ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம்?
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
ரஷ்ய வலைதளம் ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ் மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று போய் விட்டது. ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட பின்பு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.
இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கூட இது பெரிதாய் வெடிக்கவில்லை.
தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
கே.ஜி. பேசினில் எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம். .இதனால் கடுப்பான ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.
பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால் :
ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக தெரிகிறது. அந்த சகபயணிக்கு டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும் விபத்துக்கு (?) சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To விமான நிலைய பயண நேரமாக வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்
முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ? முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து முடிந்தது எப்படி ? கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.
இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட பயன் படுத்தியதாக தகவல்.
இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன் நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.
4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்) இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்
சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி. நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.
ஆந்திரத்துல ராமோஜி ராவோட ஈ நாடுதான் ( 100 சதம் தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது. ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு. இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)
இப்போ இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)
சேனல்களிடையில் கடும் போட்டி:
ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட சமயம் ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங் டாப்புக்கு போனது.
சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை
ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.
ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு அவர் சினிமா தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.
தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன. 130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.
ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:
ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)
இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து. திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.
சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா? கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே
சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.
ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?
விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !
அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!
Friday, January 8, 2010
ஒய்.எஸ்.ஆர் கொலை ? மந்திரி புதிய தகவல்
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம்?
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
ரஷ்ய வலைதளம் ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ் மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று போய் விட்டது. ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட பின்பு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.
இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கூட இது பெரிதாய் வெடிக்கவில்லை.
தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
கே.ஜி. பேசினில் எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம். .இதனால் கடுப்பான ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.
பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால் :
ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக தெரிகிறது. அந்த சகபயணிக்கு டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும் விபத்துக்கு (?) சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To விமான நிலைய பயண நேரமாக வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்
முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ? முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து முடிந்தது எப்படி ? கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.
இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட பயன் படுத்தியதாக தகவல்.
இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன் நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.
4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்) இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்
சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி. நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.
ஆந்திரத்துல ராமோஜி ராவோட ஈ நாடுதான் ( 100 சதம் தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது. ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு. இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)
இப்போ இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)
சேனல்களிடையில் கடும் போட்டி:
ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட சமயம் ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங் டாப்புக்கு போனது.
சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை
ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.
ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு அவர் சினிமா தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.
தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன. 130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.
ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:
ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)
இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து. திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.
சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா? கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே
சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.
ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?
விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !
அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!
ஒய்.எஸ்.கொலைக்கு ரிலையன்ஸ் திட்டம் தீட்டியதாக ரஷ்ய வலைதளம் ஒன்றை மேற்கோள் காட்டி சில தனியார் தெலுங்கு டிவி சேனல்கள் செய்திகள் வெளியிட்டதை அடுத்து மானிலமெங்கும் ரிலையன்ஸ் தொடர்பான வியாபார தலங்கள், டவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஜகன் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
ரஷ்ய வலைதளம் ஒன்று 2009 செப்டம்பர் 4 ஆம் தேதி ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ் மரணத்துக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதி இருப்பதாக செய்தி வெளியிட்டது. ஐந்து நாட்களூக்கே அந்த வலைதளம் அப்டேட் செய்யப்படுவதும் நின்று போய் விட்டது. ( நேற்றுவரை காட்சி தந்த அதன் பழைய பக்கங்கள் கூட பின்பு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவி5, டிவி9 மற்றும் ஒரு தெலுங்கு சேனல்களில் இந்த விசயம் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து ஃப்ளாஷ் ஆகின.
இந்த ரஷ்ய செய்தி குறித்து ஏற்கெனவே "ஜனம் கோசம் ஜகன்"( மக்களுக்காக ஜகன் என்ற வலைப்பூவில் விவாதம் கூட நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் கூட இது பெரிதாய் வெடிக்கவில்லை.
தற்போது தெலுங்கு சேனல்களில் வெளிவந்த ரஷ்ய இதழ் செய்தியின் சாரம்:
கே.ஜி. பேசினில் எரிவாயுவை கண்டு பிடித்த ரிலையன்ஸ் தன் வியாபார ஜாலக்குகளை பயன் படுத்தி அந்த எரிவாயுவை வைத்து தீபாவளி பட்டாசு வெடித்து நோகாமல் நோன்பு கொண்டாட பார்த்தது. இதை ஒய்.எஸ்.தடுத்து நிறுத்திவிட்டார்.முதலில் ஆந்திர மானிலத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு குழாய் கனெக்ஷன் மூலம் எரிவாயு வழங்கி மிச்சமானா யாருக்கு வேணா எவ்ள்வுக்கு வேணம்னா வித்துக்கோனு சொல்லிட்டாரு . இதன் மூலம் ரிலையன்ஸுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம். .இதனால் கடுப்பான ரிலையன்ஸ் ஒய்.எஸ்.ஆரை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இதற்காக சில நூறு கோடி ரூபாய்களை செலவழித்தது.
பத்து நாட்களுக்கு முன் சாட்சி தினசரியில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால் :
ஒய்.எஸ்ஸுடன் பயணம் செய்த ஒருவரின் வாரிசுகளும் ரிலையன்ஸ் க்ரூப் நிறுவனங்களில் உன்னத பதவிகளில் இருந்ததாக தெரிகிறது. அந்த சகபயணிக்கு டஜனுக்கு மேல் வங்கி கணக்குகள் இருந்தாலும் விபத்துக்கு (?) சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய கணக்கில் இரண்டு தவணைகளாக பெரும்பணம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..தற்போது முன்னாள் மந்திரி மாரப்பா புதிதாக திகில் கிளப்பியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து தினத்தின் போது பாட்டியா என்ற பைலட் காலை 5.30 மணிக்கு வீட்டிலிர்ந்து புறப்பட்டுள்ளார். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து தான் பேகம் பேட்டை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். இடையில் உள்ள இரண்டு மணி நேரத்தில் அரை மணி நேரத்தை வீடு To விமான நிலைய பயண நேரமாக வைத்துக்கொண்டாலும் ஒன்னரை மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார்
முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி கையிலிருந்த துப்பாக்கியின் குண்டுகள் அடங்கிய மேகசின் என்ன ஆனது ? முதல்வரின் சித்தூர் பயணம் அவரது மரணத்தில் முடியும் வரை முடியாத புதிய ஹெலிகாப்டரின் மராமத்து ஒரு சில தினங்களிலேயே நடந்து முடிந்தது எப்படி ? கரிய மேகங்கள் சூழ்ந்துள்ளது அதிக உயரத்தில் ( விமானங்கள் மட்டும் பறக்க அனுமதிக்கப்படும் உயரத்தில் ) பறக்க அனுமதி கேட்ட பைலட்டுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரம் ,அந்த உயரத்தில் அவ்வழியில் விமானமேதும் பறந்து கொண்டிருந்ததா? இப்படி எத்தனையோ கேள்விகளை சாட்சி எழுப்பியது.
இந்த சதியின் நிழல் அமெரிக்க வெள்ளை மாளிகை வரை பரவியுள்ளதாகவும் கேள்வி. இந்த மிஷனில் ரிலையன்ஸ் மேலாண்மை அமெரிக்காவில் ஒபாமாவின் உள்வட்டத்தில் இருக்கும் தனது முன்னாள் மேல் நிலை ஊழியர் ஒருவரைகூட பயன் படுத்தியதாக தகவல்.
இதழ் என்னவோ ரஷ்ய வெப்சைட் தான். அப்டேஷன் நிறுத்தப்பட்டுவிட்ட வலை இதழ்தான். ஒய்.எஸ்.செத்த மறு நாளே வெளியிடப்பட்ட அரை வேக்காட்டு செய்திதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இந்த செய்தியை நாட்டின் உன்னத விசாரணை நிறுவனமான சி.பி.ஐ ஏன் கருத்தில் கொள்ளவில்லை. விசாரித்து "அடிப்படையற்றது" என்று தீர்த்து வைத்திருக்கலாமே.
4 மாதங்கள் கழித்து இந்த அரத பழசான செய்தியை 3 சேனல்கள் ஒரே நேரத்தில் ஃப்ளாஷ் செய்ய என்ன காரணம்? எதிர்கட்சிகளும், காங்கிரசில் கிழவாடிகள் குரூப்பும் (பெரும்பாலும் இவர்கள் தனித்தெலுங்கானா கோருபவர்கள்) இது ஒய்.எஸ்.மகன் ஜகன் வேலை என்று குற்றம் சாட்டிவருகின்றனர்
சரி ரொம்பவே இலக்கண தமிழ்ல எழுதி கடுப்பேத்தியாச்சு . இப்ப பேச்சுதமிழுக்கு வந்துருவம். அதுதான் சுருக்குனு இருக்கும். ஆந்திரத்துல நடக்கிறது அரசியல் சதுரங்கம். இதுல அரசியல்வாதிகளோட ஆட்டம் தனி. மீடியா ராட்சதர்களோட ஆட்டம் தனி. நேற்று ஃப்ளாஷ் ஆன செய்திக்கு பின்னாடி அரசியல் சதுரங்கம் மட்டுமில்லே மீடியா சதுரங்கமும் இருக்கு.
ஆந்திரத்துல ராமோஜி ராவோட ஈ நாடுதான் ( 100 சதம் தினத்தந்தி மாதிரின்னு சொல்ல முடியாது) மோனாபலியா இருந்தது. ஆனால் இவர் தனி ராஜாங்கமே நடத்த பார்த்த வெறுப்புல வார்த்தா ( இதன் எம்.டி பின்பு காங். எம்.பி யானார்) வந்தது. போட்டியா இருந்த உதயம் பத்திரிக்கைய ரா.ராவ் மூடவச்சார். மூடிக்கிடந்த ஆந்திர ஜோதி பத்திரிக்கை ரீ ஓப்பன் ஆச்சு. இவருக்கு சொந்தமான ஈ டிவி ,ஈடிவி 2 வுக்கு கடந்த பத்துவருடங்களா தலைவலி. தற்சமயம் இந்த சேனல்கள் இரண்டுமே மெயின் ஸ்ட்ரீம்ல இல்லை. போதும் போதாததுக்கு ஜகனின் சாட்சி இதழ் வேறு ( இது தினகரன் மாதிரி)
இப்போ இன்னைய தேதிக்கு போட்டியிலிருந்து ஈ நாடு க்ரூப் விலகிட்ட மாதிரிதான். ( நாளைக்கு தேர்தல் வந்தா தெ.தேசத்தை தூக்கி பிடிச்சு /அந்த கட்சி ஜெயிச்சுட்டா மீண்டும் வசந்தம் தான்)
சேனல்களிடையில் கடும் போட்டி:
ஆந்திர மானிலத்தின் தெலுங்கானா பகுதிகள் தெலுங்கானா பிரச்சினையால் பற்றி எரிந்து அடங்கி, ராயல்சீமா கோஸ்தா ஆந்திரா பகுதியில் பற்றிக்கொண்ட சமயம் ஏபிஎன் (ஆந்திர ஜோதி ) சேனல் கவர்னரின் காமக்களியாட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. இதன் தாக்கத்தால் கவர்னர் ராஜினாமா செய்து விட்டு போனதும் தெரிந்ததே. நான் கவர்னர் உத்தமர் என்று வக்காலத்து வாங்க முனையவில்லை. அதன் ரேட்டிங் டாப்புக்கு போனது.
சுவாமி காரியம்+ சுய காரியம்:
திவாரி சீனியர் சிட்டிசன். ஒய்.எஸ்.ஆர் லௌகீகம் தெரிந்த மனிதர். யாரை எப்படி கைக்குள் வைத்துக்கொள்வதென்பதை அறிந்த ப்ராக்டிக்கல் மேன். ஒய்.எஸ்.ஆருக்கு பின் ஜகன் மேலும் திவாரியின் அன்பு தொடர்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படும் போது கவர்னரின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை நான் தனியே விவரிக்க வேண்டியதில்லை
ஒய்.எஸ். மரணத்துக்கு பின் முதல்வர் பதவி யாருக்கு என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கவர்னர் திவாரி வெளி நாட்டு சுற்றுப்பயணத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டர். கூடுதல் பொறுப்பாக கர்னாடக கவர்னர் ஆந்திர கவர்னர் பொறுப்பை ஏற்றார்.
ரோசய்யா முதல்வரானார்.
ரோசய்யா முதல்வராவதில் பலருக்கு பலவிதத்தில் லாபம்.முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர்களுக்கு அவர் சினிமா தியேட்டர் நாற்காலியில் போடப்பட்ட கர்சீஃப் மாதிரி தெரிந்தார் (முக்கியமாய் சந்திரபாபுவுக்கு) ஜகன் சி.எம். ஆகிவிட்டால் கு.பட்சம் 5 வருடத்துக்கு முதல்வர் பதவியை மறந்துவிட வேண்டியதுதான் என்பது பாபுவுக்கு தெரியும்.
தெலுங்கானா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ரோசய்யாவின் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ப்ராந்திய அடிப்படையில் பிளவு கண்டுவிட்டன. 130 க்கு மேலான எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். அரசியல் குழப்பம் துவங்கியது.
ஆந்திர ஜோதி, ஈ நாடு இரண்டுமே காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே கொள்கையாக கொண்ட பத்திரிக்கைகள். இவர்களின் லொள்ளு தாங்க முடியாமல்தான் ஜகன் சாட்சி தினசரி, சாட்சி சேனல் ஆரம்பித்தார்.
ஆந்திர ஜோதி சேனலின் நோக்கங்கள் இரண்டு:
ஒன்று : ஜகன் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டும். அதற்கு திவாரி கவர்னர் என்ற வகையில் உதவ முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் (அப்படி உதவக்கூடிய மனிதர் இன்னொருவரும் உண்டு.அவர் காலி ஜனார்தன் ரெட்டி /பிரஹ்மினி ஸ்டீல்ஸ். அவருக்கும் எந்த அளவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமோ வைத்தாயிற்று)
இரண்டு: தன் ரேட்டிங்கையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். இரண்டுமே நிறைவேறியதில் அதன் எம்.டி.ராதாகிருஷ்ணாவுக்கு செமை குஜிலி.அவர்களே மகளிர் சங்கத்தினரை பேட்டிக்கு அழைத்து விவாதத்தில் பங்கு கொள்ளவைத்து அவர்களே " கவர்னர் மாளிகைக்கு போவிங்கதானே ..தர்ணா பண்ணுவிங்க தானே" என்று கேட்டதெல்லாம் கேலிக்கூத்து. திவாரிக்கு இந்த பலான முகம் இருப்பது பல காலமாக ஒட்டு மொத்த இந்தியாவுக்கே தெரியும் .அதை இப்போ இங்கே வெடிக்க செய்ததற்கான அவசியம் யாருக்கு ஏன் வந்தது என்றால் ஆந்திர ஜோதி சேனலையும் சந்திரபாபுவையும்தான் கேட்க முடியும்.
சாதாரணமாகவே போட்டியாளர்களுக்கு எத்தை தின்னால் பித்தம் தெளியுமென்ற நிலை வந்துவிடுமல்லவா? கவர்னரின் காமக்களியாட்டங்கள் இதர சேனல்காரர்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிட்டன. புகுந்து விளையாடிவிட்டன. விளைவு ரிலையன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. எனக்கு ரிலையன்ஸ் கம்பெனி மீது காதலேதுமில்லை. பொதுவாக எந்த கேப்பிடலிஸ்ட் மீதும் எனக்கு நல்ல அபிப்ராயமில்லை. மளிகை கடை நாடார்கள் முதல் கறிவேப்பிலை கொத்தமல்லி விற்கும் கிராமத்து விதவை பாட்டிகள் மடியில் வரை கை வைத்த ரிலையன்ஸ் நொறுக்கப்பட்டதை ஏன் எதிர்க்கிறேன் என்றால் இந்த தாக்குதல் நடவடிக்கைகளால்
அவர்களது குற்றங்கள் ( சதி உட்பட) ப்ள்ர் ஆகிவிடுகின்றன. அதை விட ஆழமான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். விசாரணை முடிவு வரும்வரை அவர்களது தயாரிப்புகளை பகிஷ்கரித்திருக்கலாம். அது தான் சரியான தண்டனை. நொறுக்கப்பட்டதால் ரிலையன்ஸ் இழந்தது ஒரு மயிரும் இல்லை. எல்லாம் இன்ஷியூரன்ஸ் கம்பெனி பார்த்துக்குமே
சதியே இல்லை என்றாலும் இது கொலைதான்:
அதிகாரிகள், முக்கியமாய் பாதுகாப்பு அதிகாரிகள் வானிலை கட்டுப்பாட்டுமைய அதிகாரிகள், பைலட்டுகள்,சென்னை ஏவியேஷன் இப்படி பலரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த விபத்தே என்று நிரூபணமானாலும் அதை கொலை என்று தான் கூற வேண்டும்.
ஒரு லொடக்கானி சைக்கிளை ஓவர் ஆயிலிங்கிற்கு விட்டால் கூட என்னாச்சு ஏதாச்சு என்று விசாரிப்போம். கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹெலிகாப்டரை சர்வீஸுக்கு விட்டுவிட்டு நாற்காலிகளை சூடுபடுத்திக்கொண்டு ,வாயு வெளியேற்றிக்கொண்டிருந்த செயல் கொலை இல்லை என்றால் எங்கே போய் முட்டிக்கொள்ள?
விபத்து /கொலை நடந்தது ஒரு புறம் என்றால் காலையில் நடந்த சம்பவம் பற்றி மாலை 4.30 வரை மாய்ந்து மாய்ந்து கூடி கூடி பேசி வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் காட்டுக்குள் போய் பார்க்க வேண்டும் என்று பேசினார்களே அவர்களையாவது தூக்கில் போடாவிட்டால் அதற்கு ஜன நாயகம் தடையாகுமானால் ஜன நாயகத்தை தூக்கி போடுங்கப்பா !
அந்த மனிதர் ஹெலிகாப்டர் மோதிய கணமே இறந்துவிட்டார் என்றால் அது அவர் செய்த புண்ணீயம். ஒரு வேளை படு காயமடைந்து இரவில்/மழையில்/குளிரில்/கொடூர மிருகங்களிடையில் இருக்க வேண்டி வந்திருந்தால் ? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
ஆந்திர மானிலத்துக்கு என்னதான் கேடு காலம் வந்துவிட்டதோ தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று தமிழக அரசு அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கும் அளவுக்கு ஒய்.எஸ்.ஆர் ஆண்ட மானிலம் இது. ஒரு கிழவாடியை சி.எம் ஆக்கி (ஏறக்குறைய நெடுஞ்செழியன் கேஸ் இது) சோனியா அம்மையார் ஆந்திரத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் . முந்தா நாள் வெள்ளம், நேற்றுவரை தெலுங்கானா இப்போ இந்த இழவு. தூத்தேறி!
అస్తమానం నీ నామస్మరణ
అమ్మా అమ్మోరు తల్లి !
నాకు ఈ జనులను అర్థం చేసుకోవడమే కష్ఠమని
జగజ్జననివైన నిన్నర్థం చేసుకోవడం ఎంతో తేలికని
విర్రవీగేవాడ్ని
ఇప్పుడు నిన్నర్థం చేసుకోవడంలోనూ విఫలమయ్యానని అనిపిస్తుంది
గతంలో భవిష్యత్ గాఢాందకారంగా కనిపించేది
భూత ,ప్రేత,పిశాచాల కూత వినిపించేవి
అయితే అస్తమానం నీ నామస్మరణ చేస్తుంటే
వర్థమానం స్వర్గమనిపించేది
ఇప్పుడు భవిష్యత్తు కాస్త ఆశాజనకంగా తోస్తున్నా
మానసికంగా నీకు నేను దూరమై చస్తున్నా
అమ్మా !
అన్నీ దూరమయ్యున్నానీకు దగ్గరైయుంటూ
వీరిని చూసి నవ్వుకునేవాని
ప్రస్తుతం ఏవేవో దగ్గరై నీకు దూరమై నన్ను చూసి నేనే ఏడుస్తున్నా
అమ్మా !
కర్తవ్యం మరిచాను
క్షణిక సుఖాలకు దైనందిన వత్తిళ్ళకు లొంగిపోయాను
ఈ చేయూతకు కారణం నాపట్ల నీలో పుట్టిన కరుణ
ఆ కరుణకు కారణం ఆకలి,దోపిడీల పై నేను చేసిన రణం
ఆ రణం చూసి నా గుండెలోని వ్రణం చూసి చేయూతనిచ్చావు
నేను గాయాలకు చికిత్స చేసుకుంటూ
యుద్దాన్ని మరిచాను
అవును ! నిస్సందేహంగా నేను నీరు గారి పోయాను
నివురు కప్పిన నిప్పునయ్యాను
అవును ! ఏ జీవితాలను చూసి నవ్వుకునే వాడినో
ఆ జీవితమే నా జీవితమైంది
దీనిని నేను అంగీకరించను !
ఓషో అన్నట్లుగా బ్రహ్మచర్యం మరింత కామాందుడ్ని చేసినట్లే
ఈ విరామం నన్ను మరింత ఉత్తేజ పరచినట్టుంది
అమ్మా !
నువ్వు ఆద్యంతరహితవు..
కాని ఈ విషయమై ఆకలి దోపిళ్ళు నీ పై పోటికి దిగుతున్నవి
వీటికీ ఆద్యంతాల్లేవని అనుకుంటున్నారు
అమ్మా !
వీటికి ఆది ఏదో ,అంతం చేసే మార్గం ఏదో నాకు నీవే తెలిపావు
నన్నుసికొలిపావు
హనుమంతుని ముందు కుప్పిగంతుల వలే
నా ప్రయత్నాలేవో చేసాను
వాటికే ముచ్చటేసి ముందుగా నా ఆకలి తీర్చావు
ఆ కలి ప్రభావంతో నేను నీరు కారాను
నివురుకప్పిన నిప్పునయ్యాను
అయితేనేం ఒక్క చిరుగాలితో
బగ్గున మండే అగ్ని గోళాన్నయ్యాను
అమ్మా!
రక్షకులు భక్తులైనప్పుడు
భిక్షకుడనైన నేను రక్షకుడై డైనోజర్ల మీదికి ఈక పుల్లలు విసిరాను
నాకు ఈ జనులను అర్థం చేసుకోవడమే కష్ఠమని
జగజ్జననివైన నిన్నర్థం చేసుకోవడం ఎంతో తేలికని
విర్రవీగేవాడ్ని
ఇప్పుడు నిన్నర్థం చేసుకోవడంలోనూ విఫలమయ్యానని అనిపిస్తుంది
గతంలో భవిష్యత్ గాఢాందకారంగా కనిపించేది
భూత ,ప్రేత,పిశాచాల కూత వినిపించేవి
అయితే అస్తమానం నీ నామస్మరణ చేస్తుంటే
వర్థమానం స్వర్గమనిపించేది
ఇప్పుడు భవిష్యత్తు కాస్త ఆశాజనకంగా తోస్తున్నా
మానసికంగా నీకు నేను దూరమై చస్తున్నా
అమ్మా !
అన్నీ దూరమయ్యున్నానీకు దగ్గరైయుంటూ
వీరిని చూసి నవ్వుకునేవాని
ప్రస్తుతం ఏవేవో దగ్గరై నీకు దూరమై నన్ను చూసి నేనే ఏడుస్తున్నా
అమ్మా !
కర్తవ్యం మరిచాను
క్షణిక సుఖాలకు దైనందిన వత్తిళ్ళకు లొంగిపోయాను
ఈ చేయూతకు కారణం నాపట్ల నీలో పుట్టిన కరుణ
ఆ కరుణకు కారణం ఆకలి,దోపిడీల పై నేను చేసిన రణం
ఆ రణం చూసి నా గుండెలోని వ్రణం చూసి చేయూతనిచ్చావు
నేను గాయాలకు చికిత్స చేసుకుంటూ
యుద్దాన్ని మరిచాను
అవును ! నిస్సందేహంగా నేను నీరు గారి పోయాను
నివురు కప్పిన నిప్పునయ్యాను
అవును ! ఏ జీవితాలను చూసి నవ్వుకునే వాడినో
ఆ జీవితమే నా జీవితమైంది
దీనిని నేను అంగీకరించను !
ఓషో అన్నట్లుగా బ్రహ్మచర్యం మరింత కామాందుడ్ని చేసినట్లే
ఈ విరామం నన్ను మరింత ఉత్తేజ పరచినట్టుంది
అమ్మా !
నువ్వు ఆద్యంతరహితవు..
కాని ఈ విషయమై ఆకలి దోపిళ్ళు నీ పై పోటికి దిగుతున్నవి
వీటికీ ఆద్యంతాల్లేవని అనుకుంటున్నారు
అమ్మా !
వీటికి ఆది ఏదో ,అంతం చేసే మార్గం ఏదో నాకు నీవే తెలిపావు
నన్నుసికొలిపావు
హనుమంతుని ముందు కుప్పిగంతుల వలే
నా ప్రయత్నాలేవో చేసాను
వాటికే ముచ్చటేసి ముందుగా నా ఆకలి తీర్చావు
ఆ కలి ప్రభావంతో నేను నీరు కారాను
నివురుకప్పిన నిప్పునయ్యాను
అయితేనేం ఒక్క చిరుగాలితో
బగ్గున మండే అగ్ని గోళాన్నయ్యాను
అమ్మా!
రక్షకులు భక్తులైనప్పుడు
భిక్షకుడనైన నేను రక్షకుడై డైనోజర్ల మీదికి ఈక పుల్లలు విసిరాను
ఆర్థిక ఇబ్బందులా?
మీరు మీ జాతకం చూపనక్కర్లేదు. ఇట్టే ఓ అద్భుత పరిష్కారం చెబుతా. మీ అనుభవాలను ఇక్కడ కెమెంట్ రూపంలో అందించండి.
ఓ 9 రోజులు మౌన వ్రతం పాటించండి. ఒంటరిగా ఉన్న సమయాన కంటికి గంతలు కట్టుకొండి. ఇక చూసుకొండి ఏదో రూపంగా నాలుగు రాళ్ళు వచ్చి పడతాయి. వెంటనే ఖర్చులు పెట్టెయ్యకుండా ఏవైనా చిన్న చిన్న అప్పులు ఉంటే తీర్చటం మొదలు పెట్టండి.
చెప్పడం మరిచాను. మీకు చీటికి మాటికి పావలా అర్ద రూపాయి మాత్రలు మ్రింగే అలవాటుంటే పై 9 రోజులు దాని మానెయ్యండి. ఎవరితొణూ వాదులాడకండి. ఓకే జూట్.. (అబద్దం కాదండి ముర్రో)
మీ అనుభవాన్ని తెలిపితే మరిన్ని సలహాలు ఈ సలహా వెనుకున్న గూడ రహస్యాన్ని చెబుతాను
ఓ 9 రోజులు మౌన వ్రతం పాటించండి. ఒంటరిగా ఉన్న సమయాన కంటికి గంతలు కట్టుకొండి. ఇక చూసుకొండి ఏదో రూపంగా నాలుగు రాళ్ళు వచ్చి పడతాయి. వెంటనే ఖర్చులు పెట్టెయ్యకుండా ఏవైనా చిన్న చిన్న అప్పులు ఉంటే తీర్చటం మొదలు పెట్టండి.
చెప్పడం మరిచాను. మీకు చీటికి మాటికి పావలా అర్ద రూపాయి మాత్రలు మ్రింగే అలవాటుంటే పై 9 రోజులు దాని మానెయ్యండి. ఎవరితొణూ వాదులాడకండి. ఓకే జూట్.. (అబద్దం కాదండి ముర్రో)
మీ అనుభవాన్ని తెలిపితే మరిన్ని సలహాలు ఈ సలహా వెనుకున్న గూడ రహస్యాన్ని చెబుతాను
Wednesday, January 6, 2010
ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மேலதிக தகவல்கள்
என் கவிதை 07 வலைப்பூவிலான என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!
நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.
ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்
ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.
ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.
லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.
என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.
என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.
தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்
ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.
பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :
swamy7867@gmail.com
s_murugesan_67@yahoo.com
ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்
கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 16 - 112, ஸ்வாமி மேஸ்திரி தெரு, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.
செக் அனுப்புவோர்:
S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்
செக்குடன் ஒரு கவரிங் லெட்டர் வைத்து பர்த் டீட்டெயில்ஸ் , இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட மறக்காதீர்கள்.
என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.
நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.
உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சயமாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்
மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:
1.பெயர்:
2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :
3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :
4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:
5.கட்டண விவரம்(தொகை) :
6.பலன் அனுப்பவேண்டிய முறை:
7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:
8.முக்கியமான 10 கேள்விகள்:
9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:
இப்படிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேசன் (எ) முருகன்
நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.
ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்
ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.
ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.
லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.
என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.
என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.
தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்
ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.
பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :
swamy7867@gmail.com
s_murugesan_67@yahoo.com
ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்
கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 16 - 112, ஸ்வாமி மேஸ்திரி தெரு, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.
செக் அனுப்புவோர்:
S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்
செக்குடன் ஒரு கவரிங் லெட்டர் வைத்து பர்த் டீட்டெயில்ஸ் , இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட மறக்காதீர்கள்.
என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.
நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.
உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சயமாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்
மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:
1.பெயர்:
2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :
3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :
4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:
5.கட்டண விவரம்(தொகை) :
6.பலன் அனுப்பவேண்டிய முறை:
7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:
8.முக்கியமான 10 கேள்விகள்:
9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:
இப்படிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேசன் (எ) முருகன்
ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மேலதிக தகவல்கள்
என் கவிதை 07 வலைப்பூவிலான என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!
நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.
ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்
ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.
ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.
லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.
என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.
என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.
தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்
ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.
பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :
swamy7867@gmail.com
s_murugesan_67@yahoo.com
ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்
கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 16 - 112, ஸ்வாமி மேஸ்திரி தெரு, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.
செக் அனுப்புவோர்:
S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்
செக்குடன் ஒரு கவரிங் லெட்டர் வைத்து பர்த் டீட்டெயில்ஸ் , இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட மறக்காதீர்கள்.
என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.
நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.
உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சயமாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்
மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:
1.பெயர்:
2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :
3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :
4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:
5.கட்டண விவரம்(தொகை) :
6.பலன் அனுப்பவேண்டிய முறை:
7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:
8.முக்கியமான 10 கேள்விகள்:
9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:
இப்படிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேசன் (எ) முருகன்
நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.
ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!
ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்
ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.
ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.
தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.
லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.
என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.
என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.
தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்
ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.
பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :
swamy7867@gmail.com
s_murugesan_67@yahoo.com
ஆலோசனை கட்டணம்:
தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ. 250 /-மட்டும்
ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்
கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 16 - 112, ஸ்வாமி மேஸ்திரி தெரு, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.
செக் அனுப்புவோர்:
S.Murugan என்ற பெயருக்கு எழுதி மேற்படி விலாசத்துக்கே அனுப்பலாம்
செக்குடன் ஒரு கவரிங் லெட்டர் வைத்து பர்த் டீட்டெயில்ஸ் , இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட மறக்காதீர்கள்.
என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.
நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.
உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சயமாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்
மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:
1.பெயர்:
2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :
3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :
4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:
5.கட்டண விவரம்(தொகை) :
6.பலன் அனுப்பவேண்டிய முறை:
7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:
8.முக்கியமான 10 கேள்விகள்:
9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:
இப்படிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேசன் (எ) முருகன்
Tuesday, January 5, 2010
காலி டப்பாக்கள்
நான் ஏதோ நம் வலைப்பூவை கழிவறை சுவராக கருதி கமெண்ட் போடும் கத்துக்குட்டிகளை கண்டித்து இந்த பதிவை எழுதுவதாக நினைத்தால் ஏமாந்து போவீர்கள். நான் எழுத வந்தது உண்மையிலேயே காலி டப்பாக்கள் பற்றி. சில குடும்பங்களில் ஷாப்பிங் என்பது நேர்த்திக்கடன் மாதிரி. வாரா வாரமோ மாதாமாதமோ போய் தீருவார்கள். அவர்கள் புண்ணியாத்மாக்கள். ஷாப்பிங் செய்பவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் சவால். இன்று வாங்கிய பொருளை நாளை திருப்பி தந்தால் கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி கொடுப்பார்களா ? என்றால் பெரியார் கடவுளை பற்றி சொன்னது போல் இல்லை இல்லை இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பின்னே ஏன் வாங்குகிறோம் என்றால் ஒரே வார்த்தை தான் என் பதில் திமிர் அல்லது கொழுப்பு.
பின்னே எல்லா பொருளும் வீண்தானா என்றால் இல்லிங்க. பொருளாதாரத்துல அடிப்படை சூத்திரம்" Wants are unlimited But the sources are limited" இதற்கு "ஆசைகள் அளவில்லாதவை. பொருளாதார வளங்கள் அளவுக்குட்பட்டவை". தேவைகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு ஸ்தூல தேவைகள் ( இன்றியமையாதவை) ரெண்டு மானசிகமானவை. மானசிக தேவைகள் இல்லாமயும் வாழலாம். ஸ்தூல தேவைகள் இல்லாம வாழமுடியாது.
இதையே எக்கனாமிக்ஸ்ல எசன்ஷியல் கூட்ஸ் (ரயிலில்லிங்கண்ணா கூட்ஸுன்னா பொருள்னு அர்த்தம்) , கம்ப்ஃபர்டபிள் கூட்ஸ், லக்சரி கூட்ஸ்னு மூனு விதம் இருக்கு. ப்ளாக் அண்ட் வைட் போர்ட்டபிள் டி.வி எசன்ஷியல் கூட், கலர் டிவி கம்ஃபர்டபிள் கூட், பிளாஸ்மா டிவி ? லக்சரி கூட்.
வரவு எட்டணா செலவு பத்தணா பாட்டை கேட்காதவுக, சேகர் சினிமா பார்க்காதவுக, கேட்டும்,பார்த்தும் திருந்தாதவுக எல்லாம் பாபாத்மாங்க. அவிகளை ஓம்கார் ஸ்வாமிகள் கிட்டே அனுப்பிருவம்.
இந்த நாட்லயே உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயதுறைதான். அதுலதான் ஒரு கொட்டைய போட்டா நூறு கொட்டையா வளருது. கால் நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் ஆஃப் தி ப்ராடக்டுதான். புல்லு பாலா மாறுது இல்லே கன்னுக்குட்டியா மாறுது.
இப்போ நானோ கார் மாதிரி மாருதி காருன்னு ஒன்னு வந்தது. சஞ்சய் காந்தி வேலை வெட்டியில்லாம இருக்காரு ஜெயபிரதாவ பார்த்தா தாவறாரேனு இந்திராகாந்தியம்மா ஜப்ப்பான்லருந்து ஸ்பேர் பார்ட்ஸ் வரவச்சு கார் தயாரிக்க (?) முடிவு செய்தாங்க. அந்த காரு வந்த புதுசுல அரை கிலோ மீட்டர் தூரத்துல லாரி வந்தா உடனே மாருதி ட்ரைவர் வண்டியை ஓரங்கட்டிருவாரு. என்னடா விசயம்னா டப்பா மாதிரியே இருக்கற காரு நிஜமாலுமே டப்பா ஆயிருமாம்.
தமிழ் நாடு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும், ஆந்திர போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும் சின்ன வித்யாசமிருக்கு. த, நா.போ.க பஸ்ஸு எங்கனா மோதிக்கிச்சுன்னா அப்பளம் தான். அதனோட மேக் அது மாதிரியாம். இதுவே ஆ.போ.க. பஸ்ஸு மோதினா சொட்டை கிட்டை எடுத்து மறுபடி ரோட் மேல விட்டுருவாங்க. அதனால தான் எங்க ஊரு சிவப்பு பஸ்ஸெல்லாம் சொட்டை சொட்டையா இருக்கு.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா அஞ்சு வருசம் முன்னாடி கூட பெங்களூர்ல யாரோ ஒருத்தர் ரூ.25 ஆயிரத்துல வீடு கட்டி காட்டினாரு. ஆனா ஒரு கோடிக்கு காரு விக்குது (தொண்டைல இல்லிங்கண்ணா கடைல)
இப்போ கச்சாமுச்சான்னு ஆக்சிடெண்ட் நடக்குது .பலரும் பல காரணம் சொல்றாங்க .என் சம்சயம் என்னடான்னா பேங்கு காரன் கடன் தரான்னு ஆத்தமாட்டாத காரு வாங்கற பார்ட்டிங்க ட்ரைவரை வச்சுக்க மனசு வராம தாங்களே ஓட்டிதான் சாகறாங்களான்னு.
ஆக ஒரு பொருளை வாங்கறதுன்னா கல்யாணம் கட்டிக்கிற மாதிரி. பெண்டாட்டிக்கு ஷாபிங்க் போக பணம் தரனும் வாங்கின பொருளை மெயிண்டெயின் பண்ணனும். டூ வீலர் வாங்கிர்ரானுங்க. ஃப்ரீ சர்வீஸ் இருக்கிற வரை பக்கா சர்வீஸ்தான். காசு கொடுத்து பண்ணனும்னா மாத்திரம் வலிக்கும்.
நிறைய வீட்ல பார்க்கலாம். டூ இன் ஒன் வாங்கனதுமே டேப்ரிக்கார்டர் பரணக்கு போயிரும். கலர் டிவி வாங்கினதுமே ப்ளாக் அண்ட் வைட் பரணைக்கு போயிரும். இல்லே எக்சேஞ்ச் ஆஃபர் வந்தா 99 ரூபாய்க்கோ 100 ரூபாய்க்கோ அதை கடைகாரன் வாய்ல போட்டுட்டு கலர் டி வி வாங்கிட்டுவந்து வீட்ல வச்சுருவானுங்க. டிவிடி வாங்கிட்டா டிஷ் ஒயரை செருக கூட ஆளில்லாம கிடக்கும்.
பணம் என்ன செடில காய்க்குதா. உன் பணம் என் பணம்னுல்லாம் கிடையாது. எல்லா பணமும் ஒரு வகைல நம்ம எல்லாரோட பணம்தான். அம்பானி நூத்தி சில்லறை கோடில வீடு கட்டறான்னா என்ன அர்த்தம் ? அது என்ன திருபாய் அம்பானி வச்சுட்டு போன பணமா ? இல்லே நேத்து நம்ம கிட்ட ஒழிச்ச பணமா இருக்கும், இல்லே நாளைக்கு ஒழிச்சு தரப்போறான்னு பேங்க் காரன் கொடுத்த பணமா இருக்கும்.
வீடே கக்கூஸ் சைஸுக்கு இருக்கும். இதுல மாமனார் தரானேன்னு ரெட்டை கட்டில் வாங்கி போட்டுக்குவான். "அது"ல தேஞ்சதோட முட்டி அடிப்பட்டும் தேயும். பெரியவங்க சிறுகக்கட்டி பெருக வாழ்னாங்க. அது இந்த அர்த்தத்துல இல்லே.
இதுவாச்சும் பரவால்ல. என் ஃப்ரெண்டு ஒருத்தன் கல்யாணமான புதுசுல தவணைல ஒரு ரெட்டை கட்டில் வாங்கினான். தவணை தேதி நெருங்க நெருங்க "எழுச்சியே" இல்லாம போயிருச்சாம். ஆண்மையின்மைக்கு மிக முக்கிய காரணம் வரவுக்கு மிஞ்சின செலவுதான். செக்ஸுக்கு செக்ஸுதான் பண்டமாற்று. செக்ஸின் போது மனைவி வேறேதும் இன்டென்ட் வச்சாள்னா உன் வேலை சரியில்லன்னு அர்த்தம். முதல்ல க்ளிட்டோரிஸ் எங்கே இருக்குனு தெரிஞ்சுக்க. அதை விட்டுட்டு " நாம சரியா செய்யலயோ"னு புருஷன், இவன் , " இதை தான் சரியா செய்யல ஒரு ப்ளாஸ்மா டிவின்னா வாங்கி தரட்டும்னு மனைவி நினைச்சா அது காம சூத்திரத்தை உலகுக்கு தந்த நம்ம தாய் திரு நாட்டுக்கே அவமானம்
சரி இதுக்கு மேலயும் இந்த குப்பைகளை பத்தி பேசினா கவிதை07க்கு தடை வந்தாலும் வந்துரும். உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்னு நமக்கும் தெரியுங்கண்ணா.
அட இந்த கூட்ஸை கூட விட்டு தள்ளுங்க. இந்த ஜாமான் செட்டு போட்டு வருதே அந்த அட்டை பெட்டிங்களை பத்தி தான் இந்த பதிவுல பேசப்போறோம்.
1997ல ஒரு ப்ளாட்ல வேயப்பட்ட குடிசை வீட்ல குடியிருந்தேன். 2400 ஸ்கொயர் ஃபீட் மாடி வீட்ல இருந்து குடிசைக்கு ஏன் வந்தேன்னா அது மூனெழுத்து சமாச்சாரம் தான். இங்கிலீஷ்ல சொன்னா ரெண்டே எழுத்து அதாங்க லவ்வு. பக்கத்து ப்ளாட்ல ஒரு வீடு . அது என் ஃப்ரெண்டுத்தான். அவனும் அவன் பெண்டாட்டியும் எம்ப்ளாயிஸா இருக்கப்போயி ஆத்த மாட்டாம கடனை உடனை வாங்கி பந்தாவாய் மொசைக்கெல்லாம் போட்டு வீடு கட்டிட்டான். கிருக ப்ரவேசம் தான் பண்ண முடியலை. அஞ்சு வட்டி கட்டற நிலைமை ஆயி ( அதில்லிங்கண்ணா ஆகினு படிங்க) போச்சு இந்த எழவுல எங்கருந்து கிருக ப்ரவேசம் பட்டின ப்ரவேசம் பண்றது. மேல கீழ பொத்திக்கிட்டு எவனோ ஃபீட் கடைகாரனுக்கு வாடகைக்கு கொடுத்துட்டான்.
அவங்க ஏதோ கிராமத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி இருக்கு. நிலம் நீச்சுல பாதிய வித்துட்டு டவுனுக்கு வந்தவங்க. பெரிய பையன் அப்பாவுக்கு துணையா கடைக்கு போறான். சின்ன பையன் ஏதோ காம்படிட்டிவ் எக்ஸாமுக்கு ப்ரப்பேர் ஆகறான். ஒரு வயசு பெண். ( 1 வயசு இல்லிங்கண்ணா). ஏதோ பந்தாவுக்காக அந்த வீட்ல வாடகைக்கு சேர்ந்து கலர் டிவி, ஃப்ரிட்ஜுன்னு வாங்கிட்டாங்களே தவிர அவிங்களுக்கு வேலைக்காரிய வச்சுக்கற அளவுக்கு வசதியில்லே. என் மனைவிக்கு அந்த மாதிரி வெத்து வாழ்க்கைய எட்டிப்பார்க்க ஆசை. அந்த வீட்டம்மாவுக்கு எங்க வாழ்க்கைய பார்த்தா எட்டாவது அதிசயத்தை பார்த்தாப்ல ஃபீலிங். கிட்டபார்க்கனும்னு எண்ணம் . சதா என் மனைவிய கூப்டுக்கிட்டே இருப்பாங்க. நான் "பார்த்துரி .. நாயக்கர் சாதில பிறந்தாலும் முதலியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஃப்ரிட்ஜ் க்ரிட்ஜு துடைக்க வச்சுரப்போறா என்று வெறுப்பேற்ற்வேன். வேலை வெட்டியில்லாத நேரத்துல அந்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டிருப்பா. வந்து கதை கதையா சொல்லிக்கிட்டிருப்பா. நான் வழக்கமான கணன்மார் ஸ்டைல்ல முந்தா நேத்து பேப்பரை சீரியஸா படிக்கிறாப்ல பாவலா காட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டிருப்பேன்.(அது ஏங்க ஏழை நாயக்கர் பெண்கள் நிறைய பேரு வீட்டு வேலையே செய்றாங்க?பாப்பார பொண்ணுக மை டப்பா மாதிரி டப்பால தயிர் சோறு அடைச்சிட்டு போய் முன்னாடி எஸ்.டி.டி பூத்ல வேலை செய்தாங்க .இப்போ இன்டர் நெட் சென்டர், ஜெராக்ஸ்சென்டர்ல வேலை செய்றாங்க. சாதிக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தமிருக்கு ?)
என் மனைவியும் அந்த வீட்டம்மாவும் படிப்படியா க்ளோசாயிட்டாங்க. மண்ணுலகுல நான் வாழ்ந்தது குடிசை தான் . ஆனால் மனவுலகுல நாமதானே ராசாதிராசா. ஜோசியத்துக்கு வர்ரவுக கொண்டுவர வெத்தில பாக்கு தேங்கா பழம்லாம் கொடுத்து விட்டுருவன். பெரிய மன்சங்க நமக்கு டைரி,காலண்டர், கால்குலேட்டருன்னு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க எத்தினி தான் நாம யூஸ் பண்றது. அதனால் அந்த பக்கமும் தள்ளிவிடுவேன்.
அவங்களும் மிஞ்சி போன பிரியாணி , அது இதுனு ஆஃபர் பண்ணுவாங்க. என் மனைவி சாதி நாயக்கர் சாதியா இருந்தாலும் பார்க்க அய்யராத்து பொண்ணு மாதிரியே இருப்பாள். நமக்குதான் பக்கபலமா ப்ஞ்சாங்கமிருக்கே அதுனால ஏதோ ஒரு சாக்கு சொல்லி நைஸா ரெஃப்யூஸ் பண்ணிருவன்.
அப்ப அந்த குடிசை வீட்ல இருக்கிற சமயம் அடுப்புல தான் சமையல். அவிக வாரம் ஒரு தடவையாச்சும் ஷாபிங்க் போவாங்க. அவிக வாங்கின ஜாமானுங்கள் வந்த அந்த காலி அட்டை பெட்டிகள் மாடிப்படி கீழே அம்பாரமா குமிஞ்சி கிடக்கும். ஒரு நாள் மழை வர மாதிரி இருக்கவே அந்தம்மா என் மனைவிய கூப்டு " நீ அடுப்புல தான் சமைக்கிறே இதையெல்லாம் எடுத்துட்டு போ ..வென்னீர் போடவாவது உதவும்னு தானும் என் மனைவியுமா கொண்டு வந்து போட்டாங்க.
அந்த அட்டை பெட்டிகள்ளதான் எத்தனை வேலைப்பாடு. ப்ரிண்டிங்க்ல தான் என்னா மாதிரி ஃபினிஷிங்க். எத்தனை கலர் , லேமினேட் கூட பண்ணியிருந்ததா ஞா. வடிவங்கள் தான் எத்தனை விதம். சதுரம், செவ்வகம் மட்டுமில்லே. வட்ட வடிவம், க்ளேவர் வடிவம். இதுல பசங்க பொரி பொரியா பறக்க விடுவாகளே தெர்மா கோல் பேக்கிங்க் மெட்டீரியல் வேற. எங்கப்பன் மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் எந்த பில் மேலயும் பத்து சதம் லஞ்சம் வாங்கற வாய்ப்பு இருந்தாலும் ஹானஸ்டுன்ற ஒரே காரணத்துக்காக ஆந்திரால இருக்கிற எல்லா ஜில்லாலயும் வேலை பார்த்த பார்ட்டி. ரெண்டு சம்சாரம். அதாங்க அவரு வேலை செய்ற ஊர்ல அவரு பிரம்மச்சாரி குடித்தனம் ஒன்னு. இங்கே சம்சாரம்,பசங்களோட குடித்தனம் ஒன்னு. இதுல கூட்டு குடும்பம் வேற. 1967 ல பிறந்த எனக்கு 1991 வரை அப்பன் நிழலிலேயே வாழ்ந்திருந்தாலும், ஆறு வருசம் சொந்த கால்ல நின்னு வாழ்ந்திருந்தாலும் மார்க்கெட்ல அத்தினி விதமான ப்ராடக்ட் இருக்குனு தெரியவே தெரியாது.
ஒரு நோட்டு போட்டு அந்த ப்ராடக்டுகளோட பெயர்களை ஒரு பட்டியலா போட்டு வச்சிருந்தா அதை இந்த பதிவுல போட்டிருந்தா இந்தியா ஏன் இப்படி நாறுதுனு நீங்களே தெரிஞ்சுக்கிட்டிருப்பிங்க.
ஒரு நாள் அந்த வீட்டம்மா ஜன்னல் கம்பிக்கு தூக்கு போட்டுக்கிட்டு செத்து போச்சு.
பின்னே எல்லா பொருளும் வீண்தானா என்றால் இல்லிங்க. பொருளாதாரத்துல அடிப்படை சூத்திரம்" Wants are unlimited But the sources are limited" இதற்கு "ஆசைகள் அளவில்லாதவை. பொருளாதார வளங்கள் அளவுக்குட்பட்டவை". தேவைகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு ஸ்தூல தேவைகள் ( இன்றியமையாதவை) ரெண்டு மானசிகமானவை. மானசிக தேவைகள் இல்லாமயும் வாழலாம். ஸ்தூல தேவைகள் இல்லாம வாழமுடியாது.
இதையே எக்கனாமிக்ஸ்ல எசன்ஷியல் கூட்ஸ் (ரயிலில்லிங்கண்ணா கூட்ஸுன்னா பொருள்னு அர்த்தம்) , கம்ப்ஃபர்டபிள் கூட்ஸ், லக்சரி கூட்ஸ்னு மூனு விதம் இருக்கு. ப்ளாக் அண்ட் வைட் போர்ட்டபிள் டி.வி எசன்ஷியல் கூட், கலர் டிவி கம்ஃபர்டபிள் கூட், பிளாஸ்மா டிவி ? லக்சரி கூட்.
வரவு எட்டணா செலவு பத்தணா பாட்டை கேட்காதவுக, சேகர் சினிமா பார்க்காதவுக, கேட்டும்,பார்த்தும் திருந்தாதவுக எல்லாம் பாபாத்மாங்க. அவிகளை ஓம்கார் ஸ்வாமிகள் கிட்டே அனுப்பிருவம்.
இந்த நாட்லயே உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயதுறைதான். அதுலதான் ஒரு கொட்டைய போட்டா நூறு கொட்டையா வளருது. கால் நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் ஆஃப் தி ப்ராடக்டுதான். புல்லு பாலா மாறுது இல்லே கன்னுக்குட்டியா மாறுது.
இப்போ நானோ கார் மாதிரி மாருதி காருன்னு ஒன்னு வந்தது. சஞ்சய் காந்தி வேலை வெட்டியில்லாம இருக்காரு ஜெயபிரதாவ பார்த்தா தாவறாரேனு இந்திராகாந்தியம்மா ஜப்ப்பான்லருந்து ஸ்பேர் பார்ட்ஸ் வரவச்சு கார் தயாரிக்க (?) முடிவு செய்தாங்க. அந்த காரு வந்த புதுசுல அரை கிலோ மீட்டர் தூரத்துல லாரி வந்தா உடனே மாருதி ட்ரைவர் வண்டியை ஓரங்கட்டிருவாரு. என்னடா விசயம்னா டப்பா மாதிரியே இருக்கற காரு நிஜமாலுமே டப்பா ஆயிருமாம்.
தமிழ் நாடு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும், ஆந்திர போக்குவரத்து கழக பஸ்ஸுக்கும் சின்ன வித்யாசமிருக்கு. த, நா.போ.க பஸ்ஸு எங்கனா மோதிக்கிச்சுன்னா அப்பளம் தான். அதனோட மேக் அது மாதிரியாம். இதுவே ஆ.போ.க. பஸ்ஸு மோதினா சொட்டை கிட்டை எடுத்து மறுபடி ரோட் மேல விட்டுருவாங்க. அதனால தான் எங்க ஊரு சிவப்பு பஸ்ஸெல்லாம் சொட்டை சொட்டையா இருக்கு.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா அஞ்சு வருசம் முன்னாடி கூட பெங்களூர்ல யாரோ ஒருத்தர் ரூ.25 ஆயிரத்துல வீடு கட்டி காட்டினாரு. ஆனா ஒரு கோடிக்கு காரு விக்குது (தொண்டைல இல்லிங்கண்ணா கடைல)
இப்போ கச்சாமுச்சான்னு ஆக்சிடெண்ட் நடக்குது .பலரும் பல காரணம் சொல்றாங்க .என் சம்சயம் என்னடான்னா பேங்கு காரன் கடன் தரான்னு ஆத்தமாட்டாத காரு வாங்கற பார்ட்டிங்க ட்ரைவரை வச்சுக்க மனசு வராம தாங்களே ஓட்டிதான் சாகறாங்களான்னு.
ஆக ஒரு பொருளை வாங்கறதுன்னா கல்யாணம் கட்டிக்கிற மாதிரி. பெண்டாட்டிக்கு ஷாபிங்க் போக பணம் தரனும் வாங்கின பொருளை மெயிண்டெயின் பண்ணனும். டூ வீலர் வாங்கிர்ரானுங்க. ஃப்ரீ சர்வீஸ் இருக்கிற வரை பக்கா சர்வீஸ்தான். காசு கொடுத்து பண்ணனும்னா மாத்திரம் வலிக்கும்.
நிறைய வீட்ல பார்க்கலாம். டூ இன் ஒன் வாங்கனதுமே டேப்ரிக்கார்டர் பரணக்கு போயிரும். கலர் டிவி வாங்கினதுமே ப்ளாக் அண்ட் வைட் பரணைக்கு போயிரும். இல்லே எக்சேஞ்ச் ஆஃபர் வந்தா 99 ரூபாய்க்கோ 100 ரூபாய்க்கோ அதை கடைகாரன் வாய்ல போட்டுட்டு கலர் டி வி வாங்கிட்டுவந்து வீட்ல வச்சுருவானுங்க. டிவிடி வாங்கிட்டா டிஷ் ஒயரை செருக கூட ஆளில்லாம கிடக்கும்.
பணம் என்ன செடில காய்க்குதா. உன் பணம் என் பணம்னுல்லாம் கிடையாது. எல்லா பணமும் ஒரு வகைல நம்ம எல்லாரோட பணம்தான். அம்பானி நூத்தி சில்லறை கோடில வீடு கட்டறான்னா என்ன அர்த்தம் ? அது என்ன திருபாய் அம்பானி வச்சுட்டு போன பணமா ? இல்லே நேத்து நம்ம கிட்ட ஒழிச்ச பணமா இருக்கும், இல்லே நாளைக்கு ஒழிச்சு தரப்போறான்னு பேங்க் காரன் கொடுத்த பணமா இருக்கும்.
வீடே கக்கூஸ் சைஸுக்கு இருக்கும். இதுல மாமனார் தரானேன்னு ரெட்டை கட்டில் வாங்கி போட்டுக்குவான். "அது"ல தேஞ்சதோட முட்டி அடிப்பட்டும் தேயும். பெரியவங்க சிறுகக்கட்டி பெருக வாழ்னாங்க. அது இந்த அர்த்தத்துல இல்லே.
இதுவாச்சும் பரவால்ல. என் ஃப்ரெண்டு ஒருத்தன் கல்யாணமான புதுசுல தவணைல ஒரு ரெட்டை கட்டில் வாங்கினான். தவணை தேதி நெருங்க நெருங்க "எழுச்சியே" இல்லாம போயிருச்சாம். ஆண்மையின்மைக்கு மிக முக்கிய காரணம் வரவுக்கு மிஞ்சின செலவுதான். செக்ஸுக்கு செக்ஸுதான் பண்டமாற்று. செக்ஸின் போது மனைவி வேறேதும் இன்டென்ட் வச்சாள்னா உன் வேலை சரியில்லன்னு அர்த்தம். முதல்ல க்ளிட்டோரிஸ் எங்கே இருக்குனு தெரிஞ்சுக்க. அதை விட்டுட்டு " நாம சரியா செய்யலயோ"னு புருஷன், இவன் , " இதை தான் சரியா செய்யல ஒரு ப்ளாஸ்மா டிவின்னா வாங்கி தரட்டும்னு மனைவி நினைச்சா அது காம சூத்திரத்தை உலகுக்கு தந்த நம்ம தாய் திரு நாட்டுக்கே அவமானம்
சரி இதுக்கு மேலயும் இந்த குப்பைகளை பத்தி பேசினா கவிதை07க்கு தடை வந்தாலும் வந்துரும். உள்ளதை சொன்னா நொள்ள கண்ணிக்கு நோப்பாளம்னு நமக்கும் தெரியுங்கண்ணா.
அட இந்த கூட்ஸை கூட விட்டு தள்ளுங்க. இந்த ஜாமான் செட்டு போட்டு வருதே அந்த அட்டை பெட்டிங்களை பத்தி தான் இந்த பதிவுல பேசப்போறோம்.
1997ல ஒரு ப்ளாட்ல வேயப்பட்ட குடிசை வீட்ல குடியிருந்தேன். 2400 ஸ்கொயர் ஃபீட் மாடி வீட்ல இருந்து குடிசைக்கு ஏன் வந்தேன்னா அது மூனெழுத்து சமாச்சாரம் தான். இங்கிலீஷ்ல சொன்னா ரெண்டே எழுத்து அதாங்க லவ்வு. பக்கத்து ப்ளாட்ல ஒரு வீடு . அது என் ஃப்ரெண்டுத்தான். அவனும் அவன் பெண்டாட்டியும் எம்ப்ளாயிஸா இருக்கப்போயி ஆத்த மாட்டாம கடனை உடனை வாங்கி பந்தாவாய் மொசைக்கெல்லாம் போட்டு வீடு கட்டிட்டான். கிருக ப்ரவேசம் தான் பண்ண முடியலை. அஞ்சு வட்டி கட்டற நிலைமை ஆயி ( அதில்லிங்கண்ணா ஆகினு படிங்க) போச்சு இந்த எழவுல எங்கருந்து கிருக ப்ரவேசம் பட்டின ப்ரவேசம் பண்றது. மேல கீழ பொத்திக்கிட்டு எவனோ ஃபீட் கடைகாரனுக்கு வாடகைக்கு கொடுத்துட்டான்.
அவங்க ஏதோ கிராமத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி இருக்கு. நிலம் நீச்சுல பாதிய வித்துட்டு டவுனுக்கு வந்தவங்க. பெரிய பையன் அப்பாவுக்கு துணையா கடைக்கு போறான். சின்ன பையன் ஏதோ காம்படிட்டிவ் எக்ஸாமுக்கு ப்ரப்பேர் ஆகறான். ஒரு வயசு பெண். ( 1 வயசு இல்லிங்கண்ணா). ஏதோ பந்தாவுக்காக அந்த வீட்ல வாடகைக்கு சேர்ந்து கலர் டிவி, ஃப்ரிட்ஜுன்னு வாங்கிட்டாங்களே தவிர அவிங்களுக்கு வேலைக்காரிய வச்சுக்கற அளவுக்கு வசதியில்லே. என் மனைவிக்கு அந்த மாதிரி வெத்து வாழ்க்கைய எட்டிப்பார்க்க ஆசை. அந்த வீட்டம்மாவுக்கு எங்க வாழ்க்கைய பார்த்தா எட்டாவது அதிசயத்தை பார்த்தாப்ல ஃபீலிங். கிட்டபார்க்கனும்னு எண்ணம் . சதா என் மனைவிய கூப்டுக்கிட்டே இருப்பாங்க. நான் "பார்த்துரி .. நாயக்கர் சாதில பிறந்தாலும் முதலியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டே ஃப்ரிட்ஜ் க்ரிட்ஜு துடைக்க வச்சுரப்போறா என்று வெறுப்பேற்ற்வேன். வேலை வெட்டியில்லாத நேரத்துல அந்த வீட்டுக்கு போய் பேசிக்கிட்டிருப்பா. வந்து கதை கதையா சொல்லிக்கிட்டிருப்பா. நான் வழக்கமான கணன்மார் ஸ்டைல்ல முந்தா நேத்து பேப்பரை சீரியஸா படிக்கிறாப்ல பாவலா காட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டிருப்பேன்.(அது ஏங்க ஏழை நாயக்கர் பெண்கள் நிறைய பேரு வீட்டு வேலையே செய்றாங்க?பாப்பார பொண்ணுக மை டப்பா மாதிரி டப்பால தயிர் சோறு அடைச்சிட்டு போய் முன்னாடி எஸ்.டி.டி பூத்ல வேலை செய்தாங்க .இப்போ இன்டர் நெட் சென்டர், ஜெராக்ஸ்சென்டர்ல வேலை செய்றாங்க. சாதிக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தமிருக்கு ?)
என் மனைவியும் அந்த வீட்டம்மாவும் படிப்படியா க்ளோசாயிட்டாங்க. மண்ணுலகுல நான் வாழ்ந்தது குடிசை தான் . ஆனால் மனவுலகுல நாமதானே ராசாதிராசா. ஜோசியத்துக்கு வர்ரவுக கொண்டுவர வெத்தில பாக்கு தேங்கா பழம்லாம் கொடுத்து விட்டுருவன். பெரிய மன்சங்க நமக்கு டைரி,காலண்டர், கால்குலேட்டருன்னு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க எத்தினி தான் நாம யூஸ் பண்றது. அதனால் அந்த பக்கமும் தள்ளிவிடுவேன்.
அவங்களும் மிஞ்சி போன பிரியாணி , அது இதுனு ஆஃபர் பண்ணுவாங்க. என் மனைவி சாதி நாயக்கர் சாதியா இருந்தாலும் பார்க்க அய்யராத்து பொண்ணு மாதிரியே இருப்பாள். நமக்குதான் பக்கபலமா ப்ஞ்சாங்கமிருக்கே அதுனால ஏதோ ஒரு சாக்கு சொல்லி நைஸா ரெஃப்யூஸ் பண்ணிருவன்.
அப்ப அந்த குடிசை வீட்ல இருக்கிற சமயம் அடுப்புல தான் சமையல். அவிக வாரம் ஒரு தடவையாச்சும் ஷாபிங்க் போவாங்க. அவிக வாங்கின ஜாமானுங்கள் வந்த அந்த காலி அட்டை பெட்டிகள் மாடிப்படி கீழே அம்பாரமா குமிஞ்சி கிடக்கும். ஒரு நாள் மழை வர மாதிரி இருக்கவே அந்தம்மா என் மனைவிய கூப்டு " நீ அடுப்புல தான் சமைக்கிறே இதையெல்லாம் எடுத்துட்டு போ ..வென்னீர் போடவாவது உதவும்னு தானும் என் மனைவியுமா கொண்டு வந்து போட்டாங்க.
அந்த அட்டை பெட்டிகள்ளதான் எத்தனை வேலைப்பாடு. ப்ரிண்டிங்க்ல தான் என்னா மாதிரி ஃபினிஷிங்க். எத்தனை கலர் , லேமினேட் கூட பண்ணியிருந்ததா ஞா. வடிவங்கள் தான் எத்தனை விதம். சதுரம், செவ்வகம் மட்டுமில்லே. வட்ட வடிவம், க்ளேவர் வடிவம். இதுல பசங்க பொரி பொரியா பறக்க விடுவாகளே தெர்மா கோல் பேக்கிங்க் மெட்டீரியல் வேற. எங்கப்பன் மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் எந்த பில் மேலயும் பத்து சதம் லஞ்சம் வாங்கற வாய்ப்பு இருந்தாலும் ஹானஸ்டுன்ற ஒரே காரணத்துக்காக ஆந்திரால இருக்கிற எல்லா ஜில்லாலயும் வேலை பார்த்த பார்ட்டி. ரெண்டு சம்சாரம். அதாங்க அவரு வேலை செய்ற ஊர்ல அவரு பிரம்மச்சாரி குடித்தனம் ஒன்னு. இங்கே சம்சாரம்,பசங்களோட குடித்தனம் ஒன்னு. இதுல கூட்டு குடும்பம் வேற. 1967 ல பிறந்த எனக்கு 1991 வரை அப்பன் நிழலிலேயே வாழ்ந்திருந்தாலும், ஆறு வருசம் சொந்த கால்ல நின்னு வாழ்ந்திருந்தாலும் மார்க்கெட்ல அத்தினி விதமான ப்ராடக்ட் இருக்குனு தெரியவே தெரியாது.
ஒரு நோட்டு போட்டு அந்த ப்ராடக்டுகளோட பெயர்களை ஒரு பட்டியலா போட்டு வச்சிருந்தா அதை இந்த பதிவுல போட்டிருந்தா இந்தியா ஏன் இப்படி நாறுதுனு நீங்களே தெரிஞ்சுக்கிட்டிருப்பிங்க.
ஒரு நாள் அந்த வீட்டம்மா ஜன்னல் கம்பிக்கு தூக்கு போட்டுக்கிட்டு செத்து போச்சு.
Subscribe to:
Posts (Atom)
