Sunday, June 21, 2009

கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.

இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.


பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.

(தொடரும்

கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.

இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.


பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.

(தொடரும்

பெண்டாட்டி," நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல "

பெருமாளை பத்தி 1சதம் தெரிஞ்சவன் கூட அந்தப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான். பெருமாள் கூப்டாரா இவனுங்க்ளை ? ஊரை அடிச்சு உலைல போட வேண்டியது. பெண்டுக பட்டும்,பவிசுமா புறப்பட வேண்டியது. பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி,கூல் ட்ரிங்க் . வழில ஒரு கை காலில்லாத பிச்சைக்காரனுக்கு 10 பைசா தர்மம் பண்ண மாட்டானுங்க.

மலை மேல போய் அய்ய்ப்புண்டைங்க ஆசனத்துல ஆயிரம் ஆயிரமா செருகிட்டு வருவானுங்க. உங்களுக்கு திருமலைல தரிசனம் ஏறபாடு பண்ண தெரிஞ்சா போதும் உங்க நிறுவனத்துல எல்லா அதிகாரியும் உங்க பேக்கட்ல். அது பெரிய ராக்கெட் . ஜட்ஜாகட்டும், எம்.டி.யாகட்டும் பெருமாளை பார்த்துட்டா ஜன்மம் சாபல்யமாயிரும்.

அட பாவிகளா ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா ,மானவ சேவா மாதவ சேவா -இதெல்லாம் உங்க மரமண்டைக்கு ஏறவே ஏறாதா ? இப்படி சல்லீசா புண்ணியம் தேட வழி யிருக்கும்போது ஆயிரம் கிலோ மீட்டர் பிரயாணம் எதுக்கு ? ஹை வேல அனாதை சாவு எதுக்கு ?

1983லனு நினைக்கிறேன் . என்.டி.ஆர் சித்தூர் வந்தார். கட்டமஞ்சி ரயில்வே பிரிட்ஜை தாண்டும்போது பிரசார ரதம் மேலே உட்கார்ந்து வந்த என்.டி.ஆருக்கு தலைல அடி பட்டுருச்சு. அந்த ஆளு அந்த காலத்து ஆசாமி. அரசு மருத்துவ மனைல தான் தையல் போட்டுக்குவேனு ராத்திரி நேரம் ஜி.ஹெச்சுக்கு வண்டிய விடச்சொன்னாரு, ஒரு தையல் போட தேவையான சாமான் கூட சரியாயில்லே.

பின்னாடி அவர் சி.எம். ஆன பிறகு பல கோடி ரூபா சித்தூர் ஜி.ஹெச்சுக்கு சேங்க்ஷன் பண்ணாரு. இன்னிக்கும் என்னடா நிலைன்னா ? தாளி காயங்களை துடைக்க வென்னீருக்கு கதி கிடையாது. சும்மா அப்படி இப்படி பம்மாத்து பண்ணிட்டு வேலூர் சி.எம்.சி போ/ திருப்பதி ஸ்விம்ஸ் போம்பான்.
இவனுகளையெல்லாம் நிக்கவச்சு சுடவேண்டாமா?

இவனுங்களை சொல்லி என்ன ? இவனுங்க பெண்டாட்டிகளை சொல்லனும். இவனுகளுக்கு அந்த விஷயத்துல தாக்கத் கம்மி போல. பெண்டாட்டி நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல வாஷிங்க் மெஷினாச்சும் கொண்டா ,ஏ.சி கொண்டாங்கறாளுகளோ என்னமோ ?

இப்படி கொள்ளையடிச்ச பணத்தை பீரோல வச்சுக்கிட்டு எவன் எப்ப வந்து பிடிப்பானோங்கற நிலல இவனுகளுக்கு அந்த சமாச்சாரத்துல விரைப்பாச்சும் ஏற்படுதானு ஒரு சம்சயம் ?



எவன் செத்தாலும் ஆறடிதான்..ஆனாலும் கொள்ளையடிக்கிறத மட்டும் விட மாட்டேங்கறானுங்க . எனக்கு தெரிஞ்ச்சு பணத்துக்கே மதிப்பில்லாம ஆக்கிரணும். ஒரு தனி மனிதனால சமுதாயத்துக்கு என்ன லாபமோ , அத கணக்கிட்டு அவனுக்கு ஒரு அட்டை கொடுத்துரனும். அத காட்டி அவனுக்கு வேண்டியதை பெற வழி செய்யனும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லே ஒரு நாள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாகும். ஜனாதிபதி ஜன நாயகம் பிறக்கும். 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்படும். சிறப்பு ராணுவம் அனைத்து நதிகளையும் இணைக்கும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி ஓடிப்போகும். அனைத்து விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் .எல்லா விளை நிலங்களும் அந்த கூ.ச.த்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்படும். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாகும். ஸ்விட்ஜர்லாந்து மாதிரி "கேப்பார் மேப்பார் இல்லாத பேங்க் வரும். இங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் இங்கேயே வந்து சேரும். தற்போதைய கரன்சி ரத்தாகும். புதிய கரன்சி அமலாகும்.

காட்டுல புலிகளை கணக்கெடுத்தமாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும். நல்லாட்சி நடக்கும். ஆனால் இந்த நாய மகனுங்க நிர்வாகத்துல இருக்கிற ஜனமெல்லாம் செத்துப்போகும் போலிருக்கே ..அதனாலதான் இந்த பதிவு.

அடுத்த பதிவுல கொலை, தற்கொலைய பத்தி சொல்றேன்.

பெண்டாட்டி," நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல "

பெருமாளை பத்தி 1சதம் தெரிஞ்சவன் கூட அந்தப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான். பெருமாள் கூப்டாரா இவனுங்க்ளை ? ஊரை அடிச்சு உலைல போட வேண்டியது. பெண்டுக பட்டும்,பவிசுமா புறப்பட வேண்டியது. பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி,கூல் ட்ரிங்க் . வழில ஒரு கை காலில்லாத பிச்சைக்காரனுக்கு 10 பைசா தர்மம் பண்ண மாட்டானுங்க.

மலை மேல போய் அய்ய்ப்புண்டைங்க ஆசனத்துல ஆயிரம் ஆயிரமா செருகிட்டு வருவானுங்க. உங்களுக்கு திருமலைல தரிசனம் ஏறபாடு பண்ண தெரிஞ்சா போதும் உங்க நிறுவனத்துல எல்லா அதிகாரியும் உங்க பேக்கட்ல். அது பெரிய ராக்கெட் . ஜட்ஜாகட்டும், எம்.டி.யாகட்டும் பெருமாளை பார்த்துட்டா ஜன்மம் சாபல்யமாயிரும்.

அட பாவிகளா ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா ,மானவ சேவா மாதவ சேவா -இதெல்லாம் உங்க மரமண்டைக்கு ஏறவே ஏறாதா ? இப்படி சல்லீசா புண்ணியம் தேட வழி யிருக்கும்போது ஆயிரம் கிலோ மீட்டர் பிரயாணம் எதுக்கு ? ஹை வேல அனாதை சாவு எதுக்கு ?

1983லனு நினைக்கிறேன் . என்.டி.ஆர் சித்தூர் வந்தார். கட்டமஞ்சி ரயில்வே பிரிட்ஜை தாண்டும்போது பிரசார ரதம் மேலே உட்கார்ந்து வந்த என்.டி.ஆருக்கு தலைல அடி பட்டுருச்சு. அந்த ஆளு அந்த காலத்து ஆசாமி. அரசு மருத்துவ மனைல தான் தையல் போட்டுக்குவேனு ராத்திரி நேரம் ஜி.ஹெச்சுக்கு வண்டிய விடச்சொன்னாரு, ஒரு தையல் போட தேவையான சாமான் கூட சரியாயில்லே.

பின்னாடி அவர் சி.எம். ஆன பிறகு பல கோடி ரூபா சித்தூர் ஜி.ஹெச்சுக்கு சேங்க்ஷன் பண்ணாரு. இன்னிக்கும் என்னடா நிலைன்னா ? தாளி காயங்களை துடைக்க வென்னீருக்கு கதி கிடையாது. சும்மா அப்படி இப்படி பம்மாத்து பண்ணிட்டு வேலூர் சி.எம்.சி போ/ திருப்பதி ஸ்விம்ஸ் போம்பான்.
இவனுகளையெல்லாம் நிக்கவச்சு சுடவேண்டாமா?

இவனுங்களை சொல்லி என்ன ? இவனுங்க பெண்டாட்டிகளை சொல்லனும். இவனுகளுக்கு அந்த விஷயத்துல தாக்கத் கம்மி போல. பெண்டாட்டி நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல வாஷிங்க் மெஷினாச்சும் கொண்டா ,ஏ.சி கொண்டாங்கறாளுகளோ என்னமோ ?

இப்படி கொள்ளையடிச்ச பணத்தை பீரோல வச்சுக்கிட்டு எவன் எப்ப வந்து பிடிப்பானோங்கற நிலல இவனுகளுக்கு அந்த சமாச்சாரத்துல விரைப்பாச்சும் ஏற்படுதானு ஒரு சம்சயம் ?



எவன் செத்தாலும் ஆறடிதான்..ஆனாலும் கொள்ளையடிக்கிறத மட்டும் விட மாட்டேங்கறானுங்க . எனக்கு தெரிஞ்ச்சு பணத்துக்கே மதிப்பில்லாம ஆக்கிரணும். ஒரு தனி மனிதனால சமுதாயத்துக்கு என்ன லாபமோ , அத கணக்கிட்டு அவனுக்கு ஒரு அட்டை கொடுத்துரனும். அத காட்டி அவனுக்கு வேண்டியதை பெற வழி செய்யனும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லே ஒரு நாள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாகும். ஜனாதிபதி ஜன நாயகம் பிறக்கும். 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்படும். சிறப்பு ராணுவம் அனைத்து நதிகளையும் இணைக்கும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி ஓடிப்போகும். அனைத்து விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் .எல்லா விளை நிலங்களும் அந்த கூ.ச.த்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்படும். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாகும். ஸ்விட்ஜர்லாந்து மாதிரி "கேப்பார் மேப்பார் இல்லாத பேங்க் வரும். இங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் இங்கேயே வந்து சேரும். தற்போதைய கரன்சி ரத்தாகும். புதிய கரன்சி அமலாகும்.

காட்டுல புலிகளை கணக்கெடுத்தமாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும். நல்லாட்சி நடக்கும். ஆனால் இந்த நாய மகனுங்க நிர்வாகத்துல இருக்கிற ஜனமெல்லாம் செத்துப்போகும் போலிருக்கே ..அதனாலதான் இந்த பதிவு.

அடுத்த பதிவுல கொலை, தற்கொலைய பத்தி சொல்றேன்.

Friday, June 19, 2009

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

Tuesday, June 16, 2009

நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம்

தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.

இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் ப‌ண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.

ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.

என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)

ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.

கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.

ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.