Sunday, October 7, 2007
இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு
இனி பெண்கள் படம் பெரிதாகப் போட்டு அதன் கீழே இரண்டுவரி தான் எழுத வேண்டுமாம் .அறிவுஜீவி சுஜாதா சொல்லி விட்டார். கதை,கட்டுரை எழுதுபவர்கள் எல்லாம் புறக்கணிக்கப் படுவார்களாம். இன்னாடா தமாஸுன்னா அதே குங்குமத்துல சுஜாதா சாரும் ஒரு கதை எழுதியிருக்கார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment