Showing posts with label Aunty sex. Show all posts
Showing posts with label Aunty sex. Show all posts

Wednesday, September 8, 2010

குட்டி போட்ட கதை

அண்ணே வணக்கம்ணே,

இந்த குட்டிப்போட்ட கதைங்கற கில்மா பதிவு மட்டுமில்லாம டிரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா ங்கற தலைப்புல ( ந்யூஸு பாஸு) இன்றைய அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகளை கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். உபரியா மனிதர்கள் ங்கற தலைப்புல ஒரு கவிதையும் இருக்கு.காதலிய  புரிஞ்சிக்கிறது  எப்படி? கள்ளக்காதலிய புரிஞ்சிக்கிறது எப்படின்னெல்லாம் வாரபத்திரிக்கைகள்ள உதவாக்கரை டிப்ஸ் ,அறுதப்பழசான டிப்ஸை படிச்சிருப்பிங்க. கடவுளை புரிஞ்சிக்க சில டிப்ஸ்  கொடுத்திருக்கேன் படிங்க.

Now begins ..... குட்டிப்போட்ட கதை................

அடடா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னு அலுத்துக்கிடாதிங்க. நம்ம முருகேசன் ஒரு பாமரேனியன் நாய் குட்டிய வளர்த்துக்கிட்டிருந்தாரு அது குட்டிப்போட்ட கதைக்குத்தான் இப்படி ஒரு வில்லங்கமான  தலைப்பை வச்சிருப்பாருனு சலிச்சுக்கிராதிங்க.நெஜமாலுமே இது குட்டி போட்ட கதைதான். மொதல்ல எதெல்லாம் குட்டிப்போடும்னு பார்ப்போமா?  பணம் குட்டிப்போடும் , வட்டி குட்டிப்போடும். பன்னி குட்டிப்போடும். அய்யய்யோ பக்கத்தை மூடிராதிங்க பாஸு. மேட்டருக்கு வந்துர்ரன்.

அது  1985 டு 1987 பீரியடுன்னு நினைக்கேன். அப்போ ஒடுகத்தூர்லருந்து ஒரு பார்ட்டி புதுசா வந்து காலேஜ்ல சேர்ந்தான். பார்க்க கமல் மாதிரி சூப்பர் பர்சனாலிட்டி. ஒரே ஒரு குறை  குள்ள கமல்.  நம்ம லைஃப்ல என்ட்ரி கொடுத்த சமயம் அவன் ஹைட்டுக்கு  தாடி வேற. இன்னாடா இது ராவடின்னா லவ் ஃபெயிலியராம். செத்து கித்து பூட்டாளாப்பான்னேன் பயந்துக்கினே (  நாம மறந்திருன்னு மோட்டிவேட் பண்ண அவ ஆவியா வந்து அலப்பறை பண்ணா இன்னா பண்றதாம்?)

அதெல்லாம் இல்லே அவளுக்கு வேற பையனோட கண்ணாலமாயிருச்சுன்னான். போடாங்கோ கண்ணாலம் கட்டினவனுக்கு ஒரு ராத்திரிதான் மொதராத்திரி நமக்கு தினம் தினம் முத ராத்திரி அது இதுனு வில்லன் தனமா பேசி தேத்திக்கிட்டே வந்தேன்.

க்ளாஸ் ஃபங்ஷன் ல டான்ஸ் ஆடற ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டன். அப்பாறம் தான் தெரிஞ்சது பார்ட்டி "பலான "விஷயத்துல ரெம்ப தேறிட்டான். அக்கம் பக்கம் ஆன்டிகளுக்கு கை மாத்தா பணம் தர்ரது தடவறதுன்னு தூள் கிளப்பிக்கிட்டிருக்கான்.

ஒரு நாள் விலேஜ்ல ஒரு கலெக்சன் இருக்கு போய் வரலாமான்னான். சரி சித்தூர்ல உள்ள நாலு தெருவையே சுத்தி சுத்தி வந்து என்னத்த ஆகப்போவுது போய் தான் பார்ப்பமே பொழுதாச்சு போவும்னு கிளம்பிட்டேன்.  ஹீரோ மெஜஸ்டிக் வண்டியை ஸ்டார்ட் பண்ணான்.  (இப்ப ஆயிரத்து ஐ நூறு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை அப்ப அதான் பந்தா) பதைக்க  பதைக்க எட்டி எட்டி மிதிச்சு புர்ருனு அதை சீற விட்டு  அதனோட ஆரோக்கியத்தை பரீட்சை பண்ணிட்டு ரூமுக்குள்ளாற போனான்.  ( வீடெல்லாம் ஒடுகத்தூர் தான். சித்தூர்ல ரூமு மட்டும்) போனவன் போனானடின்னு திரும்பவே இல்லை.

இன்னாங்கடா இதுன்னு போனா பவுடர் டப்பாவை காலி பண்றான். தலைக்கு ப்ரில் க்ரீம் போடறான். தலைய மாத்தி மாத்தி சீவறான்.  இன்னாபா மேட்டருன்னா பக்கத்து கிராமத்துல எவனோ இவனோட பெரியப்பனுக்கு பணம் தரணுமாம் .அவன்  பெண்டாட்டி மடியறாப்ல இருக்குதாம். மதியமா வா அண்ணன் கொல்லைக்கு போயிருப்பாரு பேசலாம்னு நூல் விட்டுச்சாம்.

அடங்கொய்யால நான் எதுக்குடா விளக்கு புடிக்கவான்னேன். "பாஸ் பாஸ் அப்படி கோவிச்சுக்கிட்டா எப்படி பாஸ் .. எதுனா ஜாஸ்தி கம்மியா ஆனா காப்பாத்த ஆள் வேணம்ல"ன்னு ஜொள்ளுவிட்டான்.

சரி ஒழியுது போன்னிட்டு வண்டி ஏறினேன். ஆந்திராவுலமட்டுமில்லண்ணே இந்தியாவுல எந்த கிராமத்துக்கு போனாலும் தாளி செனேரியா ஒரே மாதிரி தான் இருக்கு. அந்த பக்கம் ஒரு நாயுடு வீடு இந்த பக்கம் ஒரு ரெட்டி வீடு. பால்வாடி ஸ்கூலு, பால் பண்ணை கூட்டுறவு சங்கம், ஒரு பஜனை கோயில். பப்பரக்கானு ஒரு திண்ணை திண்ணைல சீட்டுக்கச்சேரி மூலைல ஒரே அலமாரில பீடி ,சிகரட்டு ..

இப்ப செக்யூரிட்டி இன்சார்ஜு நாம தானே கில்மா மூடெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு நம்மாளு போவ வேண்டிய வீட்டை வெளிய இருந்து ஒரு வட்டம் போட்டு  காட்ட சொன்னேன். வீடென்னவோ பெருசா தான் இருக்கு. சீமை ஓடு வேஞ்சு சுண்ணாம்பு சுவரு. முன்னாடி ஒரு சோடி திண்ணை உள்ளாற ஒரு சோடி திண்ணை பெருசா தேக்கு கம்பம். உள்ளாற வாசலு.   நாலா பக்கம் ரூம்பு. பின்னாடி பொழக்கடை. வண்டியை பின்னாடி விடச்சொன்னேன்.  அந்த கால டூரிங் கொட்டாய்  மாதிரி ரெண்டாள் உசரத்துக்கு தகடு வேஞ்ச கேட்டு .

நம்மாளூ தேடி வந்த பார்ட்டி உள்ளாறத்தான் இருந்தாள்.  மாநிறமா இருந்தாலும் கண்ணழகும்,முன்,பின்னழகும் நின்னு விளையாடுது . படியுமா தெரியலை. பரவால்லை நம்மாளு ட்ரை பண்ணட்டும். முடியலன்னா அப்பாறம் பார்க்கலாம்னு ஒரு நப்பாசை.

இருந்தாலும் திண்ணை கடைக்கு வந்து ரெண்டு ஃபில்டர் வாங்கிக்கிட்டு ஒதுங்கி நின்னோம். நான் ஸ்கெட்சை சொன்னேன். 

"த பாரு நீ உள்ளாற போ.டவுனு மாதிரி வேத்து ஆம்பளைய உள்ளாற விட்டு  கதவெல்லாம் மூட முடியாது. பேச்சு வாக்குல  கொல்லைப்பக்கமா போயி ஆத்திரம் அவசரத்துக்கு கொல்லைப்புற  கேட்டு மேல ஏறி ரோட்டு பக்கம் குதிக்க முடியுமா பார்த்துக்க. அப்பாறம் உன் கில்மா வேலைய ஸ்டார்ட் பண்ணு.  காதை மட்டும் திறந்தே வச்சுக்க தெரு வாசக்கதவு அசைஞ்சா மவனே ஒரே ஓட்டம் கொல்லைப்பக்க கேட்டை தாண்டி குதிச்சு ரோட்டுக்கு வந்துரனும்.  நான் எதிர்க்க திண்ணை கோஷ்டில ஐக்கியமாகி வாசல்ல ஒரு கண்ணை வைக்கிறேன்.  ஆள் வந்தா வண்டிய பின்னாடி கேட்டாண்டை கொண்டாந்து வைக்கிறென். நீ குந்து . ஒரே மெறி . ஹை வேயை பிடிச்சுரலாம். கையும் களவுமா பிடிச்சாய்ங்க.. ஆலமரத்தடில பஞ்சாயத்து கூட்டி சாணியெல்லாம் கரைச்சு ஊத்துவாய்ங்க"

சிகரட்டை முடிச்சுட்டு  நான் திண்ணைக்கும் , நம்மாளு எதிர் வீட்டுக்கும் நகர்ந்தோம். ஒரு அரை மணி நேரம் போல எந்த பிரச்சினையுமில்லை. நல்லா தானே போயிட்டிருக்குன்னு நினைக்கிறச்ச திடீர்னு சின்னதா ஒரு கும்பல் எதிர் வீட்டுக்குள்ளாற நுழையுது.. நான் பரபரன்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி பின் பக்கமா போய் நின்னேன்.

கொல்லைப்புற கதவுக்கு அந்தப்பக்கம் நம்மாளு ஓடி வர்ர சத்தம் கேட்குது.  கேட்டுக்கு அந்த பக்கம் ரீப்பர் கேப்ல காலை வச்சு ஏறி வர்ர சத்தமும் கேட்குது .. அடுத்த செகண்ட்  களி மண் பிள்ளையாரை தண்ணியில்லாத ஏரில தள்ளின மாதிரி  "சொத்" துனு ஒரு சத்தம்.  நிக்கவா ? கிளம்பவா?ன்னு நாடி நரம்பெல்லாம் துடிக்குது. இன்னம் ஒரு செகண்ட் பார்ப்போம்னு ஒரு நப்பாசை . மறுபடி கேட் ரீப்பர் கேப்ல ஆள் ஏறி வர்ர சத்தம் . அட நம்மாளுதான்னு வண்டிக்கு நல்லா எக்ஸலேட்டர் கொடுத்து அலர்ட் ஆனேன்.  கேட் உச்சிலருந்து ஒரு கூடை சாணி வந்து விழுந்தாப்ல நம்மாளு வந்து லேண்ட் ஆனான். "எந்திரிடா சோமாரி வண்டில ஏறு "
ஏறக்குறைய அலறினேன். அவன் பின்னாடி வந்து உட்கார்ந்ததும் ஹீரோ மெஜஸ்டிக் பறக்க ஆரம்பிச்சுது.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸுல ரூபா கொடுத்து எல்லாத்தையும் கழுவி முடிச்சு லாட்ஜுல ரூம் வாங்கி இன்னொரு குளியல் போட்டு பீரை சப்பிக்கிட்டே கேட்டேன்.
" இவ்ளோ அவஸ்தை பட்டதுக்கு எதுனா தேறிச்சா இல்லியா"

"அட போப்பா ஊர்காரங்க கிட்டே  சிக்கியிருந்தாலும் கொஞ்சமா கரைச்சு ஊத்தியிருப்பாய்ங்க . நான் கேட்ல கால வச்சு ஏறி பிடி தவறி ஒரு வருஷ சாணக்குழில விழுந்து எழுந்து வந்தேன்"

குட்டி போட்ட கதை

அண்ணே வணக்கம்ணே,

இந்த குட்டிப்போட்ட கதைங்கற கில்மா பதிவு மட்டுமில்லாம டிரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா ங்கற தலைப்புல ( ந்யூஸு பாஸு) இன்றைய அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகளை கிழி கிழின்னு கிழிச்சிருக்கேன். உபரியா மனிதர்கள் ங்கற தலைப்புல ஒரு கவிதையும் இருக்கு.காதலிய  புரிஞ்சிக்கிறது  எப்படி? கள்ளக்காதலிய புரிஞ்சிக்கிறது எப்படின்னெல்லாம் வாரபத்திரிக்கைகள்ள உதவாக்கரை டிப்ஸ் ,அறுதப்பழசான டிப்ஸை படிச்சிருப்பிங்க. கடவுளை புரிஞ்சிக்க சில டிப்ஸ்  கொடுத்திருக்கேன் படிங்க.

Now begins ..... குட்டிப்போட்ட கதை................

அடடா ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்கன்னு அலுத்துக்கிடாதிங்க. நம்ம முருகேசன் ஒரு பாமரேனியன் நாய் குட்டிய வளர்த்துக்கிட்டிருந்தாரு அது குட்டிப்போட்ட கதைக்குத்தான் இப்படி ஒரு வில்லங்கமான  தலைப்பை வச்சிருப்பாருனு சலிச்சுக்கிராதிங்க.நெஜமாலுமே இது குட்டி போட்ட கதைதான். மொதல்ல எதெல்லாம் குட்டிப்போடும்னு பார்ப்போமா?  பணம் குட்டிப்போடும் , வட்டி குட்டிப்போடும். பன்னி குட்டிப்போடும். அய்யய்யோ பக்கத்தை மூடிராதிங்க பாஸு. மேட்டருக்கு வந்துர்ரன்.

அது  1985 டு 1987 பீரியடுன்னு நினைக்கேன். அப்போ ஒடுகத்தூர்லருந்து ஒரு பார்ட்டி புதுசா வந்து காலேஜ்ல சேர்ந்தான். பார்க்க கமல் மாதிரி சூப்பர் பர்சனாலிட்டி. ஒரே ஒரு குறை  குள்ள கமல்.  நம்ம லைஃப்ல என்ட்ரி கொடுத்த சமயம் அவன் ஹைட்டுக்கு  தாடி வேற. இன்னாடா இது ராவடின்னா லவ் ஃபெயிலியராம். செத்து கித்து பூட்டாளாப்பான்னேன் பயந்துக்கினே (  நாம மறந்திருன்னு மோட்டிவேட் பண்ண அவ ஆவியா வந்து அலப்பறை பண்ணா இன்னா பண்றதாம்?)

அதெல்லாம் இல்லே அவளுக்கு வேற பையனோட கண்ணாலமாயிருச்சுன்னான். போடாங்கோ கண்ணாலம் கட்டினவனுக்கு ஒரு ராத்திரிதான் மொதராத்திரி நமக்கு தினம் தினம் முத ராத்திரி அது இதுனு வில்லன் தனமா பேசி தேத்திக்கிட்டே வந்தேன்.

க்ளாஸ் ஃபங்ஷன் ல டான்ஸ் ஆடற ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டன். அப்பாறம் தான் தெரிஞ்சது பார்ட்டி "பலான "விஷயத்துல ரெம்ப தேறிட்டான். அக்கம் பக்கம் ஆன்டிகளுக்கு கை மாத்தா பணம் தர்ரது தடவறதுன்னு தூள் கிளப்பிக்கிட்டிருக்கான்.

ஒரு நாள் விலேஜ்ல ஒரு கலெக்சன் இருக்கு போய் வரலாமான்னான். சரி சித்தூர்ல உள்ள நாலு தெருவையே சுத்தி சுத்தி வந்து என்னத்த ஆகப்போவுது போய் தான் பார்ப்பமே பொழுதாச்சு போவும்னு கிளம்பிட்டேன்.  ஹீரோ மெஜஸ்டிக் வண்டியை ஸ்டார்ட் பண்ணான்.  (இப்ப ஆயிரத்து ஐ நூறு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லை அப்ப அதான் பந்தா) பதைக்க  பதைக்க எட்டி எட்டி மிதிச்சு புர்ருனு அதை சீற விட்டு  அதனோட ஆரோக்கியத்தை பரீட்சை பண்ணிட்டு ரூமுக்குள்ளாற போனான்.  ( வீடெல்லாம் ஒடுகத்தூர் தான். சித்தூர்ல ரூமு மட்டும்) போனவன் போனானடின்னு திரும்பவே இல்லை.

இன்னாங்கடா இதுன்னு போனா பவுடர் டப்பாவை காலி பண்றான். தலைக்கு ப்ரில் க்ரீம் போடறான். தலைய மாத்தி மாத்தி சீவறான்.  இன்னாபா மேட்டருன்னா பக்கத்து கிராமத்துல எவனோ இவனோட பெரியப்பனுக்கு பணம் தரணுமாம் .அவன்  பெண்டாட்டி மடியறாப்ல இருக்குதாம். மதியமா வா அண்ணன் கொல்லைக்கு போயிருப்பாரு பேசலாம்னு நூல் விட்டுச்சாம்.

அடங்கொய்யால நான் எதுக்குடா விளக்கு புடிக்கவான்னேன். "பாஸ் பாஸ் அப்படி கோவிச்சுக்கிட்டா எப்படி பாஸ் .. எதுனா ஜாஸ்தி கம்மியா ஆனா காப்பாத்த ஆள் வேணம்ல"ன்னு ஜொள்ளுவிட்டான்.

சரி ஒழியுது போன்னிட்டு வண்டி ஏறினேன். ஆந்திராவுலமட்டுமில்லண்ணே இந்தியாவுல எந்த கிராமத்துக்கு போனாலும் தாளி செனேரியா ஒரே மாதிரி தான் இருக்கு. அந்த பக்கம் ஒரு நாயுடு வீடு இந்த பக்கம் ஒரு ரெட்டி வீடு. பால்வாடி ஸ்கூலு, பால் பண்ணை கூட்டுறவு சங்கம், ஒரு பஜனை கோயில். பப்பரக்கானு ஒரு திண்ணை திண்ணைல சீட்டுக்கச்சேரி மூலைல ஒரே அலமாரில பீடி ,சிகரட்டு ..

இப்ப செக்யூரிட்டி இன்சார்ஜு நாம தானே கில்மா மூடெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு நம்மாளு போவ வேண்டிய வீட்டை வெளிய இருந்து ஒரு வட்டம் போட்டு  காட்ட சொன்னேன். வீடென்னவோ பெருசா தான் இருக்கு. சீமை ஓடு வேஞ்சு சுண்ணாம்பு சுவரு. முன்னாடி ஒரு சோடி திண்ணை உள்ளாற ஒரு சோடி திண்ணை பெருசா தேக்கு கம்பம். உள்ளாற வாசலு.   நாலா பக்கம் ரூம்பு. பின்னாடி பொழக்கடை. வண்டியை பின்னாடி விடச்சொன்னேன்.  அந்த கால டூரிங் கொட்டாய்  மாதிரி ரெண்டாள் உசரத்துக்கு தகடு வேஞ்ச கேட்டு .

நம்மாளூ தேடி வந்த பார்ட்டி உள்ளாறத்தான் இருந்தாள்.  மாநிறமா இருந்தாலும் கண்ணழகும்,முன்,பின்னழகும் நின்னு விளையாடுது . படியுமா தெரியலை. பரவால்லை நம்மாளு ட்ரை பண்ணட்டும். முடியலன்னா அப்பாறம் பார்க்கலாம்னு ஒரு நப்பாசை.

இருந்தாலும் திண்ணை கடைக்கு வந்து ரெண்டு ஃபில்டர் வாங்கிக்கிட்டு ஒதுங்கி நின்னோம். நான் ஸ்கெட்சை சொன்னேன். 

"த பாரு நீ உள்ளாற போ.டவுனு மாதிரி வேத்து ஆம்பளைய உள்ளாற விட்டு  கதவெல்லாம் மூட முடியாது. பேச்சு வாக்குல  கொல்லைப்பக்கமா போயி ஆத்திரம் அவசரத்துக்கு கொல்லைப்புற  கேட்டு மேல ஏறி ரோட்டு பக்கம் குதிக்க முடியுமா பார்த்துக்க. அப்பாறம் உன் கில்மா வேலைய ஸ்டார்ட் பண்ணு.  காதை மட்டும் திறந்தே வச்சுக்க தெரு வாசக்கதவு அசைஞ்சா மவனே ஒரே ஓட்டம் கொல்லைப்பக்க கேட்டை தாண்டி குதிச்சு ரோட்டுக்கு வந்துரனும்.  நான் எதிர்க்க திண்ணை கோஷ்டில ஐக்கியமாகி வாசல்ல ஒரு கண்ணை வைக்கிறேன்.  ஆள் வந்தா வண்டிய பின்னாடி கேட்டாண்டை கொண்டாந்து வைக்கிறென். நீ குந்து . ஒரே மெறி . ஹை வேயை பிடிச்சுரலாம். கையும் களவுமா பிடிச்சாய்ங்க.. ஆலமரத்தடில பஞ்சாயத்து கூட்டி சாணியெல்லாம் கரைச்சு ஊத்துவாய்ங்க"

சிகரட்டை முடிச்சுட்டு  நான் திண்ணைக்கும் , நம்மாளு எதிர் வீட்டுக்கும் நகர்ந்தோம். ஒரு அரை மணி நேரம் போல எந்த பிரச்சினையுமில்லை. நல்லா தானே போயிட்டிருக்குன்னு நினைக்கிறச்ச திடீர்னு சின்னதா ஒரு கும்பல் எதிர் வீட்டுக்குள்ளாற நுழையுது.. நான் பரபரன்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி பின் பக்கமா போய் நின்னேன்.

கொல்லைப்புற கதவுக்கு அந்தப்பக்கம் நம்மாளு ஓடி வர்ர சத்தம் கேட்குது.  கேட்டுக்கு அந்த பக்கம் ரீப்பர் கேப்ல காலை வச்சு ஏறி வர்ர சத்தமும் கேட்குது .. அடுத்த செகண்ட்  களி மண் பிள்ளையாரை தண்ணியில்லாத ஏரில தள்ளின மாதிரி  "சொத்" துனு ஒரு சத்தம்.  நிக்கவா ? கிளம்பவா?ன்னு நாடி நரம்பெல்லாம் துடிக்குது. இன்னம் ஒரு செகண்ட் பார்ப்போம்னு ஒரு நப்பாசை . மறுபடி கேட் ரீப்பர் கேப்ல ஆள் ஏறி வர்ர சத்தம் . அட நம்மாளுதான்னு வண்டிக்கு நல்லா எக்ஸலேட்டர் கொடுத்து அலர்ட் ஆனேன்.  கேட் உச்சிலருந்து ஒரு கூடை சாணி வந்து விழுந்தாப்ல நம்மாளு வந்து லேண்ட் ஆனான். "எந்திரிடா சோமாரி வண்டில ஏறு "
ஏறக்குறைய அலறினேன். அவன் பின்னாடி வந்து உட்கார்ந்ததும் ஹீரோ மெஜஸ்டிக் பறக்க ஆரம்பிச்சுது.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸுல ரூபா கொடுத்து எல்லாத்தையும் கழுவி முடிச்சு லாட்ஜுல ரூம் வாங்கி இன்னொரு குளியல் போட்டு பீரை சப்பிக்கிட்டே கேட்டேன்.
" இவ்ளோ அவஸ்தை பட்டதுக்கு எதுனா தேறிச்சா இல்லியா"

"அட போப்பா ஊர்காரங்க கிட்டே  சிக்கியிருந்தாலும் கொஞ்சமா கரைச்சு ஊத்தியிருப்பாய்ங்க . நான் கேட்ல கால வச்சு ஏறி பிடி தவறி ஒரு வருஷ சாணக்குழில விழுந்து எழுந்து வந்தேன்"

Monday, May 17, 2010

பெண்கள் 9 வகை : 2

பெண்கள் 9 வகை என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவை திராட்டில் விட்டாச்சு. ஆக்சுவலா அதை எழுத ஆரம்பிச்சதே மேற்படி 9 வகை பெண்களை ரோட்டில்,வீட்டில் மட்டுமல்ல பெட்டில் ( படுக்கையில்) எப்படி சமாளிக்கிறதுங்கறதையும் சேர்த்து எழுதனுங்கற எண்ணத்துலதான் . ரோட்டில்,வீட்டில் ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ் காரணமாவோ, சொசைட்டி மேல பயத்தாலயோ,இன் செக்யூரிட்டி காரணமாவோ ஓரளவுக்கு வேஷமாவது போடற பெண்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டறது பெட்டில்தான்.




கணவன் சிகரட்டால பலான இடத்துல சுட்டதை எப்படி பெண் காட்ட முடியாதோ

( காரியம் கை மீறிப்போன பிறகு காட்டவேண்டிய இடத்துல காட்டிர்ராங்க அது வேற விஷயம்) . அப்படியே உடலுறவு விஷயத்துல ஒரு ஆண் அவமதிக்கப்படறதை இந்த மேல் சேவனிஸ்ட் சொஸைட்டில கூட பகிரங்கமா சொல்ல முடியாத நிலை இருக்கு.



ஆண்மை குறைவை பத்தி நான் கூட விஸ்தாரமா எழுதியிருக்கேன்.ஆனால் இதுக்கு பெண்களும் பெருமளவு காரணம்னா ஆச்சரியப்படுவிங்க.மனித உடலுக்கும், மனதுக்கும் வித்திரமான உறவு இருக்கு. இது ஏறக்குறைய நம்ம திமுக , காங்கிரஸ் கூட்டணி மாதிரி. யார் வலுவா இருந்தா அவிக அடுத்தவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. ( தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க கலைஞர் தில்லிக்கே போக வேண்டிவந்ததை ஞா படுத்திக்கங்க) மகளிர் மசோதா வரச்ச சோனியா அம்மா தாத்தாவுக்கு சோப் போடுவாய்ங்க.



அதே மாதிரி மைண்ட் ஆர் பாடி எது ஸ்ட் ராங்கா இருந்தா அது அடுத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். ஒரு பக்கத்து வீட்டு அக்காவோ,ஆன்டியோ தன் வக்கிரத்தை தீர்த்துக்க ஒரு ஒரு பத்து வயசு பையன உபயோகிக்கிறானு வைங்க. என்னடா இது கொண்டை ஊசி மாதிரி இருக்குன்னு ஒரு கமெண்ட் அடிச்சுர்ரானு வைங்க. அந்த ஒரு கமெண்ட் அவனை இம்பொடென்ட் ஆக்க வாய்ப்பிருக்கு.



அதே மாதிரி நேத்தைய ஆட்டத்துல கணவன் கொஞ்சம் சீக்கிரம் அவுட் ஆயிட்டான். இன்னைக்கு சமையலறைல பாத்திரம் கழுவிக்கிட்டிருக்கிற மனைவிய ஏதோ கோட் சொல்லி சீக்கிரம் ஆகட்டும்னு சொல்றப்ப " அதான் எல்லாம் சீக்கிரமாவே முடிஞ்சு போவுதே இன்னம் என்ன"னு ஒரு வெட்டு வெட்டினா போதும். பார்ட்டியோட ஆண்மை,எழுச்சி எல்லாம் ஃபணால்.



நிறைய மனைவிகளுக்கு கணவனோட பர்ஸு தெரியுதே தவிர அவன் வயிறோ,உடலோ தெரியறதில்லை.அடிப்படை ஆரோக்கிய சூத்திரங்கள், சைக்காலஜி கூட தெரியறதில்லை. இதனால தவறான உணவு, உடலுறவு (உ.ம் உணவு உண்டவுடன்) பழக்கங்கள் அவனை நோயாளி ஆக்கிவிடுகின்றன.



சரி சரி விஷயத்துக்கு வாய்யானு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது. தோ வந்துட்டேங்கண்ணா



அப்படி நம்ம கிட்டே என்னதான் விசேஷம் இருக்கோ தெரியல. தங்கள் மனசுக்குள்ள புதைச்சுக்கிட்ட சாக்கடைகள, கொட்டப்பட்ட கழிவுகளை கூட திறந்து காட்டிர்ராய்ங்க. (பெண்கள் உள்பட).



செக்ஸாலஜில புத்தக ஞானம், அனுபவ ஞானம்லாம் மினிமம் கியாரண்டி தான். அப்டேஷன் தான் முக்கியம். அதுக்கு சொசைட்டியோட லேட்டஸ்ட் பொசிஷன் தெரியனும். அதுக்கு டேட்டா முக்கியம். டேட்டா நமக்கு கிடைக்கனும்னா நாம ஆட்டத்துல இருக்க கூடாது. (அதாவது இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்ம சம்சாரத்தை பிக் அப் பண்ணிருவானோனு எந்த ஆணும் நினைச்சுரக்கூடாது. இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்மை அலைஞ்சானா நினைச்சு நூல் விட்டுருவானோனு எந்த பெண்ணும் நினைச்சுரக்கூடாது.



ஒரு காலத்துல 1987 வரை 45 வயசு பொம்பளை கூட நம்மை பார்த்ததுமே முந்தாணையை சரி செய்துக்கற கண்டிஷன் இருந்தது. இந்த இமேஜ் எப்படித்தான் மாறிபோச்சோ தெரியாது. இத்தனைக்கும் நாம வேஷம் கட்டறதெல்லாம் கிடையாது. ஏக் மார் தோ துக்கடா. நிஜத்தை தூக்கி போட்டு உடைக்கறதுதான் நம்ம ஸ்டைல்.



பொம்பளைக்கு மறு பெயர் ஹிப்பாக்ரசி. பட்டி தே...யா கூட பத்தினி தங்கமா பில்டப் தர்ரதான் வழக்கம்.ஆனால் நம்ம விஷயத்துல ஊரறிஞ்ச பத்தினி கூட பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்ட கதையா தான் வழுக்கி விழுந்த கதைய போட்டு உடைக்கிறதை ஒரு வரம்னு நினைக்கிறதா அ சாபம்னு நினைக்கிறதா?



உதாரணத்துக்கு ஒரே ஒரு சம்பவம். சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு வாத்தியார் வேலைல இருந்த சொந்த மாமனை கல்யாணம் கட்டிக்கிட்டாள். ரெண்டு வருஷமாச்சு. குழந்தை குட்டி ஏதுமில்லே. சுதா உணர்ச்சி வசப்பட்டு புருஷன் காரனை ரெண்டாந்தாரம் பண்ணிக்க சொல்லி ப்ரஷர் பண்ணி கண்ணாலம் கட்ட வச்சுட்டா. சக்களத்தி வந்த யோகம் சுதா தாயாகிட்டா. இன்னம் கேட்கனுமா வாத்தியார் பாடு பெரும்பாடாயிருச்சு. ( ஆக்சுவலா பெரும்பாடுங்கற வார்த்தைக்கு நிற்காத மாதவிலக்குனு அர்த்தம்.ஆனால் நான் இம்சைங்கற அர்த்தத்துல தான் யூஸ் பண்ணியிருக்கேன்)



அவனை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டா. ரெண்டாவதா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்த பொம்பள கிட்டே போக கூடாது. அவளை பார்க்க கூடாதுனு ஒரே மாய்மாலம்.வாத்தியார் என்ன பண்ணுவார். ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டதே இல்லீகல் .இதுல அந்த பொம்பளை போலீஸ் கீலீஸ்னு போனா இவருக்கு ஆப்புதான்.இங்கன பார்த்தா பெண்டாட்டி டார்ச்சர்.



சரி அன்னைக்கும் இதே விஷயமா தகராறு வந்திருக்கு. எப்படியோ சமாதானமாகி கோவிலுக்குனு புறப்பட்டிருக்காய்ங்க. போற வழில வாத்தியாரு பெண்டாட்டிக்கு ரிஸ்ட் வாட்ச் ஒன்னு வாங்கி பிரசண்ட் பண்ணியிருக்காரு. சாமி தரிசனம்லாம் முடிஞ்சு குளத்துப்படிக்கட்டில உட்கார்ந்து தேங்காயை உடைச்சு சாப்பிட்டுக்கிட்டே ஏதோ பேசிக்கிட்டிருந்திருக்காங்க. வாத்தியார் மெல்ல டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணியிருக்கார். அவளை கட்டி வச்சது நீதானே .. அவளும் ஒரு பொம்பளதானே இங்கன 20 நாள் இருந்தா அங்கன பத்து நாள்னா இருக்கனுமில்லயான்னிருக்காரு.அவ்ளதான் வாத்தியார் வாங்கி கொடுத்த ரிஸ்ட் வாட்சை கழட்டி பட்டைய கையில பிடிச்சிக்கிட்டு சிதறு தேங்காயை உடைக்கிற மாதிரி குளத்து படில அடிச்சு உடைச்சிருக்கா. ( சம்பவம் நடக்கிறது 1994ல/ரிஸ்ட் வாட்சுக்கு எவ்ள மதிப்பு, விலை இருந்திருக்கும் கணக்கு போடுங்க)



சம்பவம் காலைல நடக்க உதா மதியம்/மாலை நாலு மணியளவுல என் கிட்டே வந்தா . நடந்ததையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தா. ரிஸ்ட் வாடை உடைச்சதையும் சொன்னாள். நான் இதெல்லாம் இன்செக்யூரிட்டி, பொசசிவ் நெஸ் அது இதுன்னு விளக்க ஆரம்பிச்சேன்.



அவள் என்ன சொன்னா தெரியுமா? அவள் சொன்ன சில அப்பட்டமான வார்த்தைகளை தவிர்த்து தரேன்.



" அட சொம்மா கிடப்பிங்களா ..அவன் ஒரு ஆம்பளை சிங்கம். 20 நாள் எனக்கு சுகம் கொடுத்து கிழிப்பானாம். அவளுக்கு 10 நாள் சுகம் கொடுத்து கிழிச்சுருவானாம் . அவன் பாடை மூஞ்சுல கொள்ளி எடுத்து வைக்க சீவல் பாக்கு மசியற நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஜொள்ளான். எனக்கு இந்த டார்ச்சர் பழகி போச்சு. அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணதே குழந்தைக்காக இல்லே. என்னால அந்த டார்ச்சரை அனுபவிக்க முடியாம , என்னைக்கோ ஒரு நாள் எனக்குள்ள இருக்கிற சகலத்தையும் விழிக்க வச்சுட்டு அலுத்து போயி பிணமா தூங்கறயாங்கற ஆத்திரத்துல எங்கே அவனை கழுத்தை நெறிச்சு கொன்னுருவனோங்கற பயத்துல அவனை கழட்டிவிடத்தான் ரெண்டாம் கல்யாணத்தை பண்ணேன். என் தரித்திரம் அந்த வருஷமே எனக்கு குழந்தை உண்டாயிருச்சு.



பாவம் அந்த பொண்ணு இந்த நாயி அந்த பக்கம் போகாம இருந்தா எவனா சரிய்யான ஆம்பளையா பார்த்து பிக்கப் பண்ணிக்கட்டும்னுதான் இவனை அங்கே போக கூடாதுனு மடக்கி போட்டேன். இவன் 20 நாள் பத்து நாள்னதும் இவன் பவிசு ஞா வந்துருச்சி .ஆத்திரம் தாங்க முடியலை. பெட் ரூம்ல இருந்திருந்தா அவனோட .....ஐ வெட்டிப்போட்டிருப்பேன். பப்ளிக் ப்ளேசா போச்சு அதை செய்ய முடியாத குறைக்கு ரிஸ்ட் வாட்சை உடைச்சேன்"



"அவளே விஷயத்தை போட்டு உடைச்சதால அயனான டிப்ஸ் எல்லாம் கொடுத்து அனுப்பிச்சேன். பத்து வருஷம் கழிச்சு வந்தாள். இப்போ நிலைமை எப்படினு விசாரிக்க பெரிசா பெருமூச்சு விட்டு " சமாளிக்க முடியல சாமி.. என்னருந்தாலும் கடவுளுக்கு கூட பார்ஷியாலிட்டி இருக்கு. ஆம்பளைக்கு ஒரு வயசுக்கப்புறம் வயசாறதே இல்லே. பொம்பளைக்கு மட்டும் வயசாகிட்டே போகுது. அதை குறைக்கறதுக்கு எதுனா டிப்ஸ் இருந்தா சொல்லேன்" னு கேட்டாள். சொல்லி அனுப்பிச்சேன்.



இந்த மாதிரி கதைகளை எல்லாம் கேட்டு கேட்டு நான் புரிஞ்சிக்கிட்ட விஷயம் என்னன்னா..



என்னதான் பம்பாடு கலாசாரம்னு கதைச்சாலும் ஒரு பெண்ணுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய உடலின்பம் கிடைக்கலன்னா அவள் அப் நார்மலாயிர்ரா.



சிலர் மேல பெயாடுது. சிலர் மேல சாமியாடுது, சிலர் நான் அடிக்கடி சொல்ற மாதிரி உன்னால "அது" முடியலை.. உங்கப்பன் ஆத்தாளையாவது ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்துருங்கற ஸ்டேஜுக்கு போயிர்ராங்க. இப்படி நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ். பொது சேவை, அரசியல், ஆசிரமம், சேலஞ்சிங் ஜாப்ஸுனு வர்ர பெண்கள் கூட இந்த கேட்டகிரில வர்ராய்ங்க.



நூத்துக்கு 99 சதவீதம் ஏதோ ஒரு ரீ சேனலைஸேஷன் மூலமா, டைவர்ஷன் மூலமா அட்ஜஸ்ட் ஆயிர்ராங்க. ஒரே ஒரு சதவீதம்தான் தினத்தந்தில கள்ளக்காதல் எதிரொலியா கேட்கிறாய்ங்க.



ஆயிரம்தான் சொன்னாலும் (பல்லாயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் காரணமா பெண் தன் உரிமைகளை உணரவேயில்லை. உரிமைக்காக போராட கத்துக்கவே இல்லை. இதர உரிமைகள் விஷயத்துல கொஞ்சமா முன்னேற்றம் தெரிஞ்சாலும் செக்ஸ் தொடர்பான உரிமைகள் குறிப்பா சொன்னா "ஆர்காசம்"விஷயத்துல விழிப்புணர்ச்சியே இல்லே. ரொம்பவே தயங்கறாங்க.ஏதோ இந்த சாஃப்ட் வேர் யுகம் ஆரம்பிச்சதால அங்கொன்னும் இங்கொன்னுமா புரட்சி கீதம் ஒலிக்குது. ஆனா இது சிம்ஃபனியா மாறனும்.



இதை நான் ஒரு ஃபெமினிஸ்டுங்கற பட்டத்துக்கு ஆசைப்பட்டு சொல்லலே. ஒரு பார்ன் ஹ்யுமேனிஸ்டா இதை வலியுறுத்தறேன். மனித உடலுக்கு, மனசுக்கு,புத்திக்கு மையம் செக்ஸ். இதை அலட்சியப்படுத்திட்டு, மறுக்கப்படறதை ஏத்துக்கிட்டு, ஒன்னத்தையும் சாதிக்க முடியாது. அதுக்கு முன்னாடியே அப் நார்மலா மாற ஆரம்பிச்சுர்ராங்க.



ஒரு ஆண் அப் நார்மலா மாறினா சொசைட்டி மேல அவனோட இம்பாக்ட் ரொம்ப குறைவு. ஒரு பெண் மாறினா? அதனோட விளைவுகள் கொடூரமா இருக்கும். ஒரு ஆம்பளை வாத்தியார் மாணவி கிட்டே சில்மிஷம் பண்ணான்னா ஹும் ஆம்பள புத்தியே அவ்ளதான்னு பெண்கள் கூட ஜஸ்டிஃபை பண்ணிக்கிறாங்க. ஆனால் ஒரு ஆசிரியை ஒரு மாணவன் கிட்டே அப்படி நடந்துக்கிட்டானு தெரிஞ்சா ? ஆணினமே அதிர்ந்து போயிருது. காதலிக்கவே ஆரம்பிக்காத டீன் ஏஜன் கூட கேர்ள்ஸ் ஆர் பேட் னு சொல்ல ஆரம்பிச்சுர்ரான். அந்த ஒரு பெண் ( டீச்சரை சொல்றேன்) அந்த செயலில் விரும்பி இறங்கியிருப்பாள்னு சொல்லலை. பல காரணங்கள் அவளை அந்த செயலுக்கு உந்தி தள்ளியிருக்கு. அதுல முதன்மையானது ஒரு மனித பிரகிருதியா அவளுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய செக்ஸ் கிடைக்கலே.



ஆண்கள் விஷயத்துல எந்த அளவுக்கு உருவேத்தனுமோ ஏத்தியாச்சு. பெண்கள் விஷயத்துல நம்ம ப்ளாக்ல வாயை திறக்கனும்னா கொஞ்சம் பயம். ஏன்னா இங்கே சனத்துக்கு தெரிஞ்சதெல்லாம் என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டிதான்.



ப்ராக்டிக்கல் லைஃப்ல இதெல்லாம் தடையா நிக்கறதுல்ல. நம்ம கடந்த காலம், நிகழ்காலம்லாம் தாய்குலத்துக்கு சப்ஜாடா தெரிஞ்சிருக்கிறதால யாரும் தப்பா புரிஞ்சிக்கிறதில்ல.



பெண்கள் 9 வகைங்கர இந்த தொடர் பதிவை ஆரம்பிக்க காரணம் ஆண்களுக்கு பெண்களை பத்தி புரிஞ்சிக்க உதவறதோட பெண்களுக்கும் தங்களை பத்தி பெட்டரா புரிஞ்சிக்க உதவும்ங்கற நம்பிக்கை. ப்ளஸ் இதுல மேற்படி 9 வகை பெண்களோட உடலுறவு விருப்பங்கள், எண்ணங்கள், கனவுகளையும் அவற்றாய் நிறைவேத்துற மார்க்கங்களை விளக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் எங்கே என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டி எல்லாம் சேர்ந்து என்னோட உண்மையான அக்கறையை / அப்பாத்தனமான மென்டாலிட்டிய புரிஞ்சிக்கவிடாம செய்துருமோங்கற தயக்கத்துல



இந்த தொடரோட முதல் அத்யாயம் யு சர்ட்டிஃபிகேட்டா அமைஞ்சுருச்சு.. பாதில உடைச்சு திருப்பவும் முடியாம தொடர்வதற்கான வேக்குவம் இல்லாம நின்னுப்போச்சு.



சரி சம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்குனு இந்த இரண்டாவது அத்யாயத்தை துவக்கறேன்.



சூரியன்,சந்திரன்,செவ்வாய், ராகு,குரு தொடர்பான பெண்களோட டீட்டெயில்ஸை கடந்த பதிவுல கொடுத்தாச்சு. இப்போ பதிவு தொடருது.



சனி தொடர்பான பெண்கள்:

நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். சனி தொடர்பான ஆட்கள் ,தொழில்கள், சனித்தொழில் செய்வோர் அனுகூலம்.இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். தீர்காயுள் இருக்கும். பிரயாணங்களை வாய்தா போட்டுக்கிட்டே இருப்பாங்க.



சனி அசுபபலமானால்:

கருப்பாக இருக்கலாம். சுத்தம் சுகாதாரத்தில் ஈடுபாடு இராது. ஆறிய உணவுகளையும் விருப்புடன் உண்பர். கால் , நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். வரலாம். கஞ்சத்தனமா இருப்பார்கள். திடீர்னு எக்ஸ்ட் ரா வேகண்டா செலவழிச்சுருவாங்க படிப்பு ஃபணால். சனி தொடர்பான மனிதர்கள்,தொழில்கள்,.மேற்கு திசை பிரதி கூலம். கணவன் , தந்தை,சகோதரர்கள் சனி தொடர்பான தொழிலில் இருக்கலாம். தம்மை விட பல படி தாழ்ந்த குடும்பத்தில் வாழ வேண்டி வரலாம். வெகண்டையா பேசுவாங்க. இவிக பேச்சே பிரிவுக்கு விடற அழைப்பா இருக்கும் பகல்ல தூங்கி வழிவாங்க. ராத்திரில சுறு சுறுப்பா இருப்பாங்க. அம்மா தீர்க நோய் உள்ளவரா இருக்கலாம். பல காலம் குழந்தை குட்டி இல்லாம இருந்து அப்புறம் பிறக்கலாம். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசலை மிதிக்க வேண்டி வரலாம்.



அடுத்த பதிவுல மொக்கையெல்லாம் இல்லாம புதன், கேது,சுக்கிரன் தொடர்பான பெண்கள் அவிக குணங்களை பார்ப்போம்.



கேள்வி:

இந்த தொடர்பதிவுல மேற்படி வகை பெண்களின் உடலுறவு கனவுகள்,எண்ணங்களை இவிகளை சமாளிப்பதற்கான டிப்ஸை தர உத்தேசம். ஒரு வேளை திரட்டிகள் கவிதை07 ஐ தடை பண்ணிட்டா டைரக்டா கூகுல்ல தேடி பிடிச்சு படிக்க உங்கள்ள எத்தனை பேர் தயாராயிருக்கிங்க அட்டெண்டென்ஸ் ப்ளீஸ்

பெண்கள் 9 வகை : 2

பெண்கள் 9 வகை என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவை திராட்டில் விட்டாச்சு. ஆக்சுவலா அதை எழுத ஆரம்பிச்சதே மேற்படி 9 வகை பெண்களை ரோட்டில்,வீட்டில் மட்டுமல்ல பெட்டில் ( படுக்கையில்) எப்படி சமாளிக்கிறதுங்கறதையும் சேர்த்து எழுதனுங்கற எண்ணத்துலதான் . ரோட்டில்,வீட்டில் ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ் காரணமாவோ, சொசைட்டி மேல பயத்தாலயோ,இன் செக்யூரிட்டி காரணமாவோ ஓரளவுக்கு வேஷமாவது போடற பெண்கள் தங்கள் சுய ரூபத்தை காட்டறது பெட்டில்தான்.




கணவன் சிகரட்டால பலான இடத்துல சுட்டதை எப்படி பெண் காட்ட முடியாதோ

( காரியம் கை மீறிப்போன பிறகு காட்டவேண்டிய இடத்துல காட்டிர்ராங்க அது வேற விஷயம்) . அப்படியே உடலுறவு விஷயத்துல ஒரு ஆண் அவமதிக்கப்படறதை இந்த மேல் சேவனிஸ்ட் சொஸைட்டில கூட பகிரங்கமா சொல்ல முடியாத நிலை இருக்கு.



ஆண்மை குறைவை பத்தி நான் கூட விஸ்தாரமா எழுதியிருக்கேன்.ஆனால் இதுக்கு பெண்களும் பெருமளவு காரணம்னா ஆச்சரியப்படுவிங்க.மனித உடலுக்கும், மனதுக்கும் வித்திரமான உறவு இருக்கு. இது ஏறக்குறைய நம்ம திமுக , காங்கிரஸ் கூட்டணி மாதிரி. யார் வலுவா இருந்தா அவிக அடுத்தவுகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. ( தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்க கலைஞர் தில்லிக்கே போக வேண்டிவந்ததை ஞா படுத்திக்கங்க) மகளிர் மசோதா வரச்ச சோனியா அம்மா தாத்தாவுக்கு சோப் போடுவாய்ங்க.



அதே மாதிரி மைண்ட் ஆர் பாடி எது ஸ்ட் ராங்கா இருந்தா அது அடுத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். ஒரு பக்கத்து வீட்டு அக்காவோ,ஆன்டியோ தன் வக்கிரத்தை தீர்த்துக்க ஒரு ஒரு பத்து வயசு பையன உபயோகிக்கிறானு வைங்க. என்னடா இது கொண்டை ஊசி மாதிரி இருக்குன்னு ஒரு கமெண்ட் அடிச்சுர்ரானு வைங்க. அந்த ஒரு கமெண்ட் அவனை இம்பொடென்ட் ஆக்க வாய்ப்பிருக்கு.



அதே மாதிரி நேத்தைய ஆட்டத்துல கணவன் கொஞ்சம் சீக்கிரம் அவுட் ஆயிட்டான். இன்னைக்கு சமையலறைல பாத்திரம் கழுவிக்கிட்டிருக்கிற மனைவிய ஏதோ கோட் சொல்லி சீக்கிரம் ஆகட்டும்னு சொல்றப்ப " அதான் எல்லாம் சீக்கிரமாவே முடிஞ்சு போவுதே இன்னம் என்ன"னு ஒரு வெட்டு வெட்டினா போதும். பார்ட்டியோட ஆண்மை,எழுச்சி எல்லாம் ஃபணால்.



நிறைய மனைவிகளுக்கு கணவனோட பர்ஸு தெரியுதே தவிர அவன் வயிறோ,உடலோ தெரியறதில்லை.அடிப்படை ஆரோக்கிய சூத்திரங்கள், சைக்காலஜி கூட தெரியறதில்லை. இதனால தவறான உணவு, உடலுறவு (உ.ம் உணவு உண்டவுடன்) பழக்கங்கள் அவனை நோயாளி ஆக்கிவிடுகின்றன.



சரி சரி விஷயத்துக்கு வாய்யானு நீங்க முணுமுணுக்கிறது கேட்குது. தோ வந்துட்டேங்கண்ணா



அப்படி நம்ம கிட்டே என்னதான் விசேஷம் இருக்கோ தெரியல. தங்கள் மனசுக்குள்ள புதைச்சுக்கிட்ட சாக்கடைகள, கொட்டப்பட்ட கழிவுகளை கூட திறந்து காட்டிர்ராய்ங்க. (பெண்கள் உள்பட).



செக்ஸாலஜில புத்தக ஞானம், அனுபவ ஞானம்லாம் மினிமம் கியாரண்டி தான். அப்டேஷன் தான் முக்கியம். அதுக்கு சொசைட்டியோட லேட்டஸ்ட் பொசிஷன் தெரியனும். அதுக்கு டேட்டா முக்கியம். டேட்டா நமக்கு கிடைக்கனும்னா நாம ஆட்டத்துல இருக்க கூடாது. (அதாவது இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்ம சம்சாரத்தை பிக் அப் பண்ணிருவானோனு எந்த ஆணும் நினைச்சுரக்கூடாது. இந்த சமாசாரத்தை சொன்னா இவன் நம்மை அலைஞ்சானா நினைச்சு நூல் விட்டுருவானோனு எந்த பெண்ணும் நினைச்சுரக்கூடாது.



ஒரு காலத்துல 1987 வரை 45 வயசு பொம்பளை கூட நம்மை பார்த்ததுமே முந்தாணையை சரி செய்துக்கற கண்டிஷன் இருந்தது. இந்த இமேஜ் எப்படித்தான் மாறிபோச்சோ தெரியாது. இத்தனைக்கும் நாம வேஷம் கட்டறதெல்லாம் கிடையாது. ஏக் மார் தோ துக்கடா. நிஜத்தை தூக்கி போட்டு உடைக்கறதுதான் நம்ம ஸ்டைல்.



பொம்பளைக்கு மறு பெயர் ஹிப்பாக்ரசி. பட்டி தே...யா கூட பத்தினி தங்கமா பில்டப் தர்ரதான் வழக்கம்.ஆனால் நம்ம விஷயத்துல ஊரறிஞ்ச பத்தினி கூட பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்ட கதையா தான் வழுக்கி விழுந்த கதைய போட்டு உடைக்கிறதை ஒரு வரம்னு நினைக்கிறதா அ சாபம்னு நினைக்கிறதா?



உதாரணத்துக்கு ஒரே ஒரு சம்பவம். சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு வாத்தியார் வேலைல இருந்த சொந்த மாமனை கல்யாணம் கட்டிக்கிட்டாள். ரெண்டு வருஷமாச்சு. குழந்தை குட்டி ஏதுமில்லே. சுதா உணர்ச்சி வசப்பட்டு புருஷன் காரனை ரெண்டாந்தாரம் பண்ணிக்க சொல்லி ப்ரஷர் பண்ணி கண்ணாலம் கட்ட வச்சுட்டா. சக்களத்தி வந்த யோகம் சுதா தாயாகிட்டா. இன்னம் கேட்கனுமா வாத்தியார் பாடு பெரும்பாடாயிருச்சு. ( ஆக்சுவலா பெரும்பாடுங்கற வார்த்தைக்கு நிற்காத மாதவிலக்குனு அர்த்தம்.ஆனால் நான் இம்சைங்கற அர்த்தத்துல தான் யூஸ் பண்ணியிருக்கேன்)



அவனை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டா. ரெண்டாவதா கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்த பொம்பள கிட்டே போக கூடாது. அவளை பார்க்க கூடாதுனு ஒரே மாய்மாலம்.வாத்தியார் என்ன பண்ணுவார். ரெண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டதே இல்லீகல் .இதுல அந்த பொம்பளை போலீஸ் கீலீஸ்னு போனா இவருக்கு ஆப்புதான்.இங்கன பார்த்தா பெண்டாட்டி டார்ச்சர்.



சரி அன்னைக்கும் இதே விஷயமா தகராறு வந்திருக்கு. எப்படியோ சமாதானமாகி கோவிலுக்குனு புறப்பட்டிருக்காய்ங்க. போற வழில வாத்தியாரு பெண்டாட்டிக்கு ரிஸ்ட் வாட்ச் ஒன்னு வாங்கி பிரசண்ட் பண்ணியிருக்காரு. சாமி தரிசனம்லாம் முடிஞ்சு குளத்துப்படிக்கட்டில உட்கார்ந்து தேங்காயை உடைச்சு சாப்பிட்டுக்கிட்டே ஏதோ பேசிக்கிட்டிருந்திருக்காங்க. வாத்தியார் மெல்ல டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணியிருக்கார். அவளை கட்டி வச்சது நீதானே .. அவளும் ஒரு பொம்பளதானே இங்கன 20 நாள் இருந்தா அங்கன பத்து நாள்னா இருக்கனுமில்லயான்னிருக்காரு.அவ்ளதான் வாத்தியார் வாங்கி கொடுத்த ரிஸ்ட் வாட்சை கழட்டி பட்டைய கையில பிடிச்சிக்கிட்டு சிதறு தேங்காயை உடைக்கிற மாதிரி குளத்து படில அடிச்சு உடைச்சிருக்கா. ( சம்பவம் நடக்கிறது 1994ல/ரிஸ்ட் வாட்சுக்கு எவ்ள மதிப்பு, விலை இருந்திருக்கும் கணக்கு போடுங்க)



சம்பவம் காலைல நடக்க உதா மதியம்/மாலை நாலு மணியளவுல என் கிட்டே வந்தா . நடந்ததையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தா. ரிஸ்ட் வாடை உடைச்சதையும் சொன்னாள். நான் இதெல்லாம் இன்செக்யூரிட்டி, பொசசிவ் நெஸ் அது இதுன்னு விளக்க ஆரம்பிச்சேன்.



அவள் என்ன சொன்னா தெரியுமா? அவள் சொன்ன சில அப்பட்டமான வார்த்தைகளை தவிர்த்து தரேன்.



" அட சொம்மா கிடப்பிங்களா ..அவன் ஒரு ஆம்பளை சிங்கம். 20 நாள் எனக்கு சுகம் கொடுத்து கிழிப்பானாம். அவளுக்கு 10 நாள் சுகம் கொடுத்து கிழிச்சுருவானாம் . அவன் பாடை மூஞ்சுல கொள்ளி எடுத்து வைக்க சீவல் பாக்கு மசியற நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஜொள்ளான். எனக்கு இந்த டார்ச்சர் பழகி போச்சு. அவனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணதே குழந்தைக்காக இல்லே. என்னால அந்த டார்ச்சரை அனுபவிக்க முடியாம , என்னைக்கோ ஒரு நாள் எனக்குள்ள இருக்கிற சகலத்தையும் விழிக்க வச்சுட்டு அலுத்து போயி பிணமா தூங்கறயாங்கற ஆத்திரத்துல எங்கே அவனை கழுத்தை நெறிச்சு கொன்னுருவனோங்கற பயத்துல அவனை கழட்டிவிடத்தான் ரெண்டாம் கல்யாணத்தை பண்ணேன். என் தரித்திரம் அந்த வருஷமே எனக்கு குழந்தை உண்டாயிருச்சு.



பாவம் அந்த பொண்ணு இந்த நாயி அந்த பக்கம் போகாம இருந்தா எவனா சரிய்யான ஆம்பளையா பார்த்து பிக்கப் பண்ணிக்கட்டும்னுதான் இவனை அங்கே போக கூடாதுனு மடக்கி போட்டேன். இவன் 20 நாள் பத்து நாள்னதும் இவன் பவிசு ஞா வந்துருச்சி .ஆத்திரம் தாங்க முடியலை. பெட் ரூம்ல இருந்திருந்தா அவனோட .....ஐ வெட்டிப்போட்டிருப்பேன். பப்ளிக் ப்ளேசா போச்சு அதை செய்ய முடியாத குறைக்கு ரிஸ்ட் வாட்சை உடைச்சேன்"



"அவளே விஷயத்தை போட்டு உடைச்சதால அயனான டிப்ஸ் எல்லாம் கொடுத்து அனுப்பிச்சேன். பத்து வருஷம் கழிச்சு வந்தாள். இப்போ நிலைமை எப்படினு விசாரிக்க பெரிசா பெருமூச்சு விட்டு " சமாளிக்க முடியல சாமி.. என்னருந்தாலும் கடவுளுக்கு கூட பார்ஷியாலிட்டி இருக்கு. ஆம்பளைக்கு ஒரு வயசுக்கப்புறம் வயசாறதே இல்லே. பொம்பளைக்கு மட்டும் வயசாகிட்டே போகுது. அதை குறைக்கறதுக்கு எதுனா டிப்ஸ் இருந்தா சொல்லேன்" னு கேட்டாள். சொல்லி அனுப்பிச்சேன்.



இந்த மாதிரி கதைகளை எல்லாம் கேட்டு கேட்டு நான் புரிஞ்சிக்கிட்ட விஷயம் என்னன்னா..



என்னதான் பம்பாடு கலாசாரம்னு கதைச்சாலும் ஒரு பெண்ணுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய உடலின்பம் கிடைக்கலன்னா அவள் அப் நார்மலாயிர்ரா.



சிலர் மேல பெயாடுது. சிலர் மேல சாமியாடுது, சிலர் நான் அடிக்கடி சொல்ற மாதிரி உன்னால "அது" முடியலை.. உங்கப்பன் ஆத்தாளையாவது ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்துருங்கற ஸ்டேஜுக்கு போயிர்ராங்க. இப்படி நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ். பொது சேவை, அரசியல், ஆசிரமம், சேலஞ்சிங் ஜாப்ஸுனு வர்ர பெண்கள் கூட இந்த கேட்டகிரில வர்ராய்ங்க.



நூத்துக்கு 99 சதவீதம் ஏதோ ஒரு ரீ சேனலைஸேஷன் மூலமா, டைவர்ஷன் மூலமா அட்ஜஸ்ட் ஆயிர்ராங்க. ஒரே ஒரு சதவீதம்தான் தினத்தந்தில கள்ளக்காதல் எதிரொலியா கேட்கிறாய்ங்க.



ஆயிரம்தான் சொன்னாலும் (பல்லாயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் காரணமா பெண் தன் உரிமைகளை உணரவேயில்லை. உரிமைக்காக போராட கத்துக்கவே இல்லை. இதர உரிமைகள் விஷயத்துல கொஞ்சமா முன்னேற்றம் தெரிஞ்சாலும் செக்ஸ் தொடர்பான உரிமைகள் குறிப்பா சொன்னா "ஆர்காசம்"விஷயத்துல விழிப்புணர்ச்சியே இல்லே. ரொம்பவே தயங்கறாங்க.ஏதோ இந்த சாஃப்ட் வேர் யுகம் ஆரம்பிச்சதால அங்கொன்னும் இங்கொன்னுமா புரட்சி கீதம் ஒலிக்குது. ஆனா இது சிம்ஃபனியா மாறனும்.



இதை நான் ஒரு ஃபெமினிஸ்டுங்கற பட்டத்துக்கு ஆசைப்பட்டு சொல்லலே. ஒரு பார்ன் ஹ்யுமேனிஸ்டா இதை வலியுறுத்தறேன். மனித உடலுக்கு, மனசுக்கு,புத்திக்கு மையம் செக்ஸ். இதை அலட்சியப்படுத்திட்டு, மறுக்கப்படறதை ஏத்துக்கிட்டு, ஒன்னத்தையும் சாதிக்க முடியாது. அதுக்கு முன்னாடியே அப் நார்மலா மாற ஆரம்பிச்சுர்ராங்க.



ஒரு ஆண் அப் நார்மலா மாறினா சொசைட்டி மேல அவனோட இம்பாக்ட் ரொம்ப குறைவு. ஒரு பெண் மாறினா? அதனோட விளைவுகள் கொடூரமா இருக்கும். ஒரு ஆம்பளை வாத்தியார் மாணவி கிட்டே சில்மிஷம் பண்ணான்னா ஹும் ஆம்பள புத்தியே அவ்ளதான்னு பெண்கள் கூட ஜஸ்டிஃபை பண்ணிக்கிறாங்க. ஆனால் ஒரு ஆசிரியை ஒரு மாணவன் கிட்டே அப்படி நடந்துக்கிட்டானு தெரிஞ்சா ? ஆணினமே அதிர்ந்து போயிருது. காதலிக்கவே ஆரம்பிக்காத டீன் ஏஜன் கூட கேர்ள்ஸ் ஆர் பேட் னு சொல்ல ஆரம்பிச்சுர்ரான். அந்த ஒரு பெண் ( டீச்சரை சொல்றேன்) அந்த செயலில் விரும்பி இறங்கியிருப்பாள்னு சொல்லலை. பல காரணங்கள் அவளை அந்த செயலுக்கு உந்தி தள்ளியிருக்கு. அதுல முதன்மையானது ஒரு மனித பிரகிருதியா அவளுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய செக்ஸ் கிடைக்கலே.



ஆண்கள் விஷயத்துல எந்த அளவுக்கு உருவேத்தனுமோ ஏத்தியாச்சு. பெண்கள் விஷயத்துல நம்ம ப்ளாக்ல வாயை திறக்கனும்னா கொஞ்சம் பயம். ஏன்னா இங்கே சனத்துக்கு தெரிஞ்சதெல்லாம் என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டிதான்.



ப்ராக்டிக்கல் லைஃப்ல இதெல்லாம் தடையா நிக்கறதுல்ல. நம்ம கடந்த காலம், நிகழ்காலம்லாம் தாய்குலத்துக்கு சப்ஜாடா தெரிஞ்சிருக்கிறதால யாரும் தப்பா புரிஞ்சிக்கிறதில்ல.



பெண்கள் 9 வகைங்கர இந்த தொடர் பதிவை ஆரம்பிக்க காரணம் ஆண்களுக்கு பெண்களை பத்தி புரிஞ்சிக்க உதவறதோட பெண்களுக்கும் தங்களை பத்தி பெட்டரா புரிஞ்சிக்க உதவும்ங்கற நம்பிக்கை. ப்ளஸ் இதுல மேற்படி 9 வகை பெண்களோட உடலுறவு விருப்பங்கள், எண்ணங்கள், கனவுகளையும் அவற்றாய் நிறைவேத்துற மார்க்கங்களை விளக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் எங்கே என்னோட டை அடிச்ச தலை, சேப்பு தோல், டிவி ஆர்ட்டிஸ்ட் தனமான பர்சனாலிட்டி எல்லாம் சேர்ந்து என்னோட உண்மையான அக்கறையை / அப்பாத்தனமான மென்டாலிட்டிய புரிஞ்சிக்கவிடாம செய்துருமோங்கற தயக்கத்துல



இந்த தொடரோட முதல் அத்யாயம் யு சர்ட்டிஃபிகேட்டா அமைஞ்சுருச்சு.. பாதில உடைச்சு திருப்பவும் முடியாம தொடர்வதற்கான வேக்குவம் இல்லாம நின்னுப்போச்சு.



சரி சம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்குனு இந்த இரண்டாவது அத்யாயத்தை துவக்கறேன்.



சூரியன்,சந்திரன்,செவ்வாய், ராகு,குரு தொடர்பான பெண்களோட டீட்டெயில்ஸை கடந்த பதிவுல கொடுத்தாச்சு. இப்போ பதிவு தொடருது.



சனி தொடர்பான பெண்கள்:

நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். சனி தொடர்பான ஆட்கள் ,தொழில்கள், சனித்தொழில் செய்வோர் அனுகூலம்.இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.

இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். தீர்காயுள் இருக்கும். பிரயாணங்களை வாய்தா போட்டுக்கிட்டே இருப்பாங்க.



சனி அசுபபலமானால்:

கருப்பாக இருக்கலாம். சுத்தம் சுகாதாரத்தில் ஈடுபாடு இராது. ஆறிய உணவுகளையும் விருப்புடன் உண்பர். கால் , நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். வரலாம். கஞ்சத்தனமா இருப்பார்கள். திடீர்னு எக்ஸ்ட் ரா வேகண்டா செலவழிச்சுருவாங்க படிப்பு ஃபணால். சனி தொடர்பான மனிதர்கள்,தொழில்கள்,.மேற்கு திசை பிரதி கூலம். கணவன் , தந்தை,சகோதரர்கள் சனி தொடர்பான தொழிலில் இருக்கலாம். தம்மை விட பல படி தாழ்ந்த குடும்பத்தில் வாழ வேண்டி வரலாம். வெகண்டையா பேசுவாங்க. இவிக பேச்சே பிரிவுக்கு விடற அழைப்பா இருக்கும் பகல்ல தூங்கி வழிவாங்க. ராத்திரில சுறு சுறுப்பா இருப்பாங்க. அம்மா தீர்க நோய் உள்ளவரா இருக்கலாம். பல காலம் குழந்தை குட்டி இல்லாம இருந்து அப்புறம் பிறக்கலாம். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வாசலை மிதிக்க வேண்டி வரலாம்.



அடுத்த பதிவுல மொக்கையெல்லாம் இல்லாம புதன், கேது,சுக்கிரன் தொடர்பான பெண்கள் அவிக குணங்களை பார்ப்போம்.



கேள்வி:

இந்த தொடர்பதிவுல மேற்படி வகை பெண்களின் உடலுறவு கனவுகள்,எண்ணங்களை இவிகளை சமாளிப்பதற்கான டிப்ஸை தர உத்தேசம். ஒரு வேளை திரட்டிகள் கவிதை07 ஐ தடை பண்ணிட்டா டைரக்டா கூகுல்ல தேடி பிடிச்சு படிக்க உங்கள்ள எத்தனை பேர் தயாராயிருக்கிங்க அட்டெண்டென்ஸ் ப்ளீஸ்

Thursday, March 4, 2010

உனக்கு 22 எனக்கு 32 : தொடர்

"தத் ..என்ன நீ ? எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க வீட்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பள பளன்னு ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு நானே வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.

"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன். ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா.. நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"

அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான் ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.

சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு மாயாவுக்கு ஒரே சிரிப்பு..

"இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"

"இவன் வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள் அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு.. நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..

மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.

அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு உள்ள போனார்.

" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு கிழவிக்கு காண்டு."

நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.

பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..

நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.

பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.

அப்பா , "மாயா நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.

பாட்டி எதையோ முனகிக்கிட்டே சமையலறை பக்கமா போனா.மாயா மலங்க மலங்க முழிச்சிக்கிட்டிருந்தா ..நான்,"மாயா ! என்ன டர்ராயிட்டயா.. நீ இதையெல்லாம் கண்டுக்காதே..கிழவி ஓவரா போனா எனக்கு சொல்லு.. செம ஃபிட்டிங்க் இருக்கு நம்ம கிட்டே"ன்னேன்.

மாயா, " நான் யோசிச்சது அதில்லை முகேஷ்.. உங்கப்பாவுக்கே 60 வயசுன்னா உன் பாட்டிக்கு எண்பதாவது இருக்கும்னு நினைக்கிறேன். பாரேன் புருஷன் சரியில்லை. பையனை வளர்த்து ஆளாக்கி, ஆஃபீசராக்கி , இந்த வயசுலயும் சமைச்சு வீட்டை நிர்வாகம் பண்றாங்கன்னா ரியலி க்ரேட்மா.."ன்னா.

"உக்கும் உனக்கு தெரிஞ்சது அவ்ளதான் சுஜாதாவோட அப்பாவின் ஆஸ்டின் கதைல வர்ர மாதிரி எங்க அத்தைக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்ப எங்கப்பா கொஞ்சம் அசால்டா இருந்த பாவத்துக்கு கிழவி இத்தனை ஆட்டம் போடுது.. அப்பாவும் கண்டுக்காம இருக்காரு"

"என்னாச்சு சரியா விசாரிக்காம தங்கச்சிய கட்டி கொடுத்துட்டாரா.. உங்க மாமா குடி கிடின்னு போறவரோ"

"ச்சீ ச்சீ நாக்கு அழுகிரும். ரொம்ப நல்ல மனுஷன். என்னடான்னா எங்கப்பா மாதிரி அவரும் அவிங்க அப்பா அம்மாவுக்கு சரண்டர்.அவங்க் குடும்பம் எலுமிச்சை மொத்த வியாபாரம் பண்ணுதுன்னு புரோக்கர் சொன்னானாம். அப்புறம் பார்த்தா கூடையில வச்சு சில்லறை வியாபாரம் பண்றவுங்கன்னு தெரிஞ்சதாம்"

"குடும்பம் இருக்கட்டும் ..உங்க மாமா?"

"அவர் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்ல க்ளர்க் ஸ்திரமான வேலை தான். கை நிறைய சம்பளம்"

"பின்னே என்ன கேடு ?"

"இத நீ போய் எங்கப்பனையும், அத்தையையும் கேட்கனும்.. இந்த ஒரு பாயிண்டை பிடிச்சுக்கிட்டு எங்கப்பனுக்கு கில்ட்டி வரவச்சு இந்த வீட்ல பாதிய களவாடி பொண்ணுக்கு குடுத்தாச்சு. மீதிய களவாட நீ எங்க தடையாயிருவயோன்னு பயம் கிழவிக்கு"

"ஏன் இப்படி விடறது. பேசாம உங்கத்தை குடும்பம் ஃபைனான்ஸியலா வித் ஸ்டாண்ட் ஆகற மாதிரி எதுனா ஸ்திரமா பண்ணிரலாமில்லயா?"

" நீ பச்ச புள்ளயா.. இல்லே நடிக்கிறயான்னே தெரியலை. அதெல்லாம் பண்ணாத இருப்பானா எங்கப்பன் தர்ம ராஜாவாச்சே. ஆரணி சூரிய குளத்துல ஃபேமிலி ப்ராப்பர்ட்டி கோர்ட்ல இருந்தது. அந்த கேஸுக்கு மாசாமாசம் பட்ஜெட் ஒதுக்கி செலவழிச்சு இவர் பங்கு வந்ததும் அதை என்னா ஏதுன்னு கூட பார்க்காம தங்கச்சிக்கு தாரை வார்த்துட்டாரு.."

"இன்னும் என்னவாம் ?"

"அதென்ன பீடையோ எனக்கு தெரியாது. ஆசைக்கு அளவு ஏது ? எங்கத்தை பொண்ணு என்னைவிட ஆறுமாசம் சின்னது. எங்க பெரிய அண்ணனுக்கும் எனக்கும் பத்து வயசு வித்யாசம். அவன் எம்.ஏ. இவள் எட்டாம் கிளாஸ். இவனுக்கு அவளை கட்டி வைக்கனுமாம் .. அப்படி ஒரு ப்ரப்போசல்"

"அடடே இத்தனை பாலிடிக்ஸ் இருக்கா?"

"கலைஞர் சொல்வாரே கழகமே குடும்பம்னு இங்கே எங்க குடும்பமே ஒரு கழகம் மாதிரி.. எங்க பெரியண்ணன் இருக்கானே .. அவன் சரியான பட்டி விக்கிரமாதித்தன்"

"அப்படின்னா?"

"மனப்பாடம் பண்றதை பட்டியடிக்கிறதும்போமில்லயா அப்படி பட்டியடிச்சே எம்.ஏ வரை வந்துட்டதால அவனுக்கு அப்படி ஒரு பேரு.. பயங்கரமான கணக்கு புள்ளை சுய நலமி. பயந்தாங்கொள்ளி எங்க வீட்ல எங்க ரெண்டு அண்ணனும் ஒரு ஜோடி. நானும் என் தம்பியும் ஒரு ஜோடி. முதல்ல ரெண்டோட நிறுத்திட்டு 10 வருசத்துக்கப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும்னு எங்கப்பா விளையாடிட்டாரு போல அதான் நானும் என் தம்பியும் இவ்ளோ லேட்டு.சின்னப்ப நானும் என் தம்பியும் விளையாடிட்டிருக்கும்போது பக்கத்து தெருவுல போயி குமுதல் இரவல் வாங்கிட்டு வரசொல்வான். விளையாட்டு மும்முரத்துல முடியாது கிடியாதுன்னா போச் உடனே ஏய் இந்த நேரத்துல என்னடா விளையாட்டு உள்ள வந்து படிங்கடான்னிருவான். குமுதம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டா நாங்க எங்கே போனாலும் அவனுக்கு டோன்ட் கேர்."

"முகேஷ் கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.. வெறுமனே பேசிக்கிட்டு இருக்கிறத விட கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்னா திங்க்ஸ் எல்லாம் பிரிச்சு அடுக்கிரலாம். அடுக்கிக்கிட்டே பேசலாம் ஓகேவா"ன்னாள் கொஞ்சலா..

"ம்..உனக்கு நடக்குது வாடகையில்லாம வீடு.. ஜாமான் செட்டை கொண்டு வந்து சேர்க்க சிகப்பா ஒல்லியா ஒரு பையன், அடுக்கி வைக்கவும் அவனே.. சரி ஹெல்ப் பண்றேன் எனக்கென்ன லாபம் ?"

" ஒரு சிகரட்..?"

" சிகரட்டா.. சரி.. ஆனா நீயே கொளுத்தி விடனும் ஓகேவா"

" நாசமா போ எனக்கென்ன ? ஓகே.."

மதியம் வரை பேச்சும் , அடுக்கலுமாய் கழிந்தது. பாட்டி ரெண்டு அலுமினிய தட்டில் களியுருண்டையும், கீரையும் கொண்டு வந்து " அடுக்கினது போதும்னா சாப்பிடறதானா சாப்பிடலாம்"னிட்டு போயிட்டா. நான் மாயாவை பாத்து கண்ணடிச்சேன். உடனே மாயா கேட்ச் பண்ணிக்கிட்டு " ஹய்யா களியா ? எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு களி பிடிக்கும்னு உனக்கெப்படி தெரியும் பாட்டி?" என்று குதூகலித்தாள்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுடியம்மா கேழ்வரகு, கம்பு,சோளம் இதெல்லாம் சாப்டா ஒடம்புக்கு ஒரு ரோகமும் வராது. இல்லேன்னா வாராவாரம் டாக்டருக்கு மொழியெழுத வேண்டியதுதான். சரி சரி சாப்டுட்டு தட்டை கழுவி வச்சுர்ரியம்மா.. காஞ்சு போனா கழுவ முடியாது" என்றுவிட்டு போனாள் பாட்டி.

"ஏய் என்னை பார்த்து எதுக்கு கண்ணடிச்ச "
"உன்னை நான் கவுக்க இல்லேம்மா மாயாம்பிகே ! ..கிழவிய நீ கவுக்க க்ளூ கொடுத்தேன் ஸ்விட்ஜர்லாந்து பசு மாதிரி இருந்தாலும் பாஸ்பரசு மாதிரி புடிச்சிக்கிட்டியே பாயிண்டை"
"ஏய் நான் பார்த்தா பசு.. பாஞ்சா "
"கழுதையா?"
'ரெண்டு கைல ரெண்டு தட்டுல களியும் கீரை குழம்புமா நின்னுக்கிட்டிருந்த என் இடுப்புல ஒரு கிள்ளு கிள்ளினாப்பாருங்க.. வர்ம கலை எதுனா கத்து வச்சிருக்காளோன்னு தோணிட்டது.. கத்தினா கிழவி என்ட்ரி கொடுத்துரும்.. கத்தலைன்னா கிள்ளு தொடரும்.. ரத்தம் கட்டுமோ சொட்டுமோ சொல்ல முடியாத நிலை.. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்..வலிய சமாளிக்க புது மாதிர்யா காமா சோமானு டான்ஸ் ஆடிக்கிட்டே மாயா கன்னத்துல பச்சக்குனு ஒரு இச் குடுத்து "பாப்பா! ஒரு ஆண்,ஒரு பெண் ஸ்தூலமா எதை செய்தாலும் அவங்க சூட்சுமத்துல செய்யறது பலான சமாச்சாரம்தான்"னேன். வாழ்க்கையே வெறுத்துப்போய் சடக்குனு இடுப்புல இருந்த கைய தூர எடுத்துட்டா..

"உண்மையிலயே எனக்கு களி ரொம்ப பிடிக்கும். அதுவும் களிக்கு கீரை குழம்பு ச்சூப்பர் காம்பினேஷன். நீ ஒன்னும் க்ளூவும் கொடுக்கவேணாம் நான் யாரையும் கவுக்கவும் வேணாம்.. முதல்ல சாப்பிடு. இன்னம் பாதி வேலை கூட முடியலை. வாய் தான் ஆடுதே தவிர கையாட மாட்டேங்குது."ன்னு கடுப்படிச்சுட்டு வாஷ் பேசின்ல கை கழுவி, முந்தானைல துடைச்சிக்கிட்டா. நான் கை கழுவிட்டு பேண்ட் சைடு பாக்கெட்ல கைய விட்டேன்.." தத் இதென்ன வழக்கம்னு என் கைய பிடுங்கி தன் முந்தானைல துடைச்சி விட்டா ..சாப்பிட வந்த நான் ஆவேசமா களிய கிள்ளினேன் யப்பாடி.. கையே வெந்து போச்சோன்னு சந்தேகம் வந்துருச்சு. "சனியனே உன்னால கிழவி என்னையும் சேர்த்து பழி வாங்குது.."ன்னேன்.

மாயா சிரிச்சிக்கிட்டே " பட்டணத்து முட்டாள்னு நிரூபிச்சிட்டே. கீரை குழம்பு கூலா இருக்கும்,களி உள்ளார ரொம்பவே சூடா இருக்கும். முதல்ல அஞ்சு விரலையும் குவிச்சு குழம்புல நனைச்சிக்கிட்டு அப்புறம் களி ஜோலிக்கு போகனும் இல்லாட்டி இப்படித்தான் தெனாலி ராமன் பூனை மாதிரி தவிக்கனும்"னு சொல்லிக்கிட்டே கைய குழம்புல நனைச்சு களியை கிள்ளி உருட்டி குழம்புல நனைச்சி "ம் வாய திற"ன்னா மாயா.

களிங்கறது கைதிகளுக்கு கொடுக்கிற தண்டனைன்னு எனக்குள்ள ஒரு ஃபீலிங்க் உண்டு. ஆனா மாயாவோட கை அதை கிள்ளி உருட்டி குழம்ப்ல நனைச்சு அதை என் முகத்துக்கு நேரா நீட்டினப்ப இலவச இணைப்பா இந்த உபசாரம் கிடைக்கறாப்ல இருந்தா தினசரி மூனு வேளை களியேன்னாலும் கவலையில்லேன்னு தோனுச்சு. பேசாம விழுங்கினேன். மாயா தானும் சாப்பிட்டுக்கிட்டு , எனக்கும் கொடுத்துக்கிட்டு இருந்தப்ப.. பாட்டி.வந்துட்டா."பார்த்தயா பார்த்தயா இந்த அநியாயத்தை"ன்னு ஆரம்பிச்சா

எனக்கே முதுகுத்தண்டுல ஜிலீர்னுச்சு.. என்னடா இது கிழவி ஏற்கெனவே மாயாவ கிளப்ப சாக்குதேடிக்கிட்டிருக்கிற சமயத்துல இப்படி ஆயிருச்சேனு ஃபீல் ஆயிட்டன். அதுக்குள்ள கிழவி "ஏண்டா பொச கெட்டவனே என்னவோ இங்கிலீஷ் துரை மாதிரி களியா ப்ளடி இண்டியன் ஃபுட் அது இதுன்னு பம்மாத்து பண்ணுவே இதே ஒரு பொட்டச்சி உருட்டி ஊட்டினா எதை வேணம்னா தின்னுவியா..கொத்தவரங்கா மாதிரி யிருந்துக்கிட்டு என்னா ஆட்டம் காட்டனே எனக்கு இப்ப எவளோ வந்து உருட்டி ஊட்டினா முதலையாட்டம் வாய திறக்கறே..ஆமா உன்னைவிட 10 வயசு பெரியவளாமே இவ.. என்ன இழவோ கலி முத்திப்போச்சு.. எப்படியும் உனக்கு கிட்ணன் (கிருஷ்ணன்) புத்தி .. அவரு கூட தன்னைவிட மூத்தவளான ராதாவ இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டாராம். ராதா மாதிரி வந்திருக்கா.. இவளையாவது கல்யாணம் கட்டிக்கோ.. நல்லபடி வாழ்ந்தா சரி.. என்ன .. ஒரு பிரச்சினைன்னா உனக்கு முன்ன ரெண்டு பேரு இருக்காணுவ.." அது இதுன்னு பேசிக்கிட்டே போனா. மாயா, " பாட்டி நீங்களா எதை எதையோ கற்பனை பண்ணிக்காதிங்க.. முகேஷ் நான் சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிச்சான் ஒரு தடவை கூட சாப்பிட்டு பார்க்காம சாப்டமாட்டேன்னா எப்படின்னு .." என்று கன்வின்சிங்க் டோனில் பேச பாட்டி, " உலகம் பொறந்து இத்தனை காலத்துக்கு இதுவரை இந்த விஷயத்துல எவளாச்சும் ஆமா அப்படித்தான்னு பேசியிருக்காளா? இல்லையே"ன்னிட்டு போனதும் நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.

தட்டை கழுவி வச்சிட்டு மிச்சம் மீதி சாமானையெல்லாம் அததுக்கான இடத்துல செட் பண்ணி முடிக்க சாயந்திரமாயிருச்சு. "முகேஷ்.. ஏதோ இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சரியாபோச்சு. நாளைல இருந்து ஒழுங்கா ஆஃபீஸுக்கு வேற போயாகனும். கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு .. கூட வரியா" ன்னா. ரெண்டு பேரும் ரெடியாகி பாட்டிக்கிட்டே போய் விவரத்தை சொன்னோம்.

பாட்டி, " டே முக்கேஸு.. உனக்கொரு சங்கதி சொல்றேன்.. உங்க தாத்தாவ விட நான் மூத்தவதான் தெரியுமா உனக்கு. அதனால தானோ என்னவோ கல்யாணமான நாள்ளயிருந்து அந்த மனுசன் பொறுப்புன்னா என்னனு தெரியாமயே வாழ்ந்துட்டாரு. நான் தான் உன் தாத்தாவுக்கு சோறு போட்டேன். ஹ்ம் வாழ்ந்தோம் பிரிஞ்சோம் இந்த கட்டை இன்னும் எத்தினி நாளைக்கோ த பார்ரா புருசன் பொஞ்சாதி மத்தில வயசு என்னடா வயசு மனசு ஒத்துப்போனா புலியும்,மானும் ஒரே குட்டைல தண்ணி குடிக்கலாம். என்ன நீ ரொம்ப ஒல்லி பீச்சானா யிருக்கே, மாயா ஒரு சுத்து இளைச்சி, நீ ஒரு சுத்து பெருத்தா சோடிப்பொருத்தம் சரியாபோச்சு. அது கூட முக்கியமில்லேனு வை..புருஷனை பர்த்தாம்பாங்க. பெண்டாட்டிய பார்யான்னுவாங்க. பார்யான்னா என்ன அர்த்தம்னு எனக்கு தெரியாது.. பர்த்தான்னா என்னன்னு மாத்திரம் ரொம்ப யோசிச்சிருக்கன். எதைன கொடுத்து அதுக்கு பதிலா வேற எதுனா வாங்கறத பர்த்திக்கு வாங்கறதும்பாங்க. புருசன் பெண்ணோட தகப்பனுக்கு பர்த்தியா வர்ரவன்னு அர்த்தமோ , இல்லே ஒரு காலியிடம் இருக்குன்னு வை அதுல எதையாச்சும் கொட்டி நிரப்பறதுக்கு பர்த்தி பண்ணும்பாங்க..அப்படி பொம்பளைக்குள்ள இருக்கிற பத்தாக்குறைய பர்த்தி பண்றவன் தான் புருஷன்.. அந்த பொண்ணு மனசுல என்னா காலியாயிருந்ததோ நீ என்னத்தை கொட்டனியோ அது உன்னை பார்க்கிற பார்வையிலயே ஒரு நிறைவு தெரியுது.. அந்த நெறவு அப்படியே தொடர்ர மாதிரி நடந்துக்க. பெண்பாவம் பொல்லாததுடா..உன் அத்தைக்கு நான் ஏறப்போடறத கிண்டலடிக்கிறே இல்லே ..அவ இந்த வீட்ல பொறந்த பொண்ணுடா .. ஆம்பளை நாலு இடம் போய் வரவன். ஆறு மாதிரி அதுல பிணத்தையே போட்டாலும் அது அடிச்சிக்கிட்டு போயிரும் ..அவன் மனசுல எந்த எண்ணமும் ஸ்திரமா இருக்காது. ஆனால் பொம்பளை அப்படியில்லே..அவள் வாயா வார்த்தையா குறைய கொட்டிக்கிட்டாலும் ஒன்னும் நடக்காம போயிரலாம். ஆனால் மனசு நொந்தாள்னா மாத்திரம் ஏழேழு தலைமுறைக்கு ஆகாதுடா..என் தலைல எழுதின அதே எழுத்த பிரம்மன் இந்த பொண்ணு தலைலயும் எழுதிட்டானோ என்னவோ.. உங்க தாத்தன் பண்ணின மாதிரி பண்ணாதேடா.. பொண்ணு வந்து கொடி மாதிரி அவள் தளர்வா இருக்கனும். அதான் அவளுக்கும் நல்லது, அவ புருஷனுக்கும் நல்லது, அந்த குடும்பத்துக்கும் நல்லது. ஆம்பள உரமா நிக்கனும் அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. கொம்பு சரியில்லாட்டா கொடி செத்துப்போகாதுதான். அதுவே உரமா வளரலாம். ஆனால் அதுல ஏதோ ஒன்னு செத்து போகுதுடா .. நீ ..ஏ கெய்வீ நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேம்பியே அந்த மாதிரி அந்த பொண்ணோட பெண்மையே செத்துப்போயிராம பார்த்துக்கடா.. போ போ போய்வா..உனக்கு முன்னாடி ரெண்டு அண்னனுங்க இருக்கானுங்க .. அவங்க கதைய முடிச்சு வச்சுட்டு அப்புறம் உன் கதைய பார்க்கலாம் அதுவரை பொறுமையா இருங்க.. "

பாட்டி பேச பேச... இந்த உலகத்து ஆண், பெண், அலிகளோட உயிர்களெல்லாம் எங்கே இருந்து கருக்கொண்டதோ, சகல உயிர்களோட கங்கோத்ரி எதுவோ அந்த தாய்மையே அந்த பாட்டியோட உடம்புக்குள்ள பூந்து பேசற மாதிரி இருந்தது.. நான் ஒரு புது பாட்டிய பார்த்தேன். ஹிந்தி சினிமால அமிதாப் மாதிரி அவள் காலை தொட்டு கும்பிடனும் போல இருந்தது. பக்கத்துல பார்த்தா மாயா இல்லே. எப்பவோ பாட்டி காலடில விழுந்துகிடந்தா. நான் என்னை கொஞ்சம் ஈஸி பண்ணிக்கிட்டு" மாயா.. போதும் என்னதான் மொசைக் தரைன்னா கூட உன் காட்டன் புடவை கரித்துணி மாதிரி ஆயிரும்.. எந்திரின்னேன்..

பாட்டிய பார்த்து "கெய்வீ.. நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேன்னேன்ல.. அந்த ஸ்டேட்மெண்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். நீ மனுஷ ஜன்மத்துலயே சேர்த்தியில்லே.. யுவார் மை ஏஞ்சல்.. தூள் ஃபிகர்மே ! ஏதோ ஒரு ஜென்மத்துல உன்னை லவ் பண்ணாட்டி இந்த லைஃபே வேஸ்ட்" ன்னேன்.

"அடி..துடைப்பக்கட்டை.. அவன் பேச்சை பாரு பேச்சை பாடை மூஞ்சில கொள்ளியெடுத்து வைக்க"ன்னு சிரிச்சுக்கிட்டே அங்கே இல்லாத துடைப்பத்தை தேட நான் போலியா பயந்து வெளிய ஓடிவந்தேன். ஏனோ .. என் மனசுல ஒரு வித துக்கம் அலை அலையா கிளம்புது ஏன்னு சொல்லத்தெரியலை.. என் பாட்டி மாதிரி எத்தனை எத்தனை பெண்கள்.. என்னதான் இந்த சமூகம் தயாரிச்சு தந்த அருவறுப்பான ,போலியான, கனமான முகமூடிய அணிஞ்சிருந்தாலும் அதுக்கு ள்ள அழகான முகமும், நெஞ்செல்லாம் புண்ணானாலும் , சீழ் வடிஞ்சாலும் வலிய ,வேதனைய தாங்கிக்கிட்டு அந்த முகத்துல புன்னைகைய பத்திரப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க"ன்னு. தோண ஓனு கதறி அழனும் போல இருந்தது.

உனக்கு 22 எனக்கு 32 : தொடர்

"தத் ..என்ன நீ ? எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க வீட்ல கொண்டு சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. பள பளன்னு ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு நானே வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.

"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன். ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா.. நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"

அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான் ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.

சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு மாயாவுக்கு ஒரே சிரிப்பு..

"இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"

"இவன் வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள் அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு.. நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..

மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.

அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு உள்ள போனார்.

" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு கிழவிக்கு காண்டு."

நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.

பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..

நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.

பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.

அப்பா , "மாயா நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.

பாட்டி எதையோ முனகிக்கிட்டே சமையலறை பக்கமா போனா.மாயா மலங்க மலங்க முழிச்சிக்கிட்டிருந்தா ..நான்,"மாயா ! என்ன டர்ராயிட்டயா.. நீ இதையெல்லாம் கண்டுக்காதே..கிழவி ஓவரா போனா எனக்கு சொல்லு.. செம ஃபிட்டிங்க் இருக்கு நம்ம கிட்டே"ன்னேன்.

மாயா, " நான் யோசிச்சது அதில்லை முகேஷ்.. உங்கப்பாவுக்கே 60 வயசுன்னா உன் பாட்டிக்கு எண்பதாவது இருக்கும்னு நினைக்கிறேன். பாரேன் புருஷன் சரியில்லை. பையனை வளர்த்து ஆளாக்கி, ஆஃபீசராக்கி , இந்த வயசுலயும் சமைச்சு வீட்டை நிர்வாகம் பண்றாங்கன்னா ரியலி க்ரேட்மா.."ன்னா.

"உக்கும் உனக்கு தெரிஞ்சது அவ்ளதான் சுஜாதாவோட அப்பாவின் ஆஸ்டின் கதைல வர்ர மாதிரி எங்க அத்தைக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்ப எங்கப்பா கொஞ்சம் அசால்டா இருந்த பாவத்துக்கு கிழவி இத்தனை ஆட்டம் போடுது.. அப்பாவும் கண்டுக்காம இருக்காரு"

"என்னாச்சு சரியா விசாரிக்காம தங்கச்சிய கட்டி கொடுத்துட்டாரா.. உங்க மாமா குடி கிடின்னு போறவரோ"

"ச்சீ ச்சீ நாக்கு அழுகிரும். ரொம்ப நல்ல மனுஷன். என்னடான்னா எங்கப்பா மாதிரி அவரும் அவிங்க அப்பா அம்மாவுக்கு சரண்டர்.அவங்க் குடும்பம் எலுமிச்சை மொத்த வியாபாரம் பண்ணுதுன்னு புரோக்கர் சொன்னானாம். அப்புறம் பார்த்தா கூடையில வச்சு சில்லறை வியாபாரம் பண்றவுங்கன்னு தெரிஞ்சதாம்"

"குடும்பம் இருக்கட்டும் ..உங்க மாமா?"

"அவர் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்ல க்ளர்க் ஸ்திரமான வேலை தான். கை நிறைய சம்பளம்"

"பின்னே என்ன கேடு ?"

"இத நீ போய் எங்கப்பனையும், அத்தையையும் கேட்கனும்.. இந்த ஒரு பாயிண்டை பிடிச்சுக்கிட்டு எங்கப்பனுக்கு கில்ட்டி வரவச்சு இந்த வீட்ல பாதிய களவாடி பொண்ணுக்கு குடுத்தாச்சு. மீதிய களவாட நீ எங்க தடையாயிருவயோன்னு பயம் கிழவிக்கு"

"ஏன் இப்படி விடறது. பேசாம உங்கத்தை குடும்பம் ஃபைனான்ஸியலா வித் ஸ்டாண்ட் ஆகற மாதிரி எதுனா ஸ்திரமா பண்ணிரலாமில்லயா?"

" நீ பச்ச புள்ளயா.. இல்லே நடிக்கிறயான்னே தெரியலை. அதெல்லாம் பண்ணாத இருப்பானா எங்கப்பன் தர்ம ராஜாவாச்சே. ஆரணி சூரிய குளத்துல ஃபேமிலி ப்ராப்பர்ட்டி கோர்ட்ல இருந்தது. அந்த கேஸுக்கு மாசாமாசம் பட்ஜெட் ஒதுக்கி செலவழிச்சு இவர் பங்கு வந்ததும் அதை என்னா ஏதுன்னு கூட பார்க்காம தங்கச்சிக்கு தாரை வார்த்துட்டாரு.."

"இன்னும் என்னவாம் ?"

"அதென்ன பீடையோ எனக்கு தெரியாது. ஆசைக்கு அளவு ஏது ? எங்கத்தை பொண்ணு என்னைவிட ஆறுமாசம் சின்னது. எங்க பெரிய அண்ணனுக்கும் எனக்கும் பத்து வயசு வித்யாசம். அவன் எம்.ஏ. இவள் எட்டாம் கிளாஸ். இவனுக்கு அவளை கட்டி வைக்கனுமாம் .. அப்படி ஒரு ப்ரப்போசல்"

"அடடே இத்தனை பாலிடிக்ஸ் இருக்கா?"

"கலைஞர் சொல்வாரே கழகமே குடும்பம்னு இங்கே எங்க குடும்பமே ஒரு கழகம் மாதிரி.. எங்க பெரியண்ணன் இருக்கானே .. அவன் சரியான பட்டி விக்கிரமாதித்தன்"

"அப்படின்னா?"

"மனப்பாடம் பண்றதை பட்டியடிக்கிறதும்போமில்லயா அப்படி பட்டியடிச்சே எம்.ஏ வரை வந்துட்டதால அவனுக்கு அப்படி ஒரு பேரு.. பயங்கரமான கணக்கு புள்ளை சுய நலமி. பயந்தாங்கொள்ளி எங்க வீட்ல எங்க ரெண்டு அண்ணனும் ஒரு ஜோடி. நானும் என் தம்பியும் ஒரு ஜோடி. முதல்ல ரெண்டோட நிறுத்திட்டு 10 வருசத்துக்கப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும்னு எங்கப்பா விளையாடிட்டாரு போல அதான் நானும் என் தம்பியும் இவ்ளோ லேட்டு.சின்னப்ப நானும் என் தம்பியும் விளையாடிட்டிருக்கும்போது பக்கத்து தெருவுல போயி குமுதல் இரவல் வாங்கிட்டு வரசொல்வான். விளையாட்டு மும்முரத்துல முடியாது கிடியாதுன்னா போச் உடனே ஏய் இந்த நேரத்துல என்னடா விளையாட்டு உள்ள வந்து படிங்கடான்னிருவான். குமுதம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டா நாங்க எங்கே போனாலும் அவனுக்கு டோன்ட் கேர்."

"முகேஷ் கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.. வெறுமனே பேசிக்கிட்டு இருக்கிறத விட கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்னா திங்க்ஸ் எல்லாம் பிரிச்சு அடுக்கிரலாம். அடுக்கிக்கிட்டே பேசலாம் ஓகேவா"ன்னாள் கொஞ்சலா..

"ம்..உனக்கு நடக்குது வாடகையில்லாம வீடு.. ஜாமான் செட்டை கொண்டு வந்து சேர்க்க சிகப்பா ஒல்லியா ஒரு பையன், அடுக்கி வைக்கவும் அவனே.. சரி ஹெல்ப் பண்றேன் எனக்கென்ன லாபம் ?"

" ஒரு சிகரட்..?"

" சிகரட்டா.. சரி.. ஆனா நீயே கொளுத்தி விடனும் ஓகேவா"

" நாசமா போ எனக்கென்ன ? ஓகே.."

மதியம் வரை பேச்சும் , அடுக்கலுமாய் கழிந்தது. பாட்டி ரெண்டு அலுமினிய தட்டில் களியுருண்டையும், கீரையும் கொண்டு வந்து " அடுக்கினது போதும்னா சாப்பிடறதானா சாப்பிடலாம்"னிட்டு போயிட்டா. நான் மாயாவை பாத்து கண்ணடிச்சேன். உடனே மாயா கேட்ச் பண்ணிக்கிட்டு " ஹய்யா களியா ? எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு களி பிடிக்கும்னு உனக்கெப்படி தெரியும் பாட்டி?" என்று குதூகலித்தாள்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுடியம்மா கேழ்வரகு, கம்பு,சோளம் இதெல்லாம் சாப்டா ஒடம்புக்கு ஒரு ரோகமும் வராது. இல்லேன்னா வாராவாரம் டாக்டருக்கு மொழியெழுத வேண்டியதுதான். சரி சரி சாப்டுட்டு தட்டை கழுவி வச்சுர்ரியம்மா.. காஞ்சு போனா கழுவ முடியாது" என்றுவிட்டு போனாள் பாட்டி.

"ஏய் என்னை பார்த்து எதுக்கு கண்ணடிச்ச "
"உன்னை நான் கவுக்க இல்லேம்மா மாயாம்பிகே ! ..கிழவிய நீ கவுக்க க்ளூ கொடுத்தேன் ஸ்விட்ஜர்லாந்து பசு மாதிரி இருந்தாலும் பாஸ்பரசு மாதிரி புடிச்சிக்கிட்டியே பாயிண்டை"
"ஏய் நான் பார்த்தா பசு.. பாஞ்சா "
"கழுதையா?"
'ரெண்டு கைல ரெண்டு தட்டுல களியும் கீரை குழம்புமா நின்னுக்கிட்டிருந்த என் இடுப்புல ஒரு கிள்ளு கிள்ளினாப்பாருங்க.. வர்ம கலை எதுனா கத்து வச்சிருக்காளோன்னு தோணிட்டது.. கத்தினா கிழவி என்ட்ரி கொடுத்துரும்.. கத்தலைன்னா கிள்ளு தொடரும்.. ரத்தம் கட்டுமோ சொட்டுமோ சொல்ல முடியாத நிலை.. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்..வலிய சமாளிக்க புது மாதிர்யா காமா சோமானு டான்ஸ் ஆடிக்கிட்டே மாயா கன்னத்துல பச்சக்குனு ஒரு இச் குடுத்து "பாப்பா! ஒரு ஆண்,ஒரு பெண் ஸ்தூலமா எதை செய்தாலும் அவங்க சூட்சுமத்துல செய்யறது பலான சமாச்சாரம்தான்"னேன். வாழ்க்கையே வெறுத்துப்போய் சடக்குனு இடுப்புல இருந்த கைய தூர எடுத்துட்டா..

"உண்மையிலயே எனக்கு களி ரொம்ப பிடிக்கும். அதுவும் களிக்கு கீரை குழம்பு ச்சூப்பர் காம்பினேஷன். நீ ஒன்னும் க்ளூவும் கொடுக்கவேணாம் நான் யாரையும் கவுக்கவும் வேணாம்.. முதல்ல சாப்பிடு. இன்னம் பாதி வேலை கூட முடியலை. வாய் தான் ஆடுதே தவிர கையாட மாட்டேங்குது."ன்னு கடுப்படிச்சுட்டு வாஷ் பேசின்ல கை கழுவி, முந்தானைல துடைச்சிக்கிட்டா. நான் கை கழுவிட்டு பேண்ட் சைடு பாக்கெட்ல கைய விட்டேன்.." தத் இதென்ன வழக்கம்னு என் கைய பிடுங்கி தன் முந்தானைல துடைச்சி விட்டா ..சாப்பிட வந்த நான் ஆவேசமா களிய கிள்ளினேன் யப்பாடி.. கையே வெந்து போச்சோன்னு சந்தேகம் வந்துருச்சு. "சனியனே உன்னால கிழவி என்னையும் சேர்த்து பழி வாங்குது.."ன்னேன்.

மாயா சிரிச்சிக்கிட்டே " பட்டணத்து முட்டாள்னு நிரூபிச்சிட்டே. கீரை குழம்பு கூலா இருக்கும்,களி உள்ளார ரொம்பவே சூடா இருக்கும். முதல்ல அஞ்சு விரலையும் குவிச்சு குழம்புல நனைச்சிக்கிட்டு அப்புறம் களி ஜோலிக்கு போகனும் இல்லாட்டி இப்படித்தான் தெனாலி ராமன் பூனை மாதிரி தவிக்கனும்"னு சொல்லிக்கிட்டே கைய குழம்புல நனைச்சு களியை கிள்ளி உருட்டி குழம்புல நனைச்சி "ம் வாய திற"ன்னா மாயா.

களிங்கறது கைதிகளுக்கு கொடுக்கிற தண்டனைன்னு எனக்குள்ள ஒரு ஃபீலிங்க் உண்டு. ஆனா மாயாவோட கை அதை கிள்ளி உருட்டி குழம்ப்ல நனைச்சு அதை என் முகத்துக்கு நேரா நீட்டினப்ப இலவச இணைப்பா இந்த உபசாரம் கிடைக்கறாப்ல இருந்தா தினசரி மூனு வேளை களியேன்னாலும் கவலையில்லேன்னு தோனுச்சு. பேசாம விழுங்கினேன். மாயா தானும் சாப்பிட்டுக்கிட்டு , எனக்கும் கொடுத்துக்கிட்டு இருந்தப்ப.. பாட்டி.வந்துட்டா."பார்த்தயா பார்த்தயா இந்த அநியாயத்தை"ன்னு ஆரம்பிச்சா

எனக்கே முதுகுத்தண்டுல ஜிலீர்னுச்சு.. என்னடா இது கிழவி ஏற்கெனவே மாயாவ கிளப்ப சாக்குதேடிக்கிட்டிருக்கிற சமயத்துல இப்படி ஆயிருச்சேனு ஃபீல் ஆயிட்டன். அதுக்குள்ள கிழவி "ஏண்டா பொச கெட்டவனே என்னவோ இங்கிலீஷ் துரை மாதிரி களியா ப்ளடி இண்டியன் ஃபுட் அது இதுன்னு பம்மாத்து பண்ணுவே இதே ஒரு பொட்டச்சி உருட்டி ஊட்டினா எதை வேணம்னா தின்னுவியா..கொத்தவரங்கா மாதிரி யிருந்துக்கிட்டு என்னா ஆட்டம் காட்டனே எனக்கு இப்ப எவளோ வந்து உருட்டி ஊட்டினா முதலையாட்டம் வாய திறக்கறே..ஆமா உன்னைவிட 10 வயசு பெரியவளாமே இவ.. என்ன இழவோ கலி முத்திப்போச்சு.. எப்படியும் உனக்கு கிட்ணன் (கிருஷ்ணன்) புத்தி .. அவரு கூட தன்னைவிட மூத்தவளான ராதாவ இஷ்டப்பட்டு கட்டிக்கிட்டாராம். ராதா மாதிரி வந்திருக்கா.. இவளையாவது கல்யாணம் கட்டிக்கோ.. நல்லபடி வாழ்ந்தா சரி.. என்ன .. ஒரு பிரச்சினைன்னா உனக்கு முன்ன ரெண்டு பேரு இருக்காணுவ.." அது இதுன்னு பேசிக்கிட்டே போனா. மாயா, " பாட்டி நீங்களா எதை எதையோ கற்பனை பண்ணிக்காதிங்க.. முகேஷ் நான் சாப்பிடவே மாட்டேன்னு அடம் பிடிச்சான் ஒரு தடவை கூட சாப்பிட்டு பார்க்காம சாப்டமாட்டேன்னா எப்படின்னு .." என்று கன்வின்சிங்க் டோனில் பேச பாட்டி, " உலகம் பொறந்து இத்தனை காலத்துக்கு இதுவரை இந்த விஷயத்துல எவளாச்சும் ஆமா அப்படித்தான்னு பேசியிருக்காளா? இல்லையே"ன்னிட்டு போனதும் நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.

தட்டை கழுவி வச்சிட்டு மிச்சம் மீதி சாமானையெல்லாம் அததுக்கான இடத்துல செட் பண்ணி முடிக்க சாயந்திரமாயிருச்சு. "முகேஷ்.. ஏதோ இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை சரியாபோச்சு. நாளைல இருந்து ஒழுங்கா ஆஃபீஸுக்கு வேற போயாகனும். கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு .. கூட வரியா" ன்னா. ரெண்டு பேரும் ரெடியாகி பாட்டிக்கிட்டே போய் விவரத்தை சொன்னோம்.

பாட்டி, " டே முக்கேஸு.. உனக்கொரு சங்கதி சொல்றேன்.. உங்க தாத்தாவ விட நான் மூத்தவதான் தெரியுமா உனக்கு. அதனால தானோ என்னவோ கல்யாணமான நாள்ளயிருந்து அந்த மனுசன் பொறுப்புன்னா என்னனு தெரியாமயே வாழ்ந்துட்டாரு. நான் தான் உன் தாத்தாவுக்கு சோறு போட்டேன். ஹ்ம் வாழ்ந்தோம் பிரிஞ்சோம் இந்த கட்டை இன்னும் எத்தினி நாளைக்கோ த பார்ரா புருசன் பொஞ்சாதி மத்தில வயசு என்னடா வயசு மனசு ஒத்துப்போனா புலியும்,மானும் ஒரே குட்டைல தண்ணி குடிக்கலாம். என்ன நீ ரொம்ப ஒல்லி பீச்சானா யிருக்கே, மாயா ஒரு சுத்து இளைச்சி, நீ ஒரு சுத்து பெருத்தா சோடிப்பொருத்தம் சரியாபோச்சு. அது கூட முக்கியமில்லேனு வை..புருஷனை பர்த்தாம்பாங்க. பெண்டாட்டிய பார்யான்னுவாங்க. பார்யான்னா என்ன அர்த்தம்னு எனக்கு தெரியாது.. பர்த்தான்னா என்னன்னு மாத்திரம் ரொம்ப யோசிச்சிருக்கன். எதைன கொடுத்து அதுக்கு பதிலா வேற எதுனா வாங்கறத பர்த்திக்கு வாங்கறதும்பாங்க. புருசன் பெண்ணோட தகப்பனுக்கு பர்த்தியா வர்ரவன்னு அர்த்தமோ , இல்லே ஒரு காலியிடம் இருக்குன்னு வை அதுல எதையாச்சும் கொட்டி நிரப்பறதுக்கு பர்த்தி பண்ணும்பாங்க..அப்படி பொம்பளைக்குள்ள இருக்கிற பத்தாக்குறைய பர்த்தி பண்றவன் தான் புருஷன்.. அந்த பொண்ணு மனசுல என்னா காலியாயிருந்ததோ நீ என்னத்தை கொட்டனியோ அது உன்னை பார்க்கிற பார்வையிலயே ஒரு நிறைவு தெரியுது.. அந்த நெறவு அப்படியே தொடர்ர மாதிரி நடந்துக்க. பெண்பாவம் பொல்லாததுடா..உன் அத்தைக்கு நான் ஏறப்போடறத கிண்டலடிக்கிறே இல்லே ..அவ இந்த வீட்ல பொறந்த பொண்ணுடா .. ஆம்பளை நாலு இடம் போய் வரவன். ஆறு மாதிரி அதுல பிணத்தையே போட்டாலும் அது அடிச்சிக்கிட்டு போயிரும் ..அவன் மனசுல எந்த எண்ணமும் ஸ்திரமா இருக்காது. ஆனால் பொம்பளை அப்படியில்லே..அவள் வாயா வார்த்தையா குறைய கொட்டிக்கிட்டாலும் ஒன்னும் நடக்காம போயிரலாம். ஆனால் மனசு நொந்தாள்னா மாத்திரம் ஏழேழு தலைமுறைக்கு ஆகாதுடா..என் தலைல எழுதின அதே எழுத்த பிரம்மன் இந்த பொண்ணு தலைலயும் எழுதிட்டானோ என்னவோ.. உங்க தாத்தன் பண்ணின மாதிரி பண்ணாதேடா.. பொண்ணு வந்து கொடி மாதிரி அவள் தளர்வா இருக்கனும். அதான் அவளுக்கும் நல்லது, அவ புருஷனுக்கும் நல்லது, அந்த குடும்பத்துக்கும் நல்லது. ஆம்பள உரமா நிக்கனும் அதுதான் எல்லாத்துக்கும் நல்லது. கொம்பு சரியில்லாட்டா கொடி செத்துப்போகாதுதான். அதுவே உரமா வளரலாம். ஆனால் அதுல ஏதோ ஒன்னு செத்து போகுதுடா .. நீ ..ஏ கெய்வீ நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேம்பியே அந்த மாதிரி அந்த பொண்ணோட பெண்மையே செத்துப்போயிராம பார்த்துக்கடா.. போ போ போய்வா..உனக்கு முன்னாடி ரெண்டு அண்னனுங்க இருக்கானுங்க .. அவங்க கதைய முடிச்சு வச்சுட்டு அப்புறம் உன் கதைய பார்க்கலாம் அதுவரை பொறுமையா இருங்க.. "

பாட்டி பேச பேச... இந்த உலகத்து ஆண், பெண், அலிகளோட உயிர்களெல்லாம் எங்கே இருந்து கருக்கொண்டதோ, சகல உயிர்களோட கங்கோத்ரி எதுவோ அந்த தாய்மையே அந்த பாட்டியோட உடம்புக்குள்ள பூந்து பேசற மாதிரி இருந்தது.. நான் ஒரு புது பாட்டிய பார்த்தேன். ஹிந்தி சினிமால அமிதாப் மாதிரி அவள் காலை தொட்டு கும்பிடனும் போல இருந்தது. பக்கத்துல பார்த்தா மாயா இல்லே. எப்பவோ பாட்டி காலடில விழுந்துகிடந்தா. நான் என்னை கொஞ்சம் ஈஸி பண்ணிக்கிட்டு" மாயா.. போதும் என்னதான் மொசைக் தரைன்னா கூட உன் காட்டன் புடவை கரித்துணி மாதிரி ஆயிரும்.. எந்திரின்னேன்..

பாட்டிய பார்த்து "கெய்வீ.. நீ பொம்பளைலயே சேர்த்தியில்லேன்னேன்ல.. அந்த ஸ்டேட்மெண்ட்டை வாபஸ் வாங்கிக்கிறேன். நீ மனுஷ ஜன்மத்துலயே சேர்த்தியில்லே.. யுவார் மை ஏஞ்சல்.. தூள் ஃபிகர்மே ! ஏதோ ஒரு ஜென்மத்துல உன்னை லவ் பண்ணாட்டி இந்த லைஃபே வேஸ்ட்" ன்னேன்.

"அடி..துடைப்பக்கட்டை.. அவன் பேச்சை பாரு பேச்சை பாடை மூஞ்சில கொள்ளியெடுத்து வைக்க"ன்னு சிரிச்சுக்கிட்டே அங்கே இல்லாத துடைப்பத்தை தேட நான் போலியா பயந்து வெளிய ஓடிவந்தேன். ஏனோ .. என் மனசுல ஒரு வித துக்கம் அலை அலையா கிளம்புது ஏன்னு சொல்லத்தெரியலை.. என் பாட்டி மாதிரி எத்தனை எத்தனை பெண்கள்.. என்னதான் இந்த சமூகம் தயாரிச்சு தந்த அருவறுப்பான ,போலியான, கனமான முகமூடிய அணிஞ்சிருந்தாலும் அதுக்கு ள்ள அழகான முகமும், நெஞ்செல்லாம் புண்ணானாலும் , சீழ் வடிஞ்சாலும் வலிய ,வேதனைய தாங்கிக்கிட்டு அந்த முகத்துல புன்னைகைய பத்திரப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க"ன்னு. தோண ஓனு கதறி அழனும் போல இருந்தது.

Wednesday, March 3, 2010

"உனக்கு 22 எனக்கு 32" தொடர் கதை

மாயாவோட ஃபிசிக்கை கிண்டலடிக்க மேலே ஏறி உட்கார்ந்து இன்னம் ஒரு வார்த்தை சொன்னா கொன்னுர்ரன்னா. நான் விடாம இட்லி பாப்பா ,பிந்து கோஷுன்னு கூவ என் உதட்டை பிடிச்சு நறுக்குனு கடிச்சுட்டா.

நான் வலிய பொறுத்துக்கிட்டு " ஆம்பளை பொம்பளை மேலுக்கு என்னா செய்துக்கிட்டிருந்தாலும் உள்ளூற ‍'அதைத்தான் ' செய்றாங்கன்னேன். சப்த நாடியும் ஒடுங்கி போய் படுத்துக்கிட்டா.

மறு நாள் அப்போலோல  ஓனர் சம்சாரத்தை பார்த்துக்க அவிக உறவுக்காரவுக  யாருமே இல்லை. மாயா நான் பார்த்துக்கறேன்னா. நாலு நாள் கழிச்சு போய் பேஷண்டையும் மாயாவையும் பிக்கப் பண்ணிக்கிட்டு வந்தேன். அப்பா "ஏண்டா அந்த பொண்ணை பத்தி உன் ஓனர் ஆகா ஓகோங்கறார்..பேசாம நம்ம வீட்ல வந்து இருந்துர சொல்லேன். தெரு ரூமை ஒழிச்சு கொடுத்துரலாம்னார்மக்கள் அன்புக்கு எத்தனை ஏங்கிபோயிருக்காங்க பாரு .. ஓனர் வைஃபை 4 நாள் பார்த்துக்கிட்டதுக்கு இத்தனை ரெஸ்பான்ஸான்னு கண்ணீர் விட்டா

இனி இந்த அத்யாயத்து கதை 

"தத் ..என்ன நீ எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
 ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க  வீட்ல கொண்டு  சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு  வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு.  பள பளன்னு   ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு  நானே  வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப்  ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.

"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி   நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன்.  ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா..  நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.  நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"

அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு  அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான்  ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.

சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ  காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு  மாயாவுக்கு ஒரே சிரிப்பு..

 "இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"

  "இவன்  வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை  நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான  கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள்  அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு  ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு  பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு..   நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..

மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.

அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு  உள்ள போனார்.

" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு  கிழவிக்கு காண்டு."

நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.

பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..

நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.

பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.

அப்பா , "மாயா  நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.







"உனக்கு 22 எனக்கு 32" தொடர் கதை

மாயாவோட ஃபிசிக்கை கிண்டலடிக்க மேலே ஏறி உட்கார்ந்து இன்னம் ஒரு வார்த்தை சொன்னா கொன்னுர்ரன்னா. நான் விடாம இட்லி பாப்பா ,பிந்து கோஷுன்னு கூவ என் உதட்டை பிடிச்சு நறுக்குனு கடிச்சுட்டா.

நான் வலிய பொறுத்துக்கிட்டு " ஆம்பளை பொம்பளை மேலுக்கு என்னா செய்துக்கிட்டிருந்தாலும் உள்ளூற ‍'அதைத்தான் ' செய்றாங்கன்னேன். சப்த நாடியும் ஒடுங்கி போய் படுத்துக்கிட்டா.

மறு நாள் அப்போலோல  ஓனர் சம்சாரத்தை பார்த்துக்க அவிக உறவுக்காரவுக  யாருமே இல்லை. மாயா நான் பார்த்துக்கறேன்னா. நாலு நாள் கழிச்சு போய் பேஷண்டையும் மாயாவையும் பிக்கப் பண்ணிக்கிட்டு வந்தேன். அப்பா "ஏண்டா அந்த பொண்ணை பத்தி உன் ஓனர் ஆகா ஓகோங்கறார்..பேசாம நம்ம வீட்ல வந்து இருந்துர சொல்லேன். தெரு ரூமை ஒழிச்சு கொடுத்துரலாம்னார்மக்கள் அன்புக்கு எத்தனை ஏங்கிபோயிருக்காங்க பாரு .. ஓனர் வைஃபை 4 நாள் பார்த்துக்கிட்டதுக்கு இத்தனை ரெஸ்பான்ஸான்னு கண்ணீர் விட்டா

இனி இந்த அத்யாயத்து கதை 

"தத் ..என்ன நீ எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
 ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க  வீட்ல கொண்டு  சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு  வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு.  பள பளன்னு   ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு  நானே  வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப்  ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.

"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி   நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன்.  ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா..  நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.  நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"

அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு  அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான்  ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.

சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ  காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு  மாயாவுக்கு ஒரே சிரிப்பு..

 "இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"

  "இவன்  வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை  நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான  கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள்  அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு  ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு  பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு..   நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..

மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.

அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு  உள்ள போனார்.

" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு  கிழவிக்கு காண்டு."

நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.

பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..

நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.

பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.

அப்பா , "மாயா  நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.







Friday, January 15, 2010

ராதாவின்(40) ராவுகள்

ராதா இப்படி ஒரு வில்லங்கத்தை கொண்டு வந்து தன் தலையில் சுமத்துவாள் என்று எதிர்ப்பார்க்காத ராம நாதனுக்கு அவளுக்காக தான் போலீஸ் ஸ்டேஷன் படியேறப்போவதும் அங்கு திரவுபதி வஸ்த்ராபரணம் கணக்காய் அவமானம் நடக்கப்போவதும் தெரியாது போனது. எல்லாவற்றுக்கும் மேல் மனைவியின் மரணத்துக்கு பிறகு இத்தனை வருடம் புதைத்து வைத்திருந்த காமப்பேய் ஒரே இரவில் தலைவிரித்தாடப்போகிறது என்று சத்தியமாய் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் வந்த ராதாவை தன் அறையில் அனுமதித்திருக்கவே மாட்டார்.



ராம நாதன் ஒரு தனியார் சாக்லெட் கம்பெனியில் அக்கவுண்டன்டாக இருந்து ரிடையர் ஆனவர். மகளுக்கு பொருத்தம் பார்க்க கற்றுக்கொண்ட ஜோசியம் ஃபெவிகாலாய் ஒட்டிக்கொள்ள மனைவியின் மறைவுக்கு பிறகு ஜோசியராக தொழிலும் நடத்திவருபவர்..ராதா இவருக்கு ராஜ போஷகர் மாதிரி. இவர் சொந்த ஊர் விட்டு சென்னையில் வந்து தொழில் ஆரம்பித்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த சமயம் முதல் முதலாய் வந்து ஜாதகம் பார்த்துக்கொண்டு போனது ராதா தான் . வாரத்துக்கு நாலு பேரையாவது அழைத்துக்கொண்டு வந்து விடுவாள். இப்படி வந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டு வந்தவர்களால் வந்தவர்களால் ராம நாதனின் தொழில் செழித்தது.



ராதா கணவனை இழந்தவள் . இரண்டு மகன் இரு மகள். மூத்தவன் திருமணத்துக்கு பின் வைப்பாட்டி ஒருத்தியை சேர்த்துக்கொண்டு, வைப்பாட்டியை பெண்டாட்டி கணக்காய், பெண்டாட்டியை வைப்பாட்டி கணக்காய் வைத்துக்கொண்டு ஆட்டம் போட நொந்து கிடந்தவள் சின்னவனாவது உருப்படுவானா, மகளுக்கு ஒரு நல்ல வழி கிடைக்காதா என்றுதான் ராம நாதனிடம் வந்து பலன் கேட்டுப்போவது வழக்கம். வீடென்னவோ சொந்த வீடு, கணவர் எஸ்.ஐ ஆக இருந்தவர் . பென்ஷன் தொகையயும், தெரிந்தவர்களுக்கு கடனாய் கொடுத்த தொகைகளின் பேரில் வரும் வட்டியையும் வைத்து வீட்டிலிருந்தே ஆள் அம்பு வைத்து வித விதமான வடாம், வற்றல், ரசம் பொடி ,சாம்பார் பொடி என்று தயாரித்து கடைகளுக்கு போட்டபடி காலம் தள்ளி வந்தாள்.



இந்நிலையில் ராம நாதனை தேடி வந்தாள் ராதா. ராம நாதனின் ஒரே மகளுக்கு திருமணமான இரண்டாம் மாதமே அவர் மனைவி எந்த தேர்தலிலும் நிற்காமலே வைகுண்ட பதவி பெற்றுவிட்டாள். ஆண்டுக்கு ஒரு முறை லீவுக்கு குழந்தைகளோடு வந்து போகும் மகள்,மருமகனை தவிர்த்து அவருக்கு வேறு யாரும் உறவென்று கிடையாது. தனிக்கட்டை. பிராமணரல்லாத போதிலும் விடியலில் எழுந்து குளித்து பட்டை பட்டையாய் விபூதி தரித்து மணிக்கணக்காய் கந்தர் சஷ்டி கவசம் முதல் திருப்புகழ் வரை ஓதி மகிழ்ந்து பத்து மணியளவில் முன்னறையில் வந்து அமர்வார். அதுதான் அவருடைய அலுவலகம்.



ராம நாதனை தேடி ராதா வந்தபோது நன்றாகவே இருட்டியிருந்தது. கடைசி கிளையண்ட் எழுந்து போயிருக்க தன்னிச்சையாய் நேரம் பார்த்த ராம நாதன் மணி 8க்கு மேல் ஆவதை பார்த்து ருக்மனியை ஆச்சரியமாக பார்த்தார்.



" என்னம்மா இது எல்லாத்தயும் கணக்கா ப்ளான் பண்ணி செய்ற ஆளு இப்படி நேரங்கெட்ட நேரத்துல வந்திருக்கிங்க"

"என்ன பண்றது சார். எல்லா நேரமும் நம்ம நேரமாவாயிருக்கு. நாம நினைச்ச மாதிரி நடக்க. போலீசுக்கு பயந்து இங்க வந்திருக்கன். இன்னி ராத்திரி இங்கேதான் தங்கனும்"



ராம நாதனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் ஒன்றும் தொண்டு கிழமில்லை.வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், உடலளவிலும், உள்ள அளவிலும் காமம் என்பது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது அதை கட்டுப்படுத்த இன்றளவும் அவர் போராடிக்கொண்டுதான் இருந்தார்.



ராதாயும் அப்படி ஒன்றும் பாட்டி வயதில் இருப்பவளல்ல.. காதோரம் லேசாய் நரைத்திருக்கிறதே தவிர , நெற்றி வெறுமையாய் இருக்கிறதேதவிர, தள தளவென்றுதான் இருக்கிறாள் .ஒரு நொடியில் இத்தனை விசயங்கள் ராம நாதன் மனதில் மின்னி மறைய அவற்றை மறைத்துக்கொண்டு "என்னம்மா இது போலீசுக்கு நீங்க பயப்படறதாவது.. இங்க தங்கறதாவது" என்றார்.



"நீங்க முதல்ல ஒரு தம்ளர் தண்ணீ கொடுங்க " என்று கேட்டு வாங்கி குடித்தவள் . தன் மனதில் இருந்தவற்றை கொட்ட ஆரம்பித்தாள்.



"ராம நாதன் ! நான் இப்ப ரொம்ப பதட்டத்துல இருக்கேன். நான் இப்ப என்ன பேசினாலும் நீங்க மனசுல வச்சுக்கக்கூடாது. தயவு செய்து நீங்க பதட்டமாக என்ன பண்ணலாம்னு சஜஸ்ட் பண்ணனும் . ஓகேவா"



"நான் அப்படி நீங்க என்னத்த பேசிரப்போறிங்க அப்படியே பேசினாலும் நான் ஏன் அதை மனசுல வச்சுக்கபோறேன்"



" என் பெரிய பையன்பத்தி சொல்லியிருக்கேனில்லையா . சின்னவன் மேல எவ்வளவோ ஹோப் வச்சிருந்தேன். இப்பத்தான் தெரிஞ்சது அவன் ஒரு பாப்பாத்திய வச்சிருக்கான்னு"



" எதுனா காதல் விவகாரமா இருக்கும்மா"



" காதலாவது கடலை பர்பியாவது. கல்யாணமாகி ஒன்னு பெத்து வச்சிருக்கா அவளை வச்சிருக்கான் சார்"



"அட கிரகச்சாரமே"



"வச்சிருந்தாலும் பரவாயில்லை. அந்த லோலாயி வீட்டண்டை போய் அவளுக்கு ஏதோ சைகை பண்ணியிருக்கான். அதை அவன் அப்பங்காரன் பார்த்துட்டு நேர ஸ்டேஷனுக்கு போய் ஈவ் டீசிங்குனு கேஸை கொடுத்துட்டான்'



"கல்யாணமானவன்னு சொன்னிங்க. அப்பங்காரன் கேஸ் கொடுத்தாங்கறிங்க"



"அவள் புருசன் வெளி நாடு போயிருக்கான். இவள் அப்பன் வீட்ல தான் இருக்கா"



"அப்ப சரியா போச்சு"



"என்னத்த சரியா போச்ச்''



"அவள் பாவம் வயசு பொண்ணு. உங்க பையன் பாவம் வயசுப்பையன்"



"என்னசார் பேசறிங்க நீங்க..அப்படி உனக்கு வெறி இருந்தா அதுக்குன்னே இருக்காளுகள்ள அஞ்சு பத்துனு கொடுத்து அவளுககிட்டே போய் வரவேண்டியதுதானே..இப்படி கல்யாணமாகி ,பெத்து வச்சிருக்கவளை போய் ''



"நீங்க பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல. பெத்த பையனை ப்ராஸ்டிட்யூட் கிட்டே போகட்டும் பரவால்லங்கறிங்களா?"



"அய்யோ.. உங்க மகன் இப்படி ஒரு காரியத்தை பண்ணி போலீஸ் காரன் லட்டிய சுழட்டிகிட்டு வீட்டண்டை வந்து ரவுசு பண்ணியிருந்தா நீங்களும் இதைதான் பேசுவிங்க..இதுவே அவன் ஒரு ப்ராஸ் கிட்டே போயிருந்தானுவைங்க ..என் வீட்டண்டை போலீஸ் வராதுல்லயா ..எல்லாம் என் தலையெழுத்து"



"போலீஸ் வந்து என்ன கேட்டாங்க?"

"ராத்திரி 9 மணிக்குள்ள உங்க பையனை கூட்டிட்டு வாங்க .இல்லாட்டி நீங்க வந்து எஸ்.ஐ கிட்டே பேசிட்டு போங்கனு சொல்றான்.இவன் கொழுப்பெடுத்து அலைஞ்சதுக்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போய் என்ன தலை எழ்த்து இதெல்லாம் . நான் போகப்போறதில்லே.போலீசே தேடிப்பிடிக்கட்டும் . எலும்பை முறிக்கட்டும்."

"என்னங்க இது இப்படி பேசறிங்க ..பையன் எதிர்காலம் என்ன ஆகறது?"



"ஹய்யோ..உங்களுக்கு எப்படி சொல்வேன். இது இன்னிக்கு நேத்தி சமாச்சாரமில்லே. இவன் அப்பங்காரன் கூட இப்படித்தான். நான் வீட்ல கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு காத்திருப்பேன். எவகூடவோ உருண்டுட்டு வந்து மல்லாந்து படுத்துக்கிட்டு கொர்ர் கொர்ர்ர், ஏன் ..இவனுங்களுக்குதான் உணர்ச்சியா எனக்கில்லயா. அப்பனுக்கு தப்பாத பிறந்திருக்கானுங்க பாருங்க.பெரியவனும் இப்படித்தான் கிளி மாதிரி பெண்டாட்டி வீட்ல தேவுடு காத்துக்கிட்டிருந்தா இவன் தேவடியா வீட்டு முன்னே தவமா இருந்து அவளோட கூத்தடிச்சுட்டு விடியல்ல வந்து படுத்துக்கிட்டு பத்து மணிவரை தூங்குவான். ஒரு பெண்ண பெத்து வச்சிருக்கனே அது மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு குடித்தனக்காரன் ஒருத்தனோட படுத்துட்டு பாதிராத்திரி வந்து படுக்குது. அவனுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. ஏன் இதுகளுக்குதான் உணர்ச்சி உண்டா ? எனக்கு இல்லயா என்ன? உங்களை எனக்கு பத்து வருசமா தெரியும் .. ஒரு நாளாவது தப்பா பேசியிருப்பமா"



ராம நாதனுக்குள் ஒரு தீபாவளி. கூடவே என்னடா இது தேவையில்லாத வம்பு என்றும் ஒரு எண்ணம். மேலுக்கு "ச்சே ச்சே.. உங்க கம்பீரமென்ன..உங்க ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட்னெஸ் என்ன" என்று உச்சு கொட்டினார். பின்பு எப்படியோ ராதாயை சம்மதிக்க வைத்து உப்புமா கிண்டி கொடுத்து சாப்பிட வைத்து ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார். எஸ் ஐ யிடம் ராதா குடும்பத்துக்கு தூரத்து உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.



"ஆண்பிள்ளை இல்லாத வீடு ..அகாலத்தில் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டால் எப்படி ? தப்பு பண்ணினவனை பிடிச்சு நெல்லி கழட்டுங்க. பாவம் இந்தம்மா விடோ. பெரிய பையனும் சரியில்லே. பெண்ணுக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க " அது இது என்று எஸ்.ஐ மனதை கரைக்க பார்த்தார்.



ஆனால் எஸ்.ஐ. "யோவ் ! நீ என்ன இவளுக்கு வக்காலத்தா? இந்த பொம்பளைய வச்சிருக்கயா ? அதான் பையன் கூட அப்டியே தயாராயிருக்கான். மரியாதையா நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அந்த பையனை கொண்டுவந்து சரண்டர் பண்ணு.இல்லேன்னா உன்னை கூட தூக்கியாந்து உள்ள வச்சிருவேன்" அது இது என்று கண்டமேனிக்கு பேசிவிட்டார். ராம நாதனுக்கு முகமெல்லாம் சிவந்துவிட்டது. கோபத்தால் உடல் சூடேறியது. நாக்கு வறண்டது. சரி எப்படியோ நாளை சாயந்திரம் வரை வாய்தா கொடுத்தானே மகராசன் என்று பெரிதாய் கும்பிடு போட்டுவிட்டு ராதாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.



வெளியே வந்த ராதா காலியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி ராம நாதன் வீட்டுக்கே விடச்சொன்னாள். சரி ட்ராப் செய்கிறாள் போல என்று மவுனமாக இருந்தது தவறாகிப்போனது. அவளும் இறங்கினாள். சரி சாலையில் வாக்குவாதம் எதற்கு என்று உள்ளே அழைத்து சென்றார்.



ராதா எஸ்.ஐ பேச்சை நினைத்து நினைத்து பொங்கினாள். என்னதாவது பெத்தபாவம் நீங்க என்ன பாவம் பண்ணிங்க என்று கண்ணீர் விட்டாள். நாளை சாயந்திரம் வரை கூட மகன் வராவிட்டால் என்ன செய்ய ? என்று மருகினாள்.



ராம நாதனின் மூளையில் ஒரு பெயர் மின்னியது. ஆங் ! முகேஷ். உடனே முகேஷுக்கு போன் போட்டார். அவன் ஒரு பிரபல பத்திரிக்கையில் நிருபனாக இருக்கிறான். ஜோதிடத்தில் ஆர்வம் உண்டு. ராம நாதனுக்கும் அவனுக்கும் இடையில் வயது வித்யாசத்தை கடந்த ஒரு நட்பு. பத்து நிமிடத்தில் வந்தான் முகேஷ்.



யார் என்ன என்று விசாரித்தான். "அட அந்த பொண்ணா அது சரியான லோலாயியாச்சே. காலேஜ்ல படிக்கறப்பவே பத்துகை மாறின கேசு அது.அவள் அப்பன் இன்னும் திருந்தலியா அந்த காலத்துலயும் அப்படித்தான். புசுக் புசுக்குனு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருவான். சரி சரி.. டூடவுன் தானே . அங்கே நம்ம சுப்ரமணியம் ரெட்டிதான் ஏ.எஸ்.ஐ பழைய ஆளு . அவள் வண்டவாளமெல்லாம் தெரியும்.அவருக்கு விசயத்தை ஊதிவிட்டா போதும் . உங்க பையனை கூட சில இடங்கள்ள பார்த்திருக்கேன். அவனுக்கும் நான் சொல்ற விதத்துல சொல்லி வைக்கிறேன். அவனை நானே ஸ்டேஷன் கூட்டிப்போய் செட்டில்மென்ட் பண்ணிர்ரன் .இனிமே ஸ்டேஷன்லருந்து எந்த பிரச்சினையும் வராது" என்று சொல்லி தன் செல்ஃபோனை டயல் செய்ய ஆரம்பித்துவிட்டான்.



ராம நாதன் பால் சுடப்பண்ணி கொடுக்க சாப்பிட்டு விட்டு கிளம்பினான் முகேஷ். ராதா "ஹும்.. எனக்கும் இருக்கு புள்ள.. எல்லாம் நான் செய்த பாவம்" என்று பெருமூச்சு விட்டாள்.



ராம நாதன் மெல்ல அவளை வீட்டுக்கு கிளப்ப பார்க்க "இல்லே சார்.. எனக்கு மனசு சரியில்லை. நான் இங்கே படுத்துட்டா ஒன்னும் குடிமுழிகிராது. என் பெரிய பையன் விடியல்ல வர்ரதுக்கு பதில் மறு நாள் பத்து மணிக்குவரப்போறான். என் பொண்ணு பக்கத்து போர்ஷன் காரன் கூட படுத்துட்டு பாதி ராத்திரில வரது .. விடியல்ல வரப்போறா. அவ்ளதானே.. எப்படியோ ஒழிஞ்சு போகட்டும். பீரோ சாவி என் கிட்டே தான் இருக்கு. இந்த காலத்துல நிஜமான புருஷன் நிஜமான உதவி பணம்தான். நான் இங்கயே படுத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டாள்.



ராம நாதன் சட்டை மாட்டிக்கொள்ள " நீங்க எங்கே போறிங்க?" என்றாள் ராதா. "எப்பயாச்சும் டென்ஷனா இருந்தா ஒரு சிகரட் பிடிப்பேன்..அதுக்குத்தான்" என்றார் ராம நாதன். "இது உங்க வீடு நீங்க ஏன் வெளிய போகனும். இங்கயே புடிங்க " என்றாள் ராதா.



சிகரட் பிடிக்கும் ராம நாதன் யாரோ போல் தோன்றினார். ராம நாதனுக்கும் ராதா யாரோ போல் தோன்றினாள்.



"இது மட்டும் தானா இதுக்கு மேலயும்"



"ச்சே சே.. அதெல்லாம் பழக்கமில்லேம்மா.. "



"அதுக்கு மேல "



"அய்யோ ..அதெல்லாம் கிடையவே கிடையாது. எல்லாம் பெண்டாட்டியோட போச்சு"

"அதிர்ஷ்ட சாலி அவங்க. ஆமா உங்க மனைவி செத்து பத்து வருசம் ஆகுமில்லிங்களா? எப்படி சமாளிக்கிறிங்க"

"ஹும்.. எல்லாம் சுயம்பாகம்தான்"

" நான் சாப்பாட்டை சொல்லலே"

"நானும் சாப்பாட்டை சொல்லலே"

"ச்சீய்..இந்த வயசுலயா?"

"என்ன செய்ய ..எவள் மேலயாவது பாய்ஞ்சுட்டா மறு நாள் தினத்தந்தில செய்தியா வந்துருவன். ஆமா உங்களவரும் போய் ரொம்ப காலமாகறாப்ல இருக்கே"

"ஹும்.. எனக்கு பதினாறு வயசுல கல்யாணமாய்ருச்சு.. பத்து வருச திருமண வாழ்க்கைல இவர் தேடிப்போன தேவடியாளுக்கு பீரியட்ஸ் டைமா இருந்தப்ப மாத்திரம்தான் நானு"

"என்னங்க உங்களுக்கென்ன குறைச்சல்?"

"அளந்து பார்த்திருந்தா நிறை குறை எல்லாம் தெரிஞ்சுருக்கும். கலைச்சு போட்டு போற ஆசாமிக்கு என்னா தெரியபோகுது?"

"அப்போ இருபது வருசமா நீங்க எப்படி சமாளிக்கிறிங்க?"

"அந்த மனுஷன் செத்து ஒரு ஆறு மாசம் மனசுல ஒரு குரூர திருப்தி. என்னை தனிமைல விட்டுட்டு நீ கூடிகுலவினேல்ல இப்போ மண்ணுக்குள்ள குலவுன்னு. ஆறு மாசத்துக்கப்புறம் உடம்புல இருந்த உணர்ச்சி, மனசுக்குள்ள இருந்த உணர்ச்சிய மங்க வச்சிருச்சு. இருந்திருந்தானு நினைக்க ஆரம்பிச்சுருச்சு"

"அடப்பாவமே !"

"அப்போ உங்களுக்கு எல்லாம் நிறைவா கிடச்சது போல"

"என்ன நிறைவு போங்க..அவள் ஏதோ பாதம்கீர் ஊத்தி வச்ச சாஸர் போலவும் .. நான் ஏதோ நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் போலவும்"



"நீங்க சொல்றது ? "



"ஆமாங்க ஒன்னு பெத்து இறக்கிறவரைக்கும் "அது"க்குன்னா போதும் வலிக்குது வலிக்குது புராணம்தான். "

"அப்போ வாயாலயே"

"ஹும்..முக்காவாசி அப்டிதான்.வெறியேறின பிறகு தான் அனுமதிப்பா .அப்படியும் மறு நாள் எல்லாம் வலிக்குது வலிக்குதுதான்"



மனைவியின் மறைவுக்கு பிறகு எப்போதோ புத்தி வக்கரித்தபோது ராம நாதன் நாலாந்தர செக்ஸ் புத்தகங்களை படிப்பது வழக்கம். அதில் வரும் காட்சிகள் நம்பத்தகாதவையாக ரொம்ப செயற்கையாக இருப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் ராதா இவர் அமர்ந்திருந்த சோஃபாவுக்கு வந்து தொடை மேல் கைவத்து அவர் கழுத்தில் சூடான மூச்சை விட்ட போது நிசத்திலும் இப்படியெல்லாம் நடக்கும் போல என்று நினைத்துகொண்டார்.



ராதா பாலுக்காக பசு மடியை முட்டும் கன்று மாதிரி முட்டினாள் . நிறை மாத கர்பிணி போல் நிலை கொள்ளாமல் தவித்த மழை மேகம் ஒன்று கோடை மழை கணக்காய் பொழிந்து தீர்த்தது.



மறு நாள் ராதா விடியலில் எழுந்து குளித்து ராம நாதனின் மனைவி பீரோவில் அடுக்கி வைத்திருந்த சேலை ஒன்றை உடுத்தி ஃப்ரிட்ஜில் இருந்த பாலில் காபி போட்டு பெட் காஃபியுடன் ராம நாதனை எழுப்பினாள். பின் நான் வீடு வரைக்கும் போய் வரேன் என்று கிளம்பினாள். அவள் இப்படி கிளம்பி போனது இவருக்கு சற்று நிராசையாக இருந்தாலும் , சற்று ரிலீஃபாகவும் இருந்தது.



குளித்து பூஜை முடித்து முன்னறையில் வந்து உட்கார்ந்தார். சற்று நேரத்தில் முகேஷ் வந்தான். அவனுடன் ஒரு இளைஞன். "ராம நாதன் சார் ! இவன் தான் ராதா மேடத்தோட பையன். ஸ்டேஷன்ல பேசி வச்சிருக்கேன். எஸ்.ஐயும் ஸ்டேஷன்ல இருக்கார்.பேசி முடிச்சுட்டு வந்துருவம் . கிளம்புங்க" என்றான் முகேஷ்.

ஸ்டேஷன் சம்பிரதாயங்கள் முடிய மதியம் இரண்டாயிற்று.



எஸ்.ஐ.வாங்க வேண்டியதையும் வாங்கிக்கொண்டு பத்தினித்தனமாய் ராதாயம்மாள் மகனை பளீர் பளீர் என்று அறைந்து "இன்னொரு தடவ கம்ப்ளெயிண்ட் வந்தா மவனே என் கவுண்டர்தான்" என்று எச்சரித்தார்.



அடுத்த மூன்று மாதங்களில் ராதாயும் ராம நாதனும் மனசளவிலும் நெருங்கி விட்டனர். ராம நாதன் மட்டும் "பாருங்க நான் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற ஸ்தானத்துல இருந்துக்கிட்டு இதை தொடர்ரது கொஞ்சம் கூட நல்லதில்லை. நான் என் கடமைகளை முடிச்சுட்டன். நீங்களும் உங்க கடமைகளை முடிச்சுட்டா இதை லீகலைஸ் பண்ணிரலாம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.



" நான் என் கடமைகளை முடிக்கனும்னா முதலில் பெரிய பையனை திருத்தி ஆகனும். மகள் கதை காம்பவுண்டுக்குள்ளேயே இருந்தாலும் அவன் கதை ஊரெல்லாம் நாறியிருக்கு. இதை தெரிஞ்சவன் எவனும் சம்பந்தமுனு வீட்டுப்படியேற மாட்டான்"



முகேஷுடன் கலந்து பேசி ராதா மகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் குடும்பத்தை ஏதோ நொண்டி சாக்கு வைத்து காலி செய்வித்தனர். மேரீட் பர்சனோட காண்டாக்ட்னா அது நிச்சயம் உடலளவு தொடர்பாதான் இருக்கும் என்று முகேஷ்தான் தெரியம் கொடுத்து இதை பைசல் செய்தான்.



பெரிய பையன் கதையை வேறு மாதிரி முடித்தார்கள். அவன் நகராட்சி அலுவலக ஊழியன் என்பதால் முகேஷ் மூலம் தொகுதி அளவில் டான் ரேஞ்சில் இருந்த எம்.எல்.ஏவிடம் சொல்லி அவர் மூலம் சேர்மனுக்கு சொல்லி வெளி தொடர்பை துண்டித்து தனிக்குடித்தனம் அனுப்பியாயிற்று.



இது தீரவும் மகளுக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தாள் ராதா நல்ல சம்பந்தமாய் அமைய சிம்பிளாய் முடித்தார்கள். சின்னவன் கதை கொஞ்சம் நொண்டியடித்தாலும் முகேஷ் மூலம் ஒரு கிரானைட் ஃபேக்டரியில் சூப்பர் வைசராக சேர்த்து அவனுக்கும் ஒரு கல்யாணத்தை செய்து முடித்தனர்.



ராம நாதனும் தனக்கு ஃபேக்டரியிலிருந்து வரவேண்டிய பெனிஃபிட்ஸ் இத்யாதிக்கு ரிமைண்டர் மேல் ரிமைண்டர் போட்டு முகேஷ் மூலம் ப்ரஷர் கொடுத்து பணம் கைக்கு வந்ததும் ராதாயுடன் சேர்ந்து ஊருக்கு வெளியே ஃபேக்டரி மாதிரி ஏற்படுத்தி ,மார்க்கெட்டிங்கை பலப்படுத்தி அவள் செய்து வந்த வடாம்,வற்றல், சாப்பாட்டு பொடிகள் தயாரிப்பை விரிவு படுத்தினார். ராதா ஃபேக்டரிக்கு போக வர கஷ்டமா இருக்கு என்று ஒரு ஸ்கூட்டி வாங்கினாள். ராம நாதனை தன் காம்பவுண்டுக்குள்ளேயே குடிவைத்து விட்டாள். ராதா ஸ்கூட்டியை ஓட்ட , ராம நாதன் பின்னால் உட்கார்ந்து ஃபேக்டரிக்கு செல்வது வழக்கமான காட்சியாயிற்று.





பெரியவன், சின்னவன்,மகள் எல்லோருக்கும் இவர்களிடையிலான உறவு அரசல் புரசலாக தெரிந்தாலும் "கர்மம்! கர்மம்!" என்று தலையிலடித்துக்கொண்டார்களே தவிர மேலுக்கு ஏதும் பேசவில்லை. இந்த விவகாரம் அமெரிக்காவிலிருந்த ராம நாதன் மகள் வரை எட்ட அவள் மட்டும் " டாடி ! பேசாம அவங்களை மேரேஜ் பண்ணிக்கோயேன்" என்றாள்.



"இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் தாயி " என்றார் ராம நாதன் .