அண்ணா! வணக்கம்னா வழக்கமா தொடர்பதிவு போடுவேன். இன்னைக்கு வித்யாசமா இந்த "டர்" பதிவோட இரண்டு தனிப்பதிவுகள் கூடபோட்டிருக்கேண்ணா,
ஜோதிட முதலுதவி , ஐடி துறையும் வாந்தி, வ.போக்கும் .
அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுட்டு கிழிங்கண்ணா. வரேன் ஜூட் !
தோஷங்கள் என்று இது வரை தாங்கள் கேள்விப்பட்டுள்ளவையெல்லாம் ஜுஜுபி. மேற்படி செவ்வாய்,சர்ப்ப,கால சர்ப்ப தோஷங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட கூடியது சனி செவ்வாய் சேர்க்கை. இந்த சேர்க்கை 3,6,10.11 இடங்களில் ஏற்பட்டிருந்தால் ஜாதகருக்கு நோ ப்ராப்ளம்.ஆனால் 3 ல் சேர்ந்தால் உடன் பிறப்புகள் காலி, காது டப்பாஸு, 6 ல் சேர்ந்தால் கடன் கொடுத்தவன் காலி,இவர் மேல் பிராது கொடுத்தவன் காலி, வயித்துல சின்ன ஆப்பரேஷன் பண்ணவேண்டி வரலாம் அ கீறல் ,வெட்டு விழலாம், 10ல் சேர்ந்தால் என்றோ ஒரு நாள் தொழிலகத்தில் (ஜாதகருக்கு ஏற்படாது போகலாம்) கை,கால் போவதோ,ரத்தக்களறி ரணக்களறியோ ஏற்படலாம். இச்சேர்க்கை 11ல் ஏற்பட்டிருந்தால் அண்ணா அக்கா இருந்தா அவிக காலி. பாதத்துக்கு மேல முட்டிக்கு கீழே தையல் போட வேண்டி வரலாம்.
இருக்கலாம்னு சொன்ன இடத்துக்கே இத்தனை வெறின்னா கூடாதுன்னு சொல்லியிருக்கிற இடங்கள்ள இருந்தா என்னகதினு இப்ப பார்ப்போம்.
ஜாதகங்கற 12 சேனல் கொண்ட டிவில முதல் சேனலான லக்னத்துல சனி ,செவ்வாய் சோடியா காட்சியளிச்சா)
கொலை,தற்கொலை எதுக்கும் தயாராயிருவிருங்க. மேஜர் ஆப்பரேஷன், பெரிய விபத்து, கொலை முயற்சி இத்யாதி கூட நடக்கலாம். நீங்க கோவக்காரராவோ முரடராவோ இருந்தாலும் பரவால்லை ஓரளவுக்கு காலத்தை தள்ளலாம். ஜீன்ஸ் காரணமாவோ,என்விரான்மென்ட் காரணமாவோ சாந்த புருஷரா இருந்திங்கனு வைங்க உங்கள் உடல்,மனம் எல்லாம் ரணம் தான். மேலும் உங்க காதல், திருமணம் எல்லாமே அதகளமாத்தான் இருக்கும். அவிக மனம்,உடல் கூட ரணமாகலாம் . ரெண்டு பேரும் பிரியவேண்டி வரலாம். ரத்தம் கெடலாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத கட்டிகள் வரலாம். இவ்ள எதுக்கு நீங்க தாயோட கருவுல இருந்தப்பவே உங்க குடும்பம் அ சுத்துவட்டாரத்துல அகால மரணம் அ துர்மரணங்கள் நடந்திருக்கலாம்.
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்களை காட்டற சேனல் . இங்கே இந்த சேர்க்கை நடந்தா கொடுக்கல் வாங்கலெல்லாம் வெட்டுப்பழி குத்துப்பழியோடவே நடக்கும் . வெள்ளை சாம்பார்களா இருந்தா தலைல துண்டை போட்டுக்க வேண்டியதுதான். பேச்சு யுத்த அறைகூவலாவே இருக்கும். இதுக்கு மாறா இருந்தா தொண்டை, வாய் பகுதிகளில் ரணம் ஏற்படலாம். கான்சரில் கூட முடியலாம். லக்னத்திலான சனி செவ்வாய் சேர்க்கை காரணமாய் ஏற்படலாம் என்று கூறியுள்ள உடல்,மன பிரச்சினைகள் உங்களுக்கும் வரலாம். போனசா கண்ணுக்கும் கண்டம் தான். (ஏன்னா ரெண்டில் உள்ள சனி+செவ்வாய் ஆயுள் ஸ்தானமான எட்டையும் பார்ப்பாங்களே)
நீங்க பெண்ணா இருந்தா இங்கன இருக்கிற இந்த ரெண்டு பேரும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்தை பார்க்கிறதால மாங்கல்ய தோஷமும் உண்டு.
குறிப்பு:
எனக்கு இது போல் தீய பலன் களை சரமாரியாய் சொல்லி அச்சுறுத்துவது பிடிக்காது தான்.ஆனால் என்ன செய்ய இந்த சனி செவ்வாய் சேர்க்கையின் தீவிரம் மட்டும் அப்படிப்பட்டது. 1,2 ஐ அடுத்த பாவங்கள் எதை காட்டுகின்றன என்பதை கோடி காட்டியிருக்கிறேன். அவ்விசயங்களில் சனி,செவ்வாய் சேர்க்கை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள்.
யாருக்கு அ யாரை சுற்றி நிரந்தர பிரிவு, அகால மரணம், துர்மரணம்,விபத்து,அறுவை சிகிச்சை, அபார்ஷன், சிசேரியன் நடக்கிறதோ நல்லா ஓடிக்கிட்டிருந்த லைஃப் திடீர்னு குடைசாயுதோ அவருக்கு /அவரை சேர்ந்தவர்களுக்கு சனி செவ்வாய் சேர்ந்திருக்கிறதா கண்ண மூடிக்கிட்டு சொல்லிரலாம்.
4ஆவது பாவம்:
தாய்,தாய் வழி உறவினர்,இதயம், பூமி,வீடு,வாகனம்,கல்வி
5.ஆவது பாவம்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
7.ஆவது பாவம்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது பாவம்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது பாவம்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
12ஆவது பாவம்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
இதுக்கெல்லாம் என்ன தான் பரிகாரம்னு கேட்க விரும்பறிங்களா இந்த ஒரு பாயிண்டை மட்டும் கேட்டுட்டு ஆள விடறதாயிருந்தா
என் செல் நெம்பர்: 9397036815
அழைக்கும் நேரம்: காலை 9 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் அ இரவு 6 மணி முதல் 9 மணிக்குள்
Showing posts with label Free from planets. Show all posts
Showing posts with label Free from planets. Show all posts
Monday, May 3, 2010
உயிரை பறிக்கும் தோஷம் +பரிகாரம்
அண்ணா! வணக்கம்னா வழக்கமா தொடர்பதிவு போடுவேன். இன்னைக்கு வித்யாசமா இந்த "டர்" பதிவோட இரண்டு தனிப்பதிவுகள் கூடபோட்டிருக்கேண்ணா,
ஜோதிட முதலுதவி , ஐடி துறையும் வாந்தி, வ.போக்கும் .
அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுட்டு கிழிங்கண்ணா. வரேன் ஜூட் !
தோஷங்கள் என்று இது வரை தாங்கள் கேள்விப்பட்டுள்ளவையெல்லாம் ஜுஜுபி. மேற்படி செவ்வாய்,சர்ப்ப,கால சர்ப்ப தோஷங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட கூடியது சனி செவ்வாய் சேர்க்கை. இந்த சேர்க்கை 3,6,10.11 இடங்களில் ஏற்பட்டிருந்தால் ஜாதகருக்கு நோ ப்ராப்ளம்.ஆனால் 3 ல் சேர்ந்தால் உடன் பிறப்புகள் காலி, காது டப்பாஸு, 6 ல் சேர்ந்தால் கடன் கொடுத்தவன் காலி,இவர் மேல் பிராது கொடுத்தவன் காலி, வயித்துல சின்ன ஆப்பரேஷன் பண்ணவேண்டி வரலாம் அ கீறல் ,வெட்டு விழலாம், 10ல் சேர்ந்தால் என்றோ ஒரு நாள் தொழிலகத்தில் (ஜாதகருக்கு ஏற்படாது போகலாம்) கை,கால் போவதோ,ரத்தக்களறி ரணக்களறியோ ஏற்படலாம். இச்சேர்க்கை 11ல் ஏற்பட்டிருந்தால் அண்ணா அக்கா இருந்தா அவிக காலி. பாதத்துக்கு மேல முட்டிக்கு கீழே தையல் போட வேண்டி வரலாம்.
இருக்கலாம்னு சொன்ன இடத்துக்கே இத்தனை வெறின்னா கூடாதுன்னு சொல்லியிருக்கிற இடங்கள்ள இருந்தா என்னகதினு இப்ப பார்ப்போம்.
ஜாதகங்கற 12 சேனல் கொண்ட டிவில முதல் சேனலான லக்னத்துல சனி ,செவ்வாய் சோடியா காட்சியளிச்சா)
கொலை,தற்கொலை எதுக்கும் தயாராயிருவிருங்க. மேஜர் ஆப்பரேஷன், பெரிய விபத்து, கொலை முயற்சி இத்யாதி கூட நடக்கலாம். நீங்க கோவக்காரராவோ முரடராவோ இருந்தாலும் பரவால்லை ஓரளவுக்கு காலத்தை தள்ளலாம். ஜீன்ஸ் காரணமாவோ,என்விரான்மென்ட் காரணமாவோ சாந்த புருஷரா இருந்திங்கனு வைங்க உங்கள் உடல்,மனம் எல்லாம் ரணம் தான். மேலும் உங்க காதல், திருமணம் எல்லாமே அதகளமாத்தான் இருக்கும். அவிக மனம்,உடல் கூட ரணமாகலாம் . ரெண்டு பேரும் பிரியவேண்டி வரலாம். ரத்தம் கெடலாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத கட்டிகள் வரலாம். இவ்ள எதுக்கு நீங்க தாயோட கருவுல இருந்தப்பவே உங்க குடும்பம் அ சுத்துவட்டாரத்துல அகால மரணம் அ துர்மரணங்கள் நடந்திருக்கலாம்.
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்களை காட்டற சேனல் . இங்கே இந்த சேர்க்கை நடந்தா கொடுக்கல் வாங்கலெல்லாம் வெட்டுப்பழி குத்துப்பழியோடவே நடக்கும் . வெள்ளை சாம்பார்களா இருந்தா தலைல துண்டை போட்டுக்க வேண்டியதுதான். பேச்சு யுத்த அறைகூவலாவே இருக்கும். இதுக்கு மாறா இருந்தா தொண்டை, வாய் பகுதிகளில் ரணம் ஏற்படலாம். கான்சரில் கூட முடியலாம். லக்னத்திலான சனி செவ்வாய் சேர்க்கை காரணமாய் ஏற்படலாம் என்று கூறியுள்ள உடல்,மன பிரச்சினைகள் உங்களுக்கும் வரலாம். போனசா கண்ணுக்கும் கண்டம் தான். (ஏன்னா ரெண்டில் உள்ள சனி+செவ்வாய் ஆயுள் ஸ்தானமான எட்டையும் பார்ப்பாங்களே)
நீங்க பெண்ணா இருந்தா இங்கன இருக்கிற இந்த ரெண்டு பேரும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்தை பார்க்கிறதால மாங்கல்ய தோஷமும் உண்டு.
குறிப்பு:
எனக்கு இது போல் தீய பலன் களை சரமாரியாய் சொல்லி அச்சுறுத்துவது பிடிக்காது தான்.ஆனால் என்ன செய்ய இந்த சனி செவ்வாய் சேர்க்கையின் தீவிரம் மட்டும் அப்படிப்பட்டது. 1,2 ஐ அடுத்த பாவங்கள் எதை காட்டுகின்றன என்பதை கோடி காட்டியிருக்கிறேன். அவ்விசயங்களில் சனி,செவ்வாய் சேர்க்கை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள்.
யாருக்கு அ யாரை சுற்றி நிரந்தர பிரிவு, அகால மரணம், துர்மரணம்,விபத்து,அறுவை சிகிச்சை, அபார்ஷன், சிசேரியன் நடக்கிறதோ நல்லா ஓடிக்கிட்டிருந்த லைஃப் திடீர்னு குடைசாயுதோ அவருக்கு /அவரை சேர்ந்தவர்களுக்கு சனி செவ்வாய் சேர்ந்திருக்கிறதா கண்ண மூடிக்கிட்டு சொல்லிரலாம்.
4ஆவது பாவம்:
தாய்,தாய் வழி உறவினர்,இதயம், பூமி,வீடு,வாகனம்,கல்வி
5.ஆவது பாவம்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
7.ஆவது பாவம்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது பாவம்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது பாவம்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
12ஆவது பாவம்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
இதுக்கெல்லாம் என்ன தான் பரிகாரம்னு கேட்க விரும்பறிங்களா இந்த ஒரு பாயிண்டை மட்டும் கேட்டுட்டு ஆள விடறதாயிருந்தா
என் செல் நெம்பர்: 9397036815
அழைக்கும் நேரம்: காலை 9 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் அ இரவு 6 மணி முதல் 9 மணிக்குள்
ஜோதிட முதலுதவி , ஐடி துறையும் வாந்தி, வ.போக்கும் .
அந்தந்த தலைப்பு மேல க்ளிக்கி படிச்சுட்டு கிழிங்கண்ணா. வரேன் ஜூட் !
தோஷங்கள் என்று இது வரை தாங்கள் கேள்விப்பட்டுள்ளவையெல்லாம் ஜுஜுபி. மேற்படி செவ்வாய்,சர்ப்ப,கால சர்ப்ப தோஷங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட கூடியது சனி செவ்வாய் சேர்க்கை. இந்த சேர்க்கை 3,6,10.11 இடங்களில் ஏற்பட்டிருந்தால் ஜாதகருக்கு நோ ப்ராப்ளம்.ஆனால் 3 ல் சேர்ந்தால் உடன் பிறப்புகள் காலி, காது டப்பாஸு, 6 ல் சேர்ந்தால் கடன் கொடுத்தவன் காலி,இவர் மேல் பிராது கொடுத்தவன் காலி, வயித்துல சின்ன ஆப்பரேஷன் பண்ணவேண்டி வரலாம் அ கீறல் ,வெட்டு விழலாம், 10ல் சேர்ந்தால் என்றோ ஒரு நாள் தொழிலகத்தில் (ஜாதகருக்கு ஏற்படாது போகலாம்) கை,கால் போவதோ,ரத்தக்களறி ரணக்களறியோ ஏற்படலாம். இச்சேர்க்கை 11ல் ஏற்பட்டிருந்தால் அண்ணா அக்கா இருந்தா அவிக காலி. பாதத்துக்கு மேல முட்டிக்கு கீழே தையல் போட வேண்டி வரலாம்.
இருக்கலாம்னு சொன்ன இடத்துக்கே இத்தனை வெறின்னா கூடாதுன்னு சொல்லியிருக்கிற இடங்கள்ள இருந்தா என்னகதினு இப்ப பார்ப்போம்.
ஜாதகங்கற 12 சேனல் கொண்ட டிவில முதல் சேனலான லக்னத்துல சனி ,செவ்வாய் சோடியா காட்சியளிச்சா)
கொலை,தற்கொலை எதுக்கும் தயாராயிருவிருங்க. மேஜர் ஆப்பரேஷன், பெரிய விபத்து, கொலை முயற்சி இத்யாதி கூட நடக்கலாம். நீங்க கோவக்காரராவோ முரடராவோ இருந்தாலும் பரவால்லை ஓரளவுக்கு காலத்தை தள்ளலாம். ஜீன்ஸ் காரணமாவோ,என்விரான்மென்ட் காரணமாவோ சாந்த புருஷரா இருந்திங்கனு வைங்க உங்கள் உடல்,மனம் எல்லாம் ரணம் தான். மேலும் உங்க காதல், திருமணம் எல்லாமே அதகளமாத்தான் இருக்கும். அவிக மனம்,உடல் கூட ரணமாகலாம் . ரெண்டு பேரும் பிரியவேண்டி வரலாம். ரத்தம் கெடலாம். மருந்துகளுக்கு கட்டுப்படாத கட்டிகள் வரலாம். இவ்ள எதுக்கு நீங்க தாயோட கருவுல இருந்தப்பவே உங்க குடும்பம் அ சுத்துவட்டாரத்துல அகால மரணம் அ துர்மரணங்கள் நடந்திருக்கலாம்.
2ஆவது சேனல்:
(தன பாவம்)தனம்,வாக்கு,குடும்பம்,கண்களை காட்டற சேனல் . இங்கே இந்த சேர்க்கை நடந்தா கொடுக்கல் வாங்கலெல்லாம் வெட்டுப்பழி குத்துப்பழியோடவே நடக்கும் . வெள்ளை சாம்பார்களா இருந்தா தலைல துண்டை போட்டுக்க வேண்டியதுதான். பேச்சு யுத்த அறைகூவலாவே இருக்கும். இதுக்கு மாறா இருந்தா தொண்டை, வாய் பகுதிகளில் ரணம் ஏற்படலாம். கான்சரில் கூட முடியலாம். லக்னத்திலான சனி செவ்வாய் சேர்க்கை காரணமாய் ஏற்படலாம் என்று கூறியுள்ள உடல்,மன பிரச்சினைகள் உங்களுக்கும் வரலாம். போனசா கண்ணுக்கும் கண்டம் தான். (ஏன்னா ரெண்டில் உள்ள சனி+செவ்வாய் ஆயுள் ஸ்தானமான எட்டையும் பார்ப்பாங்களே)
நீங்க பெண்ணா இருந்தா இங்கன இருக்கிற இந்த ரெண்டு பேரும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்தை பார்க்கிறதால மாங்கல்ய தோஷமும் உண்டு.
குறிப்பு:
எனக்கு இது போல் தீய பலன் களை சரமாரியாய் சொல்லி அச்சுறுத்துவது பிடிக்காது தான்.ஆனால் என்ன செய்ய இந்த சனி செவ்வாய் சேர்க்கையின் தீவிரம் மட்டும் அப்படிப்பட்டது. 1,2 ஐ அடுத்த பாவங்கள் எதை காட்டுகின்றன என்பதை கோடி காட்டியிருக்கிறேன். அவ்விசயங்களில் சனி,செவ்வாய் சேர்க்கை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள்.
யாருக்கு அ யாரை சுற்றி நிரந்தர பிரிவு, அகால மரணம், துர்மரணம்,விபத்து,அறுவை சிகிச்சை, அபார்ஷன், சிசேரியன் நடக்கிறதோ நல்லா ஓடிக்கிட்டிருந்த லைஃப் திடீர்னு குடைசாயுதோ அவருக்கு /அவரை சேர்ந்தவர்களுக்கு சனி செவ்வாய் சேர்ந்திருக்கிறதா கண்ண மூடிக்கிட்டு சொல்லிரலாம்.
4ஆவது பாவம்:
தாய்,தாய் வழி உறவினர்,இதயம், பூமி,வீடு,வாகனம்,கல்வி
5.ஆவது பாவம்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு
7.ஆவது பாவம்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்
8.ஆவது பாவம்:
வெல்ல முடியாத ,உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய சத்ரு, தீராத ரோகம், தீர்க்கமுடியாத ருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்
9.ஆவது பாவம்:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து,
சேமிப்புக்கள்,தூர பிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.
12ஆவது பாவம்:
தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னான நிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.
இதுக்கெல்லாம் என்ன தான் பரிகாரம்னு கேட்க விரும்பறிங்களா இந்த ஒரு பாயிண்டை மட்டும் கேட்டுட்டு ஆள விடறதாயிருந்தா
என் செல் நெம்பர்: 9397036815
அழைக்கும் நேரம்: காலை 9 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் அ இரவு 6 மணி முதல் 9 மணிக்குள்
ஜோதிட முதலுதவி:
ஒருத்தன் மூச்சே வராம கிடக்கான்னா அவனை தூக்கிக்கிட்டு டாக்டர் கிட்டே வர்ரதுக்குள்ளே டிக்கெட் வாங்கிருவான்.அதுக்குத்தான் முதலுதவினு ஒன்னு வச்சிருக்காங்க. டாக்டர் வர்ர வரைக்குமோ, இல்லே டாக்டர் கிட்ட கொண்டு போற வரைக்குமோ அவன் உயிர் தரிச்சிருக்க ஏதோ ஒரு தகிடுதத்தம் பண்ணனும்.
ஜோசியத்துலயும் அப்படி ஒரு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் பூட்டி வச்சிக்கிட்டு பாதி ராத்திரி ஹார்ட் அட்டாக் வந்து பொட்டு பூட்டேனு வைங்க இதெல்லாம் மனித குலத்துக்கு கிட்டாமயே பூடும். அதுக்குத்தான்
எல்லாத்தயும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன்.
பழைய தமிழ் சினிமால பார்த்திருப்பிங்க.ஹீரோவுக்கு வேலையிருக்காது. அப்பாவுக்கு டி.பி, தங்கைக்கு காலிருக்காது. சின்ன தம்பி ஊமையா இருப்பான். இந்த மாதிரி கேஸுகளை எங்க பக்கம் சினிமா கஷ்டாலுங்கறாங்க.
இந்த மாதிரி சினிமா கஷ்டங்கள்ள இருக்கிற குடும்பங்களை எப்படி ரிலீஃப் பண்றது?
ஒரே ஆசாமிக்கு வியாபாரத்துல நஷ்டம், நல்லா இருக்கிறப்ப கொடுத்துவச்ச பணம் திரும்பி வரமாட்டேங்குது, பெண்டாட்டி கோச்சுட்டு அம்மா வூட்டுக்கு போயிட்டா, கடங்காரன் வீட்டை ஜப்தி பண்றேனு நோட்டீஸ் விடறான். இப்படி கச்சா முச்சானு பிரச்சினை வந்துருது .
இவிக ஜாதகங்களை போட்டு, கணிச்சு, பார்த்து பலன் சொல்றதுக்குள்ள மொத்த நஷ்டமும் நடந்து முடிஞ்சுரும். பின்னே என்னதான் பண்றது? அதுக்குத்தான் இந்த முதலுதவி.
1.ஆதி நாள் முதலே 30 வருடமாக ஒரே மாதிரி பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது கு.ப ஒன்னரை வருடங்களாக அதிகரித்திருந்தாலோ வீட்டை மாற்றி பார்க்கலாம்.( ஓரளவாவது வாஸ்துப்படி அமைந்த வீடு)
2.வீட்டை மாற்றும் வாய்ப்பு இல்லாவிடில் கணவர் 9 நாள், மனைவி 9 நாள் வெளியூர் ( அது புண்ணிய க்ஷேத்திரமாக இருந்தால் ஸ்ரேஷ்டம்) சென்று தங்கி வரலாம். ஒரு இரவாவது தேவஸ்தானத்தில் தங்கியிருப்பது பல தோஷங்களை குறைக்கும்.
3.ஆண்கள் அரணாக்கயிற்றை கழட்டி வீசலாம். , பெண்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
4.குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
5.வீட்டில் உள்ள சாமான் செட்டுகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்து வீட்டை சுத்தமாக ஒட்டடை அடித்து,சுண்ணாம்பு அடித்து கழுவி மூன்று கிணற்று/போர் தண்ணீரி மஞ்சள்,கோமயம் சேர்த்து தெளிக்கலாம்.
6.உடைந்தவை,துருப்பிடித்தவை ,உபயோகிக்காத இரும்பு(சனி),பித்தளை(சூரியன்),செம்பு(செவ்வாய்) பொருட்கள் இருந்தால் உடல் ஊனமுற்றவர்கள் (முக்கியமாய் கால் ஊனம்) அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
7. சிவனாரின் உருவப்படம், நிற்கும் லட்சுமி, புல்லாங்குழல் ஊதும் கண்ணன் போன்ற தெய்வப்படங்கள் இருந்தால் கடை அ ஆஃபீசுக்கு ஷிஃப்ட் செய்யவும். அல்லது கோவில்களுக்கு கொடுத்துவிடவும். ஒரே சாமி பல அளவுகளில் இருந்தாலும் இப்படியே செய்யவும். பூஜா பாத்திரங்கள் முடிந்தவரை இரும்பு /ஸ்டீலில் இல்லாது பார்க்கவும்.
8.ஆண்கள் ஏதேனும் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக தாடி மீசையுடன் இருந்தால் முதற்கண் அவற்றை அக்கோவில்களுக்கு சென்று நீக்கிவிடவும்.
9.அப்பா அம்மா இருந்தால் அவர்களுக்கு புது வேட்டி,புடவை கொடுத்து அவர்கள் ஆசி வாங்கவும். வீட்டில் பிறந்த பெண்கள் (திருமணமாகி வெளியூரில் இருந்தாலும் )வர்களுக்கும் புத்தாடை வாங்கி தரவும்.
10. பிரதி சனி அ செவ்வாய் ஹனுமான் கோவில் சென்று வரவும். வீட்டில் தினசரி ஹனுமான் சாலீஸா கேசட் அ சிடி போட்டு விடவும்.
பி.கு: இவற்றையெல்லாம் துவக்கும் முன் பிள்ளையார், முன்னோர் ,குல தெய்வம்,இஷ்ட தெய்வம் பெற்றோர் ஆசி பெறவும். முதல் வேலையாக வன்னியர்/ராஜுக்கள்/அக்னி முக தொழிலினர்/ 9 பேரையும், தாழ்த்தபப்ட்டோர், நொண்டிகள் போன்றோர் 8 பேரையும் வீட்டுக்கு அழைத்து குல தெய்வத்துக்கு ( முனீஸ்வரன்,காட்டேரி போன்றவை) பலி கொடுத்து அசைவ விருந்து கொடுக்கவும்.
இவற்றையெல்லாம் செய்தால் நல்ல ஜோசியர் கிடைக்கவும், அவர் ஜாதகம் கணித்து சரியான பலன் பரிகாரம் சொல்லவும் வழி ஏற்படும். இவற்றை எல்லாம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் தங்கள் முன்னோர் காலத்தில் கோவில் தொடர்பான சொத்தோ, வாரிசு இல்லாத சொத்தோ கலந்து வந்துள்ளது என்று அறியவும். உங்கள் வமிசத்தில் திருமணமாகாதே செத்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், வாரிசின்றி செத்தவர்கள், இரு தாரம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்று பொருள். இவற்றிற்கு உரிய பரிகாரம் ( பரிகாரம்னா மாந்திரீகம்,தகடு ,தாயத்து இதெல்லாம் இல்லிங்க. யாகம், க்ஷுத்ர பூஜை, எதுவும் இல்லிங்க ) மேற்சொன்ன மாதிரியே இன்னும் கொஞ்சம் காட்டமான பரிகாரம்) செய்ய விரும்புபவர்கள் கட்டண விவரங்களை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.
ஜோசியத்துலயும் அப்படி ஒரு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் பூட்டி வச்சிக்கிட்டு பாதி ராத்திரி ஹார்ட் அட்டாக் வந்து பொட்டு பூட்டேனு வைங்க இதெல்லாம் மனித குலத்துக்கு கிட்டாமயே பூடும். அதுக்குத்தான்
எல்லாத்தயும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன்.
பழைய தமிழ் சினிமால பார்த்திருப்பிங்க.ஹீரோவுக்கு வேலையிருக்காது. அப்பாவுக்கு டி.பி, தங்கைக்கு காலிருக்காது. சின்ன தம்பி ஊமையா இருப்பான். இந்த மாதிரி கேஸுகளை எங்க பக்கம் சினிமா கஷ்டாலுங்கறாங்க.
இந்த மாதிரி சினிமா கஷ்டங்கள்ள இருக்கிற குடும்பங்களை எப்படி ரிலீஃப் பண்றது?
ஒரே ஆசாமிக்கு வியாபாரத்துல நஷ்டம், நல்லா இருக்கிறப்ப கொடுத்துவச்ச பணம் திரும்பி வரமாட்டேங்குது, பெண்டாட்டி கோச்சுட்டு அம்மா வூட்டுக்கு போயிட்டா, கடங்காரன் வீட்டை ஜப்தி பண்றேனு நோட்டீஸ் விடறான். இப்படி கச்சா முச்சானு பிரச்சினை வந்துருது .
இவிக ஜாதகங்களை போட்டு, கணிச்சு, பார்த்து பலன் சொல்றதுக்குள்ள மொத்த நஷ்டமும் நடந்து முடிஞ்சுரும். பின்னே என்னதான் பண்றது? அதுக்குத்தான் இந்த முதலுதவி.
1.ஆதி நாள் முதலே 30 வருடமாக ஒரே மாதிரி பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது கு.ப ஒன்னரை வருடங்களாக அதிகரித்திருந்தாலோ வீட்டை மாற்றி பார்க்கலாம்.( ஓரளவாவது வாஸ்துப்படி அமைந்த வீடு)
2.வீட்டை மாற்றும் வாய்ப்பு இல்லாவிடில் கணவர் 9 நாள், மனைவி 9 நாள் வெளியூர் ( அது புண்ணிய க்ஷேத்திரமாக இருந்தால் ஸ்ரேஷ்டம்) சென்று தங்கி வரலாம். ஒரு இரவாவது தேவஸ்தானத்தில் தங்கியிருப்பது பல தோஷங்களை குறைக்கும்.
3.ஆண்கள் அரணாக்கயிற்றை கழட்டி வீசலாம். , பெண்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
4.குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
5.வீட்டில் உள்ள சாமான் செட்டுகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்து வீட்டை சுத்தமாக ஒட்டடை அடித்து,சுண்ணாம்பு அடித்து கழுவி மூன்று கிணற்று/போர் தண்ணீரி மஞ்சள்,கோமயம் சேர்த்து தெளிக்கலாம்.
6.உடைந்தவை,துருப்பிடித்தவை ,உபயோகிக்காத இரும்பு(சனி),பித்தளை(சூரியன்),செம்பு(செவ்வாய்) பொருட்கள் இருந்தால் உடல் ஊனமுற்றவர்கள் (முக்கியமாய் கால் ஊனம்) அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
7. சிவனாரின் உருவப்படம், நிற்கும் லட்சுமி, புல்லாங்குழல் ஊதும் கண்ணன் போன்ற தெய்வப்படங்கள் இருந்தால் கடை அ ஆஃபீசுக்கு ஷிஃப்ட் செய்யவும். அல்லது கோவில்களுக்கு கொடுத்துவிடவும். ஒரே சாமி பல அளவுகளில் இருந்தாலும் இப்படியே செய்யவும். பூஜா பாத்திரங்கள் முடிந்தவரை இரும்பு /ஸ்டீலில் இல்லாது பார்க்கவும்.
8.ஆண்கள் ஏதேனும் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக தாடி மீசையுடன் இருந்தால் முதற்கண் அவற்றை அக்கோவில்களுக்கு சென்று நீக்கிவிடவும்.
9.அப்பா அம்மா இருந்தால் அவர்களுக்கு புது வேட்டி,புடவை கொடுத்து அவர்கள் ஆசி வாங்கவும். வீட்டில் பிறந்த பெண்கள் (திருமணமாகி வெளியூரில் இருந்தாலும் )வர்களுக்கும் புத்தாடை வாங்கி தரவும்.
10. பிரதி சனி அ செவ்வாய் ஹனுமான் கோவில் சென்று வரவும். வீட்டில் தினசரி ஹனுமான் சாலீஸா கேசட் அ சிடி போட்டு விடவும்.
பி.கு: இவற்றையெல்லாம் துவக்கும் முன் பிள்ளையார், முன்னோர் ,குல தெய்வம்,இஷ்ட தெய்வம் பெற்றோர் ஆசி பெறவும். முதல் வேலையாக வன்னியர்/ராஜுக்கள்/அக்னி முக தொழிலினர்/ 9 பேரையும், தாழ்த்தபப்ட்டோர், நொண்டிகள் போன்றோர் 8 பேரையும் வீட்டுக்கு அழைத்து குல தெய்வத்துக்கு ( முனீஸ்வரன்,காட்டேரி போன்றவை) பலி கொடுத்து அசைவ விருந்து கொடுக்கவும்.
இவற்றையெல்லாம் செய்தால் நல்ல ஜோசியர் கிடைக்கவும், அவர் ஜாதகம் கணித்து சரியான பலன் பரிகாரம் சொல்லவும் வழி ஏற்படும். இவற்றை எல்லாம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் தங்கள் முன்னோர் காலத்தில் கோவில் தொடர்பான சொத்தோ, வாரிசு இல்லாத சொத்தோ கலந்து வந்துள்ளது என்று அறியவும். உங்கள் வமிசத்தில் திருமணமாகாதே செத்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், வாரிசின்றி செத்தவர்கள், இரு தாரம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்று பொருள். இவற்றிற்கு உரிய பரிகாரம் ( பரிகாரம்னா மாந்திரீகம்,தகடு ,தாயத்து இதெல்லாம் இல்லிங்க. யாகம், க்ஷுத்ர பூஜை, எதுவும் இல்லிங்க ) மேற்சொன்ன மாதிரியே இன்னும் கொஞ்சம் காட்டமான பரிகாரம்) செய்ய விரும்புபவர்கள் கட்டண விவரங்களை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.
ஜோதிட முதலுதவி:
ஒருத்தன் மூச்சே வராம கிடக்கான்னா அவனை தூக்கிக்கிட்டு டாக்டர் கிட்டே வர்ரதுக்குள்ளே டிக்கெட் வாங்கிருவான்.அதுக்குத்தான் முதலுதவினு ஒன்னு வச்சிருக்காங்க. டாக்டர் வர்ர வரைக்குமோ, இல்லே டாக்டர் கிட்ட கொண்டு போற வரைக்குமோ அவன் உயிர் தரிச்சிருக்க ஏதோ ஒரு தகிடுதத்தம் பண்ணனும்.
ஜோசியத்துலயும் அப்படி ஒரு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் பூட்டி வச்சிக்கிட்டு பாதி ராத்திரி ஹார்ட் அட்டாக் வந்து பொட்டு பூட்டேனு வைங்க இதெல்லாம் மனித குலத்துக்கு கிட்டாமயே பூடும். அதுக்குத்தான்
எல்லாத்தயும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன்.
பழைய தமிழ் சினிமால பார்த்திருப்பிங்க.ஹீரோவுக்கு வேலையிருக்காது. அப்பாவுக்கு டி.பி, தங்கைக்கு காலிருக்காது. சின்ன தம்பி ஊமையா இருப்பான். இந்த மாதிரி கேஸுகளை எங்க பக்கம் சினிமா கஷ்டாலுங்கறாங்க.
இந்த மாதிரி சினிமா கஷ்டங்கள்ள இருக்கிற குடும்பங்களை எப்படி ரிலீஃப் பண்றது?
ஒரே ஆசாமிக்கு வியாபாரத்துல நஷ்டம், நல்லா இருக்கிறப்ப கொடுத்துவச்ச பணம் திரும்பி வரமாட்டேங்குது, பெண்டாட்டி கோச்சுட்டு அம்மா வூட்டுக்கு போயிட்டா, கடங்காரன் வீட்டை ஜப்தி பண்றேனு நோட்டீஸ் விடறான். இப்படி கச்சா முச்சானு பிரச்சினை வந்துருது .
இவிக ஜாதகங்களை போட்டு, கணிச்சு, பார்த்து பலன் சொல்றதுக்குள்ள மொத்த நஷ்டமும் நடந்து முடிஞ்சுரும். பின்னே என்னதான் பண்றது? அதுக்குத்தான் இந்த முதலுதவி.
1.ஆதி நாள் முதலே 30 வருடமாக ஒரே மாதிரி பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது கு.ப ஒன்னரை வருடங்களாக அதிகரித்திருந்தாலோ வீட்டை மாற்றி பார்க்கலாம்.( ஓரளவாவது வாஸ்துப்படி அமைந்த வீடு)
2.வீட்டை மாற்றும் வாய்ப்பு இல்லாவிடில் கணவர் 9 நாள், மனைவி 9 நாள் வெளியூர் ( அது புண்ணிய க்ஷேத்திரமாக இருந்தால் ஸ்ரேஷ்டம்) சென்று தங்கி வரலாம். ஒரு இரவாவது தேவஸ்தானத்தில் தங்கியிருப்பது பல தோஷங்களை குறைக்கும்.
3.ஆண்கள் அரணாக்கயிற்றை கழட்டி வீசலாம். , பெண்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
4.குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
5.வீட்டில் உள்ள சாமான் செட்டுகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்து வீட்டை சுத்தமாக ஒட்டடை அடித்து,சுண்ணாம்பு அடித்து கழுவி மூன்று கிணற்று/போர் தண்ணீரி மஞ்சள்,கோமயம் சேர்த்து தெளிக்கலாம்.
6.உடைந்தவை,துருப்பிடித்தவை ,உபயோகிக்காத இரும்பு(சனி),பித்தளை(சூரியன்),செம்பு(செவ்வாய்) பொருட்கள் இருந்தால் உடல் ஊனமுற்றவர்கள் (முக்கியமாய் கால் ஊனம்) அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
7. சிவனாரின் உருவப்படம், நிற்கும் லட்சுமி, புல்லாங்குழல் ஊதும் கண்ணன் போன்ற தெய்வப்படங்கள் இருந்தால் கடை அ ஆஃபீசுக்கு ஷிஃப்ட் செய்யவும். அல்லது கோவில்களுக்கு கொடுத்துவிடவும். ஒரே சாமி பல அளவுகளில் இருந்தாலும் இப்படியே செய்யவும். பூஜா பாத்திரங்கள் முடிந்தவரை இரும்பு /ஸ்டீலில் இல்லாது பார்க்கவும்.
8.ஆண்கள் ஏதேனும் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக தாடி மீசையுடன் இருந்தால் முதற்கண் அவற்றை அக்கோவில்களுக்கு சென்று நீக்கிவிடவும்.
9.அப்பா அம்மா இருந்தால் அவர்களுக்கு புது வேட்டி,புடவை கொடுத்து அவர்கள் ஆசி வாங்கவும். வீட்டில் பிறந்த பெண்கள் (திருமணமாகி வெளியூரில் இருந்தாலும் )வர்களுக்கும் புத்தாடை வாங்கி தரவும்.
10. பிரதி சனி அ செவ்வாய் ஹனுமான் கோவில் சென்று வரவும். வீட்டில் தினசரி ஹனுமான் சாலீஸா கேசட் அ சிடி போட்டு விடவும்.
பி.கு: இவற்றையெல்லாம் துவக்கும் முன் பிள்ளையார், முன்னோர் ,குல தெய்வம்,இஷ்ட தெய்வம் பெற்றோர் ஆசி பெறவும். முதல் வேலையாக வன்னியர்/ராஜுக்கள்/அக்னி முக தொழிலினர்/ 9 பேரையும், தாழ்த்தபப்ட்டோர், நொண்டிகள் போன்றோர் 8 பேரையும் வீட்டுக்கு அழைத்து குல தெய்வத்துக்கு ( முனீஸ்வரன்,காட்டேரி போன்றவை) பலி கொடுத்து அசைவ விருந்து கொடுக்கவும்.
இவற்றையெல்லாம் செய்தால் நல்ல ஜோசியர் கிடைக்கவும், அவர் ஜாதகம் கணித்து சரியான பலன் பரிகாரம் சொல்லவும் வழி ஏற்படும். இவற்றை எல்லாம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் தங்கள் முன்னோர் காலத்தில் கோவில் தொடர்பான சொத்தோ, வாரிசு இல்லாத சொத்தோ கலந்து வந்துள்ளது என்று அறியவும். உங்கள் வமிசத்தில் திருமணமாகாதே செத்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், வாரிசின்றி செத்தவர்கள், இரு தாரம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்று பொருள். இவற்றிற்கு உரிய பரிகாரம் ( பரிகாரம்னா மாந்திரீகம்,தகடு ,தாயத்து இதெல்லாம் இல்லிங்க. யாகம், க்ஷுத்ர பூஜை, எதுவும் இல்லிங்க ) மேற்சொன்ன மாதிரியே இன்னும் கொஞ்சம் காட்டமான பரிகாரம்) செய்ய விரும்புபவர்கள் கட்டண விவரங்களை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.
ஜோசியத்துலயும் அப்படி ஒரு விஷயத்தை ஃப்ரேம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் பூட்டி வச்சிக்கிட்டு பாதி ராத்திரி ஹார்ட் அட்டாக் வந்து பொட்டு பூட்டேனு வைங்க இதெல்லாம் மனித குலத்துக்கு கிட்டாமயே பூடும். அதுக்குத்தான்
எல்லாத்தயும் போட்டு உடைச்சிக்கிட்டிருக்கேன்.
பழைய தமிழ் சினிமால பார்த்திருப்பிங்க.ஹீரோவுக்கு வேலையிருக்காது. அப்பாவுக்கு டி.பி, தங்கைக்கு காலிருக்காது. சின்ன தம்பி ஊமையா இருப்பான். இந்த மாதிரி கேஸுகளை எங்க பக்கம் சினிமா கஷ்டாலுங்கறாங்க.
இந்த மாதிரி சினிமா கஷ்டங்கள்ள இருக்கிற குடும்பங்களை எப்படி ரிலீஃப் பண்றது?
ஒரே ஆசாமிக்கு வியாபாரத்துல நஷ்டம், நல்லா இருக்கிறப்ப கொடுத்துவச்ச பணம் திரும்பி வரமாட்டேங்குது, பெண்டாட்டி கோச்சுட்டு அம்மா வூட்டுக்கு போயிட்டா, கடங்காரன் வீட்டை ஜப்தி பண்றேனு நோட்டீஸ் விடறான். இப்படி கச்சா முச்சானு பிரச்சினை வந்துருது .
இவிக ஜாதகங்களை போட்டு, கணிச்சு, பார்த்து பலன் சொல்றதுக்குள்ள மொத்த நஷ்டமும் நடந்து முடிஞ்சுரும். பின்னே என்னதான் பண்றது? அதுக்குத்தான் இந்த முதலுதவி.
1.ஆதி நாள் முதலே 30 வருடமாக ஒரே மாதிரி பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது கு.ப ஒன்னரை வருடங்களாக அதிகரித்திருந்தாலோ வீட்டை மாற்றி பார்க்கலாம்.( ஓரளவாவது வாஸ்துப்படி அமைந்த வீடு)
2.வீட்டை மாற்றும் வாய்ப்பு இல்லாவிடில் கணவர் 9 நாள், மனைவி 9 நாள் வெளியூர் ( அது புண்ணிய க்ஷேத்திரமாக இருந்தால் ஸ்ரேஷ்டம்) சென்று தங்கி வரலாம். ஒரு இரவாவது தேவஸ்தானத்தில் தங்கியிருப்பது பல தோஷங்களை குறைக்கும்.
3.ஆண்கள் அரணாக்கயிற்றை கழட்டி வீசலாம். , பெண்கள் தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்ளலாம்.
4.குடும்ப டாக்டரின் ஆலோசனை பெற்று ரத்த தானம் செய்யலாம்.
5.வீட்டில் உள்ள சாமான் செட்டுகள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்து வீட்டை சுத்தமாக ஒட்டடை அடித்து,சுண்ணாம்பு அடித்து கழுவி மூன்று கிணற்று/போர் தண்ணீரி மஞ்சள்,கோமயம் சேர்த்து தெளிக்கலாம்.
6.உடைந்தவை,துருப்பிடித்தவை ,உபயோகிக்காத இரும்பு(சனி),பித்தளை(சூரியன்),செம்பு(செவ்வாய்) பொருட்கள் இருந்தால் உடல் ஊனமுற்றவர்கள் (முக்கியமாய் கால் ஊனம்) அங்கம் அறுபட்டவர்கள், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
7. சிவனாரின் உருவப்படம், நிற்கும் லட்சுமி, புல்லாங்குழல் ஊதும் கண்ணன் போன்ற தெய்வப்படங்கள் இருந்தால் கடை அ ஆஃபீசுக்கு ஷிஃப்ட் செய்யவும். அல்லது கோவில்களுக்கு கொடுத்துவிடவும். ஒரே சாமி பல அளவுகளில் இருந்தாலும் இப்படியே செய்யவும். பூஜா பாத்திரங்கள் முடிந்தவரை இரும்பு /ஸ்டீலில் இல்லாது பார்க்கவும்.
8.ஆண்கள் ஏதேனும் கோவிலுக்கு வேண்டுதல் காரணமாக தாடி மீசையுடன் இருந்தால் முதற்கண் அவற்றை அக்கோவில்களுக்கு சென்று நீக்கிவிடவும்.
9.அப்பா அம்மா இருந்தால் அவர்களுக்கு புது வேட்டி,புடவை கொடுத்து அவர்கள் ஆசி வாங்கவும். வீட்டில் பிறந்த பெண்கள் (திருமணமாகி வெளியூரில் இருந்தாலும் )வர்களுக்கும் புத்தாடை வாங்கி தரவும்.
10. பிரதி சனி அ செவ்வாய் ஹனுமான் கோவில் சென்று வரவும். வீட்டில் தினசரி ஹனுமான் சாலீஸா கேசட் அ சிடி போட்டு விடவும்.
பி.கு: இவற்றையெல்லாம் துவக்கும் முன் பிள்ளையார், முன்னோர் ,குல தெய்வம்,இஷ்ட தெய்வம் பெற்றோர் ஆசி பெறவும். முதல் வேலையாக வன்னியர்/ராஜுக்கள்/அக்னி முக தொழிலினர்/ 9 பேரையும், தாழ்த்தபப்ட்டோர், நொண்டிகள் போன்றோர் 8 பேரையும் வீட்டுக்கு அழைத்து குல தெய்வத்துக்கு ( முனீஸ்வரன்,காட்டேரி போன்றவை) பலி கொடுத்து அசைவ விருந்து கொடுக்கவும்.
இவற்றையெல்லாம் செய்தால் நல்ல ஜோசியர் கிடைக்கவும், அவர் ஜாதகம் கணித்து சரியான பலன் பரிகாரம் சொல்லவும் வழி ஏற்படும். இவற்றை எல்லாம் செய்தும் பிரச்சினை தொடர்ந்தால் தங்கள் முன்னோர் காலத்தில் கோவில் தொடர்பான சொத்தோ, வாரிசு இல்லாத சொத்தோ கலந்து வந்துள்ளது என்று அறியவும். உங்கள் வமிசத்தில் திருமணமாகாதே செத்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள், வாரிசின்றி செத்தவர்கள், இரு தாரம் கொண்டவர்கள் இருந்தார்கள் என்று பொருள். இவற்றிற்கு உரிய பரிகாரம் ( பரிகாரம்னா மாந்திரீகம்,தகடு ,தாயத்து இதெல்லாம் இல்லிங்க. யாகம், க்ஷுத்ர பூஜை, எதுவும் இல்லிங்க ) மேற்சொன்ன மாதிரியே இன்னும் கொஞ்சம் காட்டமான பரிகாரம்) செய்ய விரும்புபவர்கள் கட்டண விவரங்களை அறிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.
Wednesday, April 28, 2010
நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை : 5
நவகிரகங்களின் பிடியிலிருந்து விலக உதவினதா கடந்த பதிவுல பல அம்சங்களை குறிப்பிட்டேன். இதெல்லாம் தானா அமைஞ்ச விஷயம், தானா நடந்த விஷயம். நான் ஜோதிஷத்துல ஓரளவுக்கு தேர்ந்த பிற்பாடு இந்த விஷயங்களையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி டேலி பண்ணேன்.
ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம். இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல் நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.
அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க
( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.
முன்னொரு அத்யாயத்துல ஜாதகம்னு சொல்ற ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும் நிமிர்த்தி நிக்க வச்சா அதான் நம்ப பாடின்னேன்.
இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க. அதை 12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.
நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.
ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும் வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.
எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும் வீடு சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்) கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது) கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.
அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.
யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க. முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.
ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.
இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.
சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.
வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான். நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )
சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு. என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.
அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும் சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு சொம்மா இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.
இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை. மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.
ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)
1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு. சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)
தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.
இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே) சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர அட்டாச் மெண்ட் வந்துருச்சு.
ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் . அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.
ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்) ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.
ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.
ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம். இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல் நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.
அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க
( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.
முன்னொரு அத்யாயத்துல ஜாதகம்னு சொல்ற ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும் நிமிர்த்தி நிக்க வச்சா அதான் நம்ப பாடின்னேன்.
இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க. அதை 12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.
நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.
ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும் வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.
எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும் வீடு சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்) கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது) கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.
அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.
யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க. முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.
ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.
இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.
சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.
வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான். நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )
சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு. என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.
அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும் சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு சொம்மா இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.
இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை. மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.
ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)
1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு. சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)
தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.
இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே) சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர அட்டாச் மெண்ட் வந்துருச்சு.
ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் . அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.
ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்) ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.
ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.
நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை : 5
நவகிரகங்களின் பிடியிலிருந்து விலக உதவினதா கடந்த பதிவுல பல அம்சங்களை குறிப்பிட்டேன். இதெல்லாம் தானா அமைஞ்ச விஷயம், தானா நடந்த விஷயம். நான் ஜோதிஷத்துல ஓரளவுக்கு தேர்ந்த பிற்பாடு இந்த விஷயங்களையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி டேலி பண்ணேன்.
ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம். இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல் நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.
அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க
( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.
முன்னொரு அத்யாயத்துல ஜாதகம்னு சொல்ற ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும் நிமிர்த்தி நிக்க வச்சா அதான் நம்ப பாடின்னேன்.
இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க. அதை 12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.
நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.
ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும் வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.
எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும் வீடு சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்) கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது) கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.
அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.
யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க. முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.
ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.
இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.
சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.
வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான். நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )
சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு. என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.
அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும் சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு சொம்மா இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.
இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை. மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.
ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)
1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு. சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)
தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.
இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே) சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர அட்டாச் மெண்ட் வந்துருச்சு.
ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் . அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.
ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்) ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.
ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.
ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம். இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல் நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.
அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க
( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.
முன்னொரு அத்யாயத்துல ஜாதகம்னு சொல்ற ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும் நிமிர்த்தி நிக்க வச்சா அதான் நம்ப பாடின்னேன்.
இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க. அதை 12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.
நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.
ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும் வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.
எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும் வீடு சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்) கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது) கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.
அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.
யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க. முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.
ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.
இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.
சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.
வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான். நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )
சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு. என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை. ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.
அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும் சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம எதுக்கு சொம்மா இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.
இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை. மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.
ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)
1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு. சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)
தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.
இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே) சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர அட்டாச் மெண்ட் வந்துருச்சு.
ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் . அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.
ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்) ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.
ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.
Tuesday, April 27, 2010
நவகிரக பிடியிலிருந்து விடுதலை
நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவிய அம்சங்கள் பலப்பல. அவற்றின் பட்டியலை இப்பதிவில் தருகிறேன். இவை உங்கள் வாழ்வில் தன்னிச்சையாய் அமைந்திருந்தாலோ அல்லது ஏற்பாடு செய்து கொள்ள கூடியவற்றை நீங்களும் ஏற்பாடு செய்துகொண்டாலோ நிச்சயமாக நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறலாம்.
1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)
2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து தர்மாத்வா வாழ்ந்த என் அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.
அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம் பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.
அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும் ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )
கலைஞர் விஷயத்துல மு.க. முத்து ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.
இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.
எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)
எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.
என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன். ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.
இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான் செவ்வாய் காரகத்வம் வகிக்கிற சகோதரர்கள் 3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து 3 வருஷம் குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் ) பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.
நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.
எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன். எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்) எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு நிறையவே இழந்தவன். என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும் ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.
என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான். முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.
ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.
உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.
என்னோடதும் கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம ஜீவனாதிபதியான செவ்வாய் வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.
(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது. நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி. 1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.
பால்யத்துல வந்த சுக்கிர தசை பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும் ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)
இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)
தாய்,வீட்டை காட்டற 4 ஆவது இடத்துல இருந்த செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும் வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.
4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும் சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான் நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது
5. தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க உங்களை மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.
6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம் கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .
ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி. கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.
மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.
இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால் தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது.
இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும். குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.
7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது. கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.
சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.
ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.
உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது ஒரு வ்யூ.
இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.
நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.
இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு. நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.
அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.
அதனாலதான்
லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே
இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக.
ஹ்ய்மன் லைஃபோட போக்கை டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.
நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.
இதுக்கு என்ன பண்றது?
உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.
பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.
ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.
இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட்.
1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)
2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து தர்மாத்வா வாழ்ந்த என் அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.
அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம் பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.
அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும் ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )
கலைஞர் விஷயத்துல மு.க. முத்து ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.
இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.
எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)
எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.
என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன். ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.
இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான் செவ்வாய் காரகத்வம் வகிக்கிற சகோதரர்கள் 3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து 3 வருஷம் குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் ) பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.
நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.
எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன். எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்) எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு நிறையவே இழந்தவன். என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும் ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.
என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான். முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.
ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.
உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.
என்னோடதும் கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம ஜீவனாதிபதியான செவ்வாய் வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.
(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது. நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி. 1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.
பால்யத்துல வந்த சுக்கிர தசை பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும் ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)
இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)
தாய்,வீட்டை காட்டற 4 ஆவது இடத்துல இருந்த செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும் வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.
4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும் சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான் நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது
5. தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க உங்களை மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.
6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம் கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .
ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி. கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.
மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.
இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால் தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது.
இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும். குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.
7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது. கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.
சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.
ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.
உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது ஒரு வ்யூ.
இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.
நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.
இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு. நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.
அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.
அதனாலதான்
லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே
இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக.
ஹ்ய்மன் லைஃபோட போக்கை டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.
நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.
இதுக்கு என்ன பண்றது?
உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.
பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.
ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.
இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட்.
நவகிரக பிடியிலிருந்து விடுதலை
நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவிய அம்சங்கள் பலப்பல. அவற்றின் பட்டியலை இப்பதிவில் தருகிறேன். இவை உங்கள் வாழ்வில் தன்னிச்சையாய் அமைந்திருந்தாலோ அல்லது ஏற்பாடு செய்து கொள்ள கூடியவற்றை நீங்களும் ஏற்பாடு செய்துகொண்டாலோ நிச்சயமாக நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறலாம்.
1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)
2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து தர்மாத்வா வாழ்ந்த என் அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.
அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம் பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.
அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும் ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )
கலைஞர் விஷயத்துல மு.க. முத்து ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.
இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.
எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)
எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.
என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன். ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.
இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான் செவ்வாய் காரகத்வம் வகிக்கிற சகோதரர்கள் 3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து 3 வருஷம் குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் ) பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.
நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.
எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன். எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்) எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு நிறையவே இழந்தவன். என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும் ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.
என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான். முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.
ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.
உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.
என்னோடதும் கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம ஜீவனாதிபதியான செவ்வாய் வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.
(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது. நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி. 1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.
பால்யத்துல வந்த சுக்கிர தசை பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும் ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)
இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)
தாய்,வீட்டை காட்டற 4 ஆவது இடத்துல இருந்த செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும் வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.
4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும் சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான் நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது
5. தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க உங்களை மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.
6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம் கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .
ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி. கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.
மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.
இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால் தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது.
இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும். குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.
7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது. கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.
சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.
ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.
உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது ஒரு வ்யூ.
இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.
நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.
இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு. நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.
அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.
அதனாலதான்
லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே
இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக.
ஹ்ய்மன் லைஃபோட போக்கை டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.
நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.
இதுக்கு என்ன பண்றது?
உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.
பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.
ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.
இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட்.
1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)
2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து தர்மாத்வா வாழ்ந்த என் அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.
அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம் பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.
அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும் ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )
கலைஞர் விஷயத்துல மு.க. முத்து ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.
இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.
எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)
எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.
என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன். ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.
இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான் செவ்வாய் காரகத்வம் வகிக்கிற சகோதரர்கள் 3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து 3 வருஷம் குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் ) பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.
நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.
எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன். எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்) எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு நிறையவே இழந்தவன். என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும் ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.
என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான். முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.
ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.
உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.
என்னோடதும் கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம ஜீவனாதிபதியான செவ்வாய் வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.
(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது. நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி. 1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.
பால்யத்துல வந்த சுக்கிர தசை பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும் ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)
இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)
தாய்,வீட்டை காட்டற 4 ஆவது இடத்துல இருந்த செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும் வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.
4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும் சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான் நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது
5. தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க உங்களை மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.
6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம் கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .
ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி. கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.
மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.
இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால் தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது.
இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும். குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.
7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது. கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.
சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.
ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.
உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.
உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது ஒரு வ்யூ.
இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.
நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.
இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு. நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.
அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.
அதனாலதான்
லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே
இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக.
ஹ்ய்மன் லைஃபோட போக்கை டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.
நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.
இதுக்கு என்ன பண்றது?
உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.
பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.
ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.
இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட்.
Monday, April 26, 2010
ஜாதக பாதிப்பிலிருந்து 100% விடுதலை :2
இன்னா நைனா நம்ம முருகேசுக்கு இன்னா ஆச்சு. அப்பாறம் பார்க்கலாம்னிட்டு அப்டியே டீல்ல விட்டுருவாரு. இப்ப இன்னாடான்னா பொறுப்பா பாதில விட்ட விஷயத்தை கனிட்ன்யூ பண்றாருனு குஜிலி ஆயிட்டியா . ஓகே. ஆனால் நம்ம கண்டு பிடிப்பான நவீன பரிகாரங்களை இங்கிலீஷ்ல போட்ட நாள்ள இருந்து "மானா உட்டுடு . மானா உட்டுடு"ன்னு சொல்லாம சொல்றாப்ல சிம்ப்டம்ஸ் .அதுக்குனு ஜகா வாங்கிரமாட்டேன் ப்ரதர்..
ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. " சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு"ன்னு வேண்டிக்கோங்க.
புலம்பல்:
இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.
இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.
விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.
எப்படி? எப்பீடி? எப்பூடி?
1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.
டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.
11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.
இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்
புலம்பல் தொடர்கிறது:
நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)
நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.
தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்
இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.
ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.
ஒனக்கு "சர்வ ஸ்வந்த்ராயை நமஹ"ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..
சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.
ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.
நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம...........ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.
இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.
இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?
சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.
இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.
இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.
இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.
ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.
அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)
கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.
காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.
வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)
லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.
இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?
அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.
என்னையே எடுத்துக்கங்க .
1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?
1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.
மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.
ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.
அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.
1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.
( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)
என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:
அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)
அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).
சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை
விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.
சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.
இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.
தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?
சரி ரொம்ப தத்துவார்த்தமா போயிட்டம் . அடுத்த பதிவுல ஒவ்வொரு கிரகத்தோட பிடியிலிருந்து விலக என்ன செய்யனும், ஜாதகத்துல உள்ள ஒவ்வொரு பாவத்தோட எஃபெக்டலருந்து வெளிய வர என்ன செய்யனுங்கற விஷயத்தை எல்லாம் பார்ப்போம்.
ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. " சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு"ன்னு வேண்டிக்கோங்க.
புலம்பல்:
இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.
இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.
விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.
எப்படி? எப்பீடி? எப்பூடி?
1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.
டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.
11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.
இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்
புலம்பல் தொடர்கிறது:
நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)
நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.
தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்
இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.
ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.
ஒனக்கு "சர்வ ஸ்வந்த்ராயை நமஹ"ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..
சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.
ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.
நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம...........ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.
இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.
இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?
சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.
இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.
இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.
இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.
ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.
அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)
கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.
காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.
வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)
லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.
இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?
அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.
என்னையே எடுத்துக்கங்க .
1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?
1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.
மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.
ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.
அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.
1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.
( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)
என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:
அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)
அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).
சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை
விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.
சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.
இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.
தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?
சரி ரொம்ப தத்துவார்த்தமா போயிட்டம் . அடுத்த பதிவுல ஒவ்வொரு கிரகத்தோட பிடியிலிருந்து விலக என்ன செய்யனும், ஜாதகத்துல உள்ள ஒவ்வொரு பாவத்தோட எஃபெக்டலருந்து வெளிய வர என்ன செய்யனுங்கற விஷயத்தை எல்லாம் பார்ப்போம்.
ஜாதக பாதிப்பிலிருந்து 100% விடுதலை :2
இன்னா நைனா நம்ம முருகேசுக்கு இன்னா ஆச்சு. அப்பாறம் பார்க்கலாம்னிட்டு அப்டியே டீல்ல விட்டுருவாரு. இப்ப இன்னாடான்னா பொறுப்பா பாதில விட்ட விஷயத்தை கனிட்ன்யூ பண்றாருனு குஜிலி ஆயிட்டியா . ஓகே. ஆனால் நம்ம கண்டு பிடிப்பான நவீன பரிகாரங்களை இங்கிலீஷ்ல போட்ட நாள்ள இருந்து "மானா உட்டுடு . மானா உட்டுடு"ன்னு சொல்லாம சொல்றாப்ல சிம்ப்டம்ஸ் .அதுக்குனு ஜகா வாங்கிரமாட்டேன் ப்ரதர்..
ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. " சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு"ன்னு வேண்டிக்கோங்க.
புலம்பல்:
இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.
இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.
விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.
எப்படி? எப்பீடி? எப்பூடி?
1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.
டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.
11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.
இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்
புலம்பல் தொடர்கிறது:
நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)
நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.
தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்
இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.
ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.
ஒனக்கு "சர்வ ஸ்வந்த்ராயை நமஹ"ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..
சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.
ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.
நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம...........ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.
இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.
இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?
சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.
இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.
இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.
இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.
ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.
அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)
கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.
காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.
வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)
லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.
இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?
அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.
என்னையே எடுத்துக்கங்க .
1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?
1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.
மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.
ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.
அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.
1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.
( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)
என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:
அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)
அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).
சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை
விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.
சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.
இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.
தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?
சரி ரொம்ப தத்துவார்த்தமா போயிட்டம் . அடுத்த பதிவுல ஒவ்வொரு கிரகத்தோட பிடியிலிருந்து விலக என்ன செய்யனும், ஜாதகத்துல உள்ள ஒவ்வொரு பாவத்தோட எஃபெக்டலருந்து வெளிய வர என்ன செய்யனுங்கற விஷயத்தை எல்லாம் பார்ப்போம்.
ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. " சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு"ன்னு வேண்டிக்கோங்க.
புலம்பல்:
இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.
இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.
விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.
எப்படி? எப்பீடி? எப்பூடி?
1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.
டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.
11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.
இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்
புலம்பல் தொடர்கிறது:
நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)
நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.
தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்
இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.
ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.
ஒனக்கு "சர்வ ஸ்வந்த்ராயை நமஹ"ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..
சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.
ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.
நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம...........ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.
இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.
இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?
சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.
இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.
இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.
இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.
ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.
அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)
கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.
காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.
வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)
லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.
இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?
அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.
என்னையே எடுத்துக்கங்க .
1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?
1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.
மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.
ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.
அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.
1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.
( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)
என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:
அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)
அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).
சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை
விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.
சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.
இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.
தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?
சரி ரொம்ப தத்துவார்த்தமா போயிட்டம் . அடுத்த பதிவுல ஒவ்வொரு கிரகத்தோட பிடியிலிருந்து விலக என்ன செய்யனும், ஜாதகத்துல உள்ள ஒவ்வொரு பாவத்தோட எஃபெக்டலருந்து வெளிய வர என்ன செய்யனுங்கற விஷயத்தை எல்லாம் பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)