்சுகிட்டே ஆடறதா ..பாட்டிகள் நடனமா?) 7 மணிக்கு தாளி..இவரு அதுகளுக்கு கவிதை எழுத கத்து தருவாராம் ஆண்டவா !
கவிதைய ரசிக்க கத்து தரவே சரஸ்வதி வரனும் கிட்டார் எடுத்துக்கிட்டு..இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்
Subscribe to:
Posts (Atom)