எனது ஆன்மீகம்
என்னங்கடா இது ஆன்மீகம்னு கேள்விப்பட்டிருக்கமே தவிர என் ஆன்மீகம்,உன் ஆன்மீகம்னு தனியா இருக்குமானு கேள்வி எழலாம். நாரதர் பக்தி சூத்திரத்துல பலவகையான பக்திகளை டிஃபைன் பண்ணிக்கிட்டே வந்து அலுத்து போய் இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை பக்தி முறை உண்டுனு நாரதர் சொல்றாராம். நாரதர்னதுமே கொண்டை, தம்புரா, நாராயண நாராயணல்ல்லாம் ஞா வந்துரும்.அந்த நினைவுகளையெல்லாம் கழட்டி வச்சிருங்க.
நாரதர்ங்கறவர் உண்மையிலயே வாழ்ந்திருக்கலாம். பலப்பலப்பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அவருக்கு பிறகு பல நூறு பேர் அந்த பேரை உபயோகிச்சிருக்கலாம். யாரோ விஷயம் தெரிஞ்ச பார்ட்டி நாரதர்ங்கற பேர்ல எழுதியிருக்கலாம்னு நினைங்க. ஓகே. ஆக பக்தியிலயே அத்தனை ரகம் இருக்கிறச்ச ஆன்மீகத்துலயும் பல ரகங்கள் இருக்கலாம்லியா?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகம் இருக்கு. அவிகளுக்கும் ஒரு வலைப்பூ இருந்திருந்தா அவிகளும் எழுதியிருப்பாய்ங்க. ஆக்சிடென்டலா எனக்கு இந்த வலைப்பூ இருக்கிறதால நான் எழுதறேன் தட்ஸால். ஓகே வுடு ஜூட்
என் ஆன்மீக வாழ்க்கை 1986லயே துவங்கிருச்சு. 2000 ஜூலை 31ஆம் தேதியே ஆரம்பிச்சுட்ட இந்த வலைப்பூவுல 2010 மே வரை இந்த சமாசாரத்தை எழுதாம தள்ளிப்போட காரணம் என்ன?
என்னைப்பொருத்த வரை ஆன்மீகம்ங்கறது காலைக்கடன் மாதிரி அதை ரகசியமாதான் வச்சிக்கனும். பின்ன ஏன் பகிரங்க படுத்தறேனு சனம் கேட்கலாம்.. ஜஸ்ட் மேக்சிமம் ஒரு ஐ நூறு பேருக்கு சொல்றது பகிரங்க படுத்தறதா ஆகாதுனு நினைக்கிறேன்.
இவிகளுக்கு இப்பத்திக்கே ஓரளவுக்கு என்னை பத்தி, என் வே ஆஃப் திங்கிங் பத்தி என் லைஃபை பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால என் ஆன்மீக வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பரிசோதனைகளையும் என் அனுபவங்களையும் அதுக்கு உண்டான தியரியையும் ஒரு தொடர்பதிவா போட்டுப்பார்ப்போம்னு ஒரு ஐடியா.
எழுதனும்னா எத்தனையோ கிடக்கு. ஆனா நான் எழுதி ஆகப்போறது ஒரு ம..ருமில்லை. இதுவாச்சும் ஆன்மீகம். ஒரே ஒரு பார்ட்டி என் எழுத்துக்களை படிச்சு கோதாவுல இறங்கினாலும் போற காலத்துக்கு புண்ணியம்.
சரி விஷயத்துக்கு போயிருவம். மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்கு உடல்,மனசு,புத்தி இதையெல்லாம் தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு. அதை ஷார்ப்பன் பண்றதுக்காக மனுஷன் பண்ற முயற்சி தான் ஆன்மீகம். அதை ஆன்மா,ஆத்மாங்கறாய்ங்கல்ல அதனால ஆன்மீகம். ஆ.........த்..........மா சாக்கிரதையா சொல்லுங்க. ஆஸ்மான்னிர போறிங்க. ஆஸ்மாவுக்கு ஹைதராபாத்ல மீன்ல வச்சி ஒரு மருந்து தாராய்ங்கன்னு கூட்டம் அலை மோதுது. இது 20 ஆம் நூற்றாண்டுன்னா
கெட்ட வார்த்தைய கேட்டாப்ல இருக்கு.
எங்கப்பா முருக பக்தர். 40 க்கு மேல அம்மன் பக்தர். (இடையிடைல எந்த சாமிக்கு வேணா ஜே சொல்ற பார்ட்டி அவரு டச் பண்ணாத சாமியில்லை,சாமியாரில்லை சந்துல சாக்குல பெரியார் புஸ்தவங்களையும் படிப்பாரு). 1967ல பிறந்த எனக்கு 1986 வரை ஆஸ்மாவும் தெரியாது .. ஆத்மாவும் தெரியாது. சின்ன வயசுல எங்கப்பா தன்னோட பர்சனல் பூசை அறைல பூசை பண்றச்ச புக் ஆயிட்டா பட்டை போட்டு அனுப்புவாரு. வேண்டுதல் அது இதுன்னு ராமாபுரம் , திருத்தணி,திருப்பதிலயெல்லாம் மொட்டை போட்டுவிட்டிருக்காய்ங்க. இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்லை.
1984ல இண்டர் முதல் வருஷம் பரீட்சை முடிஞ்சு லீவ்ல இருக்கிறச்ச சரோஜா தேவி புஸ்தவமெல்லாம் சகட்டு மேனிக்கு படிச்சு ( நான் 4 ஆம் கிளாஸ்லயே பருவம் படிச்சவன்) எக்குதப்பா ஆகிப்போயி அதுலயே மூழ்கிகிடந்த காலம் அது. சரிய்யா 2 வருஷம் 1986 வரை இதே பிழைப்புத்தான். இதற்கிடைல இண்டர் முதல் வருஷத்துல அக்கவுண்ட்ஸ்ல 23 மார்க் வாங்கி குண்டு. சப்ளிமென்டரி எக்ஸாம்ல அதே சப்ஜெக்ட்ல 72 வாங்கி அதுர்ஸ். 1986ல டிகிரி முத வருஷம் படிக்கிறேன்.
என்னதான் பல பட்டறையா மேஞ்சாலும் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ஸ்கலிதத்துக்கு அப்புறம் ஒரு வித ரிலீஃப் அதே சமயத்துல எதையோ இழந்துட்ட உணர்வு எல்லாம் கலந்துகட்டியா பொங்கும். சின்ன வயசுல நம்ம கம்பேனியன்ஸ் எல்லாம் லேடீஸ்தான். அவிக கூடவே பூக்கட்டி,அவிக கூடவே தீப்பெட்டி ஒட்டி, அவிக கூடவே நோம்பு தட்டு போட்டு (மணில) அதுலயும் டீச்சரம்மானு ஒரு பெண் (பாருங்க அசல் பேரு கூட ஞா வரலை. ) ரொம்ப க்ளோஸு.
அந்த லைஃபும், இந்த லைஃபும் பெரிய காண்ட்ராடிக்சன். ஒரு சமயம் தத் என்னடா இந்த இழவெல்லாம்னு தோணும். கொஞ்சம் போல கேப் விழுந்துருச்சுன்னா மனசு வேற எதுலயும் லயிக்காது. இந்த மாதிரி ஒரு பொசிஷன்ல ஒரு படம் பார்த்தேன். பாடாவதி படம். பக்கா கமர்ஷியல். தெலுங்குல டப் ஆகி வந்தப்ப கல்கில விமர்சனம் கூட போட்டிருந்தாய்ங்க. அதை சிரஞ்சீவி ரசிகருங்க படிச்சா நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்து போயிருவாய்ங்க.
ஆனா பாருங்க. அதுல ஒரு சீன். ஹீரோவுக்கு அப்பன் பிசி மேன். அம்மா காலி. பார்ட்டி பாசத்துக்கு ஏங்கற கிராக்கி. ஒரு கடைல அம்மா குழந்தைக்கு பால் குடுக்கற பொம்மைய வாங்க நினைப்பான். அதை ஹீரோயின் வாங்கிட்டிருப்பா. உடனே ஹீரோ அந்த கடைய அடிச்சு நொறுக்கிருவாரு.போலீஸ் வந்துரும். ஹீரோ ஹீரோயின் கழுத்துக்கு கத்தி வச்சு கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிருவார். அவளை ஒரு இடத்துல அடைச்சு வச்சுட்டு கடைக்கு போய் மாத்து புடவை ,ப்ரெட் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு ஒரு குன்று மேல உட்கார்ந்து தம்மடிச்சிட்டிருப்பார். அப்போ க்ளோசப்ல ஹீரோயினோட கை/ அந்த கைல ஒரு ப்ரெட் பீஸ். இதான் சீன். இது தான் என் லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்தது. இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்த்துருவம்.
தாய் பொம்மை:
எதிர்காலத்துல நான் புவனேஸ்வரி அன்னையோட தத்து சாரி தத்தாரி புத்திரனாக போறேங்கறதுக்கு ஒரு ஹின்ட்
ஹீரோ சிரஞ்சீவி:
இது ஆஞ்சனேயருடைய பெயர்கள்ள ஒன்னு
ஹீரோயின்:
ஒரு பிராமண பெண். நம்ம ஜாதகத்துல தான் குரு உச்சமாச்சே.
சினிமா: ராகு தொடர்புடையது ராகு கேது சம சப்தகத்துல இருப்பாய்ங்க. கேது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயோட சேர்ந்து நால்ல இருக்காரு. கேதுங்கறவர் ஞானகாரகன். நாலுன்னா இதயம்.
விட்ட குறை தொட்ட குறைம்பாங்களே அந்த மாதிரி மைண்ட்ல ஏதோ ஃப்ளாஷ் ஆச்சு. அடடா................பெண் குறித்த பார்வைல இந்த மாதிரி ஒரு கோணமிருக்கான்னு ஒரு ஊற்று கிளம்புச்சு.ஆனால் செக்ஸுக்கே வழக்கப்பட்டு போன மனசும்,உடம்பும் ஒத்துழைக்கனுமே என்னங்கடா பண்றதுன்னு ரோசிச்சப்ப ஆஞ்சனேயர் ஞா வந்தாரு. வீட்டுக்கு வந்த உடனே பொம்மைகொலு பொம்மைங்க வைக்கிற அட்டை பெட்டிகளை இறக்கி குடாய்ஞ்சு ஆஞ்சனேயர் பொம்மையை எடுத்தேன். குளிச்சு முழுகி காட் ரெஜ் பீரோல மேலறைய காலி பண்ணி அவரை அங்கே செட்டில் பண்ணிட்டேன். கடைக்கு போய் ரெண்டு ரூபா கொடுத்து ஒரு ஆஞ்சனேயர் டாலர். காலைல ஒரு ஊதுபத்தி ,மாலைல ஒரு ஊதுபத்தி இரு வேளை குளியல். போதும் போதாதுக்கு ஜிம் வேற. அங்கே கேர் டேக்கரா இருந்த கேரளா பார்ட்டி ஒருத்தரு ஒரு வில்லங்கமான வைத்தியத்தை சொல்ல அதையும் செய்து தொலைச்சேன். அந்த வைத்தியத்தை இன்னய பிஞ்சுல பழுத்த பான் பராக் பார்ட்டிங்க செய்துக்கிட்டா பேட்டரி க்ளோஸ். ஆட்டம் க்ளோஸ்.
ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் ஆஜராயிருவாருன்னு எங்கனயோ படிச்சிருந்தேன்.அது ஸ்பார்க் ஆக ராம நாம ஜபம் ஸ்டார்ட். இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு பக்கம் என்.டி.ஆர் மறுபக்கம் சிரஞ்சீவி கூடவே ரஜினி படங்கள். அந்த சமயம் பார்த்து ரஜினியோட ராகவேந்திரர் வேற ரிலீஸு, நெத்தில பட்டை, கழுத்துல ருத்ராட்ச கொட்டை, கையில பித்தளை பட்டை. எந்த நேரத்துல வேண்டாத நினைவுகள் வருது? மதியத்துல.. (அப்பல்லாம் கவர்ன்மென்ட்ல காலேஜுல ஒரு வேளைதான் வாத்யாரே..) அந்த நேரத்துல சமையலறைல நுழைஞ்சு சமையல் மேடை,அலமாரி,கியாஸ் ஸ்டவ் எல்லாம் கழுவறது. அஞ்சறை டப்பா முதற்கொண்டு விம் போட்டு கழுவி வைக்கிறது. பரணைல இருக்கிற பித்தளை ,செம்பு குண்டானையெல்லாம் இறக்கி செம்மண்,புளி போட்டு துலக்கிறது. வீட்ல அப்பாவோட லைப்ரரில இருந்த பக்தி பரவசமான புஸ்தவத்தையெல்லாம் படிக்கறதுனு டைவர்ட் பண்ணிக்கிட்டேன்.
இப்படியே ஒரு 3 மாசம் சமாளிச்சேன். ரெண்டு வருஷ ஆட்டம் அதுல நடந்த நட்டம் எல்லாம் பேலன்ஸ் ஆக ஜஸ்ட் 3 மாசம்தான் பிடிச்சது. சின்ன வயசு தானே. இந்த மூணு மாசத்துல ஒரு லெவலுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி மாதிரி புனிதர்களோட சரித்திரங்கள், அவர்களோட உபதேசங்கள்ள எல்லாம் ஓரளவு கமாண்ட் ஏற்பட்டுது.
பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார் படுத்தும்ங்கறது சாதாரண லாஜிக். இதுவும் தெரியும் தான். இருந்தாலும் எவளுக்காகவும், எங்கனயும் வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லாத நிலை, ஒரு பக்கம் செல்ஃப் ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிட்டு ஃபிகர்களை மடிக்கிற வேலையையும் பார்க்க வேண்டிய இக்கட்டு இதெல்லாம் இல்லாம அவுத்த விட்ட மாடு மாதிரி இருந்த நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் உடம்பு லேசா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.
இருந்தாலும் புதிய வாழ்க்கையால, தீட்டப்பட்ட புலன்கள், ஆழமான அப்சர்வேஷன், உடலோட செயல்பாடுகள் மேல கமாண்ட் ( கூல் பண்ணவும், ஓவரா கூலாயிட்டா பேலன்ஸ் பண்ணவும் அனேக வித்தைகள் கை வந்தது) ஞா சக்தி இதெல்லாம் சபலத்தை ஏற்படுத்த டக் அஃப் வார் மாதிரி லைஃப் போயிட்டிருந்தது.
ராம நாமம் சொல்லி சொல்லி அதனோட எஃபெக்ட் காரணமாவோ என்னவோ துண்டு துண்டா புதுக்கவிதை எழுதிக்கிட்ட இருந்த என்னிலிருந்து படக்குனு ஒரு நாள் ஆசுகவி பிறந்தது. ( நினைச்ச மாத்திரத்துல எந்த ப்ரிப்பரேஷனுமில்லாம சொல்ற கவிதை. சந்தம் எதுகை மோனை நிறைஞ்ச கவிதைங்கோவ்)
அதுக்கு இன்ஸ்பிரேஷன் குற்றால குறவஞ்சில வர்ர வரிகள் ( மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்) ஒரு நாள் மதியம் ( எல்லாருக்கும் மாலைல மயக்கம் ஏற்படும் நமக்கு மதியம்) கடுப்பாகி மறுபடி கன்னி வேட்டைக்கு புறப்பட்டுர வேண்டியதுதான்னு ஷேவ் பண்ணிக்க புகை கூண்டு மேல கண்ணாடி வச்சுட்டு ப்ரஷ் சோப் எடுக்க அறைக்குள்ளே போனேன். திரும்பி வர்ரச்ச புகை கூண்டு மேல ஒரு குரங்கு. குரங்கு கைல கண்ணாடி. நம்ம ராசி சிம்மம்ங்கறதால மிருகங்கள் மேல நமக்கு கொஞ்சம் கமாண்ட் உண்டு. மெல்ல பேச்சு வார்த்தை ஆரம்பிச்சேன். "கொடுத்துரு கண்ணு ஷேவ் பண்ணிட்டி கிளம்பனும்"
அந்த குரங்கு கண்ணாடிய தூக்கு பின்னாடி வச்சிக்கிச்சி.அப்பத்தான் ஸ்பார்க் ஆச்சு . அய்யய்யோ இது சாதாரண குரங்கு இல்லே பிரம்மச்சரியத்தை தொடரச்சொல்லி ஆஞ்சனேயரே வந்துருக்காரு.
படக்குனு குளிச்சுப்போட்டு வெளிய கிளம்பிட்டேன் (ஷேவ் பண்ணிக்காமயே) இந்த சம்பவத்துக்கப்புறமும் 3 மாசம் பிரம்மச்சரியத்தை கன்டின்யூ பண்ணேன். இயற்கைன்னு ஒன்னிருக்கில்ல. ஒரு நாள் டென்டெக்ஸ் முழுக்க மாடர்ன் ஆர்ட். தத் என்னங்கடா இதுன்னு .. ஒரு விதி செய்தேன். மாதர் போகம் மாதம் இருமுறை..
இந்த அல்லாடல் அலைபாய்தலுக்கிடைல ஸ்தூல வாழ்க்கைல எத்தனையோ தோல்விகள். எத்தனையோ வெற்றிகள். என் வெற்றிகள் வேறு டைமன்ஷனில் எனக்கு மட்டும் காட்சியளிக்க, தோல்விகள் ஊருக்கே சர்வதரிசனம். இதெல்லாம் நடந்தது 1986 முதல் 1989 வரை .
2000 ஆம் வருசம் இறந்து போன ஒரு சாதகர் ( சீக்கர்) குருவாகி தன்னோட க்ரூப் மூலமா எனக்கொரு பீஜாக்ஷரத்தை கொடுக்க செய்து வழி காட்டி வழி நடத்தினது, அதனால என் லைஃப்ல நடந்த அதிசயங்கள் ஏற்பட்ட இழப்புகள் இதை யெல்லாம் அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம் . உடு ஜூட்
Showing posts with label Jai Hanuan. Show all posts
Showing posts with label Jai Hanuan. Show all posts
Tuesday, June 8, 2010
டென்டெக்ஸ் மாடர்ன் ஆர்ட்
எனது ஆன்மீகம்
என்னங்கடா இது ஆன்மீகம்னு கேள்விப்பட்டிருக்கமே தவிர என் ஆன்மீகம்,உன் ஆன்மீகம்னு தனியா இருக்குமானு கேள்வி எழலாம். நாரதர் பக்தி சூத்திரத்துல பலவகையான பக்திகளை டிஃபைன் பண்ணிக்கிட்டே வந்து அலுத்து போய் இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை பக்தி முறை உண்டுனு நாரதர் சொல்றாராம். நாரதர்னதுமே கொண்டை, தம்புரா, நாராயண நாராயணல்ல்லாம் ஞா வந்துரும்.அந்த நினைவுகளையெல்லாம் கழட்டி வச்சிருங்க.
நாரதர்ங்கறவர் உண்மையிலயே வாழ்ந்திருக்கலாம். பலப்பலப்பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அவருக்கு பிறகு பல நூறு பேர் அந்த பேரை உபயோகிச்சிருக்கலாம். யாரோ விஷயம் தெரிஞ்ச பார்ட்டி நாரதர்ங்கற பேர்ல எழுதியிருக்கலாம்னு நினைங்க. ஓகே. ஆக பக்தியிலயே அத்தனை ரகம் இருக்கிறச்ச ஆன்மீகத்துலயும் பல ரகங்கள் இருக்கலாம்லியா?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகம் இருக்கு. அவிகளுக்கும் ஒரு வலைப்பூ இருந்திருந்தா அவிகளும் எழுதியிருப்பாய்ங்க. ஆக்சிடென்டலா எனக்கு இந்த வலைப்பூ இருக்கிறதால நான் எழுதறேன் தட்ஸால். ஓகே வுடு ஜூட்
என் ஆன்மீக வாழ்க்கை 1986லயே துவங்கிருச்சு. 2000 ஜூலை 31ஆம் தேதியே ஆரம்பிச்சுட்ட இந்த வலைப்பூவுல 2010 மே வரை இந்த சமாசாரத்தை எழுதாம தள்ளிப்போட காரணம் என்ன?
என்னைப்பொருத்த வரை ஆன்மீகம்ங்கறது காலைக்கடன் மாதிரி அதை ரகசியமாதான் வச்சிக்கனும். பின்ன ஏன் பகிரங்க படுத்தறேனு சனம் கேட்கலாம்.. ஜஸ்ட் மேக்சிமம் ஒரு ஐ நூறு பேருக்கு சொல்றது பகிரங்க படுத்தறதா ஆகாதுனு நினைக்கிறேன்.
இவிகளுக்கு இப்பத்திக்கே ஓரளவுக்கு என்னை பத்தி, என் வே ஆஃப் திங்கிங் பத்தி என் லைஃபை பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால என் ஆன்மீக வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பரிசோதனைகளையும் என் அனுபவங்களையும் அதுக்கு உண்டான தியரியையும் ஒரு தொடர்பதிவா போட்டுப்பார்ப்போம்னு ஒரு ஐடியா.
எழுதனும்னா எத்தனையோ கிடக்கு. ஆனா நான் எழுதி ஆகப்போறது ஒரு ம..ருமில்லை. இதுவாச்சும் ஆன்மீகம். ஒரே ஒரு பார்ட்டி என் எழுத்துக்களை படிச்சு கோதாவுல இறங்கினாலும் போற காலத்துக்கு புண்ணியம்.
சரி விஷயத்துக்கு போயிருவம். மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்கு உடல்,மனசு,புத்தி இதையெல்லாம் தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு. அதை ஷார்ப்பன் பண்றதுக்காக மனுஷன் பண்ற முயற்சி தான் ஆன்மீகம். அதை ஆன்மா,ஆத்மாங்கறாய்ங்கல்ல அதனால ஆன்மீகம். ஆ.........த்..........மா சாக்கிரதையா சொல்லுங்க. ஆஸ்மான்னிர போறிங்க. ஆஸ்மாவுக்கு ஹைதராபாத்ல மீன்ல வச்சி ஒரு மருந்து தாராய்ங்கன்னு கூட்டம் அலை மோதுது. இது 20 ஆம் நூற்றாண்டுன்னா
கெட்ட வார்த்தைய கேட்டாப்ல இருக்கு.
எங்கப்பா முருக பக்தர். 40 க்கு மேல அம்மன் பக்தர். (இடையிடைல எந்த சாமிக்கு வேணா ஜே சொல்ற பார்ட்டி அவரு டச் பண்ணாத சாமியில்லை,சாமியாரில்லை சந்துல சாக்குல பெரியார் புஸ்தவங்களையும் படிப்பாரு). 1967ல பிறந்த எனக்கு 1986 வரை ஆஸ்மாவும் தெரியாது .. ஆத்மாவும் தெரியாது. சின்ன வயசுல எங்கப்பா தன்னோட பர்சனல் பூசை அறைல பூசை பண்றச்ச புக் ஆயிட்டா பட்டை போட்டு அனுப்புவாரு. வேண்டுதல் அது இதுன்னு ராமாபுரம் , திருத்தணி,திருப்பதிலயெல்லாம் மொட்டை போட்டுவிட்டிருக்காய்ங்க. இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்லை.
1984ல இண்டர் முதல் வருஷம் பரீட்சை முடிஞ்சு லீவ்ல இருக்கிறச்ச சரோஜா தேவி புஸ்தவமெல்லாம் சகட்டு மேனிக்கு படிச்சு ( நான் 4 ஆம் கிளாஸ்லயே பருவம் படிச்சவன்) எக்குதப்பா ஆகிப்போயி அதுலயே மூழ்கிகிடந்த காலம் அது. சரிய்யா 2 வருஷம் 1986 வரை இதே பிழைப்புத்தான். இதற்கிடைல இண்டர் முதல் வருஷத்துல அக்கவுண்ட்ஸ்ல 23 மார்க் வாங்கி குண்டு. சப்ளிமென்டரி எக்ஸாம்ல அதே சப்ஜெக்ட்ல 72 வாங்கி அதுர்ஸ். 1986ல டிகிரி முத வருஷம் படிக்கிறேன்.
என்னதான் பல பட்டறையா மேஞ்சாலும் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ஸ்கலிதத்துக்கு அப்புறம் ஒரு வித ரிலீஃப் அதே சமயத்துல எதையோ இழந்துட்ட உணர்வு எல்லாம் கலந்துகட்டியா பொங்கும். சின்ன வயசுல நம்ம கம்பேனியன்ஸ் எல்லாம் லேடீஸ்தான். அவிக கூடவே பூக்கட்டி,அவிக கூடவே தீப்பெட்டி ஒட்டி, அவிக கூடவே நோம்பு தட்டு போட்டு (மணில) அதுலயும் டீச்சரம்மானு ஒரு பெண் (பாருங்க அசல் பேரு கூட ஞா வரலை. ) ரொம்ப க்ளோஸு.
அந்த லைஃபும், இந்த லைஃபும் பெரிய காண்ட்ராடிக்சன். ஒரு சமயம் தத் என்னடா இந்த இழவெல்லாம்னு தோணும். கொஞ்சம் போல கேப் விழுந்துருச்சுன்னா மனசு வேற எதுலயும் லயிக்காது. இந்த மாதிரி ஒரு பொசிஷன்ல ஒரு படம் பார்த்தேன். பாடாவதி படம். பக்கா கமர்ஷியல். தெலுங்குல டப் ஆகி வந்தப்ப கல்கில விமர்சனம் கூட போட்டிருந்தாய்ங்க. அதை சிரஞ்சீவி ரசிகருங்க படிச்சா நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்து போயிருவாய்ங்க.
ஆனா பாருங்க. அதுல ஒரு சீன். ஹீரோவுக்கு அப்பன் பிசி மேன். அம்மா காலி. பார்ட்டி பாசத்துக்கு ஏங்கற கிராக்கி. ஒரு கடைல அம்மா குழந்தைக்கு பால் குடுக்கற பொம்மைய வாங்க நினைப்பான். அதை ஹீரோயின் வாங்கிட்டிருப்பா. உடனே ஹீரோ அந்த கடைய அடிச்சு நொறுக்கிருவாரு.போலீஸ் வந்துரும். ஹீரோ ஹீரோயின் கழுத்துக்கு கத்தி வச்சு கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிருவார். அவளை ஒரு இடத்துல அடைச்சு வச்சுட்டு கடைக்கு போய் மாத்து புடவை ,ப்ரெட் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு ஒரு குன்று மேல உட்கார்ந்து தம்மடிச்சிட்டிருப்பார். அப்போ க்ளோசப்ல ஹீரோயினோட கை/ அந்த கைல ஒரு ப்ரெட் பீஸ். இதான் சீன். இது தான் என் லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்தது. இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்த்துருவம்.
தாய் பொம்மை:
எதிர்காலத்துல நான் புவனேஸ்வரி அன்னையோட தத்து சாரி தத்தாரி புத்திரனாக போறேங்கறதுக்கு ஒரு ஹின்ட்
ஹீரோ சிரஞ்சீவி:
இது ஆஞ்சனேயருடைய பெயர்கள்ள ஒன்னு
ஹீரோயின்:
ஒரு பிராமண பெண். நம்ம ஜாதகத்துல தான் குரு உச்சமாச்சே.
சினிமா: ராகு தொடர்புடையது ராகு கேது சம சப்தகத்துல இருப்பாய்ங்க. கேது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயோட சேர்ந்து நால்ல இருக்காரு. கேதுங்கறவர் ஞானகாரகன். நாலுன்னா இதயம்.
விட்ட குறை தொட்ட குறைம்பாங்களே அந்த மாதிரி மைண்ட்ல ஏதோ ஃப்ளாஷ் ஆச்சு. அடடா................பெண் குறித்த பார்வைல இந்த மாதிரி ஒரு கோணமிருக்கான்னு ஒரு ஊற்று கிளம்புச்சு.ஆனால் செக்ஸுக்கே வழக்கப்பட்டு போன மனசும்,உடம்பும் ஒத்துழைக்கனுமே என்னங்கடா பண்றதுன்னு ரோசிச்சப்ப ஆஞ்சனேயர் ஞா வந்தாரு. வீட்டுக்கு வந்த உடனே பொம்மைகொலு பொம்மைங்க வைக்கிற அட்டை பெட்டிகளை இறக்கி குடாய்ஞ்சு ஆஞ்சனேயர் பொம்மையை எடுத்தேன். குளிச்சு முழுகி காட் ரெஜ் பீரோல மேலறைய காலி பண்ணி அவரை அங்கே செட்டில் பண்ணிட்டேன். கடைக்கு போய் ரெண்டு ரூபா கொடுத்து ஒரு ஆஞ்சனேயர் டாலர். காலைல ஒரு ஊதுபத்தி ,மாலைல ஒரு ஊதுபத்தி இரு வேளை குளியல். போதும் போதாதுக்கு ஜிம் வேற. அங்கே கேர் டேக்கரா இருந்த கேரளா பார்ட்டி ஒருத்தரு ஒரு வில்லங்கமான வைத்தியத்தை சொல்ல அதையும் செய்து தொலைச்சேன். அந்த வைத்தியத்தை இன்னய பிஞ்சுல பழுத்த பான் பராக் பார்ட்டிங்க செய்துக்கிட்டா பேட்டரி க்ளோஸ். ஆட்டம் க்ளோஸ்.
ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் ஆஜராயிருவாருன்னு எங்கனயோ படிச்சிருந்தேன்.அது ஸ்பார்க் ஆக ராம நாம ஜபம் ஸ்டார்ட். இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு பக்கம் என்.டி.ஆர் மறுபக்கம் சிரஞ்சீவி கூடவே ரஜினி படங்கள். அந்த சமயம் பார்த்து ரஜினியோட ராகவேந்திரர் வேற ரிலீஸு, நெத்தில பட்டை, கழுத்துல ருத்ராட்ச கொட்டை, கையில பித்தளை பட்டை. எந்த நேரத்துல வேண்டாத நினைவுகள் வருது? மதியத்துல.. (அப்பல்லாம் கவர்ன்மென்ட்ல காலேஜுல ஒரு வேளைதான் வாத்யாரே..) அந்த நேரத்துல சமையலறைல நுழைஞ்சு சமையல் மேடை,அலமாரி,கியாஸ் ஸ்டவ் எல்லாம் கழுவறது. அஞ்சறை டப்பா முதற்கொண்டு விம் போட்டு கழுவி வைக்கிறது. பரணைல இருக்கிற பித்தளை ,செம்பு குண்டானையெல்லாம் இறக்கி செம்மண்,புளி போட்டு துலக்கிறது. வீட்ல அப்பாவோட லைப்ரரில இருந்த பக்தி பரவசமான புஸ்தவத்தையெல்லாம் படிக்கறதுனு டைவர்ட் பண்ணிக்கிட்டேன்.
இப்படியே ஒரு 3 மாசம் சமாளிச்சேன். ரெண்டு வருஷ ஆட்டம் அதுல நடந்த நட்டம் எல்லாம் பேலன்ஸ் ஆக ஜஸ்ட் 3 மாசம்தான் பிடிச்சது. சின்ன வயசு தானே. இந்த மூணு மாசத்துல ஒரு லெவலுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி மாதிரி புனிதர்களோட சரித்திரங்கள், அவர்களோட உபதேசங்கள்ள எல்லாம் ஓரளவு கமாண்ட் ஏற்பட்டுது.
பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார் படுத்தும்ங்கறது சாதாரண லாஜிக். இதுவும் தெரியும் தான். இருந்தாலும் எவளுக்காகவும், எங்கனயும் வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லாத நிலை, ஒரு பக்கம் செல்ஃப் ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிட்டு ஃபிகர்களை மடிக்கிற வேலையையும் பார்க்க வேண்டிய இக்கட்டு இதெல்லாம் இல்லாம அவுத்த விட்ட மாடு மாதிரி இருந்த நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் உடம்பு லேசா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.
இருந்தாலும் புதிய வாழ்க்கையால, தீட்டப்பட்ட புலன்கள், ஆழமான அப்சர்வேஷன், உடலோட செயல்பாடுகள் மேல கமாண்ட் ( கூல் பண்ணவும், ஓவரா கூலாயிட்டா பேலன்ஸ் பண்ணவும் அனேக வித்தைகள் கை வந்தது) ஞா சக்தி இதெல்லாம் சபலத்தை ஏற்படுத்த டக் அஃப் வார் மாதிரி லைஃப் போயிட்டிருந்தது.
ராம நாமம் சொல்லி சொல்லி அதனோட எஃபெக்ட் காரணமாவோ என்னவோ துண்டு துண்டா புதுக்கவிதை எழுதிக்கிட்ட இருந்த என்னிலிருந்து படக்குனு ஒரு நாள் ஆசுகவி பிறந்தது. ( நினைச்ச மாத்திரத்துல எந்த ப்ரிப்பரேஷனுமில்லாம சொல்ற கவிதை. சந்தம் எதுகை மோனை நிறைஞ்ச கவிதைங்கோவ்)
அதுக்கு இன்ஸ்பிரேஷன் குற்றால குறவஞ்சில வர்ர வரிகள் ( மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்) ஒரு நாள் மதியம் ( எல்லாருக்கும் மாலைல மயக்கம் ஏற்படும் நமக்கு மதியம்) கடுப்பாகி மறுபடி கன்னி வேட்டைக்கு புறப்பட்டுர வேண்டியதுதான்னு ஷேவ் பண்ணிக்க புகை கூண்டு மேல கண்ணாடி வச்சுட்டு ப்ரஷ் சோப் எடுக்க அறைக்குள்ளே போனேன். திரும்பி வர்ரச்ச புகை கூண்டு மேல ஒரு குரங்கு. குரங்கு கைல கண்ணாடி. நம்ம ராசி சிம்மம்ங்கறதால மிருகங்கள் மேல நமக்கு கொஞ்சம் கமாண்ட் உண்டு. மெல்ல பேச்சு வார்த்தை ஆரம்பிச்சேன். "கொடுத்துரு கண்ணு ஷேவ் பண்ணிட்டி கிளம்பனும்"
அந்த குரங்கு கண்ணாடிய தூக்கு பின்னாடி வச்சிக்கிச்சி.அப்பத்தான் ஸ்பார்க் ஆச்சு . அய்யய்யோ இது சாதாரண குரங்கு இல்லே பிரம்மச்சரியத்தை தொடரச்சொல்லி ஆஞ்சனேயரே வந்துருக்காரு.
படக்குனு குளிச்சுப்போட்டு வெளிய கிளம்பிட்டேன் (ஷேவ் பண்ணிக்காமயே) இந்த சம்பவத்துக்கப்புறமும் 3 மாசம் பிரம்மச்சரியத்தை கன்டின்யூ பண்ணேன். இயற்கைன்னு ஒன்னிருக்கில்ல. ஒரு நாள் டென்டெக்ஸ் முழுக்க மாடர்ன் ஆர்ட். தத் என்னங்கடா இதுன்னு .. ஒரு விதி செய்தேன். மாதர் போகம் மாதம் இருமுறை..
இந்த அல்லாடல் அலைபாய்தலுக்கிடைல ஸ்தூல வாழ்க்கைல எத்தனையோ தோல்விகள். எத்தனையோ வெற்றிகள். என் வெற்றிகள் வேறு டைமன்ஷனில் எனக்கு மட்டும் காட்சியளிக்க, தோல்விகள் ஊருக்கே சர்வதரிசனம். இதெல்லாம் நடந்தது 1986 முதல் 1989 வரை .
2000 ஆம் வருசம் இறந்து போன ஒரு சாதகர் ( சீக்கர்) குருவாகி தன்னோட க்ரூப் மூலமா எனக்கொரு பீஜாக்ஷரத்தை கொடுக்க செய்து வழி காட்டி வழி நடத்தினது, அதனால என் லைஃப்ல நடந்த அதிசயங்கள் ஏற்பட்ட இழப்புகள் இதை யெல்லாம் அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம் . உடு ஜூட்
என்னங்கடா இது ஆன்மீகம்னு கேள்விப்பட்டிருக்கமே தவிர என் ஆன்மீகம்,உன் ஆன்மீகம்னு தனியா இருக்குமானு கேள்வி எழலாம். நாரதர் பக்தி சூத்திரத்துல பலவகையான பக்திகளை டிஃபைன் பண்ணிக்கிட்டே வந்து அலுத்து போய் இன்னைக்கு எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை பக்தி முறை உண்டுனு நாரதர் சொல்றாராம். நாரதர்னதுமே கொண்டை, தம்புரா, நாராயண நாராயணல்ல்லாம் ஞா வந்துரும்.அந்த நினைவுகளையெல்லாம் கழட்டி வச்சிருங்க.
நாரதர்ங்கறவர் உண்மையிலயே வாழ்ந்திருக்கலாம். பலப்பலப்பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கலாம். அவருக்கு பிறகு பல நூறு பேர் அந்த பேரை உபயோகிச்சிருக்கலாம். யாரோ விஷயம் தெரிஞ்ச பார்ட்டி நாரதர்ங்கற பேர்ல எழுதியிருக்கலாம்னு நினைங்க. ஓகே. ஆக பக்தியிலயே அத்தனை ரகம் இருக்கிறச்ச ஆன்மீகத்துலயும் பல ரகங்கள் இருக்கலாம்லியா?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆன்மீகம் இருக்கு. அவிகளுக்கும் ஒரு வலைப்பூ இருந்திருந்தா அவிகளும் எழுதியிருப்பாய்ங்க. ஆக்சிடென்டலா எனக்கு இந்த வலைப்பூ இருக்கிறதால நான் எழுதறேன் தட்ஸால். ஓகே வுடு ஜூட்
என் ஆன்மீக வாழ்க்கை 1986லயே துவங்கிருச்சு. 2000 ஜூலை 31ஆம் தேதியே ஆரம்பிச்சுட்ட இந்த வலைப்பூவுல 2010 மே வரை இந்த சமாசாரத்தை எழுதாம தள்ளிப்போட காரணம் என்ன?
என்னைப்பொருத்த வரை ஆன்மீகம்ங்கறது காலைக்கடன் மாதிரி அதை ரகசியமாதான் வச்சிக்கனும். பின்ன ஏன் பகிரங்க படுத்தறேனு சனம் கேட்கலாம்.. ஜஸ்ட் மேக்சிமம் ஒரு ஐ நூறு பேருக்கு சொல்றது பகிரங்க படுத்தறதா ஆகாதுனு நினைக்கிறேன்.
இவிகளுக்கு இப்பத்திக்கே ஓரளவுக்கு என்னை பத்தி, என் வே ஆஃப் திங்கிங் பத்தி என் லைஃபை பத்தி தெரிஞ்சிருக்கும். அதனால என் ஆன்மீக வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பரிசோதனைகளையும் என் அனுபவங்களையும் அதுக்கு உண்டான தியரியையும் ஒரு தொடர்பதிவா போட்டுப்பார்ப்போம்னு ஒரு ஐடியா.
எழுதனும்னா எத்தனையோ கிடக்கு. ஆனா நான் எழுதி ஆகப்போறது ஒரு ம..ருமில்லை. இதுவாச்சும் ஆன்மீகம். ஒரே ஒரு பார்ட்டி என் எழுத்துக்களை படிச்சு கோதாவுல இறங்கினாலும் போற காலத்துக்கு புண்ணியம்.
சரி விஷயத்துக்கு போயிருவம். மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்கு உடல்,மனசு,புத்தி இதையெல்லாம் தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு. அதை ஷார்ப்பன் பண்றதுக்காக மனுஷன் பண்ற முயற்சி தான் ஆன்மீகம். அதை ஆன்மா,ஆத்மாங்கறாய்ங்கல்ல அதனால ஆன்மீகம். ஆ.........த்..........மா சாக்கிரதையா சொல்லுங்க. ஆஸ்மான்னிர போறிங்க. ஆஸ்மாவுக்கு ஹைதராபாத்ல மீன்ல வச்சி ஒரு மருந்து தாராய்ங்கன்னு கூட்டம் அலை மோதுது. இது 20 ஆம் நூற்றாண்டுன்னா
கெட்ட வார்த்தைய கேட்டாப்ல இருக்கு.
எங்கப்பா முருக பக்தர். 40 க்கு மேல அம்மன் பக்தர். (இடையிடைல எந்த சாமிக்கு வேணா ஜே சொல்ற பார்ட்டி அவரு டச் பண்ணாத சாமியில்லை,சாமியாரில்லை சந்துல சாக்குல பெரியார் புஸ்தவங்களையும் படிப்பாரு). 1967ல பிறந்த எனக்கு 1986 வரை ஆஸ்மாவும் தெரியாது .. ஆத்மாவும் தெரியாது. சின்ன வயசுல எங்கப்பா தன்னோட பர்சனல் பூசை அறைல பூசை பண்றச்ச புக் ஆயிட்டா பட்டை போட்டு அனுப்புவாரு. வேண்டுதல் அது இதுன்னு ராமாபுரம் , திருத்தணி,திருப்பதிலயெல்லாம் மொட்டை போட்டுவிட்டிருக்காய்ங்க. இதெல்லாம் ஆன்மீகத்துல சேர்த்தியில்லை.
1984ல இண்டர் முதல் வருஷம் பரீட்சை முடிஞ்சு லீவ்ல இருக்கிறச்ச சரோஜா தேவி புஸ்தவமெல்லாம் சகட்டு மேனிக்கு படிச்சு ( நான் 4 ஆம் கிளாஸ்லயே பருவம் படிச்சவன்) எக்குதப்பா ஆகிப்போயி அதுலயே மூழ்கிகிடந்த காலம் அது. சரிய்யா 2 வருஷம் 1986 வரை இதே பிழைப்புத்தான். இதற்கிடைல இண்டர் முதல் வருஷத்துல அக்கவுண்ட்ஸ்ல 23 மார்க் வாங்கி குண்டு. சப்ளிமென்டரி எக்ஸாம்ல அதே சப்ஜெக்ட்ல 72 வாங்கி அதுர்ஸ். 1986ல டிகிரி முத வருஷம் படிக்கிறேன்.
என்னதான் பல பட்டறையா மேஞ்சாலும் உள்ளுக்குள்ள ஒரு கேள்வி மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ஸ்கலிதத்துக்கு அப்புறம் ஒரு வித ரிலீஃப் அதே சமயத்துல எதையோ இழந்துட்ட உணர்வு எல்லாம் கலந்துகட்டியா பொங்கும். சின்ன வயசுல நம்ம கம்பேனியன்ஸ் எல்லாம் லேடீஸ்தான். அவிக கூடவே பூக்கட்டி,அவிக கூடவே தீப்பெட்டி ஒட்டி, அவிக கூடவே நோம்பு தட்டு போட்டு (மணில) அதுலயும் டீச்சரம்மானு ஒரு பெண் (பாருங்க அசல் பேரு கூட ஞா வரலை. ) ரொம்ப க்ளோஸு.
அந்த லைஃபும், இந்த லைஃபும் பெரிய காண்ட்ராடிக்சன். ஒரு சமயம் தத் என்னடா இந்த இழவெல்லாம்னு தோணும். கொஞ்சம் போல கேப் விழுந்துருச்சுன்னா மனசு வேற எதுலயும் லயிக்காது. இந்த மாதிரி ஒரு பொசிஷன்ல ஒரு படம் பார்த்தேன். பாடாவதி படம். பக்கா கமர்ஷியல். தெலுங்குல டப் ஆகி வந்தப்ப கல்கில விமர்சனம் கூட போட்டிருந்தாய்ங்க. அதை சிரஞ்சீவி ரசிகருங்க படிச்சா நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்து போயிருவாய்ங்க.
ஆனா பாருங்க. அதுல ஒரு சீன். ஹீரோவுக்கு அப்பன் பிசி மேன். அம்மா காலி. பார்ட்டி பாசத்துக்கு ஏங்கற கிராக்கி. ஒரு கடைல அம்மா குழந்தைக்கு பால் குடுக்கற பொம்மைய வாங்க நினைப்பான். அதை ஹீரோயின் வாங்கிட்டிருப்பா. உடனே ஹீரோ அந்த கடைய அடிச்சு நொறுக்கிருவாரு.போலீஸ் வந்துரும். ஹீரோ ஹீரோயின் கழுத்துக்கு கத்தி வச்சு கிட்னாப் பண்ணிக்கிட்டு போயிருவார். அவளை ஒரு இடத்துல அடைச்சு வச்சுட்டு கடைக்கு போய் மாத்து புடவை ,ப்ரெட் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு ஒரு குன்று மேல உட்கார்ந்து தம்மடிச்சிட்டிருப்பார். அப்போ க்ளோசப்ல ஹீரோயினோட கை/ அந்த கைல ஒரு ப்ரெட் பீஸ். இதான் சீன். இது தான் என் லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்டை கொடுத்தது. இதை கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்த்துருவம்.
தாய் பொம்மை:
எதிர்காலத்துல நான் புவனேஸ்வரி அன்னையோட தத்து சாரி தத்தாரி புத்திரனாக போறேங்கறதுக்கு ஒரு ஹின்ட்
ஹீரோ சிரஞ்சீவி:
இது ஆஞ்சனேயருடைய பெயர்கள்ள ஒன்னு
ஹீரோயின்:
ஒரு பிராமண பெண். நம்ம ஜாதகத்துல தான் குரு உச்சமாச்சே.
சினிமா: ராகு தொடர்புடையது ராகு கேது சம சப்தகத்துல இருப்பாய்ங்க. கேது பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாயோட சேர்ந்து நால்ல இருக்காரு. கேதுங்கறவர் ஞானகாரகன். நாலுன்னா இதயம்.
விட்ட குறை தொட்ட குறைம்பாங்களே அந்த மாதிரி மைண்ட்ல ஏதோ ஃப்ளாஷ் ஆச்சு. அடடா................பெண் குறித்த பார்வைல இந்த மாதிரி ஒரு கோணமிருக்கான்னு ஒரு ஊற்று கிளம்புச்சு.ஆனால் செக்ஸுக்கே வழக்கப்பட்டு போன மனசும்,உடம்பும் ஒத்துழைக்கனுமே என்னங்கடா பண்றதுன்னு ரோசிச்சப்ப ஆஞ்சனேயர் ஞா வந்தாரு. வீட்டுக்கு வந்த உடனே பொம்மைகொலு பொம்மைங்க வைக்கிற அட்டை பெட்டிகளை இறக்கி குடாய்ஞ்சு ஆஞ்சனேயர் பொம்மையை எடுத்தேன். குளிச்சு முழுகி காட் ரெஜ் பீரோல மேலறைய காலி பண்ணி அவரை அங்கே செட்டில் பண்ணிட்டேன். கடைக்கு போய் ரெண்டு ரூபா கொடுத்து ஒரு ஆஞ்சனேயர் டாலர். காலைல ஒரு ஊதுபத்தி ,மாலைல ஒரு ஊதுபத்தி இரு வேளை குளியல். போதும் போதாதுக்கு ஜிம் வேற. அங்கே கேர் டேக்கரா இருந்த கேரளா பார்ட்டி ஒருத்தரு ஒரு வில்லங்கமான வைத்தியத்தை சொல்ல அதையும் செய்து தொலைச்சேன். அந்த வைத்தியத்தை இன்னய பிஞ்சுல பழுத்த பான் பராக் பார்ட்டிங்க செய்துக்கிட்டா பேட்டரி க்ளோஸ். ஆட்டம் க்ளோஸ்.
ராம நாமம் ஜெபிக்கப்படற இடத்துல ஆஞ்சனேயர் ஆஜராயிருவாருன்னு எங்கனயோ படிச்சிருந்தேன்.அது ஸ்பார்க் ஆக ராம நாம ஜபம் ஸ்டார்ட். இன்ஸ்பிரேஷனுக்கு ஒரு பக்கம் என்.டி.ஆர் மறுபக்கம் சிரஞ்சீவி கூடவே ரஜினி படங்கள். அந்த சமயம் பார்த்து ரஜினியோட ராகவேந்திரர் வேற ரிலீஸு, நெத்தில பட்டை, கழுத்துல ருத்ராட்ச கொட்டை, கையில பித்தளை பட்டை. எந்த நேரத்துல வேண்டாத நினைவுகள் வருது? மதியத்துல.. (அப்பல்லாம் கவர்ன்மென்ட்ல காலேஜுல ஒரு வேளைதான் வாத்யாரே..) அந்த நேரத்துல சமையலறைல நுழைஞ்சு சமையல் மேடை,அலமாரி,கியாஸ் ஸ்டவ் எல்லாம் கழுவறது. அஞ்சறை டப்பா முதற்கொண்டு விம் போட்டு கழுவி வைக்கிறது. பரணைல இருக்கிற பித்தளை ,செம்பு குண்டானையெல்லாம் இறக்கி செம்மண்,புளி போட்டு துலக்கிறது. வீட்ல அப்பாவோட லைப்ரரில இருந்த பக்தி பரவசமான புஸ்தவத்தையெல்லாம் படிக்கறதுனு டைவர்ட் பண்ணிக்கிட்டேன்.
இப்படியே ஒரு 3 மாசம் சமாளிச்சேன். ரெண்டு வருஷ ஆட்டம் அதுல நடந்த நட்டம் எல்லாம் பேலன்ஸ் ஆக ஜஸ்ட் 3 மாசம்தான் பிடிச்சது. சின்ன வயசு தானே. இந்த மூணு மாசத்துல ஒரு லெவலுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமண மகரிஷி மாதிரி புனிதர்களோட சரித்திரங்கள், அவர்களோட உபதேசங்கள்ள எல்லாம் ஓரளவு கமாண்ட் ஏற்பட்டுது.
பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார் படுத்தும்ங்கறது சாதாரண லாஜிக். இதுவும் தெரியும் தான். இருந்தாலும் எவளுக்காகவும், எங்கனயும் வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லாத நிலை, ஒரு பக்கம் செல்ஃப் ரெஸ்பெக்டை காப்பாத்திக்கிட்டு ஃபிகர்களை மடிக்கிற வேலையையும் பார்க்க வேண்டிய இக்கட்டு இதெல்லாம் இல்லாம அவுத்த விட்ட மாடு மாதிரி இருந்த நிலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் உடம்பு லேசா தொல்லை கொடுக்க ஆரம்பிச்சது.
இருந்தாலும் புதிய வாழ்க்கையால, தீட்டப்பட்ட புலன்கள், ஆழமான அப்சர்வேஷன், உடலோட செயல்பாடுகள் மேல கமாண்ட் ( கூல் பண்ணவும், ஓவரா கூலாயிட்டா பேலன்ஸ் பண்ணவும் அனேக வித்தைகள் கை வந்தது) ஞா சக்தி இதெல்லாம் சபலத்தை ஏற்படுத்த டக் அஃப் வார் மாதிரி லைஃப் போயிட்டிருந்தது.
ராம நாமம் சொல்லி சொல்லி அதனோட எஃபெக்ட் காரணமாவோ என்னவோ துண்டு துண்டா புதுக்கவிதை எழுதிக்கிட்ட இருந்த என்னிலிருந்து படக்குனு ஒரு நாள் ஆசுகவி பிறந்தது. ( நினைச்ச மாத்திரத்துல எந்த ப்ரிப்பரேஷனுமில்லாம சொல்ற கவிதை. சந்தம் எதுகை மோனை நிறைஞ்ச கவிதைங்கோவ்)
அதுக்கு இன்ஸ்பிரேஷன் குற்றால குறவஞ்சில வர்ர வரிகள் ( மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்) ஒரு நாள் மதியம் ( எல்லாருக்கும் மாலைல மயக்கம் ஏற்படும் நமக்கு மதியம்) கடுப்பாகி மறுபடி கன்னி வேட்டைக்கு புறப்பட்டுர வேண்டியதுதான்னு ஷேவ் பண்ணிக்க புகை கூண்டு மேல கண்ணாடி வச்சுட்டு ப்ரஷ் சோப் எடுக்க அறைக்குள்ளே போனேன். திரும்பி வர்ரச்ச புகை கூண்டு மேல ஒரு குரங்கு. குரங்கு கைல கண்ணாடி. நம்ம ராசி சிம்மம்ங்கறதால மிருகங்கள் மேல நமக்கு கொஞ்சம் கமாண்ட் உண்டு. மெல்ல பேச்சு வார்த்தை ஆரம்பிச்சேன். "கொடுத்துரு கண்ணு ஷேவ் பண்ணிட்டி கிளம்பனும்"
அந்த குரங்கு கண்ணாடிய தூக்கு பின்னாடி வச்சிக்கிச்சி.அப்பத்தான் ஸ்பார்க் ஆச்சு . அய்யய்யோ இது சாதாரண குரங்கு இல்லே பிரம்மச்சரியத்தை தொடரச்சொல்லி ஆஞ்சனேயரே வந்துருக்காரு.
படக்குனு குளிச்சுப்போட்டு வெளிய கிளம்பிட்டேன் (ஷேவ் பண்ணிக்காமயே) இந்த சம்பவத்துக்கப்புறமும் 3 மாசம் பிரம்மச்சரியத்தை கன்டின்யூ பண்ணேன். இயற்கைன்னு ஒன்னிருக்கில்ல. ஒரு நாள் டென்டெக்ஸ் முழுக்க மாடர்ன் ஆர்ட். தத் என்னங்கடா இதுன்னு .. ஒரு விதி செய்தேன். மாதர் போகம் மாதம் இருமுறை..
இந்த அல்லாடல் அலைபாய்தலுக்கிடைல ஸ்தூல வாழ்க்கைல எத்தனையோ தோல்விகள். எத்தனையோ வெற்றிகள். என் வெற்றிகள் வேறு டைமன்ஷனில் எனக்கு மட்டும் காட்சியளிக்க, தோல்விகள் ஊருக்கே சர்வதரிசனம். இதெல்லாம் நடந்தது 1986 முதல் 1989 வரை .
2000 ஆம் வருசம் இறந்து போன ஒரு சாதகர் ( சீக்கர்) குருவாகி தன்னோட க்ரூப் மூலமா எனக்கொரு பீஜாக்ஷரத்தை கொடுக்க செய்து வழி காட்டி வழி நடத்தினது, அதனால என் லைஃப்ல நடந்த அதிசயங்கள் ஏற்பட்ட இழப்புகள் இதை யெல்லாம் அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம் . உடு ஜூட்
Friday, April 30, 2010
ராம நாம மகிமை
ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.
நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?
ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.
கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.
பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.
இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.
இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)
ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.
( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)
இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.
என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.
விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்
"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.
ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..
இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.
இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)
எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.
ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .
நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.
ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.
என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.
எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.
ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.
இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)
யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.
ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.
அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.
ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.
நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.
ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.
இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.
ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.
கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .
இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
பஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.
சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.
மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போலவும் வேலை செய்கின்றன. (உ.ம்) சரஸ்வதி /இதில் முதல் எழுத்து ச/இதோடு "ம்" சேரும்போது அது சம் எனும் சரஸ்வதி பீஜமாகிறது.
மற்ற தேவதைகளின் பெயர்கள் வேறாகவும், பீஜாக்ஷரங்கள் வேறாகவும் இருக்கும். ஆனால் ராமனை பொருத்தவரைஅவர் பெயரே பீஜாக்ஷரமாக இருக்கிறது.(ராம்)
எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன நடக்கிறது?
வாயும்,ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவாக உள்ளன. ஆசனத்துக்கு சற்று மேல் பாகத்தில் மூலாதார சக்கரம் இருக்கிறது. "ம்" என்று உச்சரிக்கும் போது குழாயின் ஆரம்பமான வாய் மூடுகிறது,இந்த வினைக்கு எதிர்வினை அந்த குழாயின் முடிவான ஆசன பகுதியில் நிகழ்கிறது. அந்த செயலின் விளைவாக ஏற்படும் ஆழ்ந்த அதிர்வுகள் மூலாதார சக்கரத்தை அடைகின்றன.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் உள்ளதாய் யோக நூல்கள் குறிப்பிடும் குண்டலி எ யோக சக்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.
குண்டலி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன நடக்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் - விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.
விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுய நலம் எரிந்து போகும். பஞ்ச பூதங்களுக்கு நாம் கட்டுப் பட்டிருப்பது காலாவதியாகி அவை நமக்கு கட்டுப்பட்டிருக்கும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை தொட்டால்:
செக்ஸ் மீது கட்டுப்பாடு ஏற்படும். நாமாக போதும் என்று நினைத்தாலன்றி வீரியம் நழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.
குண்டலி மணிபூரகத்தை அடைந்தால்:
எல்லையில்லாத சஞ்சலம் ஏற்படும். பந்தாடும்.
அணாஹத சக்கரத்தை அடைந்தால்:
அவர் இவர் என்ற வேறுபாடு மறைந்து எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு ஏற்படும்.
விஸுத்தி:
வாக் பலிதம் ஏற்படும். பேச்சில் காந்தம் வரும்.அனைவரையும் கவரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்படிவர்.
ஆக்னா:
பேச்சுக்கு அவசியமின்றி வெறும் பார்வையாலேயே நம் மனதில் உள்ள எண்ணங்களை ஆணையாக்கி எதிராளியை கீழ்படிய வைக்கலாம்.
சஹஸ்ராரம்:
இறைவனுடன் இரண்டற கலக்கலாம்.
(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அன்றைய உன்னத நிலையில் இன்று என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?
பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.
நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?
ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.
கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.
பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.
இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.
இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)
ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.
( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)
இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.
என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.
விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்
"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.
ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..
இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.
இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)
எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.
ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .
நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.
ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.
என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.
எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.
ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.
இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)
யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.
ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.
அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.
ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.
நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.
ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.
இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.
ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.
கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .
இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
பஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.
சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.
மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போலவும் வேலை செய்கின்றன. (உ.ம்) சரஸ்வதி /இதில் முதல் எழுத்து ச/இதோடு "ம்" சேரும்போது அது சம் எனும் சரஸ்வதி பீஜமாகிறது.
மற்ற தேவதைகளின் பெயர்கள் வேறாகவும், பீஜாக்ஷரங்கள் வேறாகவும் இருக்கும். ஆனால் ராமனை பொருத்தவரைஅவர் பெயரே பீஜாக்ஷரமாக இருக்கிறது.(ராம்)
எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன நடக்கிறது?
வாயும்,ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவாக உள்ளன. ஆசனத்துக்கு சற்று மேல் பாகத்தில் மூலாதார சக்கரம் இருக்கிறது. "ம்" என்று உச்சரிக்கும் போது குழாயின் ஆரம்பமான வாய் மூடுகிறது,இந்த வினைக்கு எதிர்வினை அந்த குழாயின் முடிவான ஆசன பகுதியில் நிகழ்கிறது. அந்த செயலின் விளைவாக ஏற்படும் ஆழ்ந்த அதிர்வுகள் மூலாதார சக்கரத்தை அடைகின்றன.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் உள்ளதாய் யோக நூல்கள் குறிப்பிடும் குண்டலி எ யோக சக்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.
குண்டலி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன நடக்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் - விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.
விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுய நலம் எரிந்து போகும். பஞ்ச பூதங்களுக்கு நாம் கட்டுப் பட்டிருப்பது காலாவதியாகி அவை நமக்கு கட்டுப்பட்டிருக்கும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை தொட்டால்:
செக்ஸ் மீது கட்டுப்பாடு ஏற்படும். நாமாக போதும் என்று நினைத்தாலன்றி வீரியம் நழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.
குண்டலி மணிபூரகத்தை அடைந்தால்:
எல்லையில்லாத சஞ்சலம் ஏற்படும். பந்தாடும்.
அணாஹத சக்கரத்தை அடைந்தால்:
அவர் இவர் என்ற வேறுபாடு மறைந்து எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு ஏற்படும்.
விஸுத்தி:
வாக் பலிதம் ஏற்படும். பேச்சில் காந்தம் வரும்.அனைவரையும் கவரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்படிவர்.
ஆக்னா:
பேச்சுக்கு அவசியமின்றி வெறும் பார்வையாலேயே நம் மனதில் உள்ள எண்ணங்களை ஆணையாக்கி எதிராளியை கீழ்படிய வைக்கலாம்.
சஹஸ்ராரம்:
இறைவனுடன் இரண்டற கலக்கலாம்.
(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அன்றைய உன்னத நிலையில் இன்று என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?
பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.
ராம நாம மகிமை
ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.
நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?
ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.
கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.
பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.
இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.
இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)
ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.
( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)
இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.
என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.
விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்
"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.
ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..
இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.
இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)
எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.
ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .
நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.
ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.
என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.
எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.
ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.
இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)
யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.
ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.
அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.
ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.
நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.
ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.
இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.
ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.
கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .
இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
பஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.
சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.
மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போலவும் வேலை செய்கின்றன. (உ.ம்) சரஸ்வதி /இதில் முதல் எழுத்து ச/இதோடு "ம்" சேரும்போது அது சம் எனும் சரஸ்வதி பீஜமாகிறது.
மற்ற தேவதைகளின் பெயர்கள் வேறாகவும், பீஜாக்ஷரங்கள் வேறாகவும் இருக்கும். ஆனால் ராமனை பொருத்தவரைஅவர் பெயரே பீஜாக்ஷரமாக இருக்கிறது.(ராம்)
எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன நடக்கிறது?
வாயும்,ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவாக உள்ளன. ஆசனத்துக்கு சற்று மேல் பாகத்தில் மூலாதார சக்கரம் இருக்கிறது. "ம்" என்று உச்சரிக்கும் போது குழாயின் ஆரம்பமான வாய் மூடுகிறது,இந்த வினைக்கு எதிர்வினை அந்த குழாயின் முடிவான ஆசன பகுதியில் நிகழ்கிறது. அந்த செயலின் விளைவாக ஏற்படும் ஆழ்ந்த அதிர்வுகள் மூலாதார சக்கரத்தை அடைகின்றன.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் உள்ளதாய் யோக நூல்கள் குறிப்பிடும் குண்டலி எ யோக சக்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.
குண்டலி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன நடக்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் - விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.
விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுய நலம் எரிந்து போகும். பஞ்ச பூதங்களுக்கு நாம் கட்டுப் பட்டிருப்பது காலாவதியாகி அவை நமக்கு கட்டுப்பட்டிருக்கும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை தொட்டால்:
செக்ஸ் மீது கட்டுப்பாடு ஏற்படும். நாமாக போதும் என்று நினைத்தாலன்றி வீரியம் நழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.
குண்டலி மணிபூரகத்தை அடைந்தால்:
எல்லையில்லாத சஞ்சலம் ஏற்படும். பந்தாடும்.
அணாஹத சக்கரத்தை அடைந்தால்:
அவர் இவர் என்ற வேறுபாடு மறைந்து எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு ஏற்படும்.
விஸுத்தி:
வாக் பலிதம் ஏற்படும். பேச்சில் காந்தம் வரும்.அனைவரையும் கவரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்படிவர்.
ஆக்னா:
பேச்சுக்கு அவசியமின்றி வெறும் பார்வையாலேயே நம் மனதில் உள்ள எண்ணங்களை ஆணையாக்கி எதிராளியை கீழ்படிய வைக்கலாம்.
சஹஸ்ராரம்:
இறைவனுடன் இரண்டற கலக்கலாம்.
(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அன்றைய உன்னத நிலையில் இன்று என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?
பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.
நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?
ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.
கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.
பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.
இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.
இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)
ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.
( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)
இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.
என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.
விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்
"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.
ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..
இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.
இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)
எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.
ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .
நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.
ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.
என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.
எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.
ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.
இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)
யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.
ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.
அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.
ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.
நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.
ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.
இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.
ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.
கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .
இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
பஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.
சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.
மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போலவும் வேலை செய்கின்றன. (உ.ம்) சரஸ்வதி /இதில் முதல் எழுத்து ச/இதோடு "ம்" சேரும்போது அது சம் எனும் சரஸ்வதி பீஜமாகிறது.
மற்ற தேவதைகளின் பெயர்கள் வேறாகவும், பீஜாக்ஷரங்கள் வேறாகவும் இருக்கும். ஆனால் ராமனை பொருத்தவரைஅவர் பெயரே பீஜாக்ஷரமாக இருக்கிறது.(ராம்)
எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன நடக்கிறது?
வாயும்,ஆசனமும் ஒரே குழாயின் ஆரம்பம் மற்றும் முடிவாக உள்ளன. ஆசனத்துக்கு சற்று மேல் பாகத்தில் மூலாதார சக்கரம் இருக்கிறது. "ம்" என்று உச்சரிக்கும் போது குழாயின் ஆரம்பமான வாய் மூடுகிறது,இந்த வினைக்கு எதிர்வினை அந்த குழாயின் முடிவான ஆசன பகுதியில் நிகழ்கிறது. அந்த செயலின் விளைவாக ஏற்படும் ஆழ்ந்த அதிர்வுகள் மூலாதார சக்கரத்தை அடைகின்றன.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் உள்ளதாய் யோக நூல்கள் குறிப்பிடும் குண்டலி எ யோக சக்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.
குண்டலி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன நடக்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் - விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.
விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுய நலம் எரிந்து போகும். பஞ்ச பூதங்களுக்கு நாம் கட்டுப் பட்டிருப்பது காலாவதியாகி அவை நமக்கு கட்டுப்பட்டிருக்கும்.
குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை தொட்டால்:
செக்ஸ் மீது கட்டுப்பாடு ஏற்படும். நாமாக போதும் என்று நினைத்தாலன்றி வீரியம் நழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.
குண்டலி மணிபூரகத்தை அடைந்தால்:
எல்லையில்லாத சஞ்சலம் ஏற்படும். பந்தாடும்.
அணாஹத சக்கரத்தை அடைந்தால்:
அவர் இவர் என்ற வேறுபாடு மறைந்து எல்லோர் மீதும் நிபந்தனையற்ற அன்பு ஏற்படும்.
விஸுத்தி:
வாக் பலிதம் ஏற்படும். பேச்சில் காந்தம் வரும்.அனைவரையும் கவரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்படிவர்.
ஆக்னா:
பேச்சுக்கு அவசியமின்றி வெறும் பார்வையாலேயே நம் மனதில் உள்ள எண்ணங்களை ஆணையாக்கி எதிராளியை கீழ்படிய வைக்கலாம்.
சஹஸ்ராரம்:
இறைவனுடன் இரண்டற கலக்கலாம்.
(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)
மேற்சொன்ன முன்னேற்றத்திற்கு துணை நின்றது ராம நாமம் ஒன்றே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அன்றைய உன்னத நிலையில் இன்று என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?
பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.
Subscribe to:
Posts (Atom)