தஸ்லிமாவின் தந்தைக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள்,அனைவருக்கும் திருமணமாகிகுழந்தை குட்டிகளுடன் வசித்து வருகின்றனர். தஸ்மாவுக்கும் ரயில்வே ஊழியரான லத்தீஃப்(45) என்பருடன் 1993 ல் திருமணம் நடந்தது. ஆனால் 10 வருடங்கள் வரை தஸ்லிமா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தஸ்லிமா உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம் அமைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போலும். அந்த பணிக்கு தேவையான படிப்பை அவர் எவ்வித தடங்கலும் இன்றி படித்து முடிக்க வேண்டும் என்று தானோ என்னவோ எம்.எஸ்.சி,எம்.இடி,பி.ஹெச் டி , என்று சரமாரியாக படித்துமுடிக்கும் வரை அவருக்கு இறைவன் பிள்ளைவரம் தரவேயில்லை. //Spl.Edu.Hearing impaired//படித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பிறகு தஸ்லிமாவுக்கு ஆணும்,பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.இப்போது ஆண் குழந்தை முதல் வகுப்பும்,பெண் குழந்தை எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர்.
அரசின் நிதி உதவி ஏதுமின்றி உங்களால் எப்படி இந்த நிறுவனத்தை எப்படி நடத்த முடிகிறது என்று கேட்டால் சூப்பர்ஸ்டாரி ரஜினி காந்த்தை போல் ஆகாயத்தை காட்டுகிறார்
Thursday, August 28, 2008
உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம்
தஸ்லிமாவின் தந்தைக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள்,அனைவருக்கும் திருமணமாகிகுழந்தை குட்டிகளுடன் வசித்து வருகின்றனர். தஸ்மாவுக்கும் ரயில்வே ஊழியரான லத்தீஃப்(45) என்பருடன் 1993 ல் திருமணம் நடந்தது. ஆனால் 10 வருடங்கள் வரை தஸ்லிமா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தஸ்லிமா உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம் அமைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போலும். அந்த பணிக்கு தேவையான படிப்பை அவர் எவ்வித தடங்கலும் இன்றி படித்து முடிக்க வேண்டும் என்று தானோ என்னவோ எம்.எஸ்.சி,எம்.இடி,பி.ஹெச் டி , என்று சரமாரியாக படித்துமுடிக்கும் வரை அவருக்கு இறைவன் பிள்ளைவரம் தரவேயில்லை. //Spl.Edu.Hearing impaired//படித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பிறகு தஸ்லிமாவுக்கு ஆணும்,பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.இப்போது ஆண் குழந்தை முதல் வகுப்பும்,பெண் குழந்தை எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர்.
அரசின் நிதி உதவி ஏதுமின்றி உங்களால் எப்படி இந்த நிறுவனத்தை எப்படி நடத்த முடிகிறது என்று கேட்டால் சூப்பர்ஸ்டாரி ரஜினி காந்த்தை போல் ஆகாயத்தை காட்டுகிறார்
அரசின் நிதி உதவி ஏதுமின்றி உங்களால் எப்படி இந்த நிறுவனத்தை எப்படி நடத்த முடிகிறது என்று கேட்டால் சூப்பர்ஸ்டாரி ரஜினி காந்த்தை போல் ஆகாயத்தை காட்டுகிறார்
Tuesday, August 26, 2008
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு :திருப்பதியில் சிரஞ்சீவி பேச்சு
திருப்பதியில் சிரஞ்சீவி ,ஆட்சியை பிடித்து முதல்வரானால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்.சிரஞ்சீவி உதிர்த்த முத்துக்களும் என் கருத்துக்களும் வருமாறு
ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை
ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்றதை நினைத்துப்பாருங்கள்)
நான் கான்ஸ்டபிள் மகன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ரங்க் பெட்டியடியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன நாளுண்டு. ( இதான் கடமை உணர்வுங்க மாற்றலை தவிர்க்க லீவ் போட்டவராச்சே அப்பா) . விறகு வாங்கிவரப்ப ரிக்ஷாவுக்கு காசில்லாம ரெண்டு தவணைல கொண்டு வந்திருக்கன்
அப்பா நிலம் வாங்கிட்டார்(கான்ஸ்டபிள்) அதுல எல்லா வேலையும் செய்திருக்கன். (ஓகே.. உன் வீட்டு நிலம்தானப்பா0
ஃபிக்சன் படங்களில் நடிக்கலை(அடப்பாவிங்களா..முக்காலே மூணு வீசம் அதானப்பா நடிச்ச)யாதார்த்த பாத்திரங்கள்ள நடிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் பண்ணிருச்சு. (அடங்கொப்புரான ..ஆனானப்பட்ட என்.டி.ஆர் ராமர் வேஷத்துல வெளுத்து கட்டி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலயா இதெல்லாமா அரசியலுக்கு வர தேவையான தகுதி)
ரத்தவங்கி வச்சேன்(ஊர் பிள்ளைங்க ரத்தத்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த அறியாப்புள்ளங்க உங்கூட படமெடுத்துக்க ஆசைப்பட்டு கொடுத்துதுங்க/ஆமா அதையெல்லாம் தனியார் ஆஸ்பத்திரிங்களுக்கு விக்கறதா சொல்றாங்க /சாட்சாத் மந்திரிங்க/ அதுக்கு உங்காளு ஒருத்தரு இல்லை இல்லை பாதிதான் விக்கறோம்னு கூட சொன்னாரே/) ட்ரஸ்ட் வச்சேன் (இன் கம் டேக்ஸ் காரனை ஏமாத்த பணம் படைச்சவங்க பண்ற அதே வேலை தானே)
1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே
2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா
நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.
தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.
அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.
அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்
ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை
ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்றதை நினைத்துப்பாருங்கள்)
நான் கான்ஸ்டபிள் மகன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ரங்க் பெட்டியடியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன நாளுண்டு. ( இதான் கடமை உணர்வுங்க மாற்றலை தவிர்க்க லீவ் போட்டவராச்சே அப்பா) . விறகு வாங்கிவரப்ப ரிக்ஷாவுக்கு காசில்லாம ரெண்டு தவணைல கொண்டு வந்திருக்கன்
அப்பா நிலம் வாங்கிட்டார்(கான்ஸ்டபிள்) அதுல எல்லா வேலையும் செய்திருக்கன். (ஓகே.. உன் வீட்டு நிலம்தானப்பா0
ஃபிக்சன் படங்களில் நடிக்கலை(அடப்பாவிங்களா..முக்காலே மூணு வீசம் அதானப்பா நடிச்ச)யாதார்த்த பாத்திரங்கள்ள நடிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் பண்ணிருச்சு. (அடங்கொப்புரான ..ஆனானப்பட்ட என்.டி.ஆர் ராமர் வேஷத்துல வெளுத்து கட்டி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலயா இதெல்லாமா அரசியலுக்கு வர தேவையான தகுதி)
ரத்தவங்கி வச்சேன்(ஊர் பிள்ளைங்க ரத்தத்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த அறியாப்புள்ளங்க உங்கூட படமெடுத்துக்க ஆசைப்பட்டு கொடுத்துதுங்க/ஆமா அதையெல்லாம் தனியார் ஆஸ்பத்திரிங்களுக்கு விக்கறதா சொல்றாங்க /சாட்சாத் மந்திரிங்க/ அதுக்கு உங்காளு ஒருத்தரு இல்லை இல்லை பாதிதான் விக்கறோம்னு கூட சொன்னாரே/) ட்ரஸ்ட் வச்சேன் (இன் கம் டேக்ஸ் காரனை ஏமாத்த பணம் படைச்சவங்க பண்ற அதே வேலை தானே)
1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே
2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா
நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.
தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.
அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.
அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு :திருப்பதியில் சிரஞ்சீவி பேச்சு
திருப்பதியில் சிரஞ்சீவி ,ஆட்சியை பிடித்து முதல்வரானால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்.சிரஞ்சீவி உதிர்த்த முத்துக்களும் என் கருத்துக்களும் வருமாறு
ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை
ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்றதை நினைத்துப்பாருங்கள்)
நான் கான்ஸ்டபிள் மகன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ரங்க் பெட்டியடியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன நாளுண்டு. ( இதான் கடமை உணர்வுங்க மாற்றலை தவிர்க்க லீவ் போட்டவராச்சே அப்பா) . விறகு வாங்கிவரப்ப ரிக்ஷாவுக்கு காசில்லாம ரெண்டு தவணைல கொண்டு வந்திருக்கன்
அப்பா நிலம் வாங்கிட்டார்(கான்ஸ்டபிள்) அதுல எல்லா வேலையும் செய்திருக்கன். (ஓகே.. உன் வீட்டு நிலம்தானப்பா0
ஃபிக்சன் படங்களில் நடிக்கலை(அடப்பாவிங்களா..முக்காலே மூணு வீசம் அதானப்பா நடிச்ச)யாதார்த்த பாத்திரங்கள்ள நடிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் பண்ணிருச்சு. (அடங்கொப்புரான ..ஆனானப்பட்ட என்.டி.ஆர் ராமர் வேஷத்துல வெளுத்து கட்டி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலயா இதெல்லாமா அரசியலுக்கு வர தேவையான தகுதி)
ரத்தவங்கி வச்சேன்(ஊர் பிள்ளைங்க ரத்தத்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த அறியாப்புள்ளங்க உங்கூட படமெடுத்துக்க ஆசைப்பட்டு கொடுத்துதுங்க/ஆமா அதையெல்லாம் தனியார் ஆஸ்பத்திரிங்களுக்கு விக்கறதா சொல்றாங்க /சாட்சாத் மந்திரிங்க/ அதுக்கு உங்காளு ஒருத்தரு இல்லை இல்லை பாதிதான் விக்கறோம்னு கூட சொன்னாரே/) ட்ரஸ்ட் வச்சேன் (இன் கம் டேக்ஸ் காரனை ஏமாத்த பணம் படைச்சவங்க பண்ற அதே வேலை தானே)
1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே
2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா
நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.
தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.
அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.
அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்
ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை
ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்றதை நினைத்துப்பாருங்கள்)
நான் கான்ஸ்டபிள் மகன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ரங்க் பெட்டியடியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன நாளுண்டு. ( இதான் கடமை உணர்வுங்க மாற்றலை தவிர்க்க லீவ் போட்டவராச்சே அப்பா) . விறகு வாங்கிவரப்ப ரிக்ஷாவுக்கு காசில்லாம ரெண்டு தவணைல கொண்டு வந்திருக்கன்
அப்பா நிலம் வாங்கிட்டார்(கான்ஸ்டபிள்) அதுல எல்லா வேலையும் செய்திருக்கன். (ஓகே.. உன் வீட்டு நிலம்தானப்பா0
ஃபிக்சன் படங்களில் நடிக்கலை(அடப்பாவிங்களா..முக்காலே மூணு வீசம் அதானப்பா நடிச்ச)யாதார்த்த பாத்திரங்கள்ள நடிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் பண்ணிருச்சு. (அடங்கொப்புரான ..ஆனானப்பட்ட என்.டி.ஆர் ராமர் வேஷத்துல வெளுத்து கட்டி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கலயா இதெல்லாமா அரசியலுக்கு வர தேவையான தகுதி)
ரத்தவங்கி வச்சேன்(ஊர் பிள்ளைங்க ரத்தத்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த அறியாப்புள்ளங்க உங்கூட படமெடுத்துக்க ஆசைப்பட்டு கொடுத்துதுங்க/ஆமா அதையெல்லாம் தனியார் ஆஸ்பத்திரிங்களுக்கு விக்கறதா சொல்றாங்க /சாட்சாத் மந்திரிங்க/ அதுக்கு உங்காளு ஒருத்தரு இல்லை இல்லை பாதிதான் விக்கறோம்னு கூட சொன்னாரே/) ட்ரஸ்ட் வச்சேன் (இன் கம் டேக்ஸ் காரனை ஏமாத்த பணம் படைச்சவங்க பண்ற அதே வேலை தானே)
1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே
2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா
நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.
தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.
அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.
அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்
Tuesday, August 19, 2008
சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் ஒரு அலசல் /By/ ஆந்திரத்தமிழன்
ஆந்திரத்தில் வசிப்பதால் அப்படி தமிழ்நாடு,இப்படி ஆந்திர அரசியலை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது.
தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.
என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.
என்.டி.ஆர் தன் கையால் கரணம் போட்டு முன்னுக்கு வந்தவர். என்.டி.ஆர் காலத்து தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,தொழில் நுட்பகலைஞர்கள் வேறு. அவர்களிலிருந்த சின்ஸியாரிட்டி வேறு.அவர்களோடு பணிபுரிந்ததே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.
என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.
இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.
தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.
என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.
என்.டி.ஆர் தன் கையால் கரணம் போட்டு முன்னுக்கு வந்தவர். என்.டி.ஆர் காலத்து தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,தொழில் நுட்பகலைஞர்கள் வேறு. அவர்களிலிருந்த சின்ஸியாரிட்டி வேறு.அவர்களோடு பணிபுரிந்ததே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.
என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.
இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.
சிரஞ்சீவி அரசியல் பிரவேசம் ஒரு அலசல் /By/ ஆந்திரத்தமிழன்
ஆந்திரத்தில் வசிப்பதால் அப்படி தமிழ்நாடு,இப்படி ஆந்திர அரசியலை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது.
தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.
என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.
என்.டி.ஆர் தன் கையால் கரணம் போட்டு முன்னுக்கு வந்தவர். என்.டி.ஆர் காலத்து தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,தொழில் நுட்பகலைஞர்கள் வேறு. அவர்களிலிருந்த சின்ஸியாரிட்டி வேறு.அவர்களோடு பணிபுரிந்ததே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.
என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.
இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.
தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.
என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.
என்.டி.ஆர் தன் கையால் கரணம் போட்டு முன்னுக்கு வந்தவர். என்.டி.ஆர் காலத்து தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,தொழில் நுட்பகலைஞர்கள் வேறு. அவர்களிலிருந்த சின்ஸியாரிட்டி வேறு.அவர்களோடு பணிபுரிந்ததே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.
என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.
இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.
Monday, August 18, 2008
சிரஞ்சீவி அரசியலில் இழுக்கப்பட்டுவிட்டார்
சிரஞ்சீவி அரசியலில் குதித்தார் என்று எவரும் செய்தி வெளியிட முடியாது, காரணம் அவர் மீன மேஷம் பார்த்து குதிப்பதற்குள் இழுக்கப்பட்டுவிட்டார். சிரஞ்சீவி என்ற சாதனையாளரின் கிராஃபை 4 காலகட்டங்களாக பிரிக்கலாம்.
முதல் கட்டம்: என்.டி.ஆர்.,ஏ.என்.ஆர் போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பாடம் படித்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த கால கட்டம்.
2 ஆவது காலகட்டம்: அந்த காலத்து அரசர்கள் பாணியில் புகழ் பெற்ற தெலுங்கு திரையுலக காமெடியன் அல்லு ராமலிங்கையாவின் மகளை மணந்து கொண்டு தனக்கென்று ஒரு லாபி ஏற்படுத்திக் கொண்டு விட்ட காலகட்டம்.
3.என்.டி. ஆர். அரசியலில் குதித்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியபடி அவரது தயாரிப்பாளர்கள்,அவரது இயக்குனர்களின்,அவரது ரசிகர்களின் ஆதரவை பெற்ற கால கட்டம்.
4.கால,தேச,வர்த்தமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது இனி திரை வாழ்வுக்கு மங்களம் தான் என்று முடிவு கட்டி சினை பன்றி போல் தயாராகி, 5 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க முன் வந்து விட்ட கட்டம். வெறுமனே அண்ணனாக நடித்தாலும் பரவாயில்லை , வெற்றியே ஒரே நோக்கமாய் இரட்டை அர்த்த வசனங்கள்,உவ்வே காட்சிகளில் நடித்த காலமும் உண்டு. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சியை பார்ப்போம். பழம்பெரும் பார்ப்பன நடிகை லட்சுமி மாமியார். அவருக்கு இரண்டு மகள்கள்.சிரஞ்சீவிதான் மாப்பிள்ளை. திடீர் என்று பவர் கட்டாகிறது. மீண்டும் பவர் வரும்போது 2 மகள்களுடன் ,லட்சுமியும் ஆடை கலைந்து,நிலை குலைந்து தோன்றுவார். காரணம் சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.
கூடப்பிறந்த தம்பிக்கு நல்ல வழி காட்ட துப்பில்லாமல் ,அவர் கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு நடிகையுடன் சேர்ந்து வாழுகிறார்.
பெற்ற மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று முன் கூட்டி அறிய துப்பில்லை அவர் தில்லி வழக்கறிஞர் உதவியுடன் காதல் கடிமணம் புரிகிறார்.
இவரது ட்ரஸ்டுக்கு ரத்ததானம் கொடுத்த ரசிகனுடன் சிரஞ்சீவி போட்டோ பிடித்து கொள்வார்.அந்த போட்டோ பிரதியை பெற ரூ.50 செலுத்த வேண்டும். என்னங்கடா இது தெலுங்கு தேசத்துக்கு பிடித்த கிரகச்சாரம். வீட்டு சோற்றை(தண்ட) தின்று கூத்தாடி பெயர் வாங்க அவன் ட்ரஸ்டுக்கு ரத்தம் கொடுத்து ,அவனுடன் பிடித்த போட்டோவை பெற ரூ.50 செலுத்தி ..இதெல்லாம் தேவையா?
எவனோ ரசிகன் ஏலச் சீட்டு கம்பெனியின் லொள்ளு தாங்க முடியாது தற்கொலை செய்கிறான். அந்த ரசிகனின் இறுதிச் சடங்குக்கு சிரஞ்சீவியின் தம்பி போகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் அபிமான டைரக்டர் விஜய பாப்பினீடு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தார். சிரஞ்சீவியின் படத்துக்கு அவரது ரசிகர்கள் கதை எழுத வேண்டுமாம். போட்டி முடிந்தது. கதை தேர்வானது.வருடம் பலவானது. படம் மற்றும் வெளிவரவில்லை.
எங்கள் ஊர் பஸ் அதிபர்,பழம் பெரும் தயாரிப்பாளர் ஷண்முகம் செட்டியார் வயிற்றெரிச்சலை சிரஞ்சீவி எப்படியெல்லாம் கொட்டிக் கொண்டார் என்பதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன்.
இந்த பெரிய மனிதர் அரசியலில் குதிப்பாராம். முதல்வராவாராம். மற்றவர்கள் வாயில் விரல் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.
முதல் கட்டம்: என்.டி.ஆர்.,ஏ.என்.ஆர் போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திரைப்பட கல்வி நிறுவனத்தில் பாடம் படித்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த கால கட்டம்.
2 ஆவது காலகட்டம்: அந்த காலத்து அரசர்கள் பாணியில் புகழ் பெற்ற தெலுங்கு திரையுலக காமெடியன் அல்லு ராமலிங்கையாவின் மகளை மணந்து கொண்டு தனக்கென்று ஒரு லாபி ஏற்படுத்திக் கொண்டு விட்ட காலகட்டம்.
3.என்.டி. ஆர். அரசியலில் குதித்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியபடி அவரது தயாரிப்பாளர்கள்,அவரது இயக்குனர்களின்,அவரது ரசிகர்களின் ஆதரவை பெற்ற கால கட்டம்.
4.கால,தேச,வர்த்தமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது இனி திரை வாழ்வுக்கு மங்களம் தான் என்று முடிவு கட்டி சினை பன்றி போல் தயாராகி, 5 தங்கைகளுக்கு அண்ணனாக நடிக்க முன் வந்து விட்ட கட்டம். வெறுமனே அண்ணனாக நடித்தாலும் பரவாயில்லை , வெற்றியே ஒரே நோக்கமாய் இரட்டை அர்த்த வசனங்கள்,உவ்வே காட்சிகளில் நடித்த காலமும் உண்டு. உதாரணத்திற்கு ஒரே ஒரு காட்சியை பார்ப்போம். பழம்பெரும் பார்ப்பன நடிகை லட்சுமி மாமியார். அவருக்கு இரண்டு மகள்கள்.சிரஞ்சீவிதான் மாப்பிள்ளை. திடீர் என்று பவர் கட்டாகிறது. மீண்டும் பவர் வரும்போது 2 மகள்களுடன் ,லட்சுமியும் ஆடை கலைந்து,நிலை குலைந்து தோன்றுவார். காரணம் சிரஞ்சீவியின் ஆண்மை அப்படிப்பட்டதாம்.
கூடப்பிறந்த தம்பிக்கு நல்ல வழி காட்ட துப்பில்லாமல் ,அவர் கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு நடிகையுடன் சேர்ந்து வாழுகிறார்.
பெற்ற மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று முன் கூட்டி அறிய துப்பில்லை அவர் தில்லி வழக்கறிஞர் உதவியுடன் காதல் கடிமணம் புரிகிறார்.
இவரது ட்ரஸ்டுக்கு ரத்ததானம் கொடுத்த ரசிகனுடன் சிரஞ்சீவி போட்டோ பிடித்து கொள்வார்.அந்த போட்டோ பிரதியை பெற ரூ.50 செலுத்த வேண்டும். என்னங்கடா இது தெலுங்கு தேசத்துக்கு பிடித்த கிரகச்சாரம். வீட்டு சோற்றை(தண்ட) தின்று கூத்தாடி பெயர் வாங்க அவன் ட்ரஸ்டுக்கு ரத்தம் கொடுத்து ,அவனுடன் பிடித்த போட்டோவை பெற ரூ.50 செலுத்தி ..இதெல்லாம் தேவையா?
எவனோ ரசிகன் ஏலச் சீட்டு கம்பெனியின் லொள்ளு தாங்க முடியாது தற்கொலை செய்கிறான். அந்த ரசிகனின் இறுதிச் சடங்குக்கு சிரஞ்சீவியின் தம்பி போகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் அபிமான டைரக்டர் விஜய பாப்பினீடு பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தார். சிரஞ்சீவியின் படத்துக்கு அவரது ரசிகர்கள் கதை எழுத வேண்டுமாம். போட்டி முடிந்தது. கதை தேர்வானது.வருடம் பலவானது. படம் மற்றும் வெளிவரவில்லை.
எங்கள் ஊர் பஸ் அதிபர்,பழம் பெரும் தயாரிப்பாளர் ஷண்முகம் செட்டியார் வயிற்றெரிச்சலை சிரஞ்சீவி எப்படியெல்லாம் கொட்டிக் கொண்டார் என்பதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன்.
இந்த பெரிய மனிதர் அரசியலில் குதிப்பாராம். முதல்வராவாராம். மற்றவர்கள் வாயில் விரல் போட்டு கொண்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.
Subscribe to:
Posts (Atom)