Pages

Monday, February 4, 2008

சரித்திர நாயகி ஆசிரியர் எனக்கு எழுதிய கடிதம்



தமிழக முன்னாள் ஜெயலலிதாவுக்கு நீங்கள் முதல்வராவது உறுதி என்று கூரியர் மூலம் தெரிவித்தேன். என் கணிப்பு நிஜமாகி அவர் தேங்க்ஸ் கார்டு அனுப்பினார். இந்த விவரங்களை சரித்திர நாயகி ஆசிரியருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஜெயலலிதா மீதான (அப்போதைய) வழக்குகள் என்னாகும் என்று கணித்து எழுதச்சொன்னார் .அவர் வேண்டுகோளின் படி ஜெ. எதிர்காலம் குறித்து கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது சரித்திர நாயகியில் பிரசுரமானது. அதன் பிரதியை ஜெயலலிதாவுக்கு அனுப்பும்படி அவரை கோரினேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் எழுதிய கடிதம்தான் இது

No comments:

Post a Comment