Pages

Sunday, June 7, 2009

பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

No comments:

Post a Comment