Showing posts with label Horosocope. Show all posts
Showing posts with label Horosocope. Show all posts
Sunday, July 11, 2010
பிரபாகரன் சாகவில்லை
எச்சரிக்கை:1
1.நான் புலிகளை மட்டுமே அல்ல தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தையும், வன் முறையில் நம்பிக்கை வைத்து செயல்படும் (தடை செய்யப்படாதிருந்தாலும் சரி) எந்த இயக்கத்தையும் ஆதரிப்பதாயில்லை.அதே நேரம் மனிதம் காக்க, மனித குலத்தை காக்க குரல் கொடுக்கும் யாரையும் என்னவராகவே கருதுவேன் அவர்களுக்கு ஆதரவாக என் ஒலித்துக்கொண்டே இருக்கும் . என் குரல் வளை நெறிக்கப்படும் வரை.
2.கண்ணை மூடிக்கொண்டு தனி மனிதர்களை ஆதரிப்பதும் என் கொள்கை அல்ல. மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே. அதுக்காக எம்.ஜி.ஆரிலான தரும குணத்தையும், ஜெயாவிலான தன்னம்பிக்கை,துணிச்சலையும் ,கலைஞரிலான கவிதையையும் ,பிரபாகரனிலான தீரத்தையும் ஏத்துக்க மறுக்க மாட்டோம்ல
3.இந்த பதிவு நூத்துக்கு நூறு எண் கணித அடிப்படையிலானது. ப்ராக்கெட்ல இருக்கிற மேட்டர்ங்க மட்டும் நம்ம இன்டர்ப்ரிட்டேசன்ஸ்.எண் கணிதத்தோட மைனஸ் பாயிண்ட் என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதாவது குறிப்பிட்ட எண்கள் பிறப்பு, கூட்டு,பெயர் எண்களா அமைஞ்சா மட்டும் போதாது. அவிக பொறந்த ஜாதகத்துல மேற்படி எண்களுக்குரிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். பிரபாகரன் மேட்டர்ல நம்மகிட்டே அவரோட டைம் ஆஃப் பர்த் இல்லே. அதனால நோ ஜாதகம், நோ கிரக பலம். இந்த பலன் எல்லாம் ஒத்தை கண்ணுல பார்த்து சொன்ன மாதிரி.
4.இப்படி பெரி பெரி மேட்டர்ல எல்லாம் பலன் சொல்ல உனுக்கு இன்னா தகுதி கீதுனு கேட்கலாம். உங்க புரட்சி தலைவி மேட்டர்ல அவிக ஜாதகபலனை அவிகளுக்கு அனுப்பி தேங்க்ஸ் கார்டு கூட பெற்றவன். எங்க ஊர்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட்ரோல் கணக்கா எரியற காலத்துல "ஊத்திக்குவாரு"னு அவிக சம்சாரத்துக்கே தெரிவிச்சவன். கடந்த தமிழக தேர்தல்ல தாத்தாவுக்கு (கலைஞர்) மெஜாரிட்டி கிடைக்காது. ராமதாசு குடைச்சல் குடுப்பாருனு தினகரன் நாளிதழுக்கு குரியர் மூலம் தெரிவிச்சவன். 2009 ல நடந்த தேர்தல்கள்ள ஒய்.எஸ் மறுபடி சி.எம் ஆவார், சீட்ஸ் குறையலாம். பிரஜா ராஜ்ஜியத்துக்கு 20 டு 30 சீட் தான் வரும்னு தெலுங்கு ப்ளாக்ல எழுதினவன். லேட்டஸ்டா நித்யானந்தா சந்தேக மரணத்துக்கோ, விஷம் வைத்து சாவுக்கோ ஆளாவார்னு சொல்லியிருக்கேன்.
இனி பதிவுக்கு வந்துருவம் .பிரபாகரனோட பிறந்த தேதி 26 -11- 1954 . பிறப்பு எண் 2+6 எட்டு. கூட்டு எண் (2+6+1+1+1+9+5+4 ) 29 ( 2+9) 11 (1+1) = 2 பெயர் எண் VELUPILLAI PRABAKARAN னு கணக்கு போட்டா 8 வருது.VELUPILLAI PRABHAKARAN னு போட்டா 4 வருது. இலங்கை அரசோட டாக்குமெண்ட் படி எது கரெக்டுனு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.
கிரக நிலை;
பிரபாகரனோட டைம் ஆஃப் பர்த் தெரியாததால அன்னைக்கு கிரக நிலைய ஒரு லுக் விடலாம்னு காலை 6 மணி டைம் போட்டு ஒரு சாதகம் போட்டுப்பார்த்தேன்.
இனிய அதிர்ச்சிகள் ஒன்னா ரெண்டா ? பார்ட்டி அமாவாசைக்கு மறு நாள் பிறந்திருக்கு. அமாவாசைன்னா சூரிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறதுதான் அமாவாசை.
ரஜினியோட மனிதன் சினிமால வர்ர விளக்கத்தை நம்பாதிங்க - திருடனாவான். அல்லது போலீஸாவான்) சூரியன் செல்ஃப்னு சொல்ற சுயம். சந்திரன் மனோகாரகன்.சாதாரணமா மனிதனோட சுயம்/இகோ வேறா இருக்கும். ஆனால் அவன் மனசு வேற வேற மேட்டர்ல அலை பாய்ஞ்சுகிட்டிருக்கும். அதனால தான் பல லட்சியங்கள் பொய்ச்சு போவுது. ஆனால் பிரபாகரன் மேட்டர்ல இப்படி நடக்க சான்ஸே இல்லை. ஒக்கட்டே மாட்டா, ஒக்கட்டே பார்யா மாதிரி ஒக்கடே எண்ணம், ஒக்கட்டே செயல்தான்.
அட..சொம்மா விடாதிங்க முருகேசன் பிரபாகரன் பிறந்தது அமாவாசைக்கு மறு நாள் தானேனு கேட்கிறிங்க அப்படித்தானே.
சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகள்ள இருந்தாலே சிவசக்தியோகம் அது இதுனு ஹைலைட் பண்றாய்ங்க ( இது நம்ம ஜாதகத்துலயும் உண்டுங்கண்ணா. மேலும் பரிவர்த்தனம் வேற) . ஒரே ராசிலருந்தா இன்னா மாதிரி கான்சன்ட்ரேசன் வரும் கற்பனை பாருங்க.
உபரிபலமா நட்சத்திரம் அனுஷமாகியிருக்கு ( அதிபதி சனிங்கோ. ஆயுஷ்காரகர்) . ராசி விருச்சிகம். விருச்சிகம்னா தேளுனு அர்த்தம் . தேளு மறைஞ்சி வாழத்தான் விரும்பும் . அது வெளிச்சத்துக்கு வர்ர வரை அது இருக்குன்னு சொன்னாலும் எவனாச்சும் நம்புவானா? தேள் வந்து கொட்டற வரை இது இன்னா பண்ணிரும்ங்கற எண்ணம் தான் இருக்கும்.
இந்த ராசிக்காரவுகளுக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் ( தான்) இவர் டீலாகிவிடுவார். ராஜபக்சே ராஜபோகமா கீராருங்களே.
இது எட்டாவது ராசிங்கறதால மரணம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டு போகும். ( இவிகளுக்கு ரத்தம்,எரிச்சல் தொடர்பான பிரச்சினைகளும், ப்ளட் ப்யூரிஃபிகேசன்ல பிரச்சினைகள் காரணமா கிட்னி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம்.அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வந்திருக்கலாம். .இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்
கடகத்துல குரு உச்சமா இருக்காரு. இவிக உள்ளுணர்வு இவிகளை ஏமாத்தவே ஏமாத்தாது. புதன்,சுக்கிரன்,சனி எல்லாம் ஒரே ராசில அதுவும் துலாம்ல இருக்காய்ங்க. குரு சுபனா இருக்க கூடிய லக்னங்கள்ள பிறந்திருந்தா கடக குரு தூக்கிவிட்டுருவாரு. தர்காதீதமான தெய்வ பலம் அவரை பின் தொடர்ந்துகிட்டே இருக்கும். தீர்காயுசுனு ஜோதிஷ கிரந்தங்கள் அடிச்சு சொல்லுது.
அட குரு பாபனா இருக்ககூடிய லக்னங்கள்ளயே பிறந்திருந்தாலும் புதன்,சுக்கிரன்,சனி சேர்க்கை சொம்மா தூக்கிவிட்டுரும். ஆயுள் காரகனாகிய சனி வேற உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆயுள் காரகனான சனி உச்சம் பெற்றாலும் தீர்காயுசுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுது. முக்கியமா சனி செவ்வாய்க்கு தொடர்பு ஏற்படாததால துர்மரணத்துக்கு வாய்ப்பில்லைன்னுதான் சொல்லனும்.
எண் கணித பலன்:
பிறப்பு எண் , கூட்டு எண்:
ரெண்டுமே 8 வருது. எட்டுக்குரிய கிரகம் சனி.சனி காலை குறிக்கிற கிரகம், நிறம் கருப்பு. சின்னவயசுல வெடிகுண்டு தயாரிக்கிறச்ச பை மிஸ்டேக் அது வெடிச்சு பிரபாகரனோட கால் கருப்பா மாறிட்டதாவும் அதனால அவருக்கு கரி காலனு ஒரு பேர் வந்ததாகவும் படிச்சிருக்கேன். மேலும் எட்டு தொழில் நுட்ப அறிவை தரும் எண். அதிலயும் இரும்பு தொடர்பான டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு சனி ரெம்ப முக்கியங்கண்ணா. கண்ணை கட்டிக்கிட்டு யந்திர துப்பாக்கிய அக்கக்கா பிரிச்சு பூட்டற ரேஞ்சுக்கு இருந்தாருனு தகவல்.லாங் டெர்ம் ப்ராஜக்டுல இறங்கனும்னாலே சனி பலம் தேவைங்கண்ணா.ட்
எட்டு எட்டா பிரிங்க:
பெயர் எண், பிறப்பு எண் இரண்டுமே எட்டுங்கறதால இவர் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கனும். ஒவ்வொரு எட்டு வருடம் கொண்ட காலத்துக்கும் ஒவ்வொரு பலன் வரும்.
இப்படி பிரிக்கனும்:
26/11/1954 முதல் 26/11/1962 முதல் எட்டு:
கடுமையான மலச்சிக்கல், கால் பாதம் தொடர்பான பிரச்சினைகள். தலித்துகளின் பராமரிப்பு, நெருக்கம். படிப்பில் தடை . ஸ்கூல் மாற்றம். செக்சன் மாற்றம்
26/11/1962 முதல் 26/11/1970 இரண்டாவது எட்டு:
கண், தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள். மித பாஷி. குடும்பத்தில் வறுமை அ எவரேனும் குடும்பத்திலிருந்து வெளியேறுதல். பிரபாகரனுக்கு டெக்னிக்கல் பிரிவில் ஆர்வம்
26/11/1970 முதல் 26/11/1978 மூன்றாவது எட்டு
தைரிய சாகசங்கள், சாகச பயணங்கள், அல்லல் அலைச்சல். கேட்கும் திறன் பாதிக்கப்படுதல்
26/11/1978 முதல் 26/11/1986 நான்காவது எட்டு:
தாய், தாய் வழி உறவினர் பிரிவு, வீட்டை விட்டு வெளியேறுதல், வாகன விபத்து, இயக்கத்தில் உச்சக்கட்ட உட் கலகம்.
26/11/1986 முதல் 26/11/1994 ஐந்தாவது எட்டு:
தவறான முடிவுகள், அவமானம், ஏமாற்றம், மிஸ் கேரி, பிள்ளைகள் தொடர்பான வேதனை.
26/11/1994 முதல் 26/11/2002 ஆறாவது எட்டு:
சத்ரு ஜயம், விவகார ஜெயம், எதிரிகளே அற்றுப்போதல், எதிரிகளில் பிளவு,
26/11/2002 முதல் 26/11/2010 ஏழாவது எட்டு
மரணம் அ நோய்கள்
மேற்படி காலகட்டங்களுக்குரிய பலனை தந்தாச்சு . விவரம் தெரிஞ்சவங்க ஆர்வம் உள்ளவுக இந்த பலனை யதார்த்தத்தோட பொருத்திப்பார்த்து எத்தனை சதவீதம் பொருந்துதுனு சொல்லுங்க. இந்த பலன் 50 முதல் 60 சதவீதம் பொருந்தினா கூட பிரபாகரன் உயிரோட தான் இருக்காருனு அடிச்சு சொல்லலாம் !. அடிச்சு சொல்லலாம். !! அடிச்சு சொல்லலாம். !!!
மேற்படி கணக்குப்படி பிரபாகரனுக்கு 26/11/2010க்கு பிறகுதான் எட்டாவது ரவுண்டு ஆரம்பமாகுது. மரணம்னா இதுக்கப்புறம்தான் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போ அவரு யு.ஜில இருக்கிறதால ( அண்டர் கிரவுண்ட் லைஃப் ) இந்த எட்டாவது ரவுண்டோட தோஷம் வேலை செய்யாது. என்னைக்கேட்டா பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக்கறத விட அடுத்த எட்டு வருசங்களுக்கு யு.ஜி லயே இருக்கிறது பெட்டர். அதான் அவருக்கு பலம். யு.ஜில இருந்தா இந்த தோஷம் நெர்வஸ் செட் அப் மேல எஃபெக்ட் காட்டலாம். அல்லது பைல்ஸ் மாதிரி வியாதிகளை தரலாமே தவிர அபாயம் ஆபத்து இருக்காது. அப்படி வெளிய வந்து கலக்கறேனு இறங்கினாலும் ஆயுள் காரகனான சனியோட எட்டாவது ரவுண்டு மரணத்தை கொடுக்காம நிரந்தர ஊனமாக்கிரவும் வாய்ப்பிருக்கு.
(அடுத்த பதிவுல பிரபாகரனோட கூட்டு எண் 2 ஆனதால் நிகழக்கூடிய பலன் களையும் புதிய புலிகள் அமைப்பை ஏற்படுத்தின தேதி, மதிவதனியுடனான திருமண தேதி ஆகியவற்றை பொருத்தும் நிகழக்கூடிய பலன் களையும் பார்ப்போம்.)
பிரபாகரன் சாகவில்லை
இந்த பதிவுக்கு தொடர்பில்லாத ஆனால் முக்கியமான எச்சரிக்கை 1:
எம்.ஜி.ஆர் மேட்டர் நடக்கறதுக்கு முந்தி துக்ளக் சோ தவளை வயித்துக்குள்ள பாம்பு அது இதுனு மடிச்சு மடிச்சு சொல்லி மேட்டர் நடந்தப்பறம் அப்பவே சொன்னேனு சொல்லிக்கிட்டாரு. நம்ம டேட் ஆஃப் பர்த்லயே 786 இருக்கிறதால ஏக் மார் தோ துக்கடா தான் (வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்) நம்ம பாலிசி.
ஜூலை 20 முதல் ( இது 13 முதலே எஃபெக்ட் காட்ட ஆரம்பிச்சுரும்) செப் 5 வரை சனி செவ்வாய் சேர்ராய்ங்க .இது கலைஞரோட ராசியான ரிஷபத்துக்கு 5 ஆவது ராசி. கலைஞருக்கோ அ அவர் வாரிசுகளுக்கோ ஆபத்து நிகழ,அவமானம் நடக்க வாய்ப்பிருக்கிறதுங்கோ.......................வ் .
எச்சரிக்கை:2
1.நான் புலிகளை மட்டுமே அல்ல தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தையும், வன் முறையில் நம்பிக்கை வைத்து செயல்படும் (தடை செய்யப்படாதிருந்தாலும் சரி) எந்த இயக்கத்தையும் ஆதரிப்பதாயில்லை.அதே நேரம் மனிதம் காக்க, மனித குலத்தை காக்க குரல் கொடுக்கும் யாரையும் என்னவராகவே கருதுவேன் அவர்களுக்கு ஆதரவாக என் ஒலித்துக்கொண்டே இருக்கும் . என் குரல் வளை நெறிக்கப்படும் வரை.
2.கண்ணை மூடிக்கொண்டு தனி மனிதர்களை ஆதரிப்பதும் என் கொள்கை அல்ல. மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே. அதுக்காக எம்.ஜி.ஆரிலான தரும குணத்தையும், ஜெயாவிலான தன்னம்பிக்கை,துணிச்சலையும் ,கலைஞரிலான கவிதையையும் ,பிரபாகரனிலான தீரத்தையும் ஏத்துக்க மறுக்க மாட்டோம்ல
3.இந்த பதிவு நூத்துக்கு நூறு எண் கணித அடிப்படையிலானது. ப்ராக்கெட்ல இருக்கிற மேட்டர்ங்க மட்டும் நம்ம இன்டர்ப்ரிட்டேசன்ஸ்.எண் கணிதத்தோட மைனஸ் பாயிண்ட் என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதாவது குறிப்பிட்ட எண்கள் பிறப்பு, கூட்டு,பெயர் எண்களா அமைஞ்சா மட்டும் போதாது. அவிக பொறந்த ஜாதகத்துல மேற்படி எண்களுக்குரிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். பிரபாகரன் மேட்டர்ல நம்மகிட்டே அவரோட டைம் ஆஃப் பர்த் இல்லே. அதனால நோ ஜாதகம், நோ கிரக பலம். இந்த பலன் எல்லாம் ஒத்தை கண்ணுல பார்த்து சொன்ன மாதிரி.
4.இப்படி பெரி பெரி மேட்டர்ல எல்லாம் பலன் சொல்ல உனுக்கு இன்னா தகுதி கீதுனு கேட்கலாம். உங்க புரட்சி தலைவி மேட்டர்ல அவிக ஜாதகபலனை அவிகளுக்கு அனுப்பி தேங்க்ஸ் கார்டு கூட பெற்றவன். எங்க ஊர்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட்ரோல் கணக்கா எரியற காலத்துல "ஊத்திக்குவாரு"னு அவிக சம்சாரத்துக்கே தெரிவிச்சவன். கடந்த தமிழக தேர்தல்ல தாத்தாவுக்கு (கலைஞர்) மெஜாரிட்டி கிடைக்காது. ராமதாசு குடைச்சல் குடுப்பாருனு தினகரன் நாளிதழுக்கு குரியர் மூலம் தெரிவிச்சவன். 2009 ல நடந்த தேர்தல்கள்ள ஒய்.எஸ் மறுபடி சி.எம் ஆவார், சீட்ஸ் குறையலாம். பிரஜா ராஜ்ஜியத்துக்கு 20 டு 30 சீட் தான் வரும்னு தெலுங்கு ப்ளாக்ல எழுதினவன். லேட்டஸ்டா நித்யானந்தா சந்தேக மரணத்துக்கோ, விஷம் வைத்து சாவுக்கோ ஆளாவார்னு சொல்லியிருக்கேன்.
இனி பதிவுக்கு வந்துருவம் .பிரபாகரனோட பிறந்த தேதி 26 -11- 1954 . பிறப்பு எண் 2+6 எட்டு. கூட்டு எண் (2+6+1+1+1+9+5+4 ) 29 ( 2+9) 11 (1+1) = 2 பெயர் எண் VELUPILLAI PRABAKARAN னு கணக்கு போட்டா 8 வருது.VELUPILLAI PRABHAKARAN னு போட்டா 4 வருது. இலங்கை அரசோட டாக்குமெண்ட் படி எது கரெக்டுனு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.
கிரக நிலை;
பிரபாகரனோட டைம் ஆஃப் பர்த் தெரியாததால அன்னைக்கு கிரக நிலைய ஒரு லுக் விடலாம்னு காலை 6 மணி டைம் போட்டு ஒரு சாதகம் போட்டுப்பார்த்தேன்.
இனிய அதிர்ச்சிகள் ஒன்னா ரெண்டா ? பார்ட்டி அமாவாசைக்கு மறு நாள் பிறந்திருக்கு. அமாவாசைன்னா சூரிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறதுதான் அமாவாசை.
ரஜினியோட மனிதன் சினிமால வர்ர விளக்கத்தை நம்பாதிங்க - திருடனாவான். அல்லது போலீஸாவான்) சூரியன் செல்ஃப்னு சொல்ற சுயம். சந்திரன் மனோகாரகன்.சாதாரணமா மனிதனோட சுயம்/இகோ வேறா இருக்கும். ஆனால் அவன் மனசு வேற வேற மேட்டர்ல அலை பாய்ஞ்சுகிட்டிருக்கும். அதனால தான் பல லட்சியங்கள் பொய்ச்சு போவுது. ஆனால் பிரபாகரன் மேட்டர்ல இப்படி நடக்க சான்ஸே இல்லை. ஒக்கட்டே மாட்டா, ஒக்கட்டே பார்யா மாதிரி ஒக்கடே எண்ணம், ஒக்கட்டே செயல்தான்.
அட..சொம்மா விடாதிங்க முருகேசன் பிரபாகரன் பிறந்தது அமாவாசைக்கு மறு நாள் தானேனு கேட்கிறிங்க அப்படித்தானே.
சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகள்ள இருந்தாலே சிவசக்தியோகம் அது இதுனு ஹைலைட் பண்றாய்ங்க ( இது நம்ம ஜாதகத்துலயும் உண்டுங்கண்ணா. மேலும் பரிவர்த்தனம் வேற) . ஒரே ராசிலருந்தா இன்னா மாதிரி கான்சன்ட்ரேசன் வரும் கற்பனை பாருங்க.
உபரிபலமா நட்சத்திரம் அனுஷமாகியிருக்கு ( அதிபதி சனிங்கோ. ஆயுஷ்காரகர்) . ராசி விருச்சிகம். விருச்சிகம்னா தேளுனு அர்த்தம் . தேளு மறைஞ்சி வாழத்தான் விரும்பும் . அது வெளிச்சத்துக்கு வர்ர வரை அது இருக்குன்னு சொன்னாலும் எவனாச்சும் நம்புவானா? தேள் வந்து கொட்டற வரை இது இன்னா பண்ணிரும்ங்கற எண்ணம் தான் இருக்கும்.
இந்த ராசிக்காரவுகளுக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் ( தான்) இவர் டீலாகிவிடுவார். ராஜபக்சே ராஜபோகமா கீராருங்களே.
இது எட்டாவது ராசிங்கறதால மரணம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டு போகும். ( இவிகளுக்கு ரத்தம்,எரிச்சல் தொடர்பான பிரச்சினைகளும், ப்ளட் ப்யூரிஃபிகேசன்ல பிரச்சினைகள் காரணமா கிட்னி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம்.அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வந்திருக்கலாம். .இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்
கடகத்துல குரு உச்சமா இருக்காரு. இவிக உள்ளுணர்வு இவிகளை ஏமாத்தவே ஏமாத்தாது. புதன்,சுக்கிரன்,சனி எல்லாம் ஒரே ராசில அதுவும் துலாம்ல இருக்காய்ங்க. குரு சுபனா இருக்க கூடிய லக்னங்கள்ள பிறந்திருந்தா கடக குரு தூக்கிவிட்டுருவாரு. தர்காதீதமான தெய்வ பலம் அவரை பின் தொடர்ந்துகிட்டே இருக்கும். தீர்காயுசுனு ஜோதிஷ கிரந்தங்கள் அடிச்சு சொல்லுது.
அட குரு பாபனா இருக்ககூடிய லக்னங்கள்ளயே பிறந்திருந்தாலும் புதன்,சுக்கிரன்,சனி சேர்க்கை சொம்மா தூக்கிவிட்டுரும். ஆயுள் காரகனாகிய சனி வேற உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆயுள் காரகனான சனி உச்சம் பெற்றாலும் தீர்காயுசுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுது. முக்கியமா சனி செவ்வாய்க்கு தொடர்பு ஏற்படாததால துர்மரணத்துக்கு வாய்ப்பில்லைன்னுதான் சொல்லனும்.
எண் கணித பலன்:
பிறப்பு எண் , கூட்டு எண்:
ரெண்டுமே 8 வருது. எட்டுக்குரிய கிரகம் சனி.சனி காலை குறிக்கிற கிரகம், நிறம் கருப்பு. சின்னவயசுல வெடிகுண்டு தயாரிக்கிறச்ச பை மிஸ்டேக் அது வெடிச்சு பிரபாகரனோட கால் கருப்பா மாறிட்டதாவும் அதனால அவருக்கு கரி காலனு ஒரு பேர் வந்ததாகவும் படிச்சிருக்கேன். மேலும் எட்டு தொழில் நுட்ப அறிவை தரும் எண். அதிலயும் இரும்பு தொடர்பான டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு சனி ரெம்ப முக்கியங்கண்ணா. கண்ணை கட்டிக்கிட்டு யந்திர துப்பாக்கிய அக்கக்கா பிரிச்சு பூட்டற ரேஞ்சுக்கு இருந்தாருனு தகவல்.லாங் டெர்ம் ப்ராஜக்டுல இறங்கனும்னாலே சனி பலம் தேவைங்கண்ணா.ட்
எட்டு எட்டா பிரிங்க:
பெயர் எண், பிறப்பு எண் இரண்டுமே எட்டுங்கறதால இவர் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கனும். ஒவ்வொரு எட்டு வருடம் கொண்ட காலத்துக்கும் ஒவ்வொரு பலன் வரும்.
இப்படி பிரிக்கனும்:
26/11/1954 முதல் 26/11/1962 முதல் எட்டு:
கடுமையான மலச்சிக்கல், கால் பாதம் தொடர்பான பிரச்சினைகள். தலித்துகளின் பராமரிப்பு, நெருக்கம். படிப்பில் தடை . ஸ்கூல் மாற்றம். செக்சன் மாற்றம்
26/11/1962 முதல் 26/11/1970 இரண்டாவது எட்டு:
கண், தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள். மித பாஷி. குடும்பத்தில் வறுமை அ எவரேனும் குடும்பத்திலிருந்து வெளியேறுதல். பிரபாகரனுக்கு டெக்னிக்கல் பிரிவில் ஆர்வம்
26/11/1970 முதல் 26/11/1978 மூன்றாவது எட்டு
தைரிய சாகசங்கள், சாகச பயணங்கள், அல்லல் அலைச்சல். கேட்கும் திறன் பாதிக்கப்படுதல்
26/11/1978 முதல் 26/11/1986 நான்காவது எட்டு:
தாய், தாய் வழி உறவினர் பிரிவு, வீட்டை விட்டு வெளியேறுதல், வாகன விபத்து, இயக்கத்தில் உச்சக்கட்ட உட் கலகம்.
26/11/1986 முதல் 26/11/1994 ஐந்தாவது எட்டு:
தவறான முடிவுகள், அவமானம், ஏமாற்றம், மிஸ் கேரி, பிள்ளைகள் தொடர்பான வேதனை.
26/11/1994 முதல் 26/11/2002 ஆறாவது எட்டு:
சத்ரு ஜயம், விவகார ஜெயம், எதிரிகளே அற்றுப்போதல், எதிரிகளில் பிளவு,
26/11/2002 முதல் 26/11/2010 ஏழாவது எட்டு
மரணம் அ நோய்கள்
மேற்படி காலகட்டங்களுக்குரிய பலனை தந்தாச்சு . விவரம் தெரிஞ்சவங்க ஆர்வம் உள்ளவுக இந்த பலனை யதார்த்தத்தோட பொருத்திப்பார்த்து எத்தனை சதவீதம் பொருந்துதுனு சொல்லுங்க. இந்த பலன் 50 முதல் 60 சதவீதம் பொருந்தினா கூட பிரபாகரன் உயிரோட தான் இருக்காருனு அடிச்சு சொல்லலாம் !. அடிச்சு சொல்லலாம். !! அடிச்சு சொல்லலாம். !!!
மேற்படி கணக்குப்படி பிரபாகரனுக்கு 26/11/2010க்கு பிறகுதான் எட்டாவது ரவுண்டு ஆரம்பமாகுது. மரணம்னா இதுக்கப்புறம்தான் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போ அவரு யு.ஜில இருக்கிறதால ( அண்டர் கிரவுண்ட் லைஃப் ) இந்த எட்டாவது ரவுண்டோட தோஷம் வேலை செய்யாது. என்னைக்கேட்டா பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக்கறத விட அடுத்த எட்டு வருசங்களுக்கு யு.ஜி லயே இருக்கிறது பெட்டர். அதான் அவருக்கு பலம். யு.ஜில இருந்தா இந்த தோஷம் நெர்வஸ் செட் அப் மேல எஃபெக்ட் காட்டலாம். அல்லது பைல்ஸ் மாதிரி வியாதிகளை தரலாமே தவிர அபாயம் ஆபத்து இருக்காது. அப்படி வெளிய வந்து கலக்கறேனு இறங்கினாலும் ஆயுள் காரகனான சனியோட எட்டாவது ரவுண்டு மரணத்தை கொடுக்காம நிரந்தர ஊனமாக்கிரவும் வாய்ப்பிருக்கு.
(அடுத்த பதிவுல பிரபாகரனோட கூட்டு எண் 2 ஆனதால் நிகழக்கூடிய பலன் களையும் புதிய புலிகள் அமைப்பை ஏற்படுத்தின தேதி, மதிவதனியுடனான திருமண தேதி ஆகியவற்றை பொருத்தும் நிகழக்கூடிய பலன் களையும் பார்ப்போம்.)
எம்.ஜி.ஆர் மேட்டர் நடக்கறதுக்கு முந்தி துக்ளக் சோ தவளை வயித்துக்குள்ள பாம்பு அது இதுனு மடிச்சு மடிச்சு சொல்லி மேட்டர் நடந்தப்பறம் அப்பவே சொன்னேனு சொல்லிக்கிட்டாரு. நம்ம டேட் ஆஃப் பர்த்லயே 786 இருக்கிறதால ஏக் மார் தோ துக்கடா தான் (வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்) நம்ம பாலிசி.
ஜூலை 20 முதல் ( இது 13 முதலே எஃபெக்ட் காட்ட ஆரம்பிச்சுரும்) செப் 5 வரை சனி செவ்வாய் சேர்ராய்ங்க .இது கலைஞரோட ராசியான ரிஷபத்துக்கு 5 ஆவது ராசி. கலைஞருக்கோ அ அவர் வாரிசுகளுக்கோ ஆபத்து நிகழ,அவமானம் நடக்க வாய்ப்பிருக்கிறதுங்கோ.......................வ் .
எச்சரிக்கை:2
1.நான் புலிகளை மட்டுமே அல்ல தடை செய்யப்பட்ட எந்த இயக்கத்தையும், வன் முறையில் நம்பிக்கை வைத்து செயல்படும் (தடை செய்யப்படாதிருந்தாலும் சரி) எந்த இயக்கத்தையும் ஆதரிப்பதாயில்லை.அதே நேரம் மனிதம் காக்க, மனித குலத்தை காக்க குரல் கொடுக்கும் யாரையும் என்னவராகவே கருதுவேன் அவர்களுக்கு ஆதரவாக என் ஒலித்துக்கொண்டே இருக்கும் . என் குரல் வளை நெறிக்கப்படும் வரை.
2.கண்ணை மூடிக்கொண்டு தனி மனிதர்களை ஆதரிப்பதும் என் கொள்கை அல்ல. மகாத்மாவே ஆனாலும் பிரிச்சு மேஞ்சுருவமில்லே. அதுக்காக எம்.ஜி.ஆரிலான தரும குணத்தையும், ஜெயாவிலான தன்னம்பிக்கை,துணிச்சலையும் ,கலைஞரிலான கவிதையையும் ,பிரபாகரனிலான தீரத்தையும் ஏத்துக்க மறுக்க மாட்டோம்ல
3.இந்த பதிவு நூத்துக்கு நூறு எண் கணித அடிப்படையிலானது. ப்ராக்கெட்ல இருக்கிற மேட்டர்ங்க மட்டும் நம்ம இன்டர்ப்ரிட்டேசன்ஸ்.எண் கணிதத்தோட மைனஸ் பாயிண்ட் என்னனு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதாவது குறிப்பிட்ட எண்கள் பிறப்பு, கூட்டு,பெயர் எண்களா அமைஞ்சா மட்டும் போதாது. அவிக பொறந்த ஜாதகத்துல மேற்படி எண்களுக்குரிய கிரகங்கள் பலம் பெற்றிருக்கனும். பிரபாகரன் மேட்டர்ல நம்மகிட்டே அவரோட டைம் ஆஃப் பர்த் இல்லே. அதனால நோ ஜாதகம், நோ கிரக பலம். இந்த பலன் எல்லாம் ஒத்தை கண்ணுல பார்த்து சொன்ன மாதிரி.
4.இப்படி பெரி பெரி மேட்டர்ல எல்லாம் பலன் சொல்ல உனுக்கு இன்னா தகுதி கீதுனு கேட்கலாம். உங்க புரட்சி தலைவி மேட்டர்ல அவிக ஜாதகபலனை அவிகளுக்கு அனுப்பி தேங்க்ஸ் கார்டு கூட பெற்றவன். எங்க ஊர்ல சந்திரபாபு மூத்திரம் வைட் பெட்ரோல் கணக்கா எரியற காலத்துல "ஊத்திக்குவாரு"னு அவிக சம்சாரத்துக்கே தெரிவிச்சவன். கடந்த தமிழக தேர்தல்ல தாத்தாவுக்கு (கலைஞர்) மெஜாரிட்டி கிடைக்காது. ராமதாசு குடைச்சல் குடுப்பாருனு தினகரன் நாளிதழுக்கு குரியர் மூலம் தெரிவிச்சவன். 2009 ல நடந்த தேர்தல்கள்ள ஒய்.எஸ் மறுபடி சி.எம் ஆவார், சீட்ஸ் குறையலாம். பிரஜா ராஜ்ஜியத்துக்கு 20 டு 30 சீட் தான் வரும்னு தெலுங்கு ப்ளாக்ல எழுதினவன். லேட்டஸ்டா நித்யானந்தா சந்தேக மரணத்துக்கோ, விஷம் வைத்து சாவுக்கோ ஆளாவார்னு சொல்லியிருக்கேன்.
இனி பதிவுக்கு வந்துருவம் .பிரபாகரனோட பிறந்த தேதி 26 -11- 1954 . பிறப்பு எண் 2+6 எட்டு. கூட்டு எண் (2+6+1+1+1+9+5+4 ) 29 ( 2+9) 11 (1+1) = 2 பெயர் எண் VELUPILLAI PRABAKARAN னு கணக்கு போட்டா 8 வருது.VELUPILLAI PRABHAKARAN னு போட்டா 4 வருது. இலங்கை அரசோட டாக்குமெண்ட் படி எது கரெக்டுனு யாராச்சும் சொன்னா நல்லாருக்கும்.
கிரக நிலை;
பிரபாகரனோட டைம் ஆஃப் பர்த் தெரியாததால அன்னைக்கு கிரக நிலைய ஒரு லுக் விடலாம்னு காலை 6 மணி டைம் போட்டு ஒரு சாதகம் போட்டுப்பார்த்தேன்.
இனிய அதிர்ச்சிகள் ஒன்னா ரெண்டா ? பார்ட்டி அமாவாசைக்கு மறு நாள் பிறந்திருக்கு. அமாவாசைன்னா சூரிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறதுதான் அமாவாசை.
ரஜினியோட மனிதன் சினிமால வர்ர விளக்கத்தை நம்பாதிங்க - திருடனாவான். அல்லது போலீஸாவான்) சூரியன் செல்ஃப்னு சொல்ற சுயம். சந்திரன் மனோகாரகன்.சாதாரணமா மனிதனோட சுயம்/இகோ வேறா இருக்கும். ஆனால் அவன் மனசு வேற வேற மேட்டர்ல அலை பாய்ஞ்சுகிட்டிருக்கும். அதனால தான் பல லட்சியங்கள் பொய்ச்சு போவுது. ஆனால் பிரபாகரன் மேட்டர்ல இப்படி நடக்க சான்ஸே இல்லை. ஒக்கட்டே மாட்டா, ஒக்கட்டே பார்யா மாதிரி ஒக்கடே எண்ணம், ஒக்கட்டே செயல்தான்.
அட..சொம்மா விடாதிங்க முருகேசன் பிரபாகரன் பிறந்தது அமாவாசைக்கு மறு நாள் தானேனு கேட்கிறிங்க அப்படித்தானே.
சூரிய சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகள்ள இருந்தாலே சிவசக்தியோகம் அது இதுனு ஹைலைட் பண்றாய்ங்க ( இது நம்ம ஜாதகத்துலயும் உண்டுங்கண்ணா. மேலும் பரிவர்த்தனம் வேற) . ஒரே ராசிலருந்தா இன்னா மாதிரி கான்சன்ட்ரேசன் வரும் கற்பனை பாருங்க.
உபரிபலமா நட்சத்திரம் அனுஷமாகியிருக்கு ( அதிபதி சனிங்கோ. ஆயுஷ்காரகர்) . ராசி விருச்சிகம். விருச்சிகம்னா தேளுனு அர்த்தம் . தேளு மறைஞ்சி வாழத்தான் விரும்பும் . அது வெளிச்சத்துக்கு வர்ர வரை அது இருக்குன்னு சொன்னாலும் எவனாச்சும் நம்புவானா? தேள் வந்து கொட்டற வரை இது இன்னா பண்ணிரும்ங்கற எண்ணம் தான் இருக்கும்.
இந்த ராசிக்காரவுகளுக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் ( தான்) இவர் டீலாகிவிடுவார். ராஜபக்சே ராஜபோகமா கீராருங்களே.
இது எட்டாவது ராசிங்கறதால மரணம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டு போகும். ( இவிகளுக்கு ரத்தம்,எரிச்சல் தொடர்பான பிரச்சினைகளும், ப்ளட் ப்யூரிஃபிகேசன்ல பிரச்சினைகள் காரணமா கிட்னி, நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம்.அதி கோபத்தால் வரும் வியாதிகள் (ஹை பிபி) அல்லது கோபத்தை அடக்குவதால் வரும் வியாதிகள் ( அல்சர்) இவருக்கு வந்திருக்கலாம். .இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்
கடகத்துல குரு உச்சமா இருக்காரு. இவிக உள்ளுணர்வு இவிகளை ஏமாத்தவே ஏமாத்தாது. புதன்,சுக்கிரன்,சனி எல்லாம் ஒரே ராசில அதுவும் துலாம்ல இருக்காய்ங்க. குரு சுபனா இருக்க கூடிய லக்னங்கள்ள பிறந்திருந்தா கடக குரு தூக்கிவிட்டுருவாரு. தர்காதீதமான தெய்வ பலம் அவரை பின் தொடர்ந்துகிட்டே இருக்கும். தீர்காயுசுனு ஜோதிஷ கிரந்தங்கள் அடிச்சு சொல்லுது.
அட குரு பாபனா இருக்ககூடிய லக்னங்கள்ளயே பிறந்திருந்தாலும் புதன்,சுக்கிரன்,சனி சேர்க்கை சொம்மா தூக்கிவிட்டுரும். ஆயுள் காரகனாகிய சனி வேற உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆயுள் காரகனான சனி உச்சம் பெற்றாலும் தீர்காயுசுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுது. முக்கியமா சனி செவ்வாய்க்கு தொடர்பு ஏற்படாததால துர்மரணத்துக்கு வாய்ப்பில்லைன்னுதான் சொல்லனும்.
எண் கணித பலன்:
பிறப்பு எண் , கூட்டு எண்:
ரெண்டுமே 8 வருது. எட்டுக்குரிய கிரகம் சனி.சனி காலை குறிக்கிற கிரகம், நிறம் கருப்பு. சின்னவயசுல வெடிகுண்டு தயாரிக்கிறச்ச பை மிஸ்டேக் அது வெடிச்சு பிரபாகரனோட கால் கருப்பா மாறிட்டதாவும் அதனால அவருக்கு கரி காலனு ஒரு பேர் வந்ததாகவும் படிச்சிருக்கேன். மேலும் எட்டு தொழில் நுட்ப அறிவை தரும் எண். அதிலயும் இரும்பு தொடர்பான டெக்னிக்கல் நாலெட்ஜுக்கு சனி ரெம்ப முக்கியங்கண்ணா. கண்ணை கட்டிக்கிட்டு யந்திர துப்பாக்கிய அக்கக்கா பிரிச்சு பூட்டற ரேஞ்சுக்கு இருந்தாருனு தகவல்.லாங் டெர்ம் ப்ராஜக்டுல இறங்கனும்னாலே சனி பலம் தேவைங்கண்ணா.ட்
எட்டு எட்டா பிரிங்க:
பெயர் எண், பிறப்பு எண் இரண்டுமே எட்டுங்கறதால இவர் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிக்கனும். ஒவ்வொரு எட்டு வருடம் கொண்ட காலத்துக்கும் ஒவ்வொரு பலன் வரும்.
இப்படி பிரிக்கனும்:
26/11/1954 முதல் 26/11/1962 முதல் எட்டு:
கடுமையான மலச்சிக்கல், கால் பாதம் தொடர்பான பிரச்சினைகள். தலித்துகளின் பராமரிப்பு, நெருக்கம். படிப்பில் தடை . ஸ்கூல் மாற்றம். செக்சன் மாற்றம்
26/11/1962 முதல் 26/11/1970 இரண்டாவது எட்டு:
கண், தொண்டை,வாய் தொடர்பான பிரச்சினைகள். மித பாஷி. குடும்பத்தில் வறுமை அ எவரேனும் குடும்பத்திலிருந்து வெளியேறுதல். பிரபாகரனுக்கு டெக்னிக்கல் பிரிவில் ஆர்வம்
26/11/1970 முதல் 26/11/1978 மூன்றாவது எட்டு
தைரிய சாகசங்கள், சாகச பயணங்கள், அல்லல் அலைச்சல். கேட்கும் திறன் பாதிக்கப்படுதல்
26/11/1978 முதல் 26/11/1986 நான்காவது எட்டு:
தாய், தாய் வழி உறவினர் பிரிவு, வீட்டை விட்டு வெளியேறுதல், வாகன விபத்து, இயக்கத்தில் உச்சக்கட்ட உட் கலகம்.
26/11/1986 முதல் 26/11/1994 ஐந்தாவது எட்டு:
தவறான முடிவுகள், அவமானம், ஏமாற்றம், மிஸ் கேரி, பிள்ளைகள் தொடர்பான வேதனை.
26/11/1994 முதல் 26/11/2002 ஆறாவது எட்டு:
சத்ரு ஜயம், விவகார ஜெயம், எதிரிகளே அற்றுப்போதல், எதிரிகளில் பிளவு,
26/11/2002 முதல் 26/11/2010 ஏழாவது எட்டு
மரணம் அ நோய்கள்
மேற்படி காலகட்டங்களுக்குரிய பலனை தந்தாச்சு . விவரம் தெரிஞ்சவங்க ஆர்வம் உள்ளவுக இந்த பலனை யதார்த்தத்தோட பொருத்திப்பார்த்து எத்தனை சதவீதம் பொருந்துதுனு சொல்லுங்க. இந்த பலன் 50 முதல் 60 சதவீதம் பொருந்தினா கூட பிரபாகரன் உயிரோட தான் இருக்காருனு அடிச்சு சொல்லலாம் !. அடிச்சு சொல்லலாம். !! அடிச்சு சொல்லலாம். !!!
மேற்படி கணக்குப்படி பிரபாகரனுக்கு 26/11/2010க்கு பிறகுதான் எட்டாவது ரவுண்டு ஆரம்பமாகுது. மரணம்னா இதுக்கப்புறம்தான் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போ அவரு யு.ஜில இருக்கிறதால ( அண்டர் கிரவுண்ட் லைஃப் ) இந்த எட்டாவது ரவுண்டோட தோஷம் வேலை செய்யாது. என்னைக்கேட்டா பிரபாகரன் தன்னை வெளிப்படுத்திக்கறத விட அடுத்த எட்டு வருசங்களுக்கு யு.ஜி லயே இருக்கிறது பெட்டர். அதான் அவருக்கு பலம். யு.ஜில இருந்தா இந்த தோஷம் நெர்வஸ் செட் அப் மேல எஃபெக்ட் காட்டலாம். அல்லது பைல்ஸ் மாதிரி வியாதிகளை தரலாமே தவிர அபாயம் ஆபத்து இருக்காது. அப்படி வெளிய வந்து கலக்கறேனு இறங்கினாலும் ஆயுள் காரகனான சனியோட எட்டாவது ரவுண்டு மரணத்தை கொடுக்காம நிரந்தர ஊனமாக்கிரவும் வாய்ப்பிருக்கு.
(அடுத்த பதிவுல பிரபாகரனோட கூட்டு எண் 2 ஆனதால் நிகழக்கூடிய பலன் களையும் புதிய புலிகள் அமைப்பை ஏற்படுத்தின தேதி, மதிவதனியுடனான திருமண தேதி ஆகியவற்றை பொருத்தும் நிகழக்கூடிய பலன் களையும் பார்ப்போம்.)
Sunday, March 14, 2010
அனைவருக்கும் தனயோகம்
ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.
ஆம் ..மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காணமுடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள்,8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படை தத்துவம் இதுதான்…….
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..
நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இனி சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.
லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.
3ஆம் பாவம் சுபபலமாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். உடன் பிறந்தவர்களில் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி அல்லது தாங்களே பார்த்து அவர்களில் யாருடைய ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அவர்களுடைய யோசனைப்படி,அவர்களின் கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.(குறிப்பிட்ட சகோதரர் அல்லது சகோதிரியின் ராசி தங்களுக்கு வசியம்/நட்பு ராசியாக இருக்கவேண்டும்)
4ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தாய்,தாய் வழி உறவுகளை காடுமிடம். எனவே சென்ற பத்தியில் கூறிய படி தாய்,தாய் வழி உறவுகளின் ஜாதகங்களை,ராசிகளை பரிசீலித்து அதில் தேர்வு பெறுபவரின் யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
5ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது புத்தி,புத்திரர்களை காட்டுமிடம். எனவே டேபிள் வர்க்,பேப்பர் வர்க் மட்டும் செய்து வரவேண்டும். வயது வந்த மகள்/மகன் இருந்தால் அவர்களது யோசனை,துணையை நாடலாம்.(அவர்களின் ஜாதகங்கள் சுபபலமாயிருப்பது முக்கியம். அவர்களின் ராசி தங்கள் ராசிக்கு வசியம் அல்லது நட்பாக இருப்பதும் முக்கியம்). மேலும் பெயர் ,புகழுக்கு ஆசைப்படாது,புத்திர,புத்திரிகள் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாது வாழவேண்டும்)
7ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது கணவன்/மனைவியை காட்டுமிடம். கணவன்/மனைவியின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
9ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
11ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர ஸ்தானம். டேபுள் வர்க்,பேப்பர் வர்க்கில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்த செயலிலும் இறங்க கூடாது.சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதே வழி என்று செயல் படக்கூடாது."தென்னைய பெத்தா/பிள்ளைய பெத்தா கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழவேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக்கொள்ள கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மனைவியை காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவபாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் கணவன்/மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண்,பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது நரகமாக மாறிவிடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவதை காணமுடிகிறது.
9ஆம் பாவம் கெட்டிருந்தால்:
சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுயமுயற்சியில் நம்பிக்கை வைப்பீர்கள்.(அதே நேரம் தைரியம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்) பிரயாணங்களால் ஏற்படும் நோய்களான
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வராது பார்த்துக்கொள்ள வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தான் இறுதி வாரிசாக இருக்க வாய்ப்பு அதிகம். இதர கிரகங்களின் பாதிப்பால் உங்களை அடுத்து வாரிசுகள் பிறந்தாலும் அவர்களை விட நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். என்ன ஒரு பிரச்சினை என்றால் வயதாக வயதாக காதுகள் தான் டப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன் கள் தீரும்,நோய்கள் குணமாகும்.கோர்ட்டு வழக்குகளில் சாதகம் ஏற்படும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தானம் என்பதால் இது பலம் பெறுவது ஆயுட்குறைவை காட்டும். எனவே இந்த பாவம் சுபபலமாய் இருந்தால் திடீர் மரணம் ஏற்படும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்."
"ஆன முதலில் அதிகம் செலவானால் எல்லோர்க்கும் கள்ளனாய்,நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்கள் அறியாத ஒன்றல்ல .. ஆக தூக்கம்,செலவு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உயர்வு ஏற்படும் என்பது உறுதி. இவை குறைய 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆகவேண்டும். எனவே தான் மேற்சொன்ன பாவங்கள் கெட்டிருந்தால் தனயோகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மேற்சொன்ன பாவங்கள்
வாழ்வில் தொல்லைகள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக தனயோகம் ஏற்பட்டு விடும்.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.
ஆம் ..மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காணமுடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள்,8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படை தத்துவம் இதுதான்…….
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..
நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இனி சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.
லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.
3ஆம் பாவம் சுபபலமாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். உடன் பிறந்தவர்களில் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி அல்லது தாங்களே பார்த்து அவர்களில் யாருடைய ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அவர்களுடைய யோசனைப்படி,அவர்களின் கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.(குறிப்பிட்ட சகோதரர் அல்லது சகோதிரியின் ராசி தங்களுக்கு வசியம்/நட்பு ராசியாக இருக்கவேண்டும்)
4ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தாய்,தாய் வழி உறவுகளை காடுமிடம். எனவே சென்ற பத்தியில் கூறிய படி தாய்,தாய் வழி உறவுகளின் ஜாதகங்களை,ராசிகளை பரிசீலித்து அதில் தேர்வு பெறுபவரின் யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
5ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது புத்தி,புத்திரர்களை காட்டுமிடம். எனவே டேபிள் வர்க்,பேப்பர் வர்க் மட்டும் செய்து வரவேண்டும். வயது வந்த மகள்/மகன் இருந்தால் அவர்களது யோசனை,துணையை நாடலாம்.(அவர்களின் ஜாதகங்கள் சுபபலமாயிருப்பது முக்கியம். அவர்களின் ராசி தங்கள் ராசிக்கு வசியம் அல்லது நட்பாக இருப்பதும் முக்கியம்). மேலும் பெயர் ,புகழுக்கு ஆசைப்படாது,புத்திர,புத்திரிகள் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாது வாழவேண்டும்)
7ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது கணவன்/மனைவியை காட்டுமிடம். கணவன்/மனைவியின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
9ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
11ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர ஸ்தானம். டேபுள் வர்க்,பேப்பர் வர்க்கில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்த செயலிலும் இறங்க கூடாது.சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதே வழி என்று செயல் படக்கூடாது."தென்னைய பெத்தா/பிள்ளைய பெத்தா கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழவேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக்கொள்ள கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மனைவியை காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவபாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் கணவன்/மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண்,பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது நரகமாக மாறிவிடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவதை காணமுடிகிறது.
9ஆம் பாவம் கெட்டிருந்தால்:
சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுயமுயற்சியில் நம்பிக்கை வைப்பீர்கள்.(அதே நேரம் தைரியம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்) பிரயாணங்களால் ஏற்படும் நோய்களான
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வராது பார்த்துக்கொள்ள வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தான் இறுதி வாரிசாக இருக்க வாய்ப்பு அதிகம். இதர கிரகங்களின் பாதிப்பால் உங்களை அடுத்து வாரிசுகள் பிறந்தாலும் அவர்களை விட நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். என்ன ஒரு பிரச்சினை என்றால் வயதாக வயதாக காதுகள் தான் டப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன் கள் தீரும்,நோய்கள் குணமாகும்.கோர்ட்டு வழக்குகளில் சாதகம் ஏற்படும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தானம் என்பதால் இது பலம் பெறுவது ஆயுட்குறைவை காட்டும். எனவே இந்த பாவம் சுபபலமாய் இருந்தால் திடீர் மரணம் ஏற்படும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்."
"ஆன முதலில் அதிகம் செலவானால் எல்லோர்க்கும் கள்ளனாய்,நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்கள் அறியாத ஒன்றல்ல .. ஆக தூக்கம்,செலவு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உயர்வு ஏற்படும் என்பது உறுதி. இவை குறைய 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆகவேண்டும். எனவே தான் மேற்சொன்ன பாவங்கள் கெட்டிருந்தால் தனயோகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மேற்சொன்ன பாவங்கள்
வாழ்வில் தொல்லைகள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக தனயோகம் ஏற்பட்டு விடும்.
அனைவருக்கும் தனயோகம்
ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.
ஆம் ..மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காணமுடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள்,8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படை தத்துவம் இதுதான்…….
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..
நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இனி சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.
லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.
3ஆம் பாவம் சுபபலமாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். உடன் பிறந்தவர்களில் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி அல்லது தாங்களே பார்த்து அவர்களில் யாருடைய ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அவர்களுடைய யோசனைப்படி,அவர்களின் கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.(குறிப்பிட்ட சகோதரர் அல்லது சகோதிரியின் ராசி தங்களுக்கு வசியம்/நட்பு ராசியாக இருக்கவேண்டும்)
4ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தாய்,தாய் வழி உறவுகளை காடுமிடம். எனவே சென்ற பத்தியில் கூறிய படி தாய்,தாய் வழி உறவுகளின் ஜாதகங்களை,ராசிகளை பரிசீலித்து அதில் தேர்வு பெறுபவரின் யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
5ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது புத்தி,புத்திரர்களை காட்டுமிடம். எனவே டேபிள் வர்க்,பேப்பர் வர்க் மட்டும் செய்து வரவேண்டும். வயது வந்த மகள்/மகன் இருந்தால் அவர்களது யோசனை,துணையை நாடலாம்.(அவர்களின் ஜாதகங்கள் சுபபலமாயிருப்பது முக்கியம். அவர்களின் ராசி தங்கள் ராசிக்கு வசியம் அல்லது நட்பாக இருப்பதும் முக்கியம்). மேலும் பெயர் ,புகழுக்கு ஆசைப்படாது,புத்திர,புத்திரிகள் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாது வாழவேண்டும்)
7ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது கணவன்/மனைவியை காட்டுமிடம். கணவன்/மனைவியின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
9ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
11ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர ஸ்தானம். டேபுள் வர்க்,பேப்பர் வர்க்கில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்த செயலிலும் இறங்க கூடாது.சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதே வழி என்று செயல் படக்கூடாது."தென்னைய பெத்தா/பிள்ளைய பெத்தா கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழவேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக்கொள்ள கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மனைவியை காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவபாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் கணவன்/மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண்,பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது நரகமாக மாறிவிடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவதை காணமுடிகிறது.
9ஆம் பாவம் கெட்டிருந்தால்:
சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுயமுயற்சியில் நம்பிக்கை வைப்பீர்கள்.(அதே நேரம் தைரியம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்) பிரயாணங்களால் ஏற்படும் நோய்களான
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வராது பார்த்துக்கொள்ள வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தான் இறுதி வாரிசாக இருக்க வாய்ப்பு அதிகம். இதர கிரகங்களின் பாதிப்பால் உங்களை அடுத்து வாரிசுகள் பிறந்தாலும் அவர்களை விட நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். என்ன ஒரு பிரச்சினை என்றால் வயதாக வயதாக காதுகள் தான் டப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன் கள் தீரும்,நோய்கள் குணமாகும்.கோர்ட்டு வழக்குகளில் சாதகம் ஏற்படும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தானம் என்பதால் இது பலம் பெறுவது ஆயுட்குறைவை காட்டும். எனவே இந்த பாவம் சுபபலமாய் இருந்தால் திடீர் மரணம் ஏற்படும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்."
"ஆன முதலில் அதிகம் செலவானால் எல்லோர்க்கும் கள்ளனாய்,நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்கள் அறியாத ஒன்றல்ல .. ஆக தூக்கம்,செலவு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உயர்வு ஏற்படும் என்பது உறுதி. இவை குறைய 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆகவேண்டும். எனவே தான் மேற்சொன்ன பாவங்கள் கெட்டிருந்தால் தனயோகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மேற்சொன்ன பாவங்கள்
வாழ்வில் தொல்லைகள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக தனயோகம் ஏற்பட்டு விடும்.
எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.
ஆம் ..மிக சாதாரண ஜாதகத்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் மட்டும் ஈடுபட்டு தனயோகத்தை அனுபவிப்பதை காணமுடிகிறது. மற்ற 8 கிரகங்கள், 11 பாவங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன யோகம் மட்டும் தொடர்கிறது.
அதே நேரத்தில் 11 பாவங்கள்,8 கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவை காரகத்துவம் வகிக்கும் விஷங்களையெல்லாம் விட்டு விட்டு தம் ஜாதகத்தில் தீயபலன் தரும் ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகத்தின் காரகத்துவ விஷயங்களில் ஈடுபட்டு உலகே மாயம் என்று பாடி, சோகம் கொண்டாடுவதையும் காணமுடிகிறது. இந்த கட்டுரைத் தொடருக்கான அடிப்படை தத்துவம் இதுதான்…….
நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..
நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
இனி சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.
லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.
3ஆம் பாவம் சுபபலமாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். உடன் பிறந்தவர்களில் ஜாதகங்களை ஜோதிடரிடம் காட்டி அல்லது தாங்களே பார்த்து அவர்களில் யாருடைய ஜாதகம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அவர்களுடைய யோசனைப்படி,அவர்களின் கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.(குறிப்பிட்ட சகோதரர் அல்லது சகோதிரியின் ராசி தங்களுக்கு வசியம்/நட்பு ராசியாக இருக்கவேண்டும்)
4ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தாய்,தாய் வழி உறவுகளை காடுமிடம். எனவே சென்ற பத்தியில் கூறிய படி தாய்,தாய் வழி உறவுகளின் ஜாதகங்களை,ராசிகளை பரிசீலித்து அதில் தேர்வு பெறுபவரின் யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
5ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது புத்தி,புத்திரர்களை காட்டுமிடம். எனவே டேபிள் வர்க்,பேப்பர் வர்க் மட்டும் செய்து வரவேண்டும். வயது வந்த மகள்/மகன் இருந்தால் அவர்களது யோசனை,துணையை நாடலாம்.(அவர்களின் ஜாதகங்கள் சுபபலமாயிருப்பது முக்கியம். அவர்களின் ராசி தங்கள் ராசிக்கு வசியம் அல்லது நட்பாக இருப்பதும் முக்கியம்). மேலும் பெயர் ,புகழுக்கு ஆசைப்படாது,புத்திர,புத்திரிகள் தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாது வாழவேண்டும்)
7ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது கணவன்/மனைவியை காட்டுமிடம். கணவன்/மனைவியின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
9ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
11ஆம் பாவம் சுபபலமாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிடம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாதகம் சுபபலமாய் இருந்து,அவரது ராசி தங்கள் ராசிக்கு வசியம்/நட்பு ராசியாக இருந்தால் அவரது
யோசனைப்படி,அவரது கூட்டுறவுடன் செயல்பட்டு தன யோகம் பெறலாம்.
ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்
"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர ஸ்தானம். டேபுள் வர்க்,பேப்பர் வர்க்கில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பி எந்த செயலிலும் இறங்க கூடாது.சொந்த யோசனையுடன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதே வழி என்று செயல் படக்கூடாது."தென்னைய பெத்தா/பிள்ளைய பெத்தா கண்ணீரு!" என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்று உணர்ந்து வாழவேண்டும். பிள்ளைகள் மேல் பற்றை வளர்த்துக்கொள்ள கூடாது.
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மனைவியை காட்டுமிடம். வீதி வரை மனைவி என்ற கண்ணதாசனின் தத்துவபாடல் வரி. இறப்புக்கு பின் நம்முடன் வரப்போவது இப்பிறவியின் நினைவுகளே. எனவே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழவேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் பிறப்பிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் கணவன்/மனைவி என்ற உறவு விசயத்தில் மட்டும் நமக்கு இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தருகிறான். எனவே 7 ஆம் பாவம் கெட்டிருப்பின் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு ஆணும் உலக அழகியே மனைவியாக வரவேண்டும் என்று துடிக்கிறான்.
ஒவ்வொரு பெண்ணும் மன்மதனே தன் கணவனாக வரவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவம் கெட்டுள்ள ஆண்,பெண்ணுக்கு அவர்கள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது நரகமாக மாறிவிடுகிறது. அதே நேரம் 7 ஆம் பாவம் கெட்டிருந்தாலும் அழகு,கவர்ச்சி,வசதி,கல்வி,குறைவாக உள்ளவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவதை காணமுடிகிறது.
9ஆம் பாவம் கெட்டிருந்தால்:
சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.
11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுயமுயற்சியில் நம்பிக்கை வைப்பீர்கள்.(அதே நேரம் தைரியம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்) பிரயாணங்களால் ஏற்படும் நோய்களான
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வராது பார்த்துக்கொள்ள வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்கள் தான் இறுதி வாரிசாக இருக்க வாய்ப்பு அதிகம். இதர கிரகங்களின் பாதிப்பால் உங்களை அடுத்து வாரிசுகள் பிறந்தாலும் அவர்களை விட நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். என்ன ஒரு பிரச்சினை என்றால் வயதாக வயதாக காதுகள் தான் டப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன் கள் தீரும்,நோய்கள் குணமாகும்.கோர்ட்டு வழக்குகளில் சாதகம் ஏற்படும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தானம் என்பதால் இது பலம் பெறுவது ஆயுட்குறைவை காட்டும். எனவே இந்த பாவம் சுபபலமாய் இருந்தால் திடீர் மரணம் ஏற்படும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்."
"ஆன முதலில் அதிகம் செலவானால் எல்லோர்க்கும் கள்ளனாய்,நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்கள் அறியாத ஒன்றல்ல .. ஆக தூக்கம்,செலவு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உயர்வு ஏற்படும் என்பது உறுதி. இவை குறைய 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆகவேண்டும். எனவே தான் மேற்சொன்ன பாவங்கள் கெட்டிருந்தால் தனயோகம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மேற்சொன்ன பாவங்கள்
வாழ்வில் தொல்லைகள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக தனயோகம் ஏற்பட்டு விடும்.
Saturday, March 13, 2010
நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
17/3/2010 தேதியிட்ட தேவி வார இதழ்ல ஸ்வாமி நித்யானந்தாவின் பிறந்த தேதி இத்யாதிய பார்த்து ஆஸ்ட்ரோ லோகாடாட்.காம் உபயத்துல கிடைச்ச சாஃப்ட் வேரை யூஸ் பண்ணி ஜாதகம் கணிச்சித்தான் சொல்றேன் "நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
" ஏன்? எப்போ? எப்படி? இந்த கேள்விக்கெல்லாம் பதிலா இந்த பதிவை போடறேன். அதுக்கு முன்னாடி இங்கே அழுத்தி உனக்கு 32 எனக்கு 22 தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தயும் படிச்சுருங்கண்ணா. ( சப் டைட்டில் 32க்கும், 22க்கும் முதலிரவு )
நம்ம குஜிலி சாமியார் பிறந்ததும் ஜாதகம் கணிக்க சொன்னாங்களாம். அதை கணிச்ச குடும்ப ஜோசியர் சொன்னதாக தேவி பிரசுரிச்சிருக்கிற விவரம் கீழே:
"நட்சத்திரங்களும் கோள்களும் வழக்கமற்று வித்யாசமாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இது போன்ற ஜாதகம் அமைந்திருப்பதை முதல் முறையாக இப்போதுதான் பார்க்கின்றேன்"
என் கருத்து:
சனி தான் ஒரே ராசில ரொம்ப நாள் தங்கற கிரகம் (ரெண்டரை வருசம்)அவர் கூட 30 வருடத்துக்கொருதரம் தானிருந்த அதே ராசிக்கு வந்துர்ரார். மத்த கிரகமெல்லாம் சனியை விட குறைவான காலம் தான் அதே ராசில இருப்பாய்ங்க. (ராகு கேது ஒன்னரை வருசம்,குரு 1 வருசம், செவ்வாய் ஒன்னரை மாசம் இப்படி) ஆக முப்பது வருசத்துக்கொருதரம் அதே கிரக நிலை வர வாய்ப்பிருக்கு . இது ஒரு பாயிண்டுன்னா இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது அப்புறம் என்னா மயிருக்கு அந்த ஜோசியர் இந்த டயலாக் அடிச்சாரோ புரியல.
(பகுத்தறிவாளர்கள் ஜோதிடர்களை குடைய அருமையான கேள்வி இது 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது.ஆனால் அதுல ஒரே ஒரு ஜாதகர்தான் சூப்பர் ஸ்டாராகிறார். மத்த 479 பேர் என்ன ஆனாங்கன்னு கேளுங்கய்யா.. என்னை கேட்டா பதில் சொல்ல நான் தயார்)
"இந்த குழந்தை பிற்காலத்தில் ஒரு ராஜ சன்னியாசி ஆகிவிடுவார்"
"இந்த ஜாதகத்தை கணித்ததற்கு நான் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஜோதிட துறையில் தனியாக,புதிதாக இனி நான் அடைய வேண்டியது என்று ஒன்றுமில்லை. இதன் பின் நான் வேறு எந்த ஜாதகத்தையும் பார்க்கப்போவதில்லை"
உண்மையிலயே மேற்படி கு.ஜோ. ஜாதகம் பார்க்கிறத நிறுத்திட்டாராம்.
இந்த ஜல் ஜக் கட்டுரைய வெளியிட்டிருக்கிற தேவி அநியாயத்துக்கு நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கு.
( ஆனா பாருங்க ரெண்டு பெட்டி செய்தில பத்திரிகை தர்மத்தையும் பின்பற்றியிருக்கு. வாழ்க! வளர்க!! ஒரே வருத்தம் என்னடான்னா மேற்படி ஜல் ஜக் கட்டுரை கீழே ADVTன்னு பொடி எழுத்துலபோட்டிருக்கலாம். இல்லே எழுதினவரோட பேரை போட்டு அந்த காலத்து இதயம் பேசுகிறது ஸ்டைல்ல .............கருத்து நம் கருத்தல்லன்னு போட்டிருக்கலாம். அட தெலுங்கு பத்திரிக்கைங்க மாதிரி ஸ்பான்ஸர்ட் ஃபீச்சர்னு போட்டு தொலைச்சிருக்கலாம். பாவம் அவிகளுக்கு என்ன ஒரு இக்கட்டோ)
வெளியான வில்லங்க வீடியோவுல இருக்கிறது டூப்ளிக்கேட் நித்யானு சொல்லி, ஏற்கெனவே வயிறெரிஞ்சி கிடக்கிற நித்யாவோட அப்பாவ இன்னம் கொஞ்சம் வயிறெரிய வச்சிருக்காங்க.
எனக்கு புரியாத சில விஷயங்களை சொல்ட்டு ஜாதக பலனுக்கு வந்துர்ரண்ணா..
1.சிலர் என்ன மேற்படி கும்தலக்கடி ஆட்டம் போட்ட சாமியாரே ரஞ்சிதாவோட நான் அஜால் குஜாலா இருந்தது என்னோட பர்சனல் இஷ்யூங்கறாரு. இது சரிதானா?
என் பதில்:
கண்ணா! நீ பப்ளிக் ஃபிகர் . உன் வாழ்க்கைல பர்சனல்ங்கறதே கிடையாது. நீ சம்சாரியா இருந்து உன் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டா அது உன் பர்சனல் மேட்டர். . மச்சினியோட படுத்துக்கிட்டா..
நீ ஆரஞ்சு துணியயோ, வெள்ளை துணியையோ , பச்சைத்துணியயோ தனிதனியா கோவணமா கட்டிக்கிட்டா அது உன் பர்சனல் . மூனு கலரையும் சேர்த்து கட்டிக்கிட்டா லாடம் கட்டிருவாங்க.
நீ தனிமனிதனா இருந்திருந்தா ஓகே
சரி வெளிச்சத்துக்கு வராத சன்னியாசா இருந்திருந்தாலும் ஓகே
அட அதுவும் ஒழிஞ்சு போவட்டும் உன் உபதேசங்கள் ஓஷோ கணக்கா இருந்திருந்தாலும் சரி சாமி சொல்றதத்தான் செய்தாருனு விட்டிருக்கலாம்.
நீ பிரபலன். காவி கட்டின சன்னியாசி. புலனடக்கத்தை உபதேசிச்ச பரம ஹம்சன். இந்த மூனு பாயிண்டும் சேர்ந்துதான் நீ மூனு கலர்ல கோவணம் கட்டிக்கிட்ட கதையா பத்தி எரியுது.
2.சாமியோட அஜால் குஜால் வேலைகளை வீடியோ எடுத்து வெளியிட்டவுங்களுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருந்தது.
அடங்கொக்கா மக்கா! அஜெண்டா இருந்ததா முண்டா பனியன் இருந்ததாங்கறதெல்லாம் எங்களுக்கு தேவையில்லாத விஷயம், நீ ஏன் நைனா அந்த கலீஜு வேலை செய்தே.. நாங்க மட்டும் நீ சொல்றத வாய்ல விரல் போட்டு கேட்டுக்கிட்டு ஈர கோவணத்த இழுத்துக்கட்டிக்கிட்டு மன நோயாளிகளாகி மறுபடி மறுபடி உங்கள மாதிரி டுபாக்கூர் சாமிங்க கிட்டே தொங்கனும். நீ மட்டும் க்ளையண்டுகளுக்கு ஃபிசியோ தெரஃபி கொடுப்பே
3.அவிக எல்லாம் ஆய் பசங்க.
ஒரு காலத்துல கார்ப்பரேசன் குழாய்கள்ள தண்ணீ வரும்.அங்கே ரெண்டு லோலாயி நடுவுல தகராறு வந்துட்டா இப்படித்தான் பேசுவாக
4.சாமிக்கு மஸ்தா சத்ராதிங்க இருந்தாங்க இது அவிக சதி.
அட காண்டு ! உனக்கு சத்ராதிங்க இருக்கிறப்பயே நீ இந்தா மாதிரி குஷி பண்ணியிருக்கே அவிகளும் இல்லன்னா இன்னம் என்னெல்லாம் பண்ணியிருப்பே
சரிங்கண்ணா நம்ம நித்யா ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிருவம். அதை ஒரு ஜோசியர் பார்த்ததாவும், நெக்குருகி போய் ஜாதகம் பார்க்கிறதயே விட்டுட்டதாவும் தேவி வார இதழ்ல சொல்லியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு அது கப்ஸாவாதான் இருக்கனும். ஏண்டான்னா நித்யா ஜாதகம் டுபாக்கூர் ஜாதகம், ஃப்ராடு ஜாதகம், ஊரை ஏமாத்தற ஜாதகம்னு சொல்ல பெரிஸ்ஸா ஒன்னும் பாண்டித்யம் கூட தேவையில்லை.
இப்ப ஜாதகத்துல கிரக நிலைய பார்ப்போம்:
கன்னிராசி,கன்னி லக்னம். இது ராசி சக்கரத்துல 6 ஆவது ராசிங்கறதால (மத்த கிரக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி ) இவிக வாழ் நாள் முழுக்க சத்ரு,ரோகம்,ருண வாதைகளோட தான் வாழ்ந்து சாகனும். நம்ம நித்யா ஜாதகத்துல மாந்தியும் குளிகனும் லக்னத்துலயே கூடாரம் அடிச்சி உட்கார்ந்திருக்காங்க. இவிகளும் சனி,ராகு எட்ஸெட்ரா மாதிரி பாவ கிரகங்கள் தான். 3,6,10,11 தவிர எந்த ராசில உட்கார்ந்தா அந்த ராசி காலி. கேரளாவுல சூனியம் வைக்கனும்னா இவிக எந்த ராசில இருக்காங்க, அது உடம்புல எந்த பார்ட்டை காட்டுதுன்னு பார்த்து சூனியம் வைப்பாங்களாம்.
சாமிக்கு யாரும் சூனியம் வைக்க தாவலை. அவருக்கு அவரே வச்சுக்குவார். லக்னம்ங்கறது ஜாதகனை காட்டற இடம். லக்னம் ராசி ஒன்றேயானதால சந்திரன் லக்னத்துலயே உட்கார்ந்தார்.இதனால இந்த ஜாதகர் மேல சந்திர ஆதிக்கம் அதிகமாகுது. சந்திரன் மனோகாரகன். கற்பனைகளை சிறகடிச்சு பறக்க வைப்பவர். இவருக்கு 27 மனைவிகள்னு சொன்னது ஒரு உருவகம். சந்திர ஆதிக்கம் கொண்டவர்கள் அடிக்கடி சோடி மாத்திருவாங்கங்கறது இதுக்கு உண்மையான அர்த்தம்.
லக்னாதிபதியான புதன் மாரக ஸ்தானமான 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தார்.இவருக்கு ஜீவனாதிபத்யமும் அமைஞ்சதால தான் சாமி லாட்ஜு வைத்தியர் மாதிரி ஊர் ஊரா சுத்திக்கிட்டு கிடந்தார்.
லக்னத்துக்கு 4 ஆவது இடத்துல சுக்கிரன், சூரியன் சேர்ந்திருக்காங்க. நாலுங்கறது வீட்டை காட்டற இடம்,. வீடு ஓய்வெடுக்கிற இடம். இங்கே உலகத்தையே எழுப்பிவிடற சூரியன் உட்கார்ந்ததால சாமியார் ஓய்வு நேரத்துல கூட "விழிப்பா" வேலை பார்த்திருக்கார். சூரியனுக்கு விரயாதிபத்யம் இருக்கு. விரய பாவம் தான் உடலுறவை காட்டற பாவம். சுக்கிரன் சிற்றின்பத்துக்கு காரகர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து 4 ல உட்கார்ந்ததால சாமி ஆசாமியாகிட்டார்.
முக்கியமான விஷயம் என்னடான்னா ராகு லக்னத்துலயும்,கேது ஏழிலயும் நின்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. சாதாரணமா இந்த கிரக அமைப்புல பிறக்கறவங்க ஒன்னு ஒல்லி பீச்சானா நாக்கு பூச்சி மாதிரி இருப்பாங்க. இல்லன்னா ஊளை சதையோட இருப்பாங்க. நம்ம நித்யாவோட சின்ன வயசு படங்களை பாருங்க அப்டியே கொத்தவரங்கா மாதிரிதான் இருப்பார். அப்புறம் பாதாம் ,பிஸ்தானு சாப்பிட்டு உடம்பை ச்சுமாரா தேத்திட்டாரு போல. இந்த சர்ப்பதோஷம் பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே நம்ம ப்ளாக்ல இருக்கு தேடி பிடிங்க..படிங்க.
ராகுவுக்கு முக்கியமான காரகத்துவம் என்னடான்னா பச்சையா சொன்னா ஃப்ராட் பண்றது. ஒரு விஷயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பெரிய பிடுங்கி மாதிரி ரீல் விட்டு எதிராளிய கவுக்கறது.
அறிமுகமில்லாத, சந்தேகாஸ்பதமான நபர்களுடன் கூட்டு வியாபாரம், இதர மதத்தவர், இதர மொழியினர், லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி ,வெளி நாடுகளுடன் தொடர்பு, இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலைவிஷ பூச்சிகள், மெடிக்கல் ரியாக்ஷன், ஃபுட் பாய்சன், அன் வாரண்டட் மோஷன் , சதா வாமிட்டிங்க் சென்ஸேஷன், உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள், உடலுறவில் விந்து ஸ்கலிதமான பிறகும் சோடியை பிரியாது படுத்துக்கிடக்கவேண்டும் என்ற எண்ணம், சதி, இப்படி ராகுவுக்குரிய காரகத்வம் இன்னும் நிறைய இருக்கு
ராகு ஜாதகத்துல நல்ல இடத்துல இருந்தா இத்தனை இழவுலயிருந்தும் ரிலீஃப் கிடைக்கும். லாபமும் நடக்கும். ஆனால் பாருங்க நம்ம நித்யாவிஷயத்துல ராகு,கேது சர்ப்பதோஷத்தை தரக்கூடிய நிலையில் இருக்கிறதால மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே ஆப்பு வைக்கிறதாவே இருக்கும். ஆனால் எவனொருத்தன் எந்த ஃபீல்டுல நாயடி படனும்னு இருக்கோ அவனுக்கு அந்த ஃபீல்டில லாஜிக்கே இல்லாத பேராதரவு கிடைக்கும். ரெண்டு வருசத்துல, ரெண்டு படத்துல காணாம போற கேஸுக்கெல்லாம் ஆரம்பத்துல ஓகோன்னு நடக்க இதான் காரணம்.
சன்னியாசிகளை ,தியானம், யோகம்,தத்துவம், வேதாந்தம் மாதிரி விஷயங்களை எல்லாம் காட்டற கிரகம் கேது. இவரு 7 ல உட்கார்ந்து, லக்னத்தை பார்ததால ஆரம்பத்துல சன்னியாசிகளோட தொடர்பு ஏற்பட்டிருக்கு. மனோகாரகனான சந்திரன் லக்னத்துல சூரியனோட ஒளிய வாங்கி பிரகாசிக்கிற சந்திரன் மாதிரி லேசா வெளிச்சம் வந்திருக்கும். ஆனால் கூடவே இருக்கிற ராகுன்னா என்ன? ஜஸ்ட் நிழல் வெளிச்சத்தை நிழல் மூடிருச்சுங்கண்ணா..
இதுவே ஒரு ஜாதகத்தை ஒழிச்சு கட்ட போதும் . இதில்லாம குரு பத்துல இருக்காரு. ராசிபலன் புஸ்தவம் படிக்கிறவங்க கூட சொல்லிருவாங்க. பத்தில் குருவந்தால் பதவி பறிபோகும். 8/11க்கு அதிபதியான செவ்வாய் 11ல நின்னதால செவ்வாய் காரகத்துவம் வகிக்கிற போலீஸ் டிப்பார்ட்மென்ட்டால ஆப்பு நிச்சயம். டின் கட்ட போறாங்க.
இந்த ஜாதகத்துல இத்தனை மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் இவர் ..........எப்படி பெட்ரோலா எரிஞ்சதுன்னு பார்த்தா 5/6 க்கு அதிபதியான சனி 12ல இருக்கார்.(சனி நீச கிரகம். 12ங்கறது பலான வேலைகளை காட்டற இடம் கூட்டிகழிச்சு பலன் சொல்லுங்கண்ணா) 5ங்கறது புத்திய காட்டற இடம். அந்த இடத்துக்கதிபதி விரயத்துல உட்கார்ந்தா என்னாகும்? புத்தியெல்லாம் பலான சமாச்சாரமே நிறைஞ்சுரும்.
மனிதனுக்கு முன்னேற்றத்தை தர்ரது பலான எண்ணம் தான். ஸ்கூல் டேஸ்ல எல்லா பையனும் நல்லா படிக்கிறான். ஏன்னா பொண்ணுங்கல்லாம் நல்லா படிக்கிற பையனைதான் விரும்பும். டீன் ஏஜ் வரும்போது நிறைய பேர் தடுமார்ரான். ஏன்னா அப்ப பொண்ணுங்க டூவீலர் வச்சிருக்கானா, ஐநூறு,ஆயிரம்னு வேட்டு விடறானான்னு மாத்திரமே பார்க்குதுங்க
எல்லாரும் வீடு கட்ட துடிக்கிறான். எதுக்கு? கண்ட நேரத்துல கட்டிக்கிட்டு படுத்துக்கலாம்னுதான். பணம்,அதிகாரம்,கல்வி எதை பெறவும் தூண்டுகோலா இருக்கிறது செக்ஸ்தான்.
இன்னைக்கு எல்லாப்பயலும் தலையால தண்ணிகுடிச்சு,லஞ்சம் வாங்கி ,திருடி,ஏமாத்தி , ஏன் கூட்டிக்கொடுத்து கூட பணம் சம்பாதிக்கிறான். ஏன்? ஆண்மை நிறைஞ்சவன் கட்டாந்தரை உடலுறவை கூட சொர்கமாக்கிர்ரான். இன்னைக்கு அந்த கெப்பாசிட்டி இல்லாததால டபுள் காட், ஏ.சி, குர்ல் ஆன் மெத்தை எல்லாம் தேவைப்படுது. நிறைய பொம்பள தாளி எப்படியும் உன்னால "அதான்" முடியல இதையாச்சும் கொண்டான்னிட்டு இந்த பணம் எப்படி வந்ததுன்னு கேள்வியே கேட்கிறதில்லை.
நம்ம நித்யா லைஃப்ல நடந்தது கூட இதான். பார்ட்டிக்கு புத்தி பூரா சாந்தி முகூர்த்தமே இருந்ததால எதை செய்தா நமக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு பார்ட்டி தவிச்சிருக்கும். சாந்தி சாந்தின்னு கலர்ல படம் காட்டினாதான் இது சாத்தியம்னு சப்கான்ஷியஸ்ல பதிவாயிட்டிருக்கும்.
எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வுன்னு தூள் கிளப்பிட்டார். ராசியா கன்னி. கோசாரத்துல 2009 செப்டம்பர் 16 ஆம் தேதி சனி கன்னிக்கு வந்து சேர்ந்தார். அதுக்கு முன்னாடி ஏறக்குறைய 3 வருசம் விரயத்துல இருந்தார். ( இவர் பிறந்தப்போ இருந்த அதே ஸ்தானம்) அந்த 3 வருசத்துல புத்தி மொத்தமும் பலான சமாச்சாரம் நிறைஞ்சி போக வேலைக்காரி, கால் போனவ, கை போனவன்னு குருட்டு கோழிகளை கூட குர்மா வச்சி சாப்பிட்டுருப்பார்.மேற்படி விரய சனி ஜன்மத்துக்கு வந்ததும் (அவர் நண்பர்களை காட்டற 7 ஆவது இடத்தை பார்ப்பார்) கூட்டு களவாணிக மத்தில தகராறு வந்திருக்கும். கோசார குருவா சத்ரு,ரோக ருண ஸ்தானத்துல நிக்கிறார்.
வெறுமனே கோசாரப்படி பார்த்தா கூட மே க்குள்ள நம்ம நித்யா களி சாப்பிடறது சத்தியம். அதுக்கப்புறம் கோசார குரு 7க்கு வராரே வெளிய வந்துருவாரான்னு கேட்கறிங்க.. அது தசா புக்திகளை பொருத்து சொல்லவேண்டிய விஷயம். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருவம்
31/Jul/1978 30/Jul/1988 இது ஸ்வாமிகளுக்கு (?) சந்திர தசை நடந்த காலம்.
30/Jul/1988 30/Jul/1995 இங்கே செவ்வாய் தசை.
30/Jul/1995 29/Jul/2013 இது ராகுதசை நடந்த காலம். ராகுதசை மொத்தம் 18 . இந்த தசை ரெண்டு விதமா பலன் தரும். முதல் பாதி அதாவது 9 வருசம் தூக்குச்சின்னா அடுத்த 9 டப்பா டான்ஸ் ஆடிரும். நம்ம சாமி வண்டவாளம் தண்டவாளம் ஏற ஆரம்பிச்சது 2004 ஜூலை 30க்கப்புறம்மா இருக்கும். அங்கே யிருந்து பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதைதான்.
16/Feb/2007 முதல் பார்ட்டிக்கு ராகு தசைல சிற்றின்பங்கள் மீது ஆர்வத்த தூண்டக்கூடிய சுக்கிரனுடைய புக்தி ஆரம்பமாகி 16/Feb/2010 வரை நடந்தது. சுக்கிரன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதியோட சேர்ந்து ஓய்வை காட்டற 4 ஆவது இடத்துல உட்கார்ந்ததால ஓய்வு நேரத்துல சாமி ஆசாமியாகி ஆட்டம் போட்டார்.
இப்போ 16/Feb/2010 முதல் சூரிய புக்தி ஆரம்பமாச்சு.கன்னியா லக்னத்துக்கு சூரியன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதி, சிற்றின்ப காரகனான சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கார்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
சாதாரணமாவே சுக்கிரதசை,சுக்கிர புக்திவரும் போது மனிதன் சிற்றின்பத்தில் மூழ்கிவிடுகிறான். அதை யடுத்து வரும் சூரிய தசை அல்லது சூரிய புக்தி ஜாதகன் கண்டு கொண்டிருந்த சிருங்கார கனவிலிருந்து தட்டி எழுப்ப ஒரு ஷாக் கொடுக்கிறது. ஏனென்றால் சூரியன் ஆத்மகாரகன் என்பதே.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன் சூரியன் உலகத்தை தட்டி எழுப்பறவன்னு. ஸோ சூரியதசை நடக்கிற 12/Jan/2011 வரை ஸ்வாமிகள் தூங்கவே முடியாது. ராஜ கிரகமான சூரியன் மற்றொரு ராஜ கிரகமான (பத்தில் இருந்து பதவியை பறித்த) குருவை பார்க்கிறார். அதனால கவர்மெட்டு சாப்பாடு கியாரண்டி. இந்த சூரிய புக்திலயே சப் பீரியட்ஸ் வரும் . அதை அந்தரங்கள்னு சொல்வோம்.தசா நாதனான ராகுவுக்கு கடும் பகை கிரகமான சூரியனுடியய புக்தில சூரியனுக்கு கடும் தோஷத்தை தரக்கூடிய ராகு, கேது அந்தரங்களில் சதி காரணமாக சந்தேகாஸ்பத மரணம், அல்லது விஷ பிரயோகம், தலைமறைவாவது. பாம்பு இத்யாதி விஷ ஜந்துக்கள் கடித்து சாவது, வெளி நாட்டில் மர்மமான முறையில் சாவது, ஃபுட் பாய்சனிங்க் அ மெடிக்கல் ரியாக்ஷனில் சாவது கூட நடக்கலாம். இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ள ராகு,கேது காரகத்வம் வகிக்கும் அம்சங்களில் ஏதேனும் ஒரு வகையில் மரணம் அ தலைமறைவாவது உறுதி. (தலை மறைவானாலும் எங்க சப்ஜெக்ட் படி அவன் பூட்ட கணக்குதான் தலை)
பி.கு: தேவியில் கொடுத்திருந்த பிறப்பு விவரங்கள் சரியென்றால் நான் கணித்த ஜாதகமும், இப்பதிவில் கொடுத்துள்ள பலன் களும் சரியே. இந்த பலன் நடப்பது உறுதி. அப்படி நடக்கும்போது அன்னிக்கே சொன்னேனேன்னு அலட்ட மாட்டேன். கடியாரம் கட்டியிருக்கறவன் நேரத்த கரெக்டா சொன்னா அது அவன் திறமையில்லை . கடிகாரத்த கண்டு பிடிச்சவன் திறமை. அதே மாதிரி ஒருத்தன் எதிர்காலத்த கணிச்சி சொல்லி அது கரெக்டா நடந்தா அது அவன் திறமையில்லிங்கோ.. ஜோதிஷ்ய சாஸ்திரத்த வடிவமைச்ச ரிஷிகள் ,மகரிஷிகளோட திறமை.
ஓகே உடு ஜூட்.
நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
17/3/2010 தேதியிட்ட தேவி வார இதழ்ல ஸ்வாமி நித்யானந்தாவின் பிறந்த தேதி இத்யாதிய பார்த்து ஆஸ்ட்ரோ லோகாடாட்.காம் உபயத்துல கிடைச்ச சாஃப்ட் வேரை யூஸ் பண்ணி ஜாதகம் கணிச்சித்தான் சொல்றேன் "நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
" ஏன்? எப்போ? எப்படி? இந்த கேள்விக்கெல்லாம் பதிலா இந்த பதிவை போடறேன். அதுக்கு முன்னாடி இங்கே அழுத்தி உனக்கு 32 எனக்கு 22 தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தயும் படிச்சுருங்கண்ணா. ( சப் டைட்டில் 32க்கும், 22க்கும் முதலிரவு )
நம்ம குஜிலி சாமியார் பிறந்ததும் ஜாதகம் கணிக்க சொன்னாங்களாம். அதை கணிச்ச குடும்ப ஜோசியர் சொன்னதாக தேவி பிரசுரிச்சிருக்கிற விவரம் கீழே:
"நட்சத்திரங்களும் கோள்களும் வழக்கமற்று வித்யாசமாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இது போன்ற ஜாதகம் அமைந்திருப்பதை முதல் முறையாக இப்போதுதான் பார்க்கின்றேன்"
என் கருத்து:
சனி தான் ஒரே ராசில ரொம்ப நாள் தங்கற கிரகம் (ரெண்டரை வருசம்)அவர் கூட 30 வருடத்துக்கொருதரம் தானிருந்த அதே ராசிக்கு வந்துர்ரார். மத்த கிரகமெல்லாம் சனியை விட குறைவான காலம் தான் அதே ராசில இருப்பாய்ங்க. (ராகு கேது ஒன்னரை வருசம்,குரு 1 வருசம், செவ்வாய் ஒன்னரை மாசம் இப்படி) ஆக முப்பது வருசத்துக்கொருதரம் அதே கிரக நிலை வர வாய்ப்பிருக்கு . இது ஒரு பாயிண்டுன்னா இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது அப்புறம் என்னா மயிருக்கு அந்த ஜோசியர் இந்த டயலாக் அடிச்சாரோ புரியல.
(பகுத்தறிவாளர்கள் ஜோதிடர்களை குடைய அருமையான கேள்வி இது 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது.ஆனால் அதுல ஒரே ஒரு ஜாதகர்தான் சூப்பர் ஸ்டாராகிறார். மத்த 479 பேர் என்ன ஆனாங்கன்னு கேளுங்கய்யா.. என்னை கேட்டா பதில் சொல்ல நான் தயார்)
"இந்த குழந்தை பிற்காலத்தில் ஒரு ராஜ சன்னியாசி ஆகிவிடுவார்"
"இந்த ஜாதகத்தை கணித்ததற்கு நான் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஜோதிட துறையில் தனியாக,புதிதாக இனி நான் அடைய வேண்டியது என்று ஒன்றுமில்லை. இதன் பின் நான் வேறு எந்த ஜாதகத்தையும் பார்க்கப்போவதில்லை"
உண்மையிலயே மேற்படி கு.ஜோ. ஜாதகம் பார்க்கிறத நிறுத்திட்டாராம்.
இந்த ஜல் ஜக் கட்டுரைய வெளியிட்டிருக்கிற தேவி அநியாயத்துக்கு நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கு.
( ஆனா பாருங்க ரெண்டு பெட்டி செய்தில பத்திரிகை தர்மத்தையும் பின்பற்றியிருக்கு. வாழ்க! வளர்க!! ஒரே வருத்தம் என்னடான்னா மேற்படி ஜல் ஜக் கட்டுரை கீழே ADVTன்னு பொடி எழுத்துலபோட்டிருக்கலாம். இல்லே எழுதினவரோட பேரை போட்டு அந்த காலத்து இதயம் பேசுகிறது ஸ்டைல்ல .............கருத்து நம் கருத்தல்லன்னு போட்டிருக்கலாம். அட தெலுங்கு பத்திரிக்கைங்க மாதிரி ஸ்பான்ஸர்ட் ஃபீச்சர்னு போட்டு தொலைச்சிருக்கலாம். பாவம் அவிகளுக்கு என்ன ஒரு இக்கட்டோ)
வெளியான வில்லங்க வீடியோவுல இருக்கிறது டூப்ளிக்கேட் நித்யானு சொல்லி, ஏற்கெனவே வயிறெரிஞ்சி கிடக்கிற நித்யாவோட அப்பாவ இன்னம் கொஞ்சம் வயிறெரிய வச்சிருக்காங்க.
எனக்கு புரியாத சில விஷயங்களை சொல்ட்டு ஜாதக பலனுக்கு வந்துர்ரண்ணா..
1.சிலர் என்ன மேற்படி கும்தலக்கடி ஆட்டம் போட்ட சாமியாரே ரஞ்சிதாவோட நான் அஜால் குஜாலா இருந்தது என்னோட பர்சனல் இஷ்யூங்கறாரு. இது சரிதானா?
என் பதில்:
கண்ணா! நீ பப்ளிக் ஃபிகர் . உன் வாழ்க்கைல பர்சனல்ங்கறதே கிடையாது. நீ சம்சாரியா இருந்து உன் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டா அது உன் பர்சனல் மேட்டர். . மச்சினியோட படுத்துக்கிட்டா..
நீ ஆரஞ்சு துணியயோ, வெள்ளை துணியையோ , பச்சைத்துணியயோ தனிதனியா கோவணமா கட்டிக்கிட்டா அது உன் பர்சனல் . மூனு கலரையும் சேர்த்து கட்டிக்கிட்டா லாடம் கட்டிருவாங்க.
நீ தனிமனிதனா இருந்திருந்தா ஓகே
சரி வெளிச்சத்துக்கு வராத சன்னியாசா இருந்திருந்தாலும் ஓகே
அட அதுவும் ஒழிஞ்சு போவட்டும் உன் உபதேசங்கள் ஓஷோ கணக்கா இருந்திருந்தாலும் சரி சாமி சொல்றதத்தான் செய்தாருனு விட்டிருக்கலாம்.
நீ பிரபலன். காவி கட்டின சன்னியாசி. புலனடக்கத்தை உபதேசிச்ச பரம ஹம்சன். இந்த மூனு பாயிண்டும் சேர்ந்துதான் நீ மூனு கலர்ல கோவணம் கட்டிக்கிட்ட கதையா பத்தி எரியுது.
2.சாமியோட அஜால் குஜால் வேலைகளை வீடியோ எடுத்து வெளியிட்டவுங்களுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருந்தது.
அடங்கொக்கா மக்கா! அஜெண்டா இருந்ததா முண்டா பனியன் இருந்ததாங்கறதெல்லாம் எங்களுக்கு தேவையில்லாத விஷயம், நீ ஏன் நைனா அந்த கலீஜு வேலை செய்தே.. நாங்க மட்டும் நீ சொல்றத வாய்ல விரல் போட்டு கேட்டுக்கிட்டு ஈர கோவணத்த இழுத்துக்கட்டிக்கிட்டு மன நோயாளிகளாகி மறுபடி மறுபடி உங்கள மாதிரி டுபாக்கூர் சாமிங்க கிட்டே தொங்கனும். நீ மட்டும் க்ளையண்டுகளுக்கு ஃபிசியோ தெரஃபி கொடுப்பே
3.அவிக எல்லாம் ஆய் பசங்க.
ஒரு காலத்துல கார்ப்பரேசன் குழாய்கள்ள தண்ணீ வரும்.அங்கே ரெண்டு லோலாயி நடுவுல தகராறு வந்துட்டா இப்படித்தான் பேசுவாக
4.சாமிக்கு மஸ்தா சத்ராதிங்க இருந்தாங்க இது அவிக சதி.
அட காண்டு ! உனக்கு சத்ராதிங்க இருக்கிறப்பயே நீ இந்தா மாதிரி குஷி பண்ணியிருக்கே அவிகளும் இல்லன்னா இன்னம் என்னெல்லாம் பண்ணியிருப்பே
சரிங்கண்ணா நம்ம நித்யா ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிருவம். அதை ஒரு ஜோசியர் பார்த்ததாவும், நெக்குருகி போய் ஜாதகம் பார்க்கிறதயே விட்டுட்டதாவும் தேவி வார இதழ்ல சொல்லியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு அது கப்ஸாவாதான் இருக்கனும். ஏண்டான்னா நித்யா ஜாதகம் டுபாக்கூர் ஜாதகம், ஃப்ராடு ஜாதகம், ஊரை ஏமாத்தற ஜாதகம்னு சொல்ல பெரிஸ்ஸா ஒன்னும் பாண்டித்யம் கூட தேவையில்லை.
இப்ப ஜாதகத்துல கிரக நிலைய பார்ப்போம்:
கன்னிராசி,கன்னி லக்னம். இது ராசி சக்கரத்துல 6 ஆவது ராசிங்கறதால (மத்த கிரக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி ) இவிக வாழ் நாள் முழுக்க சத்ரு,ரோகம்,ருண வாதைகளோட தான் வாழ்ந்து சாகனும். நம்ம நித்யா ஜாதகத்துல மாந்தியும் குளிகனும் லக்னத்துலயே கூடாரம் அடிச்சி உட்கார்ந்திருக்காங்க. இவிகளும் சனி,ராகு எட்ஸெட்ரா மாதிரி பாவ கிரகங்கள் தான். 3,6,10,11 தவிர எந்த ராசில உட்கார்ந்தா அந்த ராசி காலி. கேரளாவுல சூனியம் வைக்கனும்னா இவிக எந்த ராசில இருக்காங்க, அது உடம்புல எந்த பார்ட்டை காட்டுதுன்னு பார்த்து சூனியம் வைப்பாங்களாம்.
சாமிக்கு யாரும் சூனியம் வைக்க தாவலை. அவருக்கு அவரே வச்சுக்குவார். லக்னம்ங்கறது ஜாதகனை காட்டற இடம். லக்னம் ராசி ஒன்றேயானதால சந்திரன் லக்னத்துலயே உட்கார்ந்தார்.இதனால இந்த ஜாதகர் மேல சந்திர ஆதிக்கம் அதிகமாகுது. சந்திரன் மனோகாரகன். கற்பனைகளை சிறகடிச்சு பறக்க வைப்பவர். இவருக்கு 27 மனைவிகள்னு சொன்னது ஒரு உருவகம். சந்திர ஆதிக்கம் கொண்டவர்கள் அடிக்கடி சோடி மாத்திருவாங்கங்கறது இதுக்கு உண்மையான அர்த்தம்.
லக்னாதிபதியான புதன் மாரக ஸ்தானமான 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தார்.இவருக்கு ஜீவனாதிபத்யமும் அமைஞ்சதால தான் சாமி லாட்ஜு வைத்தியர் மாதிரி ஊர் ஊரா சுத்திக்கிட்டு கிடந்தார்.
லக்னத்துக்கு 4 ஆவது இடத்துல சுக்கிரன், சூரியன் சேர்ந்திருக்காங்க. நாலுங்கறது வீட்டை காட்டற இடம்,. வீடு ஓய்வெடுக்கிற இடம். இங்கே உலகத்தையே எழுப்பிவிடற சூரியன் உட்கார்ந்ததால சாமியார் ஓய்வு நேரத்துல கூட "விழிப்பா" வேலை பார்த்திருக்கார். சூரியனுக்கு விரயாதிபத்யம் இருக்கு. விரய பாவம் தான் உடலுறவை காட்டற பாவம். சுக்கிரன் சிற்றின்பத்துக்கு காரகர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து 4 ல உட்கார்ந்ததால சாமி ஆசாமியாகிட்டார்.
முக்கியமான விஷயம் என்னடான்னா ராகு லக்னத்துலயும்,கேது ஏழிலயும் நின்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. சாதாரணமா இந்த கிரக அமைப்புல பிறக்கறவங்க ஒன்னு ஒல்லி பீச்சானா நாக்கு பூச்சி மாதிரி இருப்பாங்க. இல்லன்னா ஊளை சதையோட இருப்பாங்க. நம்ம நித்யாவோட சின்ன வயசு படங்களை பாருங்க அப்டியே கொத்தவரங்கா மாதிரிதான் இருப்பார். அப்புறம் பாதாம் ,பிஸ்தானு சாப்பிட்டு உடம்பை ச்சுமாரா தேத்திட்டாரு போல. இந்த சர்ப்பதோஷம் பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே நம்ம ப்ளாக்ல இருக்கு தேடி பிடிங்க..படிங்க.
ராகுவுக்கு முக்கியமான காரகத்துவம் என்னடான்னா பச்சையா சொன்னா ஃப்ராட் பண்றது. ஒரு விஷயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பெரிய பிடுங்கி மாதிரி ரீல் விட்டு எதிராளிய கவுக்கறது.
அறிமுகமில்லாத, சந்தேகாஸ்பதமான நபர்களுடன் கூட்டு வியாபாரம், இதர மதத்தவர், இதர மொழியினர், லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி ,வெளி நாடுகளுடன் தொடர்பு, இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலைவிஷ பூச்சிகள், மெடிக்கல் ரியாக்ஷன், ஃபுட் பாய்சன், அன் வாரண்டட் மோஷன் , சதா வாமிட்டிங்க் சென்ஸேஷன், உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள், உடலுறவில் விந்து ஸ்கலிதமான பிறகும் சோடியை பிரியாது படுத்துக்கிடக்கவேண்டும் என்ற எண்ணம், சதி, இப்படி ராகுவுக்குரிய காரகத்வம் இன்னும் நிறைய இருக்கு
ராகு ஜாதகத்துல நல்ல இடத்துல இருந்தா இத்தனை இழவுலயிருந்தும் ரிலீஃப் கிடைக்கும். லாபமும் நடக்கும். ஆனால் பாருங்க நம்ம நித்யாவிஷயத்துல ராகு,கேது சர்ப்பதோஷத்தை தரக்கூடிய நிலையில் இருக்கிறதால மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே ஆப்பு வைக்கிறதாவே இருக்கும். ஆனால் எவனொருத்தன் எந்த ஃபீல்டுல நாயடி படனும்னு இருக்கோ அவனுக்கு அந்த ஃபீல்டில லாஜிக்கே இல்லாத பேராதரவு கிடைக்கும். ரெண்டு வருசத்துல, ரெண்டு படத்துல காணாம போற கேஸுக்கெல்லாம் ஆரம்பத்துல ஓகோன்னு நடக்க இதான் காரணம்.
சன்னியாசிகளை ,தியானம், யோகம்,தத்துவம், வேதாந்தம் மாதிரி விஷயங்களை எல்லாம் காட்டற கிரகம் கேது. இவரு 7 ல உட்கார்ந்து, லக்னத்தை பார்ததால ஆரம்பத்துல சன்னியாசிகளோட தொடர்பு ஏற்பட்டிருக்கு. மனோகாரகனான சந்திரன் லக்னத்துல சூரியனோட ஒளிய வாங்கி பிரகாசிக்கிற சந்திரன் மாதிரி லேசா வெளிச்சம் வந்திருக்கும். ஆனால் கூடவே இருக்கிற ராகுன்னா என்ன? ஜஸ்ட் நிழல் வெளிச்சத்தை நிழல் மூடிருச்சுங்கண்ணா..
இதுவே ஒரு ஜாதகத்தை ஒழிச்சு கட்ட போதும் . இதில்லாம குரு பத்துல இருக்காரு. ராசிபலன் புஸ்தவம் படிக்கிறவங்க கூட சொல்லிருவாங்க. பத்தில் குருவந்தால் பதவி பறிபோகும். 8/11க்கு அதிபதியான செவ்வாய் 11ல நின்னதால செவ்வாய் காரகத்துவம் வகிக்கிற போலீஸ் டிப்பார்ட்மென்ட்டால ஆப்பு நிச்சயம். டின் கட்ட போறாங்க.
இந்த ஜாதகத்துல இத்தனை மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் இவர் ..........எப்படி பெட்ரோலா எரிஞ்சதுன்னு பார்த்தா 5/6 க்கு அதிபதியான சனி 12ல இருக்கார்.(சனி நீச கிரகம். 12ங்கறது பலான வேலைகளை காட்டற இடம் கூட்டிகழிச்சு பலன் சொல்லுங்கண்ணா) 5ங்கறது புத்திய காட்டற இடம். அந்த இடத்துக்கதிபதி விரயத்துல உட்கார்ந்தா என்னாகும்? புத்தியெல்லாம் பலான சமாச்சாரமே நிறைஞ்சுரும்.
மனிதனுக்கு முன்னேற்றத்தை தர்ரது பலான எண்ணம் தான். ஸ்கூல் டேஸ்ல எல்லா பையனும் நல்லா படிக்கிறான். ஏன்னா பொண்ணுங்கல்லாம் நல்லா படிக்கிற பையனைதான் விரும்பும். டீன் ஏஜ் வரும்போது நிறைய பேர் தடுமார்ரான். ஏன்னா அப்ப பொண்ணுங்க டூவீலர் வச்சிருக்கானா, ஐநூறு,ஆயிரம்னு வேட்டு விடறானான்னு மாத்திரமே பார்க்குதுங்க
எல்லாரும் வீடு கட்ட துடிக்கிறான். எதுக்கு? கண்ட நேரத்துல கட்டிக்கிட்டு படுத்துக்கலாம்னுதான். பணம்,அதிகாரம்,கல்வி எதை பெறவும் தூண்டுகோலா இருக்கிறது செக்ஸ்தான்.
இன்னைக்கு எல்லாப்பயலும் தலையால தண்ணிகுடிச்சு,லஞ்சம் வாங்கி ,திருடி,ஏமாத்தி , ஏன் கூட்டிக்கொடுத்து கூட பணம் சம்பாதிக்கிறான். ஏன்? ஆண்மை நிறைஞ்சவன் கட்டாந்தரை உடலுறவை கூட சொர்கமாக்கிர்ரான். இன்னைக்கு அந்த கெப்பாசிட்டி இல்லாததால டபுள் காட், ஏ.சி, குர்ல் ஆன் மெத்தை எல்லாம் தேவைப்படுது. நிறைய பொம்பள தாளி எப்படியும் உன்னால "அதான்" முடியல இதையாச்சும் கொண்டான்னிட்டு இந்த பணம் எப்படி வந்ததுன்னு கேள்வியே கேட்கிறதில்லை.
நம்ம நித்யா லைஃப்ல நடந்தது கூட இதான். பார்ட்டிக்கு புத்தி பூரா சாந்தி முகூர்த்தமே இருந்ததால எதை செய்தா நமக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு பார்ட்டி தவிச்சிருக்கும். சாந்தி சாந்தின்னு கலர்ல படம் காட்டினாதான் இது சாத்தியம்னு சப்கான்ஷியஸ்ல பதிவாயிட்டிருக்கும்.
எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வுன்னு தூள் கிளப்பிட்டார். ராசியா கன்னி. கோசாரத்துல 2009 செப்டம்பர் 16 ஆம் தேதி சனி கன்னிக்கு வந்து சேர்ந்தார். அதுக்கு முன்னாடி ஏறக்குறைய 3 வருசம் விரயத்துல இருந்தார். ( இவர் பிறந்தப்போ இருந்த அதே ஸ்தானம்) அந்த 3 வருசத்துல புத்தி மொத்தமும் பலான சமாச்சாரம் நிறைஞ்சி போக வேலைக்காரி, கால் போனவ, கை போனவன்னு குருட்டு கோழிகளை கூட குர்மா வச்சி சாப்பிட்டுருப்பார்.மேற்படி விரய சனி ஜன்மத்துக்கு வந்ததும் (அவர் நண்பர்களை காட்டற 7 ஆவது இடத்தை பார்ப்பார்) கூட்டு களவாணிக மத்தில தகராறு வந்திருக்கும். கோசார குருவா சத்ரு,ரோக ருண ஸ்தானத்துல நிக்கிறார்.
வெறுமனே கோசாரப்படி பார்த்தா கூட மே க்குள்ள நம்ம நித்யா களி சாப்பிடறது சத்தியம். அதுக்கப்புறம் கோசார குரு 7க்கு வராரே வெளிய வந்துருவாரான்னு கேட்கறிங்க.. அது தசா புக்திகளை பொருத்து சொல்லவேண்டிய விஷயம். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருவம்
31/Jul/1978 30/Jul/1988 இது ஸ்வாமிகளுக்கு (?) சந்திர தசை நடந்த காலம்.
30/Jul/1988 30/Jul/1995 இங்கே செவ்வாய் தசை.
30/Jul/1995 29/Jul/2013 இது ராகுதசை நடந்த காலம். ராகுதசை மொத்தம் 18 . இந்த தசை ரெண்டு விதமா பலன் தரும். முதல் பாதி அதாவது 9 வருசம் தூக்குச்சின்னா அடுத்த 9 டப்பா டான்ஸ் ஆடிரும். நம்ம சாமி வண்டவாளம் தண்டவாளம் ஏற ஆரம்பிச்சது 2004 ஜூலை 30க்கப்புறம்மா இருக்கும். அங்கே யிருந்து பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதைதான்.
16/Feb/2007 முதல் பார்ட்டிக்கு ராகு தசைல சிற்றின்பங்கள் மீது ஆர்வத்த தூண்டக்கூடிய சுக்கிரனுடைய புக்தி ஆரம்பமாகி 16/Feb/2010 வரை நடந்தது. சுக்கிரன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதியோட சேர்ந்து ஓய்வை காட்டற 4 ஆவது இடத்துல உட்கார்ந்ததால ஓய்வு நேரத்துல சாமி ஆசாமியாகி ஆட்டம் போட்டார்.
இப்போ 16/Feb/2010 முதல் சூரிய புக்தி ஆரம்பமாச்சு.கன்னியா லக்னத்துக்கு சூரியன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதி, சிற்றின்ப காரகனான சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கார்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
சாதாரணமாவே சுக்கிரதசை,சுக்கிர புக்திவரும் போது மனிதன் சிற்றின்பத்தில் மூழ்கிவிடுகிறான். அதை யடுத்து வரும் சூரிய தசை அல்லது சூரிய புக்தி ஜாதகன் கண்டு கொண்டிருந்த சிருங்கார கனவிலிருந்து தட்டி எழுப்ப ஒரு ஷாக் கொடுக்கிறது. ஏனென்றால் சூரியன் ஆத்மகாரகன் என்பதே.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன் சூரியன் உலகத்தை தட்டி எழுப்பறவன்னு. ஸோ சூரியதசை நடக்கிற 12/Jan/2011 வரை ஸ்வாமிகள் தூங்கவே முடியாது. ராஜ கிரகமான சூரியன் மற்றொரு ராஜ கிரகமான (பத்தில் இருந்து பதவியை பறித்த) குருவை பார்க்கிறார். அதனால கவர்மெட்டு சாப்பாடு கியாரண்டி. இந்த சூரிய புக்திலயே சப் பீரியட்ஸ் வரும் . அதை அந்தரங்கள்னு சொல்வோம்.தசா நாதனான ராகுவுக்கு கடும் பகை கிரகமான சூரியனுடியய புக்தில சூரியனுக்கு கடும் தோஷத்தை தரக்கூடிய ராகு, கேது அந்தரங்களில் சதி காரணமாக சந்தேகாஸ்பத மரணம், அல்லது விஷ பிரயோகம், தலைமறைவாவது. பாம்பு இத்யாதி விஷ ஜந்துக்கள் கடித்து சாவது, வெளி நாட்டில் மர்மமான முறையில் சாவது, ஃபுட் பாய்சனிங்க் அ மெடிக்கல் ரியாக்ஷனில் சாவது கூட நடக்கலாம். இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ள ராகு,கேது காரகத்வம் வகிக்கும் அம்சங்களில் ஏதேனும் ஒரு வகையில் மரணம் அ தலைமறைவாவது உறுதி. (தலை மறைவானாலும் எங்க சப்ஜெக்ட் படி அவன் பூட்ட கணக்குதான் தலை)
பி.கு: தேவியில் கொடுத்திருந்த பிறப்பு விவரங்கள் சரியென்றால் நான் கணித்த ஜாதகமும், இப்பதிவில் கொடுத்துள்ள பலன் களும் சரியே. இந்த பலன் நடப்பது உறுதி. அப்படி நடக்கும்போது அன்னிக்கே சொன்னேனேன்னு அலட்ட மாட்டேன். கடியாரம் கட்டியிருக்கறவன் நேரத்த கரெக்டா சொன்னா அது அவன் திறமையில்லை . கடிகாரத்த கண்டு பிடிச்சவன் திறமை. அதே மாதிரி ஒருத்தன் எதிர்காலத்த கணிச்சி சொல்லி அது கரெக்டா நடந்தா அது அவன் திறமையில்லிங்கோ.. ஜோதிஷ்ய சாஸ்திரத்த வடிவமைச்ச ரிஷிகள் ,மகரிஷிகளோட திறமை.
ஓகே உடு ஜூட்.
Subscribe to:
Posts (Atom)