Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)
To day I was to receive a threatening call from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad ). You may be surprised to know this.
What is the cause for this threatening call?:
I am a writer, thinker. I was proposing an alternative economical and political set up. It is action plan consisting mainly 5 points given below. I named it as Operation India 2000. I had also enclosed Economy package to generate funds for implementing my plan. By this all the center and state governments in India can minimize their admn. Expenditure by 50%. Along with the operation India 2000 and economy package I had sent a spl package for APSRTC and also Endownment boards in India .
From 1997 November I was proposing this to Mr.Nara chandrababu Naidu. But there was no response. Not only as a CM but also an opposition leader he was not interested in my proposal . Yet his deputy Secretary had wrote me a letter quoting the CM, promised for the appropriate usage of my plan.
For What?:
In the year 2002 April 22nd I had send a MO for Rs.10 requested the CM’s office to take it as a service charge and respond on my plan. The MO was delivered. Still there was no response. As it has become paid service I had complained to the District Consumer’s Forum in Chittoor. This was flashed in News Magazines . So that just to divert the media the DS to CM had wrote a letter.
Letter to NTR Bhavan:
I hadn’t given up my mission. In the mean time I had became a reporter for Andhraprabha/A Telugu Daily. Now working as reporter for Daily thanthi. In the last month I was to attend the press meet by Mr.Narachandrababu. I had planned to give a representation by hand to him. Unfortunately it was not possible. So that I had send it by couriers. As there was no response for the last 10 years , I had admitted that the dust bins at NTR Bhavan are hungry and eating papers.
Threatening:
In this occasion I was to receive a threatening call from NTR Bhavan. A person called me to my cell (bearing Number: 9397036815) from a land number 040-23542108. He had threatened me to stop writing unparliamentarily words. If not so the results may be seviour.(Murder?)
I request you to take necessary action on this issue. I am prepared to file a compliant in writing also. I am also prepared to attend before the any enquiring authority if necessary security given.
From:
Chittoor.s.Murugeshan,Reporter-Daily Thanthi, #7-85, Banala street , chittoor(A.P)
Wednesday, December 5, 2007
Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)
Threateningcall from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad)
To day I was to receive a threatening call from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad ). You may be surprised to know this.
What is the cause for this threatening call?:
I am a writer, thinker. I was proposing an alternative economical and political set up. It is action plan consisting mainly 5 points given below. I named it as Operation India 2000. I had also enclosed Economy package to generate funds for implementing my plan. By this all the center and state governments in India can minimize their admn. Expenditure by 50%. Along with the operation India 2000 and economy package I had sent a spl package for APSRTC and also Endownment boards in India .
From 1997 November I was proposing this to Mr.Nara chandrababu Naidu. But there was no response. Not only as a CM but also an opposition leader he was not interested in my proposal . Yet his deputy Secretary had wrote me a letter quoting the CM, promised for the appropriate usage of my plan.
For What?:
In the year 2002 April 22nd I had send a MO for Rs.10 requested the CM’s office to take it as a service charge and respond on my plan. The MO was delivered. Still there was no response. As it has become paid service I had complained to the District Consumer’s Forum in Chittoor. This was flashed in News Magazines . So that just to divert the media the DS to CM had wrote a letter.
Letter to NTR Bhavan:
I hadn’t given up my mission. In the mean time I had became a reporter for Andhraprabha/A Telugu Daily. Now working as reporter for Daily thanthi. In the last month I was to attend the press meet by Mr.Narachandrababu. I had planned to give a representation by hand to him. Unfortunately it was not possible. So that I had send it by couriers. As there was no response for the last 10 years , I had admitted that the dust bins at NTR Bhavan are hungry and eating papers.
Threatening:
In this occasion I was to receive a threatening call from NTR Bhavan. A person called me to my cell (bearing Number: 9397036815) from a land number 040-23542108. He had threatened me to stop writing unparliamentarily words. If not so the results may be seviour.(Murder?)
I request you to take necessary action on this issue. I am prepared to file a compliant in writing also. I am also prepared to attend before the any enquiring authority if necessary security given.
From:
Chittoor.s.Murugeshan,Reporter-Daily Thanthi, #7-85, Banala street , chittoor(A.P)
To day I was to receive a threatening call from NTR Bhavan ( State Office of TDP in Hyderabad ). You may be surprised to know this.
What is the cause for this threatening call?:
I am a writer, thinker. I was proposing an alternative economical and political set up. It is action plan consisting mainly 5 points given below. I named it as Operation India 2000. I had also enclosed Economy package to generate funds for implementing my plan. By this all the center and state governments in India can minimize their admn. Expenditure by 50%. Along with the operation India 2000 and economy package I had sent a spl package for APSRTC and also Endownment boards in India .
From 1997 November I was proposing this to Mr.Nara chandrababu Naidu. But there was no response. Not only as a CM but also an opposition leader he was not interested in my proposal . Yet his deputy Secretary had wrote me a letter quoting the CM, promised for the appropriate usage of my plan.
For What?:
In the year 2002 April 22nd I had send a MO for Rs.10 requested the CM’s office to take it as a service charge and respond on my plan. The MO was delivered. Still there was no response. As it has become paid service I had complained to the District Consumer’s Forum in Chittoor. This was flashed in News Magazines . So that just to divert the media the DS to CM had wrote a letter.
Letter to NTR Bhavan:
I hadn’t given up my mission. In the mean time I had became a reporter for Andhraprabha/A Telugu Daily. Now working as reporter for Daily thanthi. In the last month I was to attend the press meet by Mr.Narachandrababu. I had planned to give a representation by hand to him. Unfortunately it was not possible. So that I had send it by couriers. As there was no response for the last 10 years , I had admitted that the dust bins at NTR Bhavan are hungry and eating papers.
Threatening:
In this occasion I was to receive a threatening call from NTR Bhavan. A person called me to my cell (bearing Number: 9397036815) from a land number 040-23542108. He had threatened me to stop writing unparliamentarily words. If not so the results may be seviour.(Murder?)
I request you to take necessary action on this issue. I am prepared to file a compliant in writing also. I am also prepared to attend before the any enquiring authority if necessary security given.
From:
Chittoor.s.Murugeshan,Reporter-Daily Thanthi, #7-85, Banala street , chittoor(A.P)
Tuesday, December 4, 2007
அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது.
2008 ஏப்ரலுக்குள் 3 ஆவது உலக யுத்தம்?
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக மனித உரிமைகளின் காவலன் என்ற வேடம் கட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுயரூபம் பல நாட்டு அதிபர்களுக்கு தெரிந்தே உள்ளது. ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் கேள்வி. அன்று வியட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிறது. அதற்கான அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.
அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !
கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக மனித உரிமைகளின் காவலன் என்ற வேடம் கட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுயரூபம் பல நாட்டு அதிபர்களுக்கு தெரிந்தே உள்ளது. ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் கேள்வி. அன்று வியட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிறது. அதற்கான அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.
அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !
கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.
அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது.
2008 ஏப்ரலுக்குள் 3 ஆவது உலக யுத்தம்?
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக மனித உரிமைகளின் காவலன் என்ற வேடம் கட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுயரூபம் பல நாட்டு அதிபர்களுக்கு தெரிந்தே உள்ளது. ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் கேள்வி. அன்று வியட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிறது. அதற்கான அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.
அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !
கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.
ரஷ்யா,அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் இரண்டு பட்டிருந்த நிலையில் தான் 2 ஆவது உலக யுத்தம் நடந்தது. தற்போது ரஷ்ய தேர்தல்கள் குறித்து புஷ் கொளுத்திப்போட்டுள்ள விமர்ஸன வெடிகள் இரு நாடுகளின் உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ரஷ்ய தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்து விளாதிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக மனித உரிமைகளின் காவலன் என்ற வேடம் கட்டி கூத்தாடும் அமெரிக்காவின் சுயரூபம் பல நாட்டு அதிபர்களுக்கு தெரிந்தே உள்ளது. ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பது தான் கேள்வி. அன்று வியட்னாம் ஆச்சு. முந்தா நாள் அணு ஆயுதம், ரசாயன ஆயுதம் சாக்கில் ஈராக் ஆச்சு, தாலிபன்,பின்லாடன் சாக்கில் ஆப்கானிஸ்தான் ஆச்சு. இப்போது இஸ்ரேலை காத்தே தீருவோம் என்று அமெரிக்கா சூளுரைத்திருக்கிறது. அதற்கான அமைதி பேச்சுக்கு ஈரானுக்கு அழைப்பில்லையாம்.
அமெரிக்கா என்பது செல்லரித்துப்போன மர யானை பொம்மை. டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதே இதற்கு சாட்சி. மேலும் தன் வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பது உலக நியதி. நாளும் கோளும் என் செய்யும் என்று நிம்மதியாயிருக்க , அமெரிக்கா குமரேசரிரு தாளும் கடம்பும் துணை என்று இருந்த தில்லையே !
கலியுகம் 5000 ஆம் ஆண்டு முதல் 108 வருடங்களுக்கான எதிர்கால டயரி காலஞானம் ஆகட்டும், வியாசரின் பவிஷ்ய புராணமாகட்டும், நேஸ்ட்ரோ டாமஸின் தி செஞ்சுரீஸ் ஆகட்டும் , தற்போதைய கிரக நிலை ஆகட்டும் எதை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அமெரிக்கா அமெரிக்கையாய் தன் வேலையை மட்டும் பார்த்துகொண்டு கிடக்கா விட்டால் 3 ஆவது உலக யுத்தம் நிச்சயம் என்றே தோன்றுகிறது. அதுவும் கலியுகம் 108 ஆம் வருடம் நடைபெறும் இந்த காலகட்டத்தில் வரும் ஏப்ரலுக்குள் உலகின் 7ன் கீழ் 6 பாகம் அழிந்தே ஆகவேண்டும். அந்த அழிவு அமெரிக்காவால் தான் ஏற்பட வேண்டும் என்றிருந்தால் யார்தான் அதை தடுத்து நிறுத்த முடியும்.
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன்
அன்னையவள் பின்னிருக்க என்னிலென்ன தயக்கம்.
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேரன் கை வாளாய்
சுய நலம் என்பது எனிலில்லை
பொதுநலம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வதில்லை
சுயநலம் என்றும் வெல்வதில்லை
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன் அவளே இங்கு என் காவல்
நானோ என்றும் அவள் ஏவல்.
கோள்கள் யாவும் கோல விழி அசைவிற்கேற்ப பலன் தருமே
அவள் விழி மொழி அறிந்த வித்தகன் நான்
வருவதை உரைப்பேன் கேளீரோ?(நான்)
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேரன் கை வாளாய்
சுய நலம் என்பது எனிலில்லை
பொதுநலம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வதில்லை
சுயநலம் என்றும் வெல்வதில்லை
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன் அவளே இங்கு என் காவல்
நானோ என்றும் அவள் ஏவல்.
கோள்கள் யாவும் கோல விழி அசைவிற்கேற்ப பலன் தருமே
அவள் விழி மொழி அறிந்த வித்தகன் நான்
வருவதை உரைப்பேன் கேளீரோ?(நான்)
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன்
அன்னையவள் பின்னிருக்க என்னிலென்ன தயக்கம்.
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேரன் கை வாளாய்
சுய நலம் என்பது எனிலில்லை
பொதுநலம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வதில்லை
சுயநலம் என்றும் வெல்வதில்லை
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன் அவளே இங்கு என் காவல்
நானோ என்றும் அவள் ஏவல்.
கோள்கள் யாவும் கோல விழி அசைவிற்கேற்ப பலன் தருமே
அவள் விழி மொழி அறிந்த வித்தகன் நான்
வருவதை உரைப்பேன் கேளீரோ?(நான்)
கண்ணென அவளென்னை காத்திருக்க இனியென்ன மயக்கம்
அகோ வாரும் பிள்ளாய் ! இனி சகலமும் முடிப்பேன் தூளாய்
எழுவேன் இனி சேரன் கை வாளாய்
சுய நலம் என்பது எனிலில்லை
பொதுநலம் ஒன்றே என் எல்லை
எல்லை தாண்டி செல்வதில்லை
சுயநலம் என்றும் வெல்வதில்லை
அவளை வியப்பேன்,அவளில் லயிப்பேன் அவளே இங்கு என் காவல்
நானோ என்றும் அவள் ஏவல்.
கோள்கள் யாவும் கோல விழி அசைவிற்கேற்ப பலன் தருமே
அவள் விழி மொழி அறிந்த வித்தகன் நான்
வருவதை உரைப்பேன் கேளீரோ?(நான்)
Monday, December 3, 2007
கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்
கருந்துளை (Black Hole)நோக்கி விரைந்து செல்லும் இந்திய பொருளாதாரம்
பிரதமுரும்,சிதம்பரமும் இந்திய பொருளாதாரம் விரைந்து முன்னேறுவதாக கூறுகின்றனர். இதற்கு வாங்கும் சக்தி அதிகரிப்பு,ஷேர் மார்க்கெட் சென்செக்ஸ் உயர்வு, ஸ்தூல உறபத்தி அதிகரிப்பு,அந்நிய முதலீடு அதிகரிப்பு என்றெல்லாம் ஆதாரம் காட்டுகின்றனர்.இவற்றை சற்றே விசாரித்துவிட்டு பின் யதார்த்த நிலையையும் பார்ப்போம்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு:இதை விலை வாசி உயர்வு என்று ஏன் சொல்ல கூடாது. அரசு கொசுவை ஒழிக்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள கொசுவர்த்தி வாங்கித் தானாக வேண்டும். அரசு சுகாதாரமான குடி நீரை வழங்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள குடி நீரை விலைக்கு வாங்கித் தானாக வேண்டும். அது எந்த விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்கித் தானாக வேண்டும். இதே போல் அரசின் கையாலாகாத்தனத்தால், உலக அளவிலான சதியால் கல்வி,மருத்துவம்,எல்லாவற்றையும் வாங்கித்தானாக வேண்டியிருக்கிறது. இதை வாங்க நான் எதை குறைத்து கொண்டேன் என்று மாண்பு மிகு.பிரதமர்,நிதியமைச்சர்களுக்கு தெரியாதிருக்கலாம். சிலர் பட்ஜெட் குறைப்புக்காக வேலைக்காரியை நிறுத்தி வாஷிங் மிஷின் வாங்கலாம். சிலர் ட்ரைவரை நிறுத்தி விட்டு தாமே சாரத்யம் செய்யலாம். அல்லது வயதான அப்பா,அம்மாவை ரோட்டுக்கு அனுப்பலாம். இனி அந்த வேலைக்காரி நிலை? விபச்சாரம் . அந்த ட்ரைவரின் கதி கொள்ளைக்காரன். இனி அந்த பெற்றோரின் நிலை? பிச்சை. வாங்கும் சக்தி அதிகரித்தது இப்படித்தானே தவிர உண்மையான வருவாய் பெருகியதால் அல்ல.
ஆனால் நான் பார்க்கு சமுதாயத்திலோ மைனாரிட்டி,மெஜாரிட்டி, உயர் ஜாதி, கீழ் ஜாதி, ஆண், பெண், ஏழை ,பணக்காரன் வித்யாசமில்லாமல் எல்லோருமே கடனில் இருக்கிறார்கள். வட்டி கட்டி வருகிறார்கள். அல்லது கடன் கொடுத்து விட்டு அசலோ,வட்டியோ திரும்பாது அவதி படுகின்றனர். இது தொடர்பாக தற்கொலை முயற்சி,கொலை முயற்சி,தலை மறைவாதல் , குடும்ப பெண்களை விபச்சாரத்துக்கு தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள் மதுவில் மிதக்கிறார்கள். பள்ளி பிள்ளைகள் ஃபீஸ் கட்ட முடியாது முட்டி போடுகிறார்கள். உடல் நலிவுற்ற முதியவர்கள் ரோட்டில் விடப்படுகிறார்கள். மேஸ்திரி,சித்தாள் கூலி உயர்ந்திருக்கிறது, ஆட்கள் கிடைப்பதில்லை. என்னங்கடா இது?
அரசு காண்ட்ராக்டு வேலை செய்தவர்களுக்கு பணம் வரமாட்டேன் என் கிறது. அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கி, லஞ்சம் வாங்கி,பத்து வட்டிக்கு கடன் வாங்கி, அதுவும் போதாது மனைவிகளை வரதட்சிணை கேட்டு கொளுத்தி, அரசு பணத்தை கையாடி தந்தியில் செய்தியாகிறார்கள். என்னதான் நடக்கிறது புரியவில்லை.
வழக்கறிஞர்கள்,டாக்டர்கள்,சாஃப்ட்வேர் இஞ்சினீர்கள்,மருத்துவ கல்லூரி காரர்கள்,மந்திரிகள்,அரசியல்வாதிகள் தான் சம்பாதிக்கிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டி கொழிக்கிறார்கள் என்றால் அதுவும் ஓரளவுதான் உண்மை. சுரண்டிய பணத்தை மீண்டும் முதலீடு செய்து தானே ஆகவேண்டும். பாலைவனமாய் வறண்டிருக்கும் மார்க்கெட்டில் கோடிகள் முதலீடாகும் போது மார்க்கெட் நிச்சயமாக பாதியை உறிஞ்சி விடுகிறது. உடலில் ரத்தம் போல், மார்க்கெட்டில் தொடர்ந்து பாய வேண்டிய பணம் ஆங்காங்கே க்ளாட் ஆகிறது,ஆவியாகிறது,உறிஞ்சப்பட்டு விடுகிறது.
ஒருவனின் நஷ்டமே, அடுத்தவனின் லாபமாக மாறுகிறது. உற்பத்தி என்பது மாயா. கன்வெர்ஷன் ஆஃப் ரிசோர்ஸஸ்தான் உற்பத்தி. கன்வெர்ஷன் தேவையில்லாத உற்பத்தி பொருட்கள் கூட போக்குவரத்து,ஹேண்ட்லிங் காஸ்ட்,இருப்பு வைத்தல் காரணமாய் மதிப்பு கூட்டப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. தேவைகள் கூடிவிட்டன. பிரசவம் என்பது இயற்கை சம்பவம். ஆனால் தவறான உணவுப்பழக்கம்,உரிய புரிதலின்மை,சுரண்டல் போக்கு காரணமாய் கு.ப.ரூ.10,000/
செலவு பிடிப்பதாய் ஆகிவிட்டது. இனி குழந்தைக்கான நேப்கின் முதல் கல்வி,ஆடை,மருத்துவம் எல்லாமே உலகமயம்,தனியார் மயம்,நிறுவனமயம் காரணமாய் லட்சங்களுக்கு போய் நிற்கிறது.இப்படி வளர்க்கப்பட்ட பெண்ணோ ,ஆணோ ஒரு இனிய காலை ஹாஸ்டலில் தூக்கு போட்டு செத்தால் மொத்தம் ஆவியாகிவிடுகிறது. அந்த மகன் அல்லது மகளின் கல்வி நிமித்தம் வாங்கிய கடன்,விற்ற சொத்து எல்லாம் கோவிந்தா!
ஐந்து,பத்துக்கு கொலை,விபச்சாரம் நடக்குது நாட்டில். இந்நிலையில் பொருளாதாரம் வளருதென்று சொல்லும் பிரதமர்,நிதிமந்திரியை என்ன செய்ய?
மாறிடுங்கப்பா ! இல்லன்னா நாறிடும்
பிரதமுரும்,சிதம்பரமும் இந்திய பொருளாதாரம் விரைந்து முன்னேறுவதாக கூறுகின்றனர். இதற்கு வாங்கும் சக்தி அதிகரிப்பு,ஷேர் மார்க்கெட் சென்செக்ஸ் உயர்வு, ஸ்தூல உறபத்தி அதிகரிப்பு,அந்நிய முதலீடு அதிகரிப்பு என்றெல்லாம் ஆதாரம் காட்டுகின்றனர்.இவற்றை சற்றே விசாரித்துவிட்டு பின் யதார்த்த நிலையையும் பார்ப்போம்.
வாங்கும் சக்தி அதிகரிப்பு:இதை விலை வாசி உயர்வு என்று ஏன் சொல்ல கூடாது. அரசு கொசுவை ஒழிக்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள கொசுவர்த்தி வாங்கித் தானாக வேண்டும். அரசு சுகாதாரமான குடி நீரை வழங்காது. நான் என்னை காப்பாற்றிக் கொள்ள குடி நீரை விலைக்கு வாங்கித் தானாக வேண்டும். அது எந்த விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்கித் தானாக வேண்டும். இதே போல் அரசின் கையாலாகாத்தனத்தால், உலக அளவிலான சதியால் கல்வி,மருத்துவம்,எல்லாவற்றையும் வாங்கித்தானாக வேண்டியிருக்கிறது. இதை வாங்க நான் எதை குறைத்து கொண்டேன் என்று மாண்பு மிகு.பிரதமர்,நிதியமைச்சர்களுக்கு தெரியாதிருக்கலாம். சிலர் பட்ஜெட் குறைப்புக்காக வேலைக்காரியை நிறுத்தி வாஷிங் மிஷின் வாங்கலாம். சிலர் ட்ரைவரை நிறுத்தி விட்டு தாமே சாரத்யம் செய்யலாம். அல்லது வயதான அப்பா,அம்மாவை ரோட்டுக்கு அனுப்பலாம். இனி அந்த வேலைக்காரி நிலை? விபச்சாரம் . அந்த ட்ரைவரின் கதி கொள்ளைக்காரன். இனி அந்த பெற்றோரின் நிலை? பிச்சை. வாங்கும் சக்தி அதிகரித்தது இப்படித்தானே தவிர உண்மையான வருவாய் பெருகியதால் அல்ல.
ஆனால் நான் பார்க்கு சமுதாயத்திலோ மைனாரிட்டி,மெஜாரிட்டி, உயர் ஜாதி, கீழ் ஜாதி, ஆண், பெண், ஏழை ,பணக்காரன் வித்யாசமில்லாமல் எல்லோருமே கடனில் இருக்கிறார்கள். வட்டி கட்டி வருகிறார்கள். அல்லது கடன் கொடுத்து விட்டு அசலோ,வட்டியோ திரும்பாது அவதி படுகின்றனர். இது தொடர்பாக தற்கொலை முயற்சி,கொலை முயற்சி,தலை மறைவாதல் , குடும்ப பெண்களை விபச்சாரத்துக்கு தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்கள் மதுவில் மிதக்கிறார்கள். பள்ளி பிள்ளைகள் ஃபீஸ் கட்ட முடியாது முட்டி போடுகிறார்கள். உடல் நலிவுற்ற முதியவர்கள் ரோட்டில் விடப்படுகிறார்கள். மேஸ்திரி,சித்தாள் கூலி உயர்ந்திருக்கிறது, ஆட்கள் கிடைப்பதில்லை. என்னங்கடா இது?
அரசு காண்ட்ராக்டு வேலை செய்தவர்களுக்கு பணம் வரமாட்டேன் என் கிறது. அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கி, லஞ்சம் வாங்கி,பத்து வட்டிக்கு கடன் வாங்கி, அதுவும் போதாது மனைவிகளை வரதட்சிணை கேட்டு கொளுத்தி, அரசு பணத்தை கையாடி தந்தியில் செய்தியாகிறார்கள். என்னதான் நடக்கிறது புரியவில்லை.
வழக்கறிஞர்கள்,டாக்டர்கள்,சாஃப்ட்வேர் இஞ்சினீர்கள்,மருத்துவ கல்லூரி காரர்கள்,மந்திரிகள்,அரசியல்வாதிகள் தான் சம்பாதிக்கிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டி கொழிக்கிறார்கள் என்றால் அதுவும் ஓரளவுதான் உண்மை. சுரண்டிய பணத்தை மீண்டும் முதலீடு செய்து தானே ஆகவேண்டும். பாலைவனமாய் வறண்டிருக்கும் மார்க்கெட்டில் கோடிகள் முதலீடாகும் போது மார்க்கெட் நிச்சயமாக பாதியை உறிஞ்சி விடுகிறது. உடலில் ரத்தம் போல், மார்க்கெட்டில் தொடர்ந்து பாய வேண்டிய பணம் ஆங்காங்கே க்ளாட் ஆகிறது,ஆவியாகிறது,உறிஞ்சப்பட்டு விடுகிறது.
ஒருவனின் நஷ்டமே, அடுத்தவனின் லாபமாக மாறுகிறது. உற்பத்தி என்பது மாயா. கன்வெர்ஷன் ஆஃப் ரிசோர்ஸஸ்தான் உற்பத்தி. கன்வெர்ஷன் தேவையில்லாத உற்பத்தி பொருட்கள் கூட போக்குவரத்து,ஹேண்ட்லிங் காஸ்ட்,இருப்பு வைத்தல் காரணமாய் மதிப்பு கூட்டப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. தேவைகள் கூடிவிட்டன. பிரசவம் என்பது இயற்கை சம்பவம். ஆனால் தவறான உணவுப்பழக்கம்,உரிய புரிதலின்மை,சுரண்டல் போக்கு காரணமாய் கு.ப.ரூ.10,000/
செலவு பிடிப்பதாய் ஆகிவிட்டது. இனி குழந்தைக்கான நேப்கின் முதல் கல்வி,ஆடை,மருத்துவம் எல்லாமே உலகமயம்,தனியார் மயம்,நிறுவனமயம் காரணமாய் லட்சங்களுக்கு போய் நிற்கிறது.இப்படி வளர்க்கப்பட்ட பெண்ணோ ,ஆணோ ஒரு இனிய காலை ஹாஸ்டலில் தூக்கு போட்டு செத்தால் மொத்தம் ஆவியாகிவிடுகிறது. அந்த மகன் அல்லது மகளின் கல்வி நிமித்தம் வாங்கிய கடன்,விற்ற சொத்து எல்லாம் கோவிந்தா!
ஐந்து,பத்துக்கு கொலை,விபச்சாரம் நடக்குது நாட்டில். இந்நிலையில் பொருளாதாரம் வளருதென்று சொல்லும் பிரதமர்,நிதிமந்திரியை என்ன செய்ய?
மாறிடுங்கப்பா ! இல்லன்னா நாறிடும்
Subscribe to:
Posts (Atom)