மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம். இத்தனை நாள் மட்டும் நான் இந்த உலகத்துல இருந்ததுக்கு என்ன ஆதாரம்? ஒரு ம..ரும் கிடையாது. உலகத்தோட பேச்சு எனக்கு மையமா ,கிசு கிசுன்னு தான் கேட்குது. என் பேச்சு இந்த உலகத்துக்கு கேட்டதே இல்லை.
உலகம் பாட்டுக்குஅது ரூட்ல அது போய்க்கினு கீது. போற பாதைதான் அழிவுப்பாதைங்கறது என் தாழ்ந்த அபிப்ராயம். பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ் மாதிரி வேகமா போகுது.
நான் பாட்டுக்கு என் உலகத்துல இருந்துக்கிட்டு புது உலகத்தை கற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். என் கற்பனையால இந்த உலகத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
இந்த உலகத்தால எனக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்புன்னா .. ஒரு காலத்துல ரஜினி பட பாதிப்புல "பணம் பணம் பணம் .. பணம் என்னடா பணம் "னு வசனம் விட்டுக்கிட்டிருந்தன்.
இப்போ இந்த உலகம் நம்மை பாதிக்கக்கூடாதுன்னா.. நாம நம்ம ரூட்ல போகனும்னா கொஞ்சம் பணம் கூட தேவைப்பான்னு வர்ரதை வேணாம்னாம வாங்கிக்கிறேன். அதை மகள் கிட்டே கொடுத்துர்ரன். தினசரி ரூ.20 வாங்கிக்கிறேன். இதுக்கு மின்னாடியெல்லாம் 30 இப்போ வீட்டுக்கே ப்ராண் பாண்ட் வந்துட்டதால 20ரூ தேன்.
இந்த மரணத்தை பத்தி ரோசிக்க ஆரம்பிச்சது ஒரு வகையில நல்லதா போச்சுங்கண்னா. எது முக்கியம் எது முக்கியமில்லைங்கற சந்தேகம் வரப்பல்லாம் ஒரே கேள்வி தான் கேட்டுப்பன்.
இதுனால நாம செத்துப்போயிருவமா? இது நம்மை சாவை தள்ளிப்போடுமா? இது நம்ம சாவுக்கப்பாறமும் தொடருமா?
மரணத்தை பத்தின சிந்தனை இல்லாத வாழ்க்கை செத்துப்போகுதுங்கண்ணா. மரணத்தை பத்தின சிந்தனை செத்துப்போன வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்குதுங்கண்ணா..
இதான் வாழ்க்கையின் முரண்பாடு. ஒய்.எஸ்.ஆர் செத்துப்போயிட்டாரு. என்னாட்டம் ஆளுங்க அவரை புகழோ புகழ்னு புகழறோம். காங்கிரஸ்லயே சில கருங்காலிங்க அவரை சாக்கடைத்தனமா விமர்சிக்கிறாய்ங்க. ஆனால் சோனியா மட்டும் உத்தமியாம்.
ஒரு வேளை ... ஒரு வாதத்துக்கு வச்சுக்குவம். ஒய்.எஸ். கொள்ளையடிச்சிருந்தா சோனியா பார்த்துக்கிட்டா இருந்தாய்ங்க.. அப்ப அவிகளுக்கும் ஷேர் போச்சானு கேட்டா இவிக முகத்தை எங்கன கொண்டு போய் வச்சுக்குவாய்ங்க.
பாய்ண்டுக்கு வரேன். ஒய்.எஸ் இறந்துட்டாரு. அவரை புகழ்ந்தாலோ ..இகழ்ந்தாலோ அவர் ரெஸ்பாண்ட் ஆகப்போறதில்லை. அப்படியே வேறு ஒரு தளத்துல ரெஸ்பாண்ட் ஆனாலும் நமக்கு தெரிய போறதில்லை.
என் நிலையும் 99.99 சதவீத அதானே. பதிவுலகத்துல என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்ல விமர்சனங்கள் மேலே ரெம்ப காட்டமா ரெஸ்பாண்ட் ஆகிக்கிட்டிருந்தேன். ஆனால் இப்போ .. அதையும் விட்டாச்சு.
மரணம்னா இதானே. நான் இல்லாத உலகம். நான் இருந்தும் இந்த உலகத்தை அழிவுப்பாதையில இருந்து இம்மி கூட திருப்ப முடியலை. அப்போ நான் இறந்தவன் தானே. இது நான் இல்லாத உலகம் தானே.
இந்த பதிவுலகத்தையே எடுத்துக்குவம். ரெண்டாவது இன்னிங்சை துவக்கி மாஞ்சு மாஞ்சு எழுத ஆரம்பிச்சு 3 வருஷம் ஆகப்போகுது. ஒரே ஒரு கடுகளவும் மாற்றத்தையாவது ஏற்படுத்த முடிஞ்சதா? இல்லை.
பாடாவதி சினிமாவுக்கு பக்கம் பக்கமா விமர்சனம், சூப்பற ஸ்டாருக்கு பிறந்த தினம்னா பதிவு.. கோலம், விரதம் எதுலயும் மாற்றமில்லை. அப்போ நான் இறந்தவன் தானே.
ஆனால் ஒன்னுங்கண்ணா நான் இறந்தவனோனு மதிமயங்கற அளவுக்காச்சும் கொஞ்சம் போல சொரணையிருக்குதுன்னா. மஸ்தா பேருக்கு அவிக செத்துக்கிட்டிருக்காய்ங்கங்கற சொரணை கூட இல்லிங்கண்ணா..
Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts
Tuesday, December 14, 2010
Wednesday, November 17, 2010
பணம் பணம் பணம் : 2
பணத்தை புரிஞ்சிக்கிட்டா பணத்தை சம்பாதிக்கலாம் அ தத் .. இந்த மயித்துக்குத்தான் சம்பாதிக்கிறாய்ங்களானு விட்டுரலாம்.
இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு. பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..
ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..
13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.
14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை.. நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?
15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா பொசுங்கிருவம்.
16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?
17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்
18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)
18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.
19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.
20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை . இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான். மரணத்தின் நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா பணம் கொஞ்சம் போல தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது எல் ஐ சி பாலிசியா போடறோம்
21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.
22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது
23.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.
24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்
இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு. பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய பதிவின் இறுதியில் தந்திருக்கேன். பொறுமையிருந்தா படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..
ஓகே இப்ப பணம் குறித்த என் புரிதல் தொடர்கிறது..
13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை கூட வாங்க (ட்ரை பண்ண)லாம்.
14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை.. நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?
15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா பொசுங்கிருவம்.
16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?
17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்
18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தான்னா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)
18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.
19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சிய வர்ரப்பயும் அது குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.
20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை . இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான். மரணத்தின் நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா பணம் கொஞ்சம் போல தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது எல் ஐ சி பாலிசியா போடறோம்
21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.
22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது
23.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.
24. நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்
எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது ஜீவராசிகள்- குரங்கு குரங்குலருந்து மனிதன் .
ஒரே உடல் ஒரே உயிரா இருந்தச்ச காலம் , தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு - ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.
எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)
மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.
ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க. மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.
ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு.
வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும்.
அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.
செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம் பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு லோ லோனு அலையுது
குழந்தைக்கு தாய் முலைக்காம்பு மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம்.
அடங்கொய்யால முலைக்காம்புலயாச்சும் பால் கிடைக்கும், சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கடா கீது?
ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னா.. பணம் பணம்னு அலைஞ்சு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?
Tuesday, May 25, 2010
மரணத்துக்கு பின்
அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன? நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம உலகம் மட்டும் தொடர்ந்து இயங்கும். இது உண்மையா? இல்லிங்கண்ணா.
நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.
டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர் இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க நினைவுகள் எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது. 22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.
நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல எதெதுக்கோ இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.
வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன். நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.
பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம் எல்லாமே பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?) காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.
ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.
சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.
எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு. ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.
மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா? எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.
நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.
நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.
இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன? நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம உலகம் மட்டும் தொடர்ந்து இயங்கும். இது உண்மையா? இல்லிங்கண்ணா.
நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.
டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர் இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க நினைவுகள் எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது. 22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.
நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல எதெதுக்கோ இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.
வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன். நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.
பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம் எல்லாமே பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?) காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.
ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.
சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.
எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு. ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.
மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா? எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.
நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.
நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.
இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.
மரணத்துக்கு பின்
அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன? நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம உலகம் மட்டும் தொடர்ந்து இயங்கும். இது உண்மையா? இல்லிங்கண்ணா.
நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.
டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர் இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க நினைவுகள் எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது. 22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.
நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல எதெதுக்கோ இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.
வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன். நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.
பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம் எல்லாமே பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?) காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.
ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.
சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.
எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு. ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.
மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா? எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.
நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.
நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.
இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.
இந்த பதிவோடயே பாட்டி வடை சுட்ட கதை 2020 என்ற பதிவும் போட்டிருக்கேன். படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்ல மறந்துராதிங்கண்ணா
கடந்த பதிவுல மரணத்தை எப்படி முன் கூட்டி அறிய முடியும்னு சில டிப்ஸ் எல்லாம் கொடுத்திருந்தேன். மரணம்னா என்ன? நாம இருக்க மாட்டோம். தட்ஸால். நாம இல்லாம உலகம் மட்டும் தொடர்ந்து இயங்கும். இது உண்மையா? இல்லிங்கண்ணா.
நாம ஃபிசிக்கலா வேணம்னா இல்லாம போயிரலாம். ஆனால் நம்மோட நினைவுகள் அண்டை வெளில மிதந்து கிட்டே இருக்கும். அதுக்கு வசதியான மூளை கிடைக்கிறப்ப புகுந்துக்கும். நினைவுகள் செயல் வடிவம் பெறும்.
டி.ராஜேந்தர் " நிலவும் தேய்ந்து மறையும் உன் நினைவோ தேய்வதில்லை"ன்னு எழுதியிருக்கார்.அது காதல் வசப்பட்ட, உ.வசப்பட்ட வரி. ஒரு காலத்துல கனவுலயும், நனவுலயும் ஆட்டிப்படைச்ச முகங்கள் கூட இன்னைக்கு ஞா வர்ரதில்லை. அது வேற விஷயம். இந்த உடல் இருக்கிறச்ச வேணம்னா நினைவுகள் தேஞ்சுரும். ஆனா உங்க உயிர் இந்த உடலை பிரியறதுக்கு முன்னாடி உங்க நினைவுகள் எல்லாம் ஒரு கேப்ஸ்யூலா மாறிருது. 22 டம்ளர் ரஸ்னா பவுடரை மறுபடி ஒரு பாக்கெட் பவுடரா மாத்தின மாதிரி /கம்ப்ரெஸ்ட் ஃபைல் மாதிரி மாறுது. எதிர்காலத்துல அதுக்கு வசதியான/ஏற்பான மூளை கிடைக்கும்போது புகுந்துக்குது.
நினைவுகளை பற்றி பிரஸ்தாபிச்சு மரணத்துல கொண்டு வந்து நிறுத்தி நினைவுகளுக்கு மரணமே இல்லைன்னு சொன்னது ஏன்னா வாழ்க்கைல எல்லாமே பொய். சாவு தான் நிஜம். சாவாலே கூட நிர்மூலமாக்க முடியாத சொத்து உங்க நினைவு.
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'ன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு. வாழ்க்கைல ஒவ்வொரு ஸ்டேஜ்ல எதெதுக்கோ இம்பார்ட்டென்ஸ் தரோம், அதுக்காக அலைபாயறோம். அடுத்த ஸ்டேஜ்ல அதை நினைச்சு சிரிச்சுக்கறோம். சின்னவயசுல என்ன செய்துக்கிட்டிருந்தமோ அதையேதான் பெரியவங்க ஆனபிறகும் செய்றோம்னுட்டு சுஜாதா ஒரு இடத்துல சொல்வார். அது நிஜம் தான் போல. 8 வயசுல ஐஸ் க்ரீம், 16 வயசுல பீர், 24 வயசுல குட்டி , 34 வயசுல வீடுனு அலையறோம்.டார்கெட் மாறுதே தவிர அலைச்சல்,அலைக்கழிப்பு எதுவும் மார்ரதில்லை.
வாழ்க்கைங்கறது ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தயும் இழந்துர்ரதுதான்னு எங்கயோ படிச்சிருக்கேன். நிரந்தரமற்றது எதுவுமே பொய்தான்.
பணம் என்ட்ரி கொடுத்துட்டா தாளி இங்கே சாதி,மதம்,மொழி,சாமீ,பூதம், நியாயம் அநியாயம் எல்லாமே பொய்யா போயிருது. அட தமிழக பாராளுமன்ற தேர்தல்களை எடுத்துக்கங்களேன். இலங்கை அரசால தமிழர்கள் கொத்து கொத்தா சாகறாங்க சாரி கொல்லப்பட்டுக்கிட்டிருக்காங்க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு காசு/பணம்/ தொழில் நுட்பம்/ஆயுதம்/விமானம்/ டெக்னீஷியன்ஸுனு கொடுத்து உதவிக்கிட்டு இருக்கு. தமிழின காவலரோ (?) காங்கிரஸுக்கு வால் பிடிக்கிறார். தர்க்கப்படி பார்த்தா திமுக,காங்கிரஸ் கூட்டணி துடைச்சிக்கிட்டு போயிருக்கனும்.
ஆனா பணம் என்ட்ரி கொடுத்ததால இன மானம் , தன்மானம், மனிதாபிமானம் எல்லாமே ஃபணாலாயிருச்சு. இது பணத்துக்கு இருக்கிற மதிப்பு. மரணம் என்ட்ரி கொடுத்துட்டா? பணம் ஃபணாலாயிருது.
சனம் உயிரோட இருக்கிறப்ப என்னெல்லாம் நடக்க கூடாதுன்னு பீ,பிண்ணாக்கு தின்னு காசு பொறுக்கறாய்ங்களோ அவிக செத்த பிறகு அவிக என்னெல்லாம் நடக்க கூடாதுனு நினைச்சாய்ங்களோ அதே தான் நடக்கும்.
எம்.ஜி.ஆர் தான் சாகறதுக்கு முந்தி ஜெயலலிதாவை ஓரங்கட்டி வச்சிருந்தார். கடைசில அந்தம்மா தான் சி.எம் ஆச்சு. ஒய்.எஸ்.ஆர் பார்ட்டில இருந்த பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடிகளை எல்லாம் மட்டம் தட்டி வச்சிருந்தாரு. இன்னைக்கு அவிக தான் நாட்டாமை பண்றாய்ங்க.
மரணம் என்ட்ரி கொடுத்துட்டா பணம் பொய்யா போயிருது. எம்.ஜி.ஆரோட வீட்ல கொள்ளை நடக்கலையா? எம்.ஜி.ஆர் உயிரோட இருந்திருந்தா இது சாத்தியமா? அப்போ சாவு ஒன்னு தான் நிஜம்னு ஆகுது.
நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் உயிரோட இருக்கிற வரைதான். மரணத்துக்கு பின்னாடியும் தொடர்ந்து வரக்கூடியது நம் அனுபவங்கள்தான். மரணத்தால அழிக்க முடியாதது நம் நினைவுகள் மட்டும் தான்.
நான் என் வாழ்க்கையின் முதல் ஜோதிடனை சந்திச்சது 1989 ஜனவரி. 1990 மார்ச் ஆஃபீஸ் திறந்துட்டன். ஜோதிஷத்தை கத்துக்கிட்ட மாதிரியே தெரியலை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருந்தது.
இப்படி நிறைய சமாசாரம் அந்தந்த சிச்சுவேஷன் வந்தப்ப ஞா படுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். அதனால தான் சொல்றேன் வாழ்க்கைய படிங்க. இதுக்கான கோனார் கைட் உங்க அனுபவங்கள் மட்டுமல்ல உங்களை சுத்தியுள்ளவங்களோட அனுபவங்களும்தான்.
Monday, May 24, 2010
மரணம் வருமுன் உணர
சாவை தள்ளிப்போட
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ " சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள் நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.
பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.
"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.
"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு நான் ஒரு சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.
எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.
(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.
பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும்.
யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.
எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.
இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.
மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான் T.A, DA, HRA கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப்போற தினம் வீட்ல இருந்து புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.
சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.
ஓகே உடு ஜூட்.
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ " சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள் நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.
பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.
"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.
"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு நான் ஒரு சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.
எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.
(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.
பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும்.
யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.
எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.
இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.
மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான் T.A, DA, HRA கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப்போற தினம் வீட்ல இருந்து புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.
சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.
ஓகே உடு ஜூட்.
மரணம் வருமுன் உணர
சாவை தள்ளிப்போட
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ " சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள் நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.
பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.
"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.
"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு நான் ஒரு சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.
எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.
(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.
பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும்.
யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.
எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.
இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.
மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான் T.A, DA, HRA கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப்போற தினம் வீட்ல இருந்து புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.
சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.
ஓகே உடு ஜூட்.
ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.
அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)
பார்த்து ரொம்ப நாளான பிள்ளை, மகள் அ உறவுக்காரவுகளை பார்க்கனும்னு அடம்பிடிச்சு போய் பார்த்திருப்பாய்ங்க. இல்லே வரவழைச்சு பார்த்திருப்பாய்ங்க. கொசுவர்த்தியை உங்க கண் முன்னாடி வச்சு சுழட்டி விட்டு ஃப்ளாஷ் பேக் எல்லாம் எடுத்து விட்டிருப்பாய்ங்க.( ரொம்ப உணர்வு பூர்வமா) ஓஷோ " சாக 6 மாசம் இருக்கையிலயே மனுஷனோட கருவிழி உள் நோக்கி திரும்ப ஆரம்பிச்சுரும். அதனால மூக்கு நுனியை பார்க்க முடியாது"ங்கறார்.
பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான்
இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கா) தூது போனேன்.
"என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா"ன்னேன்.
"அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு அப்பறம் பார்க்கலாம்"னான். என்னத்தை பார்க்கிறது. போய் சேர்ந்துட்டான்.
இன்னொரு தமாசு என்னடான்னா இந்த 6 மாசத்துல சின்ன வயசுல நடந்த சம்பவங்கள் மறுபடி நடக்குது. எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான அவருக்கு நான் ஒரு சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி வாங்கி கொடுத்தேன். எங்கப்பா சாக ஒரு மாசம் இருக்கிறச்ச என் மகள் காணம போய் அரை மணி நேரத்துல கிடைச்சா.
எங்க சித்தப்பனுக்கு அஜந்தா ஹோட்டல் டிஃபன் வாங்கி கொடுத்தேன்.
இன்னொரு சித்தப்பன் நாங்க குழந்தையா இருக்கும்போதே பெண்டாட்டி ...பின்னாடி காணாம போன பார்ட்டி. அவன் வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்தேன்.
(இதுக்கெல்லாம் லாஜிக்கே கிடையாது. ஏன்னா நான் எப்போ இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டனோ அப்பவே சொந்தம், பந்தம்லாம் வெட்டிக்கிச்சு. 1991 டு 1997 எந்த உறவுக்காரனோடவும் டச்சே கிடையாது.
பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.
இப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு. இது மட்டுமில்லே. ஸ்தூலமாவும் சில சம்பவங்கள் நடக்குது. வீட்ல ஒரு சாமி படமோ, முகம் பார்க்கிற கண்ணாடியோ உடையும், ஒரு காக்கா வீட்டுக்குள்ள வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகும். வீட்டு சுவத்துல திடீர்னு பிளவு ஏற்படும். வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும். சாகப்போற பார்ட்டி நாற்காலில இருந்து தவறி விழும்.
யாராச்சும் ரெம்ப சீரியஸா இருந்து ரெகவரி ஆயிட்டாங்கண்ணா அந்த வீட்ல /வம்ச விருட்சத்துல கூடிய சீக்கிரமே ஒரு சாவு விழறதையும் பார்த்திருக்கேன்.
1984ல இன்னம் ஒரு நிமிஷத்துல எங்கம்மாவோட உயிர் பிரிய போகுதுன்னா ஜி.ஹெச் க்கு சைக்கிள்ள போறேன். ஹாஸ்பிட்டல் கேட்டை கூட தாண்டலை . விழுந்து செம சில்லறை.
எங்க மாதமிருமுறையோட ரெகுலர் அட்வர்டைசர் துர்கா ஸ்வீட்ஸ் முதலாளி லோக நாதம் நாயக்கர் மறு நாள் சாகப்போறாரு. முந்தின தினம் ராத்திரி டெஸ்க் டாப்ல இருந்த பிள்ளையார் படத்தை மாத்திட்டு துர்கை சூலத்தை இறக்கற மாதிரி படத்தை டெஸ்க் டாப் பேக்கிரவுண்டா வச்சேன். அன்னைக்கு ராத்திரி பயங்கர ஹைப்பர் டென்சன். சிவராத்திரியாயிருச்சு.
இவ்ள ஏன் மங்களூர் விமான விபத்துல இறந்தாங்களே.. இவிக வேலை பார்த்த இடம்/தங்கியிருந்த/புறப்பட்ட இடங்கள்ள என் கொய்ரி பண்ணா இதே மாதிரி சம்பவங்கள் அவிகளுக்கும் நடந்திருக்கிறது ஆதார பூர்வமா தெரியும்.
மொத்தத்துல சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான் T.A, DA, HRA கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.
மரணம் இவனை ஹலோ சொல்லப்போற தினம் வீட்ல இருந்து புறப்படும்போது (ட்ரஸ் அப் எல்லாம் முடிஞ்சு) திடீர்னு வயித்தை கலக்கும்.
சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.
ஓகே உடு ஜூட்.
Wednesday, May 5, 2010
சாவின் நிழல்கள்
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"
"அந்த தேடல்ல ஈடுபட்டது லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"
" நீ சொல்ற தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"
"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"
"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..
"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "
"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."
"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்? செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான் அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"
"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"
"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."
'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"
"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"
" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும் சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே சாவுகிட்டே மோதறது?"
"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன் நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."
"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின் நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"
"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"
"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"
"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"
"அந்த தேடல்ல ஈடுபட்டது லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"
" நீ சொல்ற தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"
"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"
"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..
"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "
"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."
"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்? செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான் அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"
"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"
"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."
'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"
"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"
" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும் சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே சாவுகிட்டே மோதறது?"
"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன் நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."
"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின் நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"
"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"
"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"
"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"
சாவின் நிழல்கள்
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"
"அந்த தேடல்ல ஈடுபட்டது லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"
" நீ சொல்ற தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"
"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"
"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..
"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "
"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."
"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்? செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான் அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"
"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"
"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."
'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"
"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"
" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும் சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே சாவுகிட்டே மோதறது?"
"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன் நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."
"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின் நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"
"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"
"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"
"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"
"அந்த தேடல்ல ஈடுபட்டது லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"
" நீ சொல்ற தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"
"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"
"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..
"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு செல்ஃப் ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "
"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."
"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்? செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான் அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"
"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"
"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."
'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"
"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"
" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும் சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே சாவுகிட்டே மோதறது?"
"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன் நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."
"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின் நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"
"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"
"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"
"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"
Subscribe to:
Posts (Atom)