Showing posts with label Novel by Murugeshan. Show all posts
Showing posts with label Novel by Murugeshan. Show all posts

Tuesday, August 3, 2010

உனக்கு 22 எனக்கு 32

கோவில்லருந்து திரும்பி வரப்போ வீட்டண்டை சின்னதா கூட்டம். காச் மூச்சுனு பேச்சுக்குரல். கும்பலுக்கு மையத்துல  தலைல பெரிய கட்டோட ஒரு பெண். அவளோட அப்பன் மாதிரி இருந்த ஆளு பேசினான் " தம்பி ! இவள் தலைய பார்த்தே இல்லை. 12 தையல் போட்டிருக்கு. புருசங்காரன் மர ஸ்டூலை எடுத்து அடிச்சிருக்கான்.இத்தனைக்கும் ரெண்டு வருசம் இவளை காதலிச்சு தவமா தவமிருந்து கட்டிக்கிட்டவன் . ஆன அட்டூழியத்தையெல்லாம் பண்ணிட்டு  இப்ப வந்து என் பெண்டாட்டிய என் கூட அனுப்பு குடித்தனம் பண்றேனு கேட்கிறான். என்ன பண்ண சொல்றே? சொல்லு .. நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்யறோம்"  ஒரு செகண்ட் ஏதோ மின்னல் மாதிரி ஒரு எண்ணம் பளிச்சிட்டுது.  ஆனால் மின்னல் மாதிரியே மறைஞ்சும் போயிருச்சு.

"உன் மாப்பிள்ளை எங்கப்பா?"னு கேட்டேன். இதோனு ஒரு செவத்த  பையனை என் முன்னாடி தள்ளினாய்ங்க. "சரிப்பா ஒரு பன்னென்டு மணிக்கு (முனிசிபல்) ஆஃபீசுக்கு வந்துருங்க. தீர்த்துரலாம்"னுட்டு வீட்டுக்குள்ள போனேன்.  இன்னம் வானம் முழுக்க வெளுக்கலை . மாடிக்கு போனேன். ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன்.

ஆம்பளை பொம்பளை கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க. ஓகே கண்ணாலத்தால  ஒரு சில வசதிகள். ஒரு சில பாதுகாப்புகள் கிடைக்குது. பிடிச்சுத்தானே கட்டிக்கிறாய்ங்க.அப்பறம் எதுக்கு இந்த ரத்த சேதம்? அதுலயும் காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிடற பார்ட்டிங்க கூட ஏன் இப்படி வெட்டி மடியனும். இவன் பெண்டாட்டிக்கும் ஒரு மைல்ட் அட்டாக் வந்திருந்தா இப்படி கிழிச்சிருக்க மாட்டானோ? அதுலயும் 12 தையலா?

ஆ..........மாம்.. ஏன் இதெல்லாம் இப்படி  நடக்குது? மாயாவுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வரனும். இந்த பெண்ணுக்கு ஏன் இப்படி மண்டை கிழியனும்னு யோசிச்சிட்டிருந்தப்ப ஏதோ ஸ்பார்க் ஆச்சு.. கொஞ்ச   நேரத்துக்கு முந்தி தானே  அதுவும்  மின்னல் மாதிரி . மின்னி மறைஞ்சுபோச்சே என்ன அது?

பக்கத்து காம்பவுண்ட்லருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது

" ஏண்டா இப்படி என்னை  சாவடிக்கிறிங்க..நேரம் 7 ஆகுது எந்திரிக்க கூடாதா? எப்ப குளிச்சு எப்ப ஸ்கூலுக்கு போறது.? உங்களோட கத்தி கத்தியே ஒரு நா  சாகப்போறண்டா ."

"கரெக்ட். நம்ம வாழ்க்கைல உயிர்ப்பில்லை.  நாம, நம்மை சேர்ந்தவுக  உசுரோட இருக்கிறதை உணர்ந்த நிலைல வாழலை.    நம்மை சேர்ந்தவுக சாகறப்பவோ, அல்லது சாகக்கிடந்து மீண்டு வரப்பவோதான், அவிகளை பிரிஞ்ச பிறவுதான், பிரிஞ்சுருவமோங்கற திகில் வரப்ப தான்   அவிக  உசுரோட வாழ்ந்திருக்கிறதே உறைக்குது. ஏன் இப்படி?   நமக்காகவே வாழறவுக உசுரோட இருக்கிறதை கூட உணராத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? ஏன் வாழ்க்கை இத்தனை மெக்கானிக்கலாயிருச்சு?  நாம  உசுரா தான் இருக்கம்னு நமக்கு நாம ப்ரூவ் பண்ணிக்கத்தான் எதிராளிய நோகடிக்கிறமோ,  சாகடிக்கறமோ? எதிராளியோட நிலையும் இதுதானோ? ஏன் மனித வாழ்க்கைல உயிர்ப்பே இல்லாம போயிருச்சு."

" நோ .. என்னை எனக்கு  ஞாபகப்படுத்த எனக்கே எனக்கான மாயாவுக்கு ஒரு மைல்ட் அட்டாக் வரவேண்டியிருக்குன்னா நான் வாழவே இல்லைனு அர்த்தம் ஷிட். நான் வாழ்ந்தாகனும். உயிர்ப்போட வாழ்ந்தாகனும். எனக்காக வாழறவங்க உசுரோடத்தான் இருக்காய்ங்கங்கற நினைப்போட வாழனும். என்னத்தை முனிசிபல் சேர்மன்.. என்னத்தை லைஃப் நான் சென்ஸ். இனி ஒரே ஒரு அஜெண்டா தான் . பேக் டு தி பெவிலியன் "

இனி ஒரே ஒரு அஜெண்டா தான் பேக் டு தி பெவிலியன். ரெண்டு நாள்ள மாயாவை வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம். ஒரு சுத்து இளைச்சிருந்தாள். கண்ணு கீழே கருவளையம். நடையில தளர்வு. நான் வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறத பார்த்து கண்ணாலயே "என்ன நடந்து போச்சு .ஒன்னுமில்லை ஐம் ஆல்ரைட்டுங்கறா" நோ.. மாயா ஐ வில் ஐ வில் லிவ் வித் யு, ஃபார் யு அண்ட் ஃபார் மி .

(தொடரும்


ஜகன் ஷிர்டி பாபாவோட சிலையோட வந்தாரு

உனக்கு 22 எனக்கு 32

கோவில்லருந்து திரும்பி வரப்போ வீட்டண்டை சின்னதா கூட்டம். காச் மூச்சுனு பேச்சுக்குரல். கும்பலுக்கு மையத்துல  தலைல பெரிய கட்டோட ஒரு பெண். அவளோட அப்பன் மாதிரி இருந்த ஆளு பேசினான் " தம்பி ! இவள் தலைய பார்த்தே இல்லை. 12 தையல் போட்டிருக்கு. புருசங்காரன் மர ஸ்டூலை எடுத்து அடிச்சிருக்கான்.இத்தனைக்கும் ரெண்டு வருசம் இவளை காதலிச்சு தவமா தவமிருந்து கட்டிக்கிட்டவன் . ஆன அட்டூழியத்தையெல்லாம் பண்ணிட்டு  இப்ப வந்து என் பெண்டாட்டிய என் கூட அனுப்பு குடித்தனம் பண்றேனு கேட்கிறான். என்ன பண்ண சொல்றே? சொல்லு .. நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்யறோம்"  ஒரு செகண்ட் ஏதோ மின்னல் மாதிரி ஒரு எண்ணம் பளிச்சிட்டுது.  ஆனால் மின்னல் மாதிரியே மறைஞ்சும் போயிருச்சு.

"உன் மாப்பிள்ளை எங்கப்பா?"னு கேட்டேன். இதோனு ஒரு செவத்த  பையனை என் முன்னாடி தள்ளினாய்ங்க. "சரிப்பா ஒரு பன்னென்டு மணிக்கு (முனிசிபல்) ஆஃபீசுக்கு வந்துருங்க. தீர்த்துரலாம்"னுட்டு வீட்டுக்குள்ள போனேன்.  இன்னம் வானம் முழுக்க வெளுக்கலை . மாடிக்கு போனேன். ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன்.

ஆம்பளை பொம்பளை கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க. ஓகே கண்ணாலத்தால  ஒரு சில வசதிகள். ஒரு சில பாதுகாப்புகள் கிடைக்குது. பிடிச்சுத்தானே கட்டிக்கிறாய்ங்க.அப்பறம் எதுக்கு இந்த ரத்த சேதம்? அதுலயும் காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிடற பார்ட்டிங்க கூட ஏன் இப்படி வெட்டி மடியனும். இவன் பெண்டாட்டிக்கும் ஒரு மைல்ட் அட்டாக் வந்திருந்தா இப்படி கிழிச்சிருக்க மாட்டானோ? அதுலயும் 12 தையலா?

ஆ..........மாம்.. ஏன் இதெல்லாம் இப்படி  நடக்குது? மாயாவுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வரனும். இந்த பெண்ணுக்கு ஏன் இப்படி மண்டை கிழியனும்னு யோசிச்சிட்டிருந்தப்ப ஏதோ ஸ்பார்க் ஆச்சு.. கொஞ்ச   நேரத்துக்கு முந்தி தானே  அதுவும்  மின்னல் மாதிரி . மின்னி மறைஞ்சுபோச்சே என்ன அது?

பக்கத்து காம்பவுண்ட்லருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது

" ஏண்டா இப்படி என்னை  சாவடிக்கிறிங்க..நேரம் 7 ஆகுது எந்திரிக்க கூடாதா? எப்ப குளிச்சு எப்ப ஸ்கூலுக்கு போறது.? உங்களோட கத்தி கத்தியே ஒரு நா  சாகப்போறண்டா ."

"கரெக்ட். நம்ம வாழ்க்கைல உயிர்ப்பில்லை.  நாம, நம்மை சேர்ந்தவுக  உசுரோட இருக்கிறதை உணர்ந்த நிலைல வாழலை.    நம்மை சேர்ந்தவுக சாகறப்பவோ, அல்லது சாகக்கிடந்து மீண்டு வரப்பவோதான், அவிகளை பிரிஞ்ச பிறவுதான், பிரிஞ்சுருவமோங்கற திகில் வரப்ப தான்   அவிக  உசுரோட வாழ்ந்திருக்கிறதே உறைக்குது. ஏன் இப்படி?   நமக்காகவே வாழறவுக உசுரோட இருக்கிறதை கூட உணராத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? ஏன் வாழ்க்கை இத்தனை மெக்கானிக்கலாயிருச்சு?  நாம  உசுரா தான் இருக்கம்னு நமக்கு நாம ப்ரூவ் பண்ணிக்கத்தான் எதிராளிய நோகடிக்கிறமோ,  சாகடிக்கறமோ? எதிராளியோட நிலையும் இதுதானோ? ஏன் மனித வாழ்க்கைல உயிர்ப்பே இல்லாம போயிருச்சு."

" நோ .. என்னை எனக்கு  ஞாபகப்படுத்த எனக்கே எனக்கான மாயாவுக்கு ஒரு மைல்ட் அட்டாக் வரவேண்டியிருக்குன்னா நான் வாழவே இல்லைனு அர்த்தம் ஷிட். நான் வாழ்ந்தாகனும். உயிர்ப்போட வாழ்ந்தாகனும். எனக்காக வாழறவங்க உசுரோடத்தான் இருக்காய்ங்கங்கற நினைப்போட வாழனும். என்னத்தை முனிசிபல் சேர்மன்.. என்னத்தை லைஃப் நான் சென்ஸ். இனி ஒரே ஒரு அஜெண்டா தான் . பேக் டு தி பெவிலியன் "

இனி ஒரே ஒரு அஜெண்டா தான் பேக் டு தி பெவிலியன். ரெண்டு நாள்ள மாயாவை வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம். ஒரு சுத்து இளைச்சிருந்தாள். கண்ணு கீழே கருவளையம். நடையில தளர்வு. நான் வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறத பார்த்து கண்ணாலயே "என்ன நடந்து போச்சு .ஒன்னுமில்லை ஐம் ஆல்ரைட்டுங்கறா" நோ.. மாயா ஐ வில் ஐ வில் லிவ் வித் யு, ஃபார் யு அண்ட் ஃபார் மி .

(தொடரும்


ஜகன் ஷிர்டி பாபாவோட சிலையோட வந்தாரு

Wednesday, June 2, 2010

உனக்கு 22 எனக்கு 32

மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்போ இந்த ஃபோன்  அய்யய்யோ என் லைஃப்ல  மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..

"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."

"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "

கண்ணாடி டோர் வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.

சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.

ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட  வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து  வீட்டுக்கு போலாம் வான்னாரு

பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"

காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"

அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டிட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன்  நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."

உனக்கு 22 எனக்கு 32

மாயாவுக்கு மைல்ட் அட்டாக் வந்ததாவும் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கிறதாவும் அப்பா ஃபோன் பண்ணப்போ முனிசிபல் ஆஃபீஸ்ல தான் இருந்தேன். என்ன பார்க்க வந்த தமிழ் வாத்தியார்ட்ட பேசி அவரை ட்ராப் பண்ண வண்டிய அனுப்பியிருந்தேன். வண்டிக்காக காத்திருந்தப்போ இந்த ஃபோன்  அய்யய்யோ என் லைஃப்ல  மாயாவோட ரோல் முடிஞ்சு போச்சா? அப்படி ரொம்ப காலம் கூட வாழ்ந்துரலயே . என்னங்கடா இது. இதெல்லாம் யார் முடிவு பண்றா? ஒரு வேளை செத்து கித்து போவாளோ ? இப்ப என்ன பண்றது ? ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டு விறு விறுன்னு நடந்து ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஒன்னை பிடிச்சு ஹாஸ்பிடல்.ஐ.சி.யு வாசல்ல அப்பா. நான் வந்தது தெரிஞ்சதும் சூப்பிரனன்டு வந்துட்டாரு..

"என்னங்க என்னாச்சுங்க"
"ஒன்னும் ஆகலை . கண்டம் கழிஞ்ச மாதிரிதான்."
"எதனால இப்படி?"
" நிறைய காரணங்கள்.. இவிக ஹைட்டுக்கு வெயிட் அதிகம் . ப்ரஷர் இருக்கு. டென்சன் இருக்கு. உடலுழப்பு கம்மி. ஓவர் திங்கிங்"
"இது மறுபடி வர.."

"வரலாம். வராமயும் போகலாம். லைஃப் ஸ்டைலை மாத்துங்க.. "

கண்ணாடி டோர் வழியே மாயாவை பார்த்தா பயமா இருந்தது . டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல, வீட்ல ,ஹால்ல பார்த்தா மாயா இல்லே அது. இளைச்சிருந்தா, வெளுத்திருந்தா, ஆஸ்பத்திரி கவுன்ல வேற மாதிரி இருந்தா சலைன், ஆக்சிஜன் அது இதுன்னு ட்யூப்ஸ், மானிட்டர்ஸ், ஆஸ்பிரேட்டர்.

சூப்பிரணன்ட் "உள்ளே போய் பாருங்க. அதெல்லாம் பார்த்து பயந்துராதிங்க. ஜஸ்ட் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான் . ஷி ஈஸ் ஆல்ரைட்"னாரு. அப்பாவை அனுப்பினேன். அப்பா பாக்கெட்ல இருந்து விபூதி எடுத்து அவள் நெத்தில வச்சு ரெண்டு நிமிசம் போல எதையோ முணுமுணுத்துட்டு வந்தார்.

ஸ்ரீராம் யாரோ ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட  வந்தான்.ரொம்பவே அலை பாஞ்சான். உதடு துடிக்குது, கண் கலங்குது. மாயாவை பார்க்கிறான். என்னை பார்க்கிறான். தோளை தட்டி "கண்ட் ரோல் யுவர் செல்ஃப்..ஒன்னும் நடந்துரலை. டாக்டர் நாளைக்கே வீட்டுக்கு கூட்டிப் போகலாம்ன்றார் "னேன். அப்பா வெளிய வந்து  வீட்டுக்கு போலாம் வான்னாரு

பாட்டி எங்களைவிட டென்சனா இருந்தாள். அப்பா தான் "தா.. நீ சொம்மா உழப்பிக்காதே ஒன்னும் ஆயிரலை.. நாளைக்கே வீட்டுக்கு வந்துருவா. முதல்ல காஃபிக்கு ஏற்பாடு பண்ணு. எங்கே அந்த சமையக்கார குட்டி?"

காஃபி வந்தது. சாப்பிட்டோம்." ஸ்ரீராம்! நீ கொஞ்ச நாழி பாட்டிகிட்டே இரு"

அப்பா என்னையே பார்த்தார்."தம்பி.. வாழையடி வாழைனு கேள்விப்பட்டிருக்கயா? அப்பனுக்கு புள்ளை தப்பாமனு சொல்வாங்க. அது கரெக்டா இருக்கு. நீ சேர்மனாகு..எம்.எல்.ஏவாகு, சி.எம்.ஆகு. வேணாங்கலை. ஆனால் உன்னையே நம்பி இருக்கிற ஜீவனை திராட்ல விட்டிட்ட. இன்னைக்கு மாயா செத்துப்போயிருந்தா உன்  நிலை என்ன? வாழ் நாள் எல்லாம் கில்ட்டில செத்திருப்பே. உன் பெண்டாட்டியோட சைக்காலஜிய உன் கிட்டயே சொல்றேனு நினைக்காதே அவள் உடம்புதான் வளர்ந்திருக்கே தவிர சைக்கலாஜிக்கலா அவள் குழந்தைடா . நான் தான் கடமை அது இதுன்னு பெண்டாட்டிய அலட்சியம் பண்ணிட்டேன். நீயாச்சும் அந்த தப்பை பண்ணிராம வாழப்பாரு.."

Sunday, May 23, 2010

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை  ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்க். அப்பாவோட ஃப்ரெண்டுக்க் சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. இவிக மத்தில லவ்ஸ் வருது. கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.

இரண்டாம் பாகம்:

தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட  முகேஷ் அரசியல்ல இறங்கி சேர்மனாகிறான்.  இவனோட அரசியல் குருவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.

 ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும்  நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான். ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.

1987ல ஆரம்பிச்ச கதைல  இப்போ  18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம்.  அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு.  பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.

இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி  ஜகனையும், ஜகனோட திரிகால ஞான  அருள் வாக்கின் படி  எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து  சி.எம் ஐயும்  எப்படி  காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.

ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற  மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல நாளைலருந்து கதை தொடரும்.

பார்ப்போம்..

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்ணே. இது ஒரு தொடர்கதை(அப்படி நினைச்சுத்தான் எழுதிக்கிட்டிருக்கேன்) இதை  ரெண்டு பாகமா பிரிச்சுக்கனும்.
முதல் பாகம்:
முகேஷ்(22) டவுன் பையன்.பிகாம் டிஸ்க். அப்பாவோட ஃப்ரெண்டுக்க் சொந்தமான டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலைக்கு சேர்ரான். வெளி வேலைல சூரன். ஆஃபீஸ் மெயிண்டெயினன்ஸ்ல வீக்கு. இதனால ஓனர் ஒரு பெண்ணை வேலைக்கு வைக்கிறார். அவள் தான் மாயா(32) கிராமத்து பெண். குடும்ப பிரச்சினைகளால தனியா ரூம் எடுத்து தங்கறவ. இவிக மத்தில லவ்ஸ் வருது. கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க.

இரண்டாம் பாகம்:

தொகுதி எம்.எல்.ஏவோட ஆதரவோட  முகேஷ் அரசியல்ல இறங்கி சேர்மனாகிறான்.  இவனோட அரசியல் குருவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜகன் மேல துப்பாக்கி சூடு நடக்குது. ஒரு குண்டு ஜகன் இடுப்புல பாயுது. ஜகனுக்கு த்ரி கால ஞானம் ஏற்படுது. ஜகன் உளறல்கள் ஒவ்வொன்னும் நிஜமாகிட்டே வருது. அதுல ஒய்.எஸ்.ஆர் ஹெலிகாப்டர் விபத்து பத்தின ஹின்ட் வரவே கதி கலங்கி போயிர்ரான் முகேஷ். இதை எப்படி எப்படி யாருக்கு சொல்ல. எப்படி தடுக்க. சொன்னா சிரிப்பாய்ங்களா? உதைப்பாங்களா? புரியாம தவிக்கிறான். ஜகனோட பாதுகாப்பை பத்தின கவலை ஒரு பக்கம். சி.எம் உயிரை எப்படி காப்பாத்தறதுங்கற டென்சன் ஒரு பக்கம்.

 ஜகன் ஒரு நகராட்சி சேர்மனா முடிஞ்சதையெல்லாம் செய்யறான். சொந்த பணத்துல செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு அப்பார்ட்மெண்ட் கட்டறான். நகராட்சி பணத்துல நிறைய வளர்ச்சிபணிகள். எல்லாத்தயும் திறந்து வைக்க கேட்டு ஹைதராபாத் போய் சி.எம் ஐ பார்க்கிறான். அங்கே ஜகனை போட்டுத்தள்ள ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பி. செல் போன்ல கூப்பிடறான். இன்னொரு ஸ்கெச் இருக்கு. நீ மட்டும்  நான் சொல்ற ஒரு வாரம் ஜஸ்ட் ஒரு வாரம் வெளியூர் போயிரு முடிச்சுர்ரம். அடுத்த எலக்சன்ல நீ எம்.எல்.ஏ நான் எம்.பிங்கறான். முகேஷ் எல்லாத்துக்கும் சரி சரின்னுட்டு சித்தூர் வரான். ஜகன் ஷிர்டி பாபாவுக்கு கோவில் கட்டற விஷயத்துல பிசியாயிருக்க. ..மண்டைய உடைச்சுக்கிட்டு என்னென்னமோ ப்ளான் பண்றான்.எதுவும் ஒர்க் அவுட் ஆகிற மாதிரி இல்லை.

1987ல ஆரம்பிச்ச கதைல  இப்போ  18 வருசம் கடந்து போச்சு. முகேஷ்-மாயா தம்பதியோட மகனுக்கே 18 வயது. பேரு ஸ்ரீராம்.  அப்போ மாயாவுக்கு? 32+18 =50 வயசு. முகேஷுக்கு 22+18 = 40 வயசு.  பாபாவுக்கு கோவில் கட்டிக்கிட்டிருக்கிற ஜகன் சிலை வடிப்புக்காக ஷிர்டி போறார். வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க சி.எம். வர்ர தேதி நெருங்கறதால முகேஷை அவாய்ட் பண்ணிட்டு ஜகன் மட்டும் கன் மென் + விசுவாசிகளோட ஷிர்டி புறப்படறார்.

இங்கே ஜகன் சி.எம் விசிட்டுக்கான ஏற்பாடுகளை கவனிச்ச படி  ஜகனையும், ஜகனோட திரிகால ஞான  அருள் வாக்கின் படி  எதிர்காலத்துல நடக்கப்போற ஹெலிகாப்டர் விபத்துலருந்து  சி.எம் ஐயும்  எப்படி  காப்பாத்தறதுனு தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்கான்.

ஒரு சேர்மனோட மனைவியா, அவனோட அரசியல் குரு ஜகனோட மனைவிக்கு உற்ற தோழியா ரவுண்ட் தி க்ளாக் அலுப்பில்லாம ஓடிக்கிட்டிருக்கிற  மாயாவுக்கு (50) மைல்ட் ஹாட் அட்டாக் வருது. இந்த சீக்வென்ஸ்ல நாளைலருந்து கதை தொடரும்.

பார்ப்போம்..

Sunday, May 9, 2010

உனக்கு 22 எனக்கு 32

ஜகனை அவிக வீடு இருக்கிற கட்டமஞ்சி ஏரியாலயே ஒரு தனியார் நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணி ,கம்ப்யூட்டர் புலி  ஒருத்தரை  ஜகனுக்கு பி.ஏவா போட்டு வச்சேன். ஜகன் என்ன உளறினாலும் மொபைல் ஃபோன்ல ரிக்கார்ட் பண்ணி எனக்கு வாய்ஸ் மெயில்ல அனுப்பச்சொல்லி  ஏற்பாடு. அப்படியே ஜகனுக்கு  கம்ப்யூட்டர், இன்டர் நெட் ப்ரவுசிங்ல கொஞ்சம் ட்ரெயின் பண்ணச்சொல்லியும் அரேஞ்ச் பண்ணேன்.  

கொலை முயற்சி எல்லாம் ஜகனுக்கு பழசுதான். இருந்தாலும் நாலு ப்ரொஃபெஷ்னல் கில்லர்ஸை ஏற்பாடு பண்ணி, ட்ரெய்ன் பண்ணி, இன்ஃபர்மேஷன் கேதர் பண்ணி,  மெஷின் கன் கொடுத்து அனுப்பற அளவுக்கு சென்ன கேசவன் போக காரணம் என்ன? ஜஸ்ட் ஈகோ தானா?  வேறு ஏதாவது பலமான காரணம் இருக்கான்னு புரியலை. இந்த விஷயத்துல ரெண்டு விஷயத்தை சேகரிக்க வேண்டி இருந்தது. ஒன்னு ஜகனோட மூவ் மெண்ட்ஸ் சென்ன கேசவன் அண்ட் கோவுக்கு போனது எப்படி? இங்கே அவிக ஆளுகளை ப்ளாண்ட் பண்ண மாதிரி அங்கே நம்மாளுங்கள ப்ளாண்ட் பண்ண முடியாதா?

குற்றவாளிங்க  ஹை கோர்ட்டுக்கு அப்பீல்  போயிட்டதாலயும், பெயில்ல வெளிய வந்துட்டதாலயும்  மேச் ட்ரால முடிஞ்சுட்டாப்ல தான். இருந்தாலும் இந்த மாதிரி அனாலிசிஸை நம்பி எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்.. ஜகனுக்கு  பேச்சு விழுந்துட்டாப்லயும், ஸ்ட்ரோக் வந்துட்டாப்லயும் எஸ்டாப்ளிஷ் பண்ணதால சி.எம் ஆஃபீஸ்லருந்து ரெகுலர் என்கொய்ரி வேற வந்துக்கிட்டிருந்தது. ஒரே பொய்யை எவ்ள காலம் சொல்ல, இது லீக்கான நிலைமை என்னாகும்? குழப்பம்.. குழப்பம்.

  இத்தனை அல்லாட்டத்துலயும்  நகராட்சி நிர்வாகம் ஓட காரணம் ஸ்ரீராமோட ஃப்ரெண்ட்ஸ்தான். தேர்தல் சமயத்துல கேதர் பண்ண இஃபர்மெஷனை பேஸ் பண்ணிக்கிட்டு ப்ராப்பர் ப்ரியாரிட்டியோட ப்ரபோசல்ஸை கொடுத்துக்கிட்டே இருக்க..ஒன்னொன்னா கம்ப்ளீட் ஆகிட்டே வந்தது. சேர்மன் குடும்பம் தலையீடுனு புகார் வந்துராம இருக்க அவிகளுக்கு ஒரு போஸ்டிங் போட்டு  நகராட்சிலருந்து கொஞ்சம் , பர்சனலா கொஞ்சம் மாசத்துக்கு இவ்ளனு தந்துகிட்டிருந்தோம்.

போன வருஷம் கோடை  காலத்துல  அதிரடியா மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.அதனோட பலனை இந்த வருஷம் கண் கூடா பார்க்க முடிஞ்சது. மாற்றம் அதை உபதேசிக்கிறவன் கிட்டே இருந்தே ஆரம்பிக்கனும்னிட்டு நகராட்சி அலுவலக வளாகத்துல, ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள்ள  வாட்டர் ரீசைக்கிளிங், மழை நீர் சேகரிப்பு தொட்டி, சோலார் பவர் யூனிட் ஆரம்பிச்சோம். அப்படியே என் வீடு, கவுன்சிலர்ஸ் வீடு கமிஷ்னர் வீடு, நகராட்சி ஊழியர்கள் வீடுன்னு ஸ்ப்ரெட் பண்ணோம். அடுத்து   நகராட்சிஆடிட்டோரியம், பஸ் ஸ்டாண்டு, வாலண்டரி ஆர்கனைசேஷன்ஸோட ஆஃபீஸஸ்,  ஸ்டெப் பை ஸ்டெப்பா சினிமா தியேட்டர்ஸ், வெஜிட்டபிள் மார்க்கெட், மட்டன் மார்க்கெட், சிக்கன் மார்க்கெட்டுன்னு விஸ்தரிச்சோம்.

மக்களும் மாற்றங்களை முதல்ல எதிர்க்கிறதும் அப்புறம் ந்யூட்ரலாகிறதுமா இருந்தாங்க. குப்பை விவகாரத்துல ஒரு சோதனை முயற்சியா  ஒவ்வொரு பாய்ண்டுக்கும்   ஆளுயரத்துக்கு 1+1  ப்ளாஸ்டிக்  டஸ்ட் பின்ஸ் வச்சோம். ஒன்னு அழுகும் குப்பைக்கு, அடுத்தது அழுகாத குப்பைக்கு . இதை பரீட்சார்த்தமா புதுசா டெவலப் ஆன காலனீஸ்ல அமலாக்கினோம். உடனே சனம் பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதியானு போர்குரல் கொடுத்தாய்ங்க. ஒரு வாரத்துல ஓவர் ஆல் டவுன் இதை அமலாக்கினோம்.

கவுன்சிலர்ஸ், எம்ப்ளாயிஸுக்கு கொடுத்த பயிற்சிகள் வீண் போகலை . நல்ல மாற்றம் தெரிஞ்சது. வருஷத்துக்கு ரெண்டுதரம் அந்த பயிற்சியை தொடர தீர்மானம் போட்டோம். இப்படி ஒரு பக்கம் நிர்வாகம் சீர்பட்டாலும் செலவு அதிகரிச்சுக்கிட்டே போனாலும் நகராட்சிக்கு வர்ர வருமானம் மட்டும் ஒசர்ர மாதிரி இல்லே. மேலும் வசூலும் ரொம்பவே மந்தமா இருந்தது.

நகர தூதன்ல எத்தனை விளம்பரம் வெளியிட்டும் வேண்டு கோள் விட்டும் பலனில்லை. இதுக்கு முந்தி டாங்கர்ஸ் மூலமா வாட்டர் சப்ளை பண்ணிக்கிட்டிருந்தா பாயிண்ட்ஸ்லருந்து பைப் லைனெல்லாம் போட்டு தினசரி வாட்டர் சப்ளை தரோம், சுத்தம்,சுகாதரம்லாம் பெட்டராக்கியிருக்கோம். ஆனாலும் ஏன் வரி வசூலாகமாட்டேங்குதுன்னு பீதியாயிருச்சு.

அப்பத்தான் மாயா ஒரு  ஐடியா கொடுத்தா "சனம் வரி கட்டலை வரிகட்டலைனு ஏன் குழப்பிக்கிறிங்க.அவங்கவங்க வேலை வெட்டி பார்த்தாதான் அவிகளுக்கு காசு வரும். வந்த காசை கொண்டு வந்து கட்டணும்னா ஒரு நாள் பொழப்பு கெட்டுப்போகுதுன்னா டபுள் லாஸில்லையா தனாலதான் தாத்சாரமா இருக்காங்களோ என்னமோ? இப்ப வாடகை வீட்ல குடியிருக்கிறவன் மாசம் தவறாம ஹவுஸ் ஓனருக்கு வாடகை தர்ரான். வாடகை மட்டுமா தர்ரான் அதுல நகராட்சிக்கு சேர வேண்டிய வரியும் அடங்கியிருக்கு."
"அப்ப வாடகையை நகராட்சியே வசூல் பண்ணனுங்கறியா?"
" என்ன நக்கலா? .. நான் என்ன சொல்றேன்னா ஏன் நகராட்சி ஊழியர்களே வீடு வீடா போய் வரி வசூல் பண்ண கூடாது?"
"இதெல்லாம் ஏற்கெனவே நடைமுறைல இருந்ததுதாம்மா. இவனும்,அவனும் அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு நகராட்சிக்கு நாமத்தை போட்டுட்டிருந்தாய்ங்க .."
"சரிப்பா சனம் வேலை வெட்டினு போற நேரத்துல நீங்க கவுண்டரை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ரதை விட மார்னிங் 7 டு 9 , லஞ்ச் ஹவர்ஸ், சாயந்திரம் 6 டு 9 கவுண்டரை திறந்துவச்சு  உட்காரலாம்லியா? சனி,ஞாயிறுல உட்காரலாம்லியா?"

"மாயாவை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்துட்டு உடனே கமிஷ்னருக்கு ஃபோன் போட்டேன். அறிவிப்பு வெளிவந்த பிறகு நல்ல ரெஸ்பான்ஸ்"

செக்ஸ் ஒர்க்கர்ஸுக்காக துவங்கின அப்பார்ட்மெண்ட்ஸ் ஃபினிஷ் ஆனது. ஜகன் கட்ட ஆரம்பிச்ச ஷிர்டி சாயி கோவிலும் கம்ப்ளீட் ஆச்சு.  சி.எம். திறந்துவச்சா நல்லாருக்கும்னு எல்லாரும் அபிப்ராயப்பட்டாங்க.

ஜகனுக்கு விஷயத்தை சொல்ல எனக்கு தான் ஸ்ட் ரோக், பேச்சு வராதே நான் எப்படி சி.எம்மை பார்க்கிறதுன்னாரு நக்கலா.

நானே போனேன். சி.எம்மை பார்த்தேன். ஜகனை பத்தி ரொம்பவே விசாரிச்சாரு. அவரோட ஃபீலிங்ஸை பார்த்துட்டு பொய்யை தொடர முடியாம போட்டு உடைச்சேன். ஒரு செகண்ட் முறைச்சு பார்த்துட்டு என் தோள்ள தட்டி

"வெரி குட். நல்ல காரியம் பண்ணே. எதிரியை இப்படித்தான் தூங்க வைக்கணும். ஆனால் இப்போ இன்னொரு வில்லங்கம் வரப்போகுது. சென்ன கேசவன் மறுபடி காங்கிரஸ் பார்ட்டிக்குள்ள வர ட்ரை பண்ணிக்கிட்டிருக்கான்"னாரு

"சார் இது அநியாயம்.. நம்ம கட்சி ஆளை இந்தி சினிமா கணக்கா ப்ரொஃபெஷ்னல்ஸை வச்சு  சுட்டுக்கொல்ல பார்த்த ஆசாமி நம்ம கட்சிக்கு வர்ரதா?"

" என் மூலமா ட்ரை பண்ணான். நான் கெட் அவுட் னிட்டேன். இப்ப தில்லி அளவுல முயற்சி நடக்குது. அவன்  பார்ட்டிக்குள்ள வர்ரது  முன்னாடி ஜகனுக்கு என்ன செய்யனுமோ அதை செய்துர்ரன். ராயலசீமா அபிவிருத்தி மண்டலினு ஒரு போர்டிருக்கு.அதுக்கு சேர்மனா போட்டுட்டா  ஜகனுக்கு கேபினெட் மந்திரி ஹோதா  வந்துரும். இதேதோ கோன் கிஸ்கா  வாரியம்னு நினைச்சுரப்போறிங்க. ப்ளெண்டி ஆஃப் ஃபண்ட்ஸ் வில் பி ரிலீஸ்ட். ஜகன் தொகுதியை பார்த்துக்க நீ இருக்கே. என்னோட ராயலசீமா ஜோனை ஜகன் பார்த்துக்கட்டும். கரெக்டா ஒர்க் அவுட் பண்ணா ராயலசீமா அளவுல  முத்திரை பதிக்கலாம்."

" நான் என்ன சொல்றது சார்.. கேசவன் பார்ட்டிக்குள்ள.."

" இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதையெல்லாம் சகிச்சுக்கிட்டதாலதான் 55 வயசுல சி.எம் ஆகியிருக்கேன். யு கோ அண்ட் கன்வின்ஸ் ஜகன். காச் மூஸ்னு கத்தினா என் செல் நெம்பருக்கு பேசச்சொல்லு போர்ட் சேர்மன் போஸ்ட் விஷயம் கான்ஃபிடன்ஷியலா இருக்கட்டும். சித்தூர் வர்ரப்ப நானே அனவுன்ஸ் பண்றேன். சாப்ட்டுட்டு தான் போகனும். ப்ளீஸ் வெயிட் ஃபர் மீ அட் கேம்ப் ஆஃபீஸ்"

"சார் .. நான் என் லிமிட்ஸ் தாண்டி பேசறேனானு ஒரு சந்தேகம் .. ஆக்சுவலா நான் என்.டி.ஆர் ஃபேன்.."

"ஐ சீ .. நானும் தான் என்.டி.ஆர் ஃபேன். குல்பர்கால மெடிசின் படிக்கிறப்ப புல்லெட்ல ஹைதராபாத் போய்  என்.டி.ஆர் படம் பார்த்திருக்கேன்."

" சார்  நிஜமாவே இது எனக்கு ஹெட் லைன் நியூஸ் மாதிரி. நீங்க ஜஸ்ட் ஃபேன் தானு நினைக்கிறேன். ஆனா அவரை நான் என்னோட ஐடியல் ஹியா வரிச்சுக்கிட்டேன். ஹி ஹேட் இன்ஃப்ளுயன்ஸ்ட் மீ லைக் எனிதிங்"

"வாட் எ ஜைகாண்டிக் கேரக்டர் ஹி  வாஸ்.. யார் தான் அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம இருக்க முடியும். எனக்கே பல விஷயங்கள்ள அவர்தான்யா இன்ஸ்பிரேஷன்"

" சார் இது கனவா நனவா ஒன்னுமே புரியலை..தேர்தல் நேரத்துல  நீங்க விவசாயிகளுக்கு மின் கட்டண பாக்கியை ரத்து பண்ணபோறேன். இலவச மின்சாரம் தரப்போறேன், ஒரு லட்சம் கோடிகள் பட்ஜெட்ல அணைகள் கட்டப்போறேனு அனவுன்ஸ் பண்ணப்பவே எனக்கு உங்களுக்குள்ள என் டி ஆர் காட்சி கொடுத்தார் .  இப்போ என்னோட ஊகம் நிஜமாயிருச்சுனு தெரிஞ்சதுல எனக்கு பயங்கர சந்தோஷம் சார்.."

" இதெல்லாம் ஒரு கட்டம். அடுத்த கட்டத்துல பார் என்.டி.ஆர் க்ளோசப்ல தெரிவார். உச்ச கட்டத்துல பார்  என்.டி.ஆரை மறந்துருவ"

"சார் அப்படி என்னதான் பண்ணப்போறிங்க சார்."

"ஏன்யா நீ மட்டும் நகராட்சில என்ன செய்யப்போறேன்னு சொல்லிட்டா செய்யறே. அதே மாதிரி இதுவும் சஸ்பென்ஸ்  "

வெளிய வந்து ஒரு சிகரட்டை பத்தவச்சுக்கிட்டு ஜகனுக்கு எல்லா விஷயத்தையும் சுருக்கமா சொன்னேன். வாய்ஸ் மெயில்ஸை செக் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாமே ஜகனோட உளறல்கள். செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை ஜகன்  முன் கூட்டியே உளறலா சொன்னது எக்ஸ்பீரியன்ஸ் ஆனதிலருந்து  ஜகனோட உளறல்களை அலட்சியம் பண்றதா இல்லே. எல்லாத்தயும் என்னோட லாப் டாப்ல  டவுன்லோட் பண்ணிக்கிட்டேன். மதியம் ஒன்னரை மணிக்கு ஒய்.எஸ்.கேம்ப் ஆஃபிஸ் வந்தாரு. வெயிட்டிங்ல இருந்த விசிட்டர்ஸை பார்த்து பேசி டைனிங் டேபிளுக்கு வரப்ப மணி ரெண்டரை. சாப்டுட்டு வெளிய வந்தேன்.

ஃப்ளைட்டுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருந்தது.   என்னடா பண்றதுனு யோசிச்சிட்டிருந்தப்ப ஃபோன் ரிங்காச்சு. புது நெம்பர் . எடுத்தா  சென்ன கேசவன். " என்னா தைரியம் பாருங்க. ஜகனை போட்டுத்தள்ள ப்ளான் பண்ணி ஜகனோட ஆளான எனக்கு ஃபோன்.

"சொல்லு" ன்னேன் சுருக்கமா.

"உன் கிட்டே பேசனும்பா"

"பேசு"

"ஃபோன்ல இல்லே.. நேர்ல"

" நான் ரெடி. நீ வரயா .. என்னை வரச்சொல்றியா?"

" நீயே வா.. உன் பக்கத்துல வண்டி நிக்குதுபாரு. ஸ்கார்ப்பியோ. மிர்ரர்ல புட்டபர்த்தி சாயிபாபா ஸ்டிக்கரிருக்கும்"

"ஓகே"

அடுத்த நொடி ஸ்கார்ப்பியோ வந்து பக்கத்துல நின்னது. ட்ரைவர் இறங்கி கதவை திறந்துவிட்டான். ஏறிக்கிட்டேன். ராமோஜி ஃபிலிம் சிட்டி. காம்பவுண்டுக்குள்ள ஒரு  கஸ்ட் ஹவுஸ்.  60 வயசு, வழுக்கை தலை, கவிஞர்கள் பெண்களின் கூந்தலுக்கு சொல்ற உவமையையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி கலர், நெஞ்சுல இருந்தே துவங்கி கம்கட்டு வரை சரிந்த தொப்பை. இதுல லுங்கி திறந்த மார்போட   சர்க்கஸ்ல வர்ர நீர்யானை மாதிரி இருந்தான். டீப்பாய்ல ஹைவாட்ஸ் விஸ்கி. வறுத்த முந்திரி.

என்னைப்பார்த்து "வாப்பா.. ஹேவ் எ ட்ரிங்க்?"ன்னான். சிகரட் போதும்னிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டேன்.

"ஒனக்கு அரேட்டரி இருக்கு,  அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்கில்ஸ் இருக்கு,  நல்ல எதிர்காலம் இருக்கு.. ஜகன் இல்லேன்னா நீ தான் எம்.எல்.ஏ தெரியுமில்லே"

" ஜகன் இருந்தாலும் நான் தான்  எம்.எல்.ஏ"

சென்ன கேசவன் முகத்துல அதிர்ச்சி.. " என்ன ஜகனுக்கு  மினிஸ்ட்ரி தராங்களா. எம்.எல்.ஏவா தோத்துட்டானே ..ஒரு வேளை எம்.எல்.சி கொடுத்து மினிஸ்டரி தருவாங்களா?"

"அதுக்கு தாத்தாவே தரப்போறாங்க"

"தா பாருப்பா முக்கேஸு சொம்மா என்னை டென்சனாக்காதே.. உன்னை சேர்மனாக்கினதே ஜகன் எம்.எல்.ஏவா தோத்து போயிட்டதால தான் . ஆக்சுவலா அவன் வைஃபை ப்ரப்போஸ் பண்ண திட்டம் வச்சிருந்தான்.ஜகனுக்கு  டவுன்ல பயங்கர அடி.. அவனே நின்னா கூட தோத்து போயிர்ர நிலைமை "

"அதெல்லாம் பழைய கதை. என்னை ப்ரப்போஸ் பண்ணியாச்சு. நான் ஜெயிச்சாச்சு. ஜகன் மினிஸ்டருங்களுக்கே தாத்தா ஆகப்போறது கியாரண்டி . ஜகன் இருந்தாலும் நான் தான் எம்.எல்.ஏ. நெக்ஸ்ட் டென்யூர்ல ஜகன் எம்பியா கண்டெஸ்ட் பண்ண போறாரு"

"அந்த பப்பெல்லாம் வேகாது தம்பி. சித்தூர் எம்பி கான்ஸ்டியுவன்சிலதான் குப்பம் அசெம்ப்ளி செக்மெண்ட் வரப்போவுது. சந்திரபாபு மெஜாரிட்டி சித்தூர் மெஜாரிட்டியை அப்பளமாக்கிரும்"

"சந்திரபாபுவையே தோறகடிப்போம் அதுக்கும் ஸ்கெச் தயாரா இருக்கு. என்னை எதுக்கு கூப்டே உன் ப்ரப்போசல் என்ன ? சுத்தி வளைக்காம பேசு"

"தபாரு.. இந்த ஜகன் வைக்கோல் போர்  மேல படுத்த நாய் மாதிரி. அவனும் திங்க மாட்டான்.அடுத்தவனையும் திங்க விடமாட்டான். நான் காங்கிரசுக்குள்ள வரப்போறேன். அவன் மட்டுமில்லேன்னா சித்தூர் கோஆபரேடிவ் ஷுகர் ஃபேக்டரி என்னுது,  டைரி என்னுது, அட வெத்தா என்ன பேச்சு சித்தூரே என்னுதாயிரும். தி.தி.தேவஸ்தான சேர்மன் போஸ்டுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன்.. தேவஸ்தான பட்ஜெட் வருஷத்துக்கு  எவ்ள தெரியுமா? மயக்கம் போட்டு விழுந்துருவ.."

" ஏன் சுத்தி வளைக்கறே... விஷயத்துக்கு வா"

" ஜகனை போட்டுத்தள்ளிரனும்.."

"அதான் ஒரு தடவை முயற்சி பண்ணியாச்சே.."

" ஒன்ன மாதிரி ஆள் அப்ப இல்லே அதான் ஃபெயிலியராயிருச்சு"

"என்னை உன்னோட சேர்ந்துக்க சொல்றியா?"

"சேராட்டி போவுதுப்பா.. நீ கொஞ்ச நாள் மாலத்தீவு,கீலத்தீவுனு போயிரு காரியத்தை முடிச்சுர்ரம்"

"அப்படி போறதால எனக்கென்ன லாபம்?"

" என்ன கிடைச்சாலும் ஃபிஃப்டி ஃபிஃபிடி"

"சி.எம் சும்மா விடுவாரா?"

"அவன் கிடக்கான் .. நான் தில்லி லெவல்ல வச்சிருக்கேன்"

"சரி டீல் ஓகே"

" நெஜம்மாவா?"

"நெஜம்மாதான்...  நான் என்ன கண்ணி வெடியா வைக்க போறேன்.. நாட்லயே இருக்க மாட்டேனே"

"இந்த ஒரு உதவி செய்ப்பா .. போதும். வெளி நாடு போற மாதிரி போய் அங்கேருந்துக்கிட்டு ஜகனை சேவ் பண்ண ப்ளான் பண்ண கூடாது"

"பண்ண மாட்டேன். நான் அரசியலுக்கு புதுசு கேசவா அவ்ள சீக்கிரம் பேச்சு மாறமாட்டேன்"

" நீ இவ்ள ஈசியா ஒத்துவருவேனு நினைக்கவே இல்லை. இது தெரிஞ்சிருந்தா அந்த பி.கே, விஷ்ணுரெட்டியையெல்லாம் கட்டி மாரடிக்கவேண்டியிருந்திருக்காது"

"ஐ சீ..மத்ததையெல்லாம்  நீ ப்ளான் பண்ணிக்க. நீ எப்போ ஃப்ளைட் ஏறச்சொன்னா அந்த நிமிஷமே ஃப்ளைட் ஏறிர்ரன்"

சித்தூர் வந்தேன். ஜகனை பார்த்தேன். விஷயம் மொத்தத்தையும் சொன்னேன். ஜகன் ரொம்பவே ஷாக் ஆயிட்டாரு "என்ன பி,கே, விஷ்ணுரெட்டி கூட கேசவனுக்கு ஈல்ட் ஆயிட்டாங்களாமா? இதுக்கெல்லாம் முடிவே இல்லையா?"

"இருக்கு . சென்ன கேசவனுக்கு ஒரு ஆக்சிடெண்டை ஏற்பாடு பண்ணனும்"

"மை காட் கொலையா?"

"கொலை பண்றது ரொட்டீன். ஜஸ்ட் சின்னஆக்சிடெண்ட் ஏற்பாடு பண்ணா போதும்"

"அது எப்படி?"

(தொடரும்

உனக்கு 22 எனக்கு 32

ஜகனை அவிக வீடு இருக்கிற கட்டமஞ்சி ஏரியாலயே ஒரு தனியார் நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணி ,கம்ப்யூட்டர் புலி  ஒருத்தரை  ஜகனுக்கு பி.ஏவா போட்டு வச்சேன். ஜகன் என்ன உளறினாலும் மொபைல் ஃபோன்ல ரிக்கார்ட் பண்ணி எனக்கு வாய்ஸ் மெயில்ல அனுப்பச்சொல்லி  ஏற்பாடு. அப்படியே ஜகனுக்கு  கம்ப்யூட்டர், இன்டர் நெட் ப்ரவுசிங்ல கொஞ்சம் ட்ரெயின் பண்ணச்சொல்லியும் அரேஞ்ச் பண்ணேன்.  

கொலை முயற்சி எல்லாம் ஜகனுக்கு பழசுதான். இருந்தாலும் நாலு ப்ரொஃபெஷ்னல் கில்லர்ஸை ஏற்பாடு பண்ணி, ட்ரெய்ன் பண்ணி, இன்ஃபர்மேஷன் கேதர் பண்ணி,  மெஷின் கன் கொடுத்து அனுப்பற அளவுக்கு சென்ன கேசவன் போக காரணம் என்ன? ஜஸ்ட் ஈகோ தானா?  வேறு ஏதாவது பலமான காரணம் இருக்கான்னு புரியலை. இந்த விஷயத்துல ரெண்டு விஷயத்தை சேகரிக்க வேண்டி இருந்தது. ஒன்னு ஜகனோட மூவ் மெண்ட்ஸ் சென்ன கேசவன் அண்ட் கோவுக்கு போனது எப்படி? இங்கே அவிக ஆளுகளை ப்ளாண்ட் பண்ண மாதிரி அங்கே நம்மாளுங்கள ப்ளாண்ட் பண்ண முடியாதா?

குற்றவாளிங்க  ஹை கோர்ட்டுக்கு அப்பீல்  போயிட்டதாலயும், பெயில்ல வெளிய வந்துட்டதாலயும்  மேச் ட்ரால முடிஞ்சுட்டாப்ல தான். இருந்தாலும் இந்த மாதிரி அனாலிசிஸை நம்பி எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்.. ஜகனுக்கு  பேச்சு விழுந்துட்டாப்லயும், ஸ்ட்ரோக் வந்துட்டாப்லயும் எஸ்டாப்ளிஷ் பண்ணதால சி.எம் ஆஃபீஸ்லருந்து ரெகுலர் என்கொய்ரி வேற வந்துக்கிட்டிருந்தது. ஒரே பொய்யை எவ்ள காலம் சொல்ல, இது லீக்கான நிலைமை என்னாகும்? குழப்பம்.. குழப்பம்.

  இத்தனை அல்லாட்டத்துலயும்  நகராட்சி நிர்வாகம் ஓட காரணம் ஸ்ரீராமோட ஃப்ரெண்ட்ஸ்தான். தேர்தல் சமயத்துல கேதர் பண்ண இஃபர்மெஷனை பேஸ் பண்ணிக்கிட்டு ப்ராப்பர் ப்ரியாரிட்டியோட ப்ரபோசல்ஸை கொடுத்துக்கிட்டே இருக்க..ஒன்னொன்னா கம்ப்ளீட் ஆகிட்டே வந்தது. சேர்மன் குடும்பம் தலையீடுனு புகார் வந்துராம இருக்க அவிகளுக்கு ஒரு போஸ்டிங் போட்டு  நகராட்சிலருந்து கொஞ்சம் , பர்சனலா கொஞ்சம் மாசத்துக்கு இவ்ளனு தந்துகிட்டிருந்தோம்.

போன வருஷம் கோடை  காலத்துல  அதிரடியா மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.அதனோட பலனை இந்த வருஷம் கண் கூடா பார்க்க முடிஞ்சது. மாற்றம் அதை உபதேசிக்கிறவன் கிட்டே இருந்தே ஆரம்பிக்கனும்னிட்டு நகராட்சி அலுவலக வளாகத்துல, ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள்ள  வாட்டர் ரீசைக்கிளிங், மழை நீர் சேகரிப்பு தொட்டி, சோலார் பவர் யூனிட் ஆரம்பிச்சோம். அப்படியே என் வீடு, கவுன்சிலர்ஸ் வீடு கமிஷ்னர் வீடு, நகராட்சி ஊழியர்கள் வீடுன்னு ஸ்ப்ரெட் பண்ணோம். அடுத்து   நகராட்சிஆடிட்டோரியம், பஸ் ஸ்டாண்டு, வாலண்டரி ஆர்கனைசேஷன்ஸோட ஆஃபீஸஸ்,  ஸ்டெப் பை ஸ்டெப்பா சினிமா தியேட்டர்ஸ், வெஜிட்டபிள் மார்க்கெட், மட்டன் மார்க்கெட், சிக்கன் மார்க்கெட்டுன்னு விஸ்தரிச்சோம்.

மக்களும் மாற்றங்களை முதல்ல எதிர்க்கிறதும் அப்புறம் ந்யூட்ரலாகிறதுமா இருந்தாங்க. குப்பை விவகாரத்துல ஒரு சோதனை முயற்சியா  ஒவ்வொரு பாய்ண்டுக்கும்   ஆளுயரத்துக்கு 1+1  ப்ளாஸ்டிக்  டஸ்ட் பின்ஸ் வச்சோம். ஒன்னு அழுகும் குப்பைக்கு, அடுத்தது அழுகாத குப்பைக்கு . இதை பரீட்சார்த்தமா புதுசா டெவலப் ஆன காலனீஸ்ல அமலாக்கினோம். உடனே சனம் பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதியானு போர்குரல் கொடுத்தாய்ங்க. ஒரு வாரத்துல ஓவர் ஆல் டவுன் இதை அமலாக்கினோம்.

கவுன்சிலர்ஸ், எம்ப்ளாயிஸுக்கு கொடுத்த பயிற்சிகள் வீண் போகலை . நல்ல மாற்றம் தெரிஞ்சது. வருஷத்துக்கு ரெண்டுதரம் அந்த பயிற்சியை தொடர தீர்மானம் போட்டோம். இப்படி ஒரு பக்கம் நிர்வாகம் சீர்பட்டாலும் செலவு அதிகரிச்சுக்கிட்டே போனாலும் நகராட்சிக்கு வர்ர வருமானம் மட்டும் ஒசர்ர மாதிரி இல்லே. மேலும் வசூலும் ரொம்பவே மந்தமா இருந்தது.

நகர தூதன்ல எத்தனை விளம்பரம் வெளியிட்டும் வேண்டு கோள் விட்டும் பலனில்லை. இதுக்கு முந்தி டாங்கர்ஸ் மூலமா வாட்டர் சப்ளை பண்ணிக்கிட்டிருந்தா பாயிண்ட்ஸ்லருந்து பைப் லைனெல்லாம் போட்டு தினசரி வாட்டர் சப்ளை தரோம், சுத்தம்,சுகாதரம்லாம் பெட்டராக்கியிருக்கோம். ஆனாலும் ஏன் வரி வசூலாகமாட்டேங்குதுன்னு பீதியாயிருச்சு.

அப்பத்தான் மாயா ஒரு  ஐடியா கொடுத்தா "சனம் வரி கட்டலை வரிகட்டலைனு ஏன் குழப்பிக்கிறிங்க.அவங்கவங்க வேலை வெட்டி பார்த்தாதான் அவிகளுக்கு காசு வரும். வந்த காசை கொண்டு வந்து கட்டணும்னா ஒரு நாள் பொழப்பு கெட்டுப்போகுதுன்னா டபுள் லாஸில்லையா தனாலதான் தாத்சாரமா இருக்காங்களோ என்னமோ? இப்ப வாடகை வீட்ல குடியிருக்கிறவன் மாசம் தவறாம ஹவுஸ் ஓனருக்கு வாடகை தர்ரான். வாடகை மட்டுமா தர்ரான் அதுல நகராட்சிக்கு சேர வேண்டிய வரியும் அடங்கியிருக்கு."
"அப்ப வாடகையை நகராட்சியே வசூல் பண்ணனுங்கறியா?"
" என்ன நக்கலா? .. நான் என்ன சொல்றேன்னா ஏன் நகராட்சி ஊழியர்களே வீடு வீடா போய் வரி வசூல் பண்ண கூடாது?"
"இதெல்லாம் ஏற்கெனவே நடைமுறைல இருந்ததுதாம்மா. இவனும்,அவனும் அண்டர்ஸ்டாண்டிங் வச்சுக்கிட்டு நகராட்சிக்கு நாமத்தை போட்டுட்டிருந்தாய்ங்க .."
"சரிப்பா சனம் வேலை வெட்டினு போற நேரத்துல நீங்க கவுண்டரை திறந்து வச்சுக்கிட்டு உட்கார்ரதை விட மார்னிங் 7 டு 9 , லஞ்ச் ஹவர்ஸ், சாயந்திரம் 6 டு 9 கவுண்டரை திறந்துவச்சு  உட்காரலாம்லியா? சனி,ஞாயிறுல உட்காரலாம்லியா?"

"மாயாவை கட்டிப்பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்துட்டு உடனே கமிஷ்னருக்கு ஃபோன் போட்டேன். அறிவிப்பு வெளிவந்த பிறகு நல்ல ரெஸ்பான்ஸ்"

செக்ஸ் ஒர்க்கர்ஸுக்காக துவங்கின அப்பார்ட்மெண்ட்ஸ் ஃபினிஷ் ஆனது. ஜகன் கட்ட ஆரம்பிச்ச ஷிர்டி சாயி கோவிலும் கம்ப்ளீட் ஆச்சு.  சி.எம். திறந்துவச்சா நல்லாருக்கும்னு எல்லாரும் அபிப்ராயப்பட்டாங்க.

ஜகனுக்கு விஷயத்தை சொல்ல எனக்கு தான் ஸ்ட் ரோக், பேச்சு வராதே நான் எப்படி சி.எம்மை பார்க்கிறதுன்னாரு நக்கலா.

நானே போனேன். சி.எம்மை பார்த்தேன். ஜகனை பத்தி ரொம்பவே விசாரிச்சாரு. அவரோட ஃபீலிங்ஸை பார்த்துட்டு பொய்யை தொடர முடியாம போட்டு உடைச்சேன். ஒரு செகண்ட் முறைச்சு பார்த்துட்டு என் தோள்ள தட்டி

"வெரி குட். நல்ல காரியம் பண்ணே. எதிரியை இப்படித்தான் தூங்க வைக்கணும். ஆனால் இப்போ இன்னொரு வில்லங்கம் வரப்போகுது. சென்ன கேசவன் மறுபடி காங்கிரஸ் பார்ட்டிக்குள்ள வர ட்ரை பண்ணிக்கிட்டிருக்கான்"னாரு

"சார் இது அநியாயம்.. நம்ம கட்சி ஆளை இந்தி சினிமா கணக்கா ப்ரொஃபெஷ்னல்ஸை வச்சு  சுட்டுக்கொல்ல பார்த்த ஆசாமி நம்ம கட்சிக்கு வர்ரதா?"

" என் மூலமா ட்ரை பண்ணான். நான் கெட் அவுட் னிட்டேன். இப்ப தில்லி அளவுல முயற்சி நடக்குது. அவன்  பார்ட்டிக்குள்ள வர்ரது  முன்னாடி ஜகனுக்கு என்ன செய்யனுமோ அதை செய்துர்ரன். ராயலசீமா அபிவிருத்தி மண்டலினு ஒரு போர்டிருக்கு.அதுக்கு சேர்மனா போட்டுட்டா  ஜகனுக்கு கேபினெட் மந்திரி ஹோதா  வந்துரும். இதேதோ கோன் கிஸ்கா  வாரியம்னு நினைச்சுரப்போறிங்க. ப்ளெண்டி ஆஃப் ஃபண்ட்ஸ் வில் பி ரிலீஸ்ட். ஜகன் தொகுதியை பார்த்துக்க நீ இருக்கே. என்னோட ராயலசீமா ஜோனை ஜகன் பார்த்துக்கட்டும். கரெக்டா ஒர்க் அவுட் பண்ணா ராயலசீமா அளவுல  முத்திரை பதிக்கலாம்."

" நான் என்ன சொல்றது சார்.. கேசவன் பார்ட்டிக்குள்ள.."

" இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதையெல்லாம் சகிச்சுக்கிட்டதாலதான் 55 வயசுல சி.எம் ஆகியிருக்கேன். யு கோ அண்ட் கன்வின்ஸ் ஜகன். காச் மூஸ்னு கத்தினா என் செல் நெம்பருக்கு பேசச்சொல்லு போர்ட் சேர்மன் போஸ்ட் விஷயம் கான்ஃபிடன்ஷியலா இருக்கட்டும். சித்தூர் வர்ரப்ப நானே அனவுன்ஸ் பண்றேன். சாப்ட்டுட்டு தான் போகனும். ப்ளீஸ் வெயிட் ஃபர் மீ அட் கேம்ப் ஆஃபீஸ்"

"சார் .. நான் என் லிமிட்ஸ் தாண்டி பேசறேனானு ஒரு சந்தேகம் .. ஆக்சுவலா நான் என்.டி.ஆர் ஃபேன்.."

"ஐ சீ .. நானும் தான் என்.டி.ஆர் ஃபேன். குல்பர்கால மெடிசின் படிக்கிறப்ப புல்லெட்ல ஹைதராபாத் போய்  என்.டி.ஆர் படம் பார்த்திருக்கேன்."

" சார்  நிஜமாவே இது எனக்கு ஹெட் லைன் நியூஸ் மாதிரி. நீங்க ஜஸ்ட் ஃபேன் தானு நினைக்கிறேன். ஆனா அவரை நான் என்னோட ஐடியல் ஹியா வரிச்சுக்கிட்டேன். ஹி ஹேட் இன்ஃப்ளுயன்ஸ்ட் மீ லைக் எனிதிங்"

"வாட் எ ஜைகாண்டிக் கேரக்டர் ஹி  வாஸ்.. யார் தான் அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம இருக்க முடியும். எனக்கே பல விஷயங்கள்ள அவர்தான்யா இன்ஸ்பிரேஷன்"

" சார் இது கனவா நனவா ஒன்னுமே புரியலை..தேர்தல் நேரத்துல  நீங்க விவசாயிகளுக்கு மின் கட்டண பாக்கியை ரத்து பண்ணபோறேன். இலவச மின்சாரம் தரப்போறேன், ஒரு லட்சம் கோடிகள் பட்ஜெட்ல அணைகள் கட்டப்போறேனு அனவுன்ஸ் பண்ணப்பவே எனக்கு உங்களுக்குள்ள என் டி ஆர் காட்சி கொடுத்தார் .  இப்போ என்னோட ஊகம் நிஜமாயிருச்சுனு தெரிஞ்சதுல எனக்கு பயங்கர சந்தோஷம் சார்.."

" இதெல்லாம் ஒரு கட்டம். அடுத்த கட்டத்துல பார் என்.டி.ஆர் க்ளோசப்ல தெரிவார். உச்ச கட்டத்துல பார்  என்.டி.ஆரை மறந்துருவ"

"சார் அப்படி என்னதான் பண்ணப்போறிங்க சார்."

"ஏன்யா நீ மட்டும் நகராட்சில என்ன செய்யப்போறேன்னு சொல்லிட்டா செய்யறே. அதே மாதிரி இதுவும் சஸ்பென்ஸ்  "

வெளிய வந்து ஒரு சிகரட்டை பத்தவச்சுக்கிட்டு ஜகனுக்கு எல்லா விஷயத்தையும் சுருக்கமா சொன்னேன். வாய்ஸ் மெயில்ஸை செக் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாமே ஜகனோட உளறல்கள். செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை ஜகன்  முன் கூட்டியே உளறலா சொன்னது எக்ஸ்பீரியன்ஸ் ஆனதிலருந்து  ஜகனோட உளறல்களை அலட்சியம் பண்றதா இல்லே. எல்லாத்தயும் என்னோட லாப் டாப்ல  டவுன்லோட் பண்ணிக்கிட்டேன். மதியம் ஒன்னரை மணிக்கு ஒய்.எஸ்.கேம்ப் ஆஃபிஸ் வந்தாரு. வெயிட்டிங்ல இருந்த விசிட்டர்ஸை பார்த்து பேசி டைனிங் டேபிளுக்கு வரப்ப மணி ரெண்டரை. சாப்டுட்டு வெளிய வந்தேன்.

ஃப்ளைட்டுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருந்தது.   என்னடா பண்றதுனு யோசிச்சிட்டிருந்தப்ப ஃபோன் ரிங்காச்சு. புது நெம்பர் . எடுத்தா  சென்ன கேசவன். " என்னா தைரியம் பாருங்க. ஜகனை போட்டுத்தள்ள ப்ளான் பண்ணி ஜகனோட ஆளான எனக்கு ஃபோன்.

"சொல்லு" ன்னேன் சுருக்கமா.

"உன் கிட்டே பேசனும்பா"

"பேசு"

"ஃபோன்ல இல்லே.. நேர்ல"

" நான் ரெடி. நீ வரயா .. என்னை வரச்சொல்றியா?"

" நீயே வா.. உன் பக்கத்துல வண்டி நிக்குதுபாரு. ஸ்கார்ப்பியோ. மிர்ரர்ல புட்டபர்த்தி சாயிபாபா ஸ்டிக்கரிருக்கும்"

"ஓகே"

அடுத்த நொடி ஸ்கார்ப்பியோ வந்து பக்கத்துல நின்னது. ட்ரைவர் இறங்கி கதவை திறந்துவிட்டான். ஏறிக்கிட்டேன். ராமோஜி ஃபிலிம் சிட்டி. காம்பவுண்டுக்குள்ள ஒரு  கஸ்ட் ஹவுஸ்.  60 வயசு, வழுக்கை தலை, கவிஞர்கள் பெண்களின் கூந்தலுக்கு சொல்ற உவமையையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி கலர், நெஞ்சுல இருந்தே துவங்கி கம்கட்டு வரை சரிந்த தொப்பை. இதுல லுங்கி திறந்த மார்போட   சர்க்கஸ்ல வர்ர நீர்யானை மாதிரி இருந்தான். டீப்பாய்ல ஹைவாட்ஸ் விஸ்கி. வறுத்த முந்திரி.

என்னைப்பார்த்து "வாப்பா.. ஹேவ் எ ட்ரிங்க்?"ன்னான். சிகரட் போதும்னிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்தவச்சுக்கிட்டேன்.

"ஒனக்கு அரேட்டரி இருக்கு,  அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்கில்ஸ் இருக்கு,  நல்ல எதிர்காலம் இருக்கு.. ஜகன் இல்லேன்னா நீ தான் எம்.எல்.ஏ தெரியுமில்லே"

" ஜகன் இருந்தாலும் நான் தான்  எம்.எல்.ஏ"

சென்ன கேசவன் முகத்துல அதிர்ச்சி.. " என்ன ஜகனுக்கு  மினிஸ்ட்ரி தராங்களா. எம்.எல்.ஏவா தோத்துட்டானே ..ஒரு வேளை எம்.எல்.சி கொடுத்து மினிஸ்டரி தருவாங்களா?"

"அதுக்கு தாத்தாவே தரப்போறாங்க"

"தா பாருப்பா முக்கேஸு சொம்மா என்னை டென்சனாக்காதே.. உன்னை சேர்மனாக்கினதே ஜகன் எம்.எல்.ஏவா தோத்து போயிட்டதால தான் . ஆக்சுவலா அவன் வைஃபை ப்ரப்போஸ் பண்ண திட்டம் வச்சிருந்தான்.ஜகனுக்கு  டவுன்ல பயங்கர அடி.. அவனே நின்னா கூட தோத்து போயிர்ர நிலைமை "

"அதெல்லாம் பழைய கதை. என்னை ப்ரப்போஸ் பண்ணியாச்சு. நான் ஜெயிச்சாச்சு. ஜகன் மினிஸ்டருங்களுக்கே தாத்தா ஆகப்போறது கியாரண்டி . ஜகன் இருந்தாலும் நான் தான் எம்.எல்.ஏ. நெக்ஸ்ட் டென்யூர்ல ஜகன் எம்பியா கண்டெஸ்ட் பண்ண போறாரு"

"அந்த பப்பெல்லாம் வேகாது தம்பி. சித்தூர் எம்பி கான்ஸ்டியுவன்சிலதான் குப்பம் அசெம்ப்ளி செக்மெண்ட் வரப்போவுது. சந்திரபாபு மெஜாரிட்டி சித்தூர் மெஜாரிட்டியை அப்பளமாக்கிரும்"

"சந்திரபாபுவையே தோறகடிப்போம் அதுக்கும் ஸ்கெச் தயாரா இருக்கு. என்னை எதுக்கு கூப்டே உன் ப்ரப்போசல் என்ன ? சுத்தி வளைக்காம பேசு"

"தபாரு.. இந்த ஜகன் வைக்கோல் போர்  மேல படுத்த நாய் மாதிரி. அவனும் திங்க மாட்டான்.அடுத்தவனையும் திங்க விடமாட்டான். நான் காங்கிரசுக்குள்ள வரப்போறேன். அவன் மட்டுமில்லேன்னா சித்தூர் கோஆபரேடிவ் ஷுகர் ஃபேக்டரி என்னுது,  டைரி என்னுது, அட வெத்தா என்ன பேச்சு சித்தூரே என்னுதாயிரும். தி.தி.தேவஸ்தான சேர்மன் போஸ்டுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன்.. தேவஸ்தான பட்ஜெட் வருஷத்துக்கு  எவ்ள தெரியுமா? மயக்கம் போட்டு விழுந்துருவ.."

" ஏன் சுத்தி வளைக்கறே... விஷயத்துக்கு வா"

" ஜகனை போட்டுத்தள்ளிரனும்.."

"அதான் ஒரு தடவை முயற்சி பண்ணியாச்சே.."

" ஒன்ன மாதிரி ஆள் அப்ப இல்லே அதான் ஃபெயிலியராயிருச்சு"

"என்னை உன்னோட சேர்ந்துக்க சொல்றியா?"

"சேராட்டி போவுதுப்பா.. நீ கொஞ்ச நாள் மாலத்தீவு,கீலத்தீவுனு போயிரு காரியத்தை முடிச்சுர்ரம்"

"அப்படி போறதால எனக்கென்ன லாபம்?"

" என்ன கிடைச்சாலும் ஃபிஃப்டி ஃபிஃபிடி"

"சி.எம் சும்மா விடுவாரா?"

"அவன் கிடக்கான் .. நான் தில்லி லெவல்ல வச்சிருக்கேன்"

"சரி டீல் ஓகே"

" நெஜம்மாவா?"

"நெஜம்மாதான்...  நான் என்ன கண்ணி வெடியா வைக்க போறேன்.. நாட்லயே இருக்க மாட்டேனே"

"இந்த ஒரு உதவி செய்ப்பா .. போதும். வெளி நாடு போற மாதிரி போய் அங்கேருந்துக்கிட்டு ஜகனை சேவ் பண்ண ப்ளான் பண்ண கூடாது"

"பண்ண மாட்டேன். நான் அரசியலுக்கு புதுசு கேசவா அவ்ள சீக்கிரம் பேச்சு மாறமாட்டேன்"

" நீ இவ்ள ஈசியா ஒத்துவருவேனு நினைக்கவே இல்லை. இது தெரிஞ்சிருந்தா அந்த பி.கே, விஷ்ணுரெட்டியையெல்லாம் கட்டி மாரடிக்கவேண்டியிருந்திருக்காது"

"ஐ சீ..மத்ததையெல்லாம்  நீ ப்ளான் பண்ணிக்க. நீ எப்போ ஃப்ளைட் ஏறச்சொன்னா அந்த நிமிஷமே ஃப்ளைட் ஏறிர்ரன்"

சித்தூர் வந்தேன். ஜகனை பார்த்தேன். விஷயம் மொத்தத்தையும் சொன்னேன். ஜகன் ரொம்பவே ஷாக் ஆயிட்டாரு "என்ன பி,கே, விஷ்ணுரெட்டி கூட கேசவனுக்கு ஈல்ட் ஆயிட்டாங்களாமா? இதுக்கெல்லாம் முடிவே இல்லையா?"

"இருக்கு . சென்ன கேசவனுக்கு ஒரு ஆக்சிடெண்டை ஏற்பாடு பண்ணனும்"

"மை காட் கொலையா?"

"கொலை பண்றது ரொட்டீன். ஜஸ்ட் சின்னஆக்சிடெண்ட் ஏற்பாடு பண்ணா போதும்"

"அது எப்படி?"

(தொடரும்

Friday, April 30, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"

Friday, April 23, 2010

டாப் கியரில் தொடர்கதை

முகேஷ் ஸ்பீக்கிங்!
ஒரு நாள் பார் அஸோசியேஷன்ல இருந்து  யாரோ வந்திருந்தாங்க.ஹவுஸ் ப்ளான் அப்ரூவலுக்கு அலைய விடறதா புகார் சொல்ல டவுன் ப்ளானிங்  ஆஃபீசரை கூப்டு என்ன ஏதுனு பார்க்க சொல்லிட்டு கேஷுவலா பேசிக்கிட்டிருந்தப்ப அவங்கள்ள ஒருத்தர் சென்ன கேசவன் கிஷ்டனுக்கு  நோட்டீஸ் விட்டிருக்கிற கதைய சொன்னார். அந்த நேரம் அசால்டா விட்டுட்டாலும் அதென்னவோ ரொம்ப ஆடா (Odd)  தோணுச்சு.மொத்த எபிசோடையும் நோண்ட நோண்ட சென்ன கேசவன் ஏதோ ஒரு பெரிய ப்ராஜக்டை கிஷ்டனுக்கு கொடுத்திருக்கிறதாவும் நாளைக்கு எதாச்சும் எக்கு தப்பா நடந்துட்டா தன் பேர் வெளிய வராம இருக்க இந்த நாடகமாடறதாவும் தகவல் கிடைச்சது.

அது என்னன்னு யாருக்கும் தெரியலை. கிஷ்டன் மட்டும் பெங்களூருக்கு அடிக்கடி போறதாவும், கர்னாடகா சிம் போட்ட செல்ஃபோனே வச்சிருக்கிறதாவும் தகவல். இதுதான்னு கெஸ் பண்ணமுடியலன்னாலும் ஜகனை போட்டுத்தள்ள எதுனா சதி நடக்குதோனு மனசுக்குள்ள ஞம ஞமங்குது.

ஜகன் என்னடான்னா சாயி பாபா கோயில் கட்டறதையே ஃபுல் டைம் ஜாபா ஏத்துக்கிட்டு கிடக்கார். அங்கே யார் மேஸ்திரி,யார் சித்தாளுன்னே தெரியாது. இதுல 24 மணி நேரமும் கல்,மண், சிமெண்ட்டுன்னு லாரிகள்ள வந்து இறங்கிக்கிட்டே இருக்கும். எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ ..

இந்த சந்தேகம் வந்ததுமே அர்த  ராத்திரினு கூட இல்லாம உடனே காரை எடுக்க சொல்லி ஜகன் வீட்டுக்கு போனேன்.ஜகன் தூக்கம் கலைஞ்சு அசதியோட வெளிய வந்தாரு. என் சந்தேகத்தை விளக்கமா சொன்னேன். ஜகன் கலகலனு சிரிச்சுட்டு " த பாருப்பா இது வரை எத்தனை அட்டெம்ப்ட்  நடந்திருக்கு தெரியுமா? ஒவ்வொரு தாட்டியும் நான் செத்திருந்தா கின்னஸ் ரிகார்ட்லயே வந்திருப்பேன். நீ போய் வேலைய பாரு" ன்னாரு  .

எனக்கு பயங்கர கடுப்பு " ஜகன் சார் ..உங்க உயிர் மேல உங்களுக்கு அக்கறையில்லாம இருக்கலாம்.நான் எங்களுக்கு உங்க உயிரு ரொம்ப முக்கியம். இந்த கூட்ஸ் ஷெட்டை பாருங்க.  ஒரு ஏக்கர் ஏரியால ஒரு வீடு. ஃபேகடரிங்களுக்கு வைக்கிற மாதிரி தொத்தலா நாலு ஜன்னல் , ஒரு உதைக்கு கூட தாங்காத கதவு. முன் பாகத்துல மட்டும் காம்பவுண்ட் அதுக்கு ரீப்பர்ல ஒரு கேட்டு. இந்த பக்கம் 50 அடி தூரத்துல பஸ் ஸ்டாண்டு , அந்தப்பக்கம்  நூறு அடில ரயில்வே ஸ்டேஷன். காலி இடத்தை சொத்தி சாஸ்திரத்துக்கு ஒரு  ஃபென்சிங். இதுக்கு முன்னாடின்னா எம்.எல்.ஏங்கற  ஹோதால 2+3 கன் மேன் இருந்தாங்க .இப்ப அந்த இழவும் கிடையாது. எனக்கு எதுனா ஸ்பார்க் ஆனால் நான் அதை நெக்லெக்ட் பண்ணமாட்டேன்.  இதுவாச்சும் பரவால்லை. அப்படிபஸ்ஸ்டாண்டு, இப்படி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஃபோகஸ் லைட் விழறதால  மாடில இருந்து பார்த்தா மொத்த ஏரியாவும் கண்ணுக்கு தெரியும். கோயிலண்டை இந்த ஃபெசிலிட்டியும் கிடையாது. ரோட் சைட்ல நாலு கிழவாடிங்க, நாலு ஐயர் பசங்களோட இருக்கிங்க. எப்படியும் பசங்க ஹாஸ்டல படிக்கிறாய்ங்க. இருக்கிறது நீங்களும் உங்க வைஃபும் தான்.  நான் சொல்றாப்ல கேளுங்க எப்படியும் நகராட்சி வளாகத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு சகல வசதிகளோட கட்டி வச்சிருக்கு. பேசாம நீங்க அங்கே வந்துருங்க. இந்த கோயில் கீயில் எல்லாம் காலைல ஒருதரம் , சாயந்திரம் ஒரு தரம் விசிட் பண்ணா போதும். கெஸ்ட் ஹவுஸுக்கு டைட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணீரலாம். போது போகலன்னா என் சேம்பருக்கு வந்துருங்க. சனமும் ஜகன் ஜகன் னிட்டு அலைபாயறாங்கன்னேன்.

ஜகன் செயின் ஸ்மீக்கர் கிடையாதுதான். நான் பேச பேச மூணு சிகரட்டை முடிச்சுட்டார்.

"சரிப்பா.. சரியா ஒரு மாசம் தான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குவேன். அதுக்குள்ள இந்த இடத்தை எப்படி காபந்து பண்ணனுமோ பண்ணிட்டு என்னை ஷிஃப்ட் பண்ணிரனும்"னாரு

சரி இவ்ள மாத்திரம் இறங்கி வந்ததே எட்டாவது அதிசயம்னு நினைச்சுக்கிட்டு . "ஓகே டீல்"னிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

மறு நாளே ஹைதராபாத் புறப்பட்டேன். செக்ரட்ரியேட் போனேன். ஹோம் செக்ரட் ரிய பிடிச்சேன். சித்தூரோட ரத்தம் தோய்ந்த வரலாறை விளக்கி ஜகன் உயிருக்கு ஆபத்து இருக்கிறத எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ரிட்டர்னாவும் ஒரு ரெப்ரசன்டேஷன் கொடுத்தேன். ரெண்டாவது நாள் நான் செக்ரட் ரியேட்ல அல்லாடறது சி.எம் க்கு தெரிஞ்சு  யாரோ ஜூனியர் மினிஸ்டரை விட்டு  கூப்பிட்டார். சேம்பருக்குள்ள போனதுமே அவரே கை கொடுத்து குலுக்கி

" என்னய்யா ஜில்லா எடிஷனெல்லாம் உன் புகழ்தான் பாடுதாம்.. ஸ்டேட் வைட் உன் ப்ரப்போசல்ஸை எல்லாம் அமல் படுத்த சொல்லி தினசரி சனங்க கிட்டருந்து லெட்டர்ஸ் வந்துகிட்டே இருக்கு. வெரி குட் வெரி குட் கீப் இட் அப்"னாரு.

" சார் .. நாங்க பண்றதெல்லாம் என்ன சார் ஜுஜுபி அரசியல்வாதின்னா கொடுத்த வாக்கை காத்துல பறக்கவிடறது சகஜம்னு சனமே டிசைட் ஆயிட்ட காலத்துல பாதயாத்திரைல கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேத்திக்கிட்டு வர்ரிங்க.. ஐம் இன்ஸ்பைர்டு. உங்க இன்ஸ்பிரேஷன்ல ஏதோ கானமயிலாட கண்டிருந்த வான் கோழி மாதிரி என்னத்தையோ போட்டு குழப்பிக்கிட்டிருக்கேன்"

அந்த நேரம் பார்த்து ஹோம் செக்ரட்ரி சேம்பருக்குள்ள வந்தாரு. ஃபைல பார்த்ததுமே ஒய்.எஸ். முகத்துல பயங்கர கடுப்பு.

" என்னய்யா இது கூத்து எவனோ டயரிகாரன் என் ஆளை போட்டு தள்ளபோறானு தகவல் ஜகனுக்கு செக்யூரிட்டி கொடுக்கனும்னு ரெப்ரசண்ட் பண்ணியிருக்கே. யாரந்த கிஷ்டன் தூக்கி உள்ளே போட்டுட்டா போவுது. செக்யூரிட்டி வேணம்னா  ஒரு  ஃபோன் பண்ண வேண்டியதுதானேய்யா. ஜகனெல்லாம் யாருனு நினைச்சே. முப்பது வயசுல பிசிசி ப்ரசிடென்ட் ஆன நான் இந்த போஸ்டுக்கு வர 25 வருஷமாச்சு. இந்த 25 வருஷத்துல இந்த ஒய்.எஸ் சிந்தாம சிதறாம அரசியல் களத்துல நிக்க காரணம் யாரு? ஜகன் மாதிரி ஆளுங்கதான். நீ ஊருக்கு போ ..2+3 கன்மேனை போட சொல்றேன். ஜகனை எங்கிட்ட பேசச்சொல்லு. "

அவர் காலை தொட்டு வணங்கிட்டு வெளிய வந்தேன். ஹோட்டல் ரூமை வெக்கேட் பண்ணிட்டு கவுண்டர்கிட்டே நிக்கேன். ஜகன் கிட்டேருந்து ஃபோன். கண்ட படி பிடிச்சி ஏறினாரு. "முகேஷ்! ஐம் சாரி. நான் உன் கிட்டே இதையெல்லாம் எதிர்பார்க்கலை"ன்னாரு.   நேர்ல வந்து பேசறேன்னிட்டு கட் பண்ணிட்டேன்.

ஊர் வந்ததும் மாயாவை கூட்டிக்கிட்டு முனிசிப்பல் கஸ்ட் ஹவுஸ் போனேன். சட்டை பாக்கெட்லருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்தேன்.

"என்னய்யா இது?"
"ராஜினாமா?"
"உனக்கென்ன பைத்தியமா? நான் என்னா சொல்ட்டேனு இப்படி ராஜினாமா லெட்டர் தரே.. இத்தனை லட்சம் ஜனங்களுக்கு பிரதி நிதியா இருந்த நான் என் பாதுகாப்புக்காக கன் மேனை போட்டுக்கிட்டு திரிஞ்சா சனம் என்னய்யா பேசிக்குவாங்க.. இவனை காப்பாத்திக்கவே இவனுக்கு துப்பில்லே. இவன் எங்கே நம்மைகாப்பாத்தறதுனு துப்புவாங்கய்யா"
"ஒரு வேளை நடக்க கூடாதது எதுனா நடந்துட்டா உங்க ஆளுங்க என்னை கம்பத்துல கட்டி வச்சி பெட் ரோல் ஊத்தி எரிச்சுருவாய்ங்க"
" என்னடா இது வம்பா போச்சு. சரிப்பா. கன்மேன்ஸ வச்சிக்கிறேன். போதுமா..உயிர்  போற நேரம் வந்துருச்சுனு வை ராணுவத்தையே பாதுகாப்புக்கு வச்சிருந்தாலும் போயிரும்.சரி சரி முதல்ல இந்த லெட்டரை கிழிச்சு போடு."

அடுத்த 30 நாள்ள ஜகனோட ரெசிடென்ஸுக்கு பக்கா காம்பவுண்ட் போட்டு அது மேல மின் வேலி போட்டு , முன் பாகத்துலருந்த ரீப்பர் கேட்டை பிடுங்கி எறிஞ்சி மூனு ஆள் உயரத்துக்கு பலமான இரும்பு கேட்டு போட்டு, கன்மேன்ஸுக்கு தேவையான ஷெல்டர், ரெஸ்ட் ரூம் எல்லாம் கட்டி  கார்டன் மத்தில ஒரு கொத்து ஃபோக்கஸ் லைட்பொருத்தி  முடிச்சோம். ஈவ்னிங்க் ஜகன் வந்து பார்த்துட்டு " என்ன முகேஷ் இதெல்லாம் செலவு  எவ்ள ஆச்சு? இந்த ரேஞ்சுல செலவு பண்ணா தாங்குமா?ன்னாரு கவலையா.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லே சார். உங்களுக்கு என் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ல 49 % ஷேர் இருக்கில்லயா. இந்த வருஷம் உங்களுக்கு சேரவேண்டிய டிவெடென்ட்ல இது 10% கூட கிடையாது"ன்னேன்.

மறு நாள் மதியம் கூட்ஸ் ஷெட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறாப்ல ப்ளான். கெஸ்ட் ஹவுஸ்ல ப்ரேக் ஃபாஸ்ட் அரேஞ்ச் பண்ணியிருந்தேன். முனிசிபல் ஆஃபீஸ் கேட்ல ஒரு கன்மேன். கெஸ்ட் ஹவுஸ் கதவண்டை ஒரு கன் மேன். இவிக இல்லாம கஸ்ட் ஹவுசை சுத்தி  சென்னைலருந்து பி.ஆர் மூலமா யாரோ சினிமா ஸ்டண்ட் பார்ட்டி நடத்தற செக்யூரிட்டி ஏஜென்ஸில இருந்து வரவழைச்ச  ஒரு அரை டஜன் பிரைவேட் செக்யூரிட்டி .

சிந்து டவர்ஸ்லருந்து வரவழைச்ச ஐட்டங்களை டஃபேதார் பவ்யமா சர்வ் பண்ண ஜகன்,கமிஷ்னர்,  நான். மூணே பேர்தான்.ஏதோ பேசிக்கிட்டே சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். திடீர்னு வெளியே ஏதோ ரகளை. திருவிழால அதிர்வேட்டு போடுவாங்க பாருங்க அது மாதிரி வேட்டு சத்தம். சவ ஊர்வலத்துல வேட்டு விடறானு தெரிஞ்சா தப தபனு ஷட்டர் இறக்குவோம்.

ஆனா அப்படி இறக்கறதுக்கு முன்னாடியே ஏதோ ஒரு ராக்கெட் கடைக்குள்ளாற புகுந்து சீறும்பாருங்க அதுமாதிரி ஒரு புல்லெட் (புல்லெட்தான்னு அப்போ தெரியலை) கெஸ்ட் ஹவுஸுக்குள்ள சீறி பாஞ்சுது.    வெளிய இருந்து அடர்த்தியா புகை வந்து கெஸ்ட் ஹவுஸ்ல சூழ்ந்துக்குச்சு. என்ன நடக்குதுன்னே புரியலை. கதவு பக்கமா பாஞ்சு கதவை எட்டி உதைச்சேன். அது ஆட்டோலாக். அதோட  சாவி எங்கருக்குனு தெரியாது. ஒரு தடவை லாக் ஆயிருச்சுன்னா சாவி போட்டுத்தான் திறக்க முடியும். உள்ளே சாவி கிடைக்கலன்னா வெளியருந்து யார்னா திறந்தாதான் விடுதலை.இது  எதையும் யோசிக்கலை.ஜகனை கீழே தள்ளி சோஃபா கீழே உருட்டி விட்டேன். நானும் உருண்டு இன்னொரு சோஃபா கீழே போனேன்.கமிஷ்னர் ஆல்ரெடி சோஃபா கீழேதான் இருந்தார். வெளிய இருந்து  போலீஸ் சைரன் கேட்குது.ஆம்புலன்ஸோட ஊளை கேட்குது. ஃபயர் இஞ்சினோட மணி சத்தம் கேட்குது.  அவ்ளோ டென்ஷன்லயும் தமிழ் சினிமா போலீஸ் ஞா வந்தது.

மொத்தம் நாலு பேருபா.. முதல்ல வெடி குண்டு போட்டானுவ. அப்புறம் மிஷின் கன் எடுத்து சுட்டுகிட்டே உள்ளாற நுழைஞ்சானுவ. கேட்லருந்த கன்மேன் சுதாரிச்சிக்கிட்டு சுட ஆரம்பிச்சான். நாலு பேர்ல ஒருத்தன் காலி. மிச்சமிருந்த மூணு பேரையும் சுட்டுக்கிட்டே ஃபாலோ பண்ணான்யா. ஒரு தாயோளி மவன் திரும்பி நின்னு சுட்டான் பாரு. கன்மேன் காலி.

கெஸ்ட் ஹவுஸ் கேட்லருந்த கன்மேன் மிச்சம் மூணு பேரையும் காலி பண்ணிட்டாரு சீமான்யா. ஆனா என்ன புண்ணியம் அந்த கன்மேனும் காலியாயிட்டான். வெளியே யாரோ உரத்த குரல்ல காமெண்ட்ரி கொடுக்கான்.

கெஸ்ட் ஹவுஸ் கதவை தட்டறாங்க." எஸ்.பி வந்திருக்கன். ஓப்பன் தி டோர்"னு குரல் கேட்குது.

கமிஷ்னர் படக்குனு சோஃபாக்குள்ளருந்து வெளிய வந்து ஏதோ பீரோவை திறந்து சாவி எடுத்து திறந்தார். நானும் வெளிய வந்தேன். "ஜகன் சார் ஜகன் சார் போலீஸ் வந்துட்டாங்க .வெளிய வாங்க. வி ஆர் சேஃப்" ஜகனை தள்ளின சோஃபா கீழே கைய விட்டு உசுப்பறேன். கையெல்லாம் ரத்தம்.

பக்குனு ஆயிருச்சு..

டாப் கியரில் தொடர்கதை

முகேஷ் ஸ்பீக்கிங்!
ஒரு நாள் பார் அஸோசியேஷன்ல இருந்து  யாரோ வந்திருந்தாங்க.ஹவுஸ் ப்ளான் அப்ரூவலுக்கு அலைய விடறதா புகார் சொல்ல டவுன் ப்ளானிங்  ஆஃபீசரை கூப்டு என்ன ஏதுனு பார்க்க சொல்லிட்டு கேஷுவலா பேசிக்கிட்டிருந்தப்ப அவங்கள்ள ஒருத்தர் சென்ன கேசவன் கிஷ்டனுக்கு  நோட்டீஸ் விட்டிருக்கிற கதைய சொன்னார். அந்த நேரம் அசால்டா விட்டுட்டாலும் அதென்னவோ ரொம்ப ஆடா (Odd)  தோணுச்சு.மொத்த எபிசோடையும் நோண்ட நோண்ட சென்ன கேசவன் ஏதோ ஒரு பெரிய ப்ராஜக்டை கிஷ்டனுக்கு கொடுத்திருக்கிறதாவும் நாளைக்கு எதாச்சும் எக்கு தப்பா நடந்துட்டா தன் பேர் வெளிய வராம இருக்க இந்த நாடகமாடறதாவும் தகவல் கிடைச்சது.

அது என்னன்னு யாருக்கும் தெரியலை. கிஷ்டன் மட்டும் பெங்களூருக்கு அடிக்கடி போறதாவும், கர்னாடகா சிம் போட்ட செல்ஃபோனே வச்சிருக்கிறதாவும் தகவல். இதுதான்னு கெஸ் பண்ணமுடியலன்னாலும் ஜகனை போட்டுத்தள்ள எதுனா சதி நடக்குதோனு மனசுக்குள்ள ஞம ஞமங்குது.

ஜகன் என்னடான்னா சாயி பாபா கோயில் கட்டறதையே ஃபுல் டைம் ஜாபா ஏத்துக்கிட்டு கிடக்கார். அங்கே யார் மேஸ்திரி,யார் சித்தாளுன்னே தெரியாது. இதுல 24 மணி நேரமும் கல்,மண், சிமெண்ட்டுன்னு லாரிகள்ள வந்து இறங்கிக்கிட்டே இருக்கும். எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ ..

இந்த சந்தேகம் வந்ததுமே அர்த  ராத்திரினு கூட இல்லாம உடனே காரை எடுக்க சொல்லி ஜகன் வீட்டுக்கு போனேன்.ஜகன் தூக்கம் கலைஞ்சு அசதியோட வெளிய வந்தாரு. என் சந்தேகத்தை விளக்கமா சொன்னேன். ஜகன் கலகலனு சிரிச்சுட்டு " த பாருப்பா இது வரை எத்தனை அட்டெம்ப்ட்  நடந்திருக்கு தெரியுமா? ஒவ்வொரு தாட்டியும் நான் செத்திருந்தா கின்னஸ் ரிகார்ட்லயே வந்திருப்பேன். நீ போய் வேலைய பாரு" ன்னாரு  .

எனக்கு பயங்கர கடுப்பு " ஜகன் சார் ..உங்க உயிர் மேல உங்களுக்கு அக்கறையில்லாம இருக்கலாம்.நான் எங்களுக்கு உங்க உயிரு ரொம்ப முக்கியம். இந்த கூட்ஸ் ஷெட்டை பாருங்க.  ஒரு ஏக்கர் ஏரியால ஒரு வீடு. ஃபேகடரிங்களுக்கு வைக்கிற மாதிரி தொத்தலா நாலு ஜன்னல் , ஒரு உதைக்கு கூட தாங்காத கதவு. முன் பாகத்துல மட்டும் காம்பவுண்ட் அதுக்கு ரீப்பர்ல ஒரு கேட்டு. இந்த பக்கம் 50 அடி தூரத்துல பஸ் ஸ்டாண்டு , அந்தப்பக்கம்  நூறு அடில ரயில்வே ஸ்டேஷன். காலி இடத்தை சொத்தி சாஸ்திரத்துக்கு ஒரு  ஃபென்சிங். இதுக்கு முன்னாடின்னா எம்.எல்.ஏங்கற  ஹோதால 2+3 கன் மேன் இருந்தாங்க .இப்ப அந்த இழவும் கிடையாது. எனக்கு எதுனா ஸ்பார்க் ஆனால் நான் அதை நெக்லெக்ட் பண்ணமாட்டேன்.  இதுவாச்சும் பரவால்லை. அப்படிபஸ்ஸ்டாண்டு, இப்படி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஃபோகஸ் லைட் விழறதால  மாடில இருந்து பார்த்தா மொத்த ஏரியாவும் கண்ணுக்கு தெரியும். கோயிலண்டை இந்த ஃபெசிலிட்டியும் கிடையாது. ரோட் சைட்ல நாலு கிழவாடிங்க, நாலு ஐயர் பசங்களோட இருக்கிங்க. எப்படியும் பசங்க ஹாஸ்டல படிக்கிறாய்ங்க. இருக்கிறது நீங்களும் உங்க வைஃபும் தான்.  நான் சொல்றாப்ல கேளுங்க எப்படியும் நகராட்சி வளாகத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒன்னு சகல வசதிகளோட கட்டி வச்சிருக்கு. பேசாம நீங்க அங்கே வந்துருங்க. இந்த கோயில் கீயில் எல்லாம் காலைல ஒருதரம் , சாயந்திரம் ஒரு தரம் விசிட் பண்ணா போதும். கெஸ்ட் ஹவுஸுக்கு டைட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணீரலாம். போது போகலன்னா என் சேம்பருக்கு வந்துருங்க. சனமும் ஜகன் ஜகன் னிட்டு அலைபாயறாங்கன்னேன்.

ஜகன் செயின் ஸ்மீக்கர் கிடையாதுதான். நான் பேச பேச மூணு சிகரட்டை முடிச்சுட்டார்.

"சரிப்பா.. சரியா ஒரு மாசம் தான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்குவேன். அதுக்குள்ள இந்த இடத்தை எப்படி காபந்து பண்ணனுமோ பண்ணிட்டு என்னை ஷிஃப்ட் பண்ணிரனும்"னாரு

சரி இவ்ள மாத்திரம் இறங்கி வந்ததே எட்டாவது அதிசயம்னு நினைச்சுக்கிட்டு . "ஓகே டீல்"னிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

மறு நாளே ஹைதராபாத் புறப்பட்டேன். செக்ரட்ரியேட் போனேன். ஹோம் செக்ரட் ரிய பிடிச்சேன். சித்தூரோட ரத்தம் தோய்ந்த வரலாறை விளக்கி ஜகன் உயிருக்கு ஆபத்து இருக்கிறத எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். ரிட்டர்னாவும் ஒரு ரெப்ரசன்டேஷன் கொடுத்தேன். ரெண்டாவது நாள் நான் செக்ரட் ரியேட்ல அல்லாடறது சி.எம் க்கு தெரிஞ்சு  யாரோ ஜூனியர் மினிஸ்டரை விட்டு  கூப்பிட்டார். சேம்பருக்குள்ள போனதுமே அவரே கை கொடுத்து குலுக்கி

" என்னய்யா ஜில்லா எடிஷனெல்லாம் உன் புகழ்தான் பாடுதாம்.. ஸ்டேட் வைட் உன் ப்ரப்போசல்ஸை எல்லாம் அமல் படுத்த சொல்லி தினசரி சனங்க கிட்டருந்து லெட்டர்ஸ் வந்துகிட்டே இருக்கு. வெரி குட் வெரி குட் கீப் இட் அப்"னாரு.

" சார் .. நாங்க பண்றதெல்லாம் என்ன சார் ஜுஜுபி அரசியல்வாதின்னா கொடுத்த வாக்கை காத்துல பறக்கவிடறது சகஜம்னு சனமே டிசைட் ஆயிட்ட காலத்துல பாதயாத்திரைல கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேத்திக்கிட்டு வர்ரிங்க.. ஐம் இன்ஸ்பைர்டு. உங்க இன்ஸ்பிரேஷன்ல ஏதோ கானமயிலாட கண்டிருந்த வான் கோழி மாதிரி என்னத்தையோ போட்டு குழப்பிக்கிட்டிருக்கேன்"

அந்த நேரம் பார்த்து ஹோம் செக்ரட்ரி சேம்பருக்குள்ள வந்தாரு. ஃபைல பார்த்ததுமே ஒய்.எஸ். முகத்துல பயங்கர கடுப்பு.

" என்னய்யா இது கூத்து எவனோ டயரிகாரன் என் ஆளை போட்டு தள்ளபோறானு தகவல் ஜகனுக்கு செக்யூரிட்டி கொடுக்கனும்னு ரெப்ரசண்ட் பண்ணியிருக்கே. யாரந்த கிஷ்டன் தூக்கி உள்ளே போட்டுட்டா போவுது. செக்யூரிட்டி வேணம்னா  ஒரு  ஃபோன் பண்ண வேண்டியதுதானேய்யா. ஜகனெல்லாம் யாருனு நினைச்சே. முப்பது வயசுல பிசிசி ப்ரசிடென்ட் ஆன நான் இந்த போஸ்டுக்கு வர 25 வருஷமாச்சு. இந்த 25 வருஷத்துல இந்த ஒய்.எஸ் சிந்தாம சிதறாம அரசியல் களத்துல நிக்க காரணம் யாரு? ஜகன் மாதிரி ஆளுங்கதான். நீ ஊருக்கு போ ..2+3 கன்மேனை போட சொல்றேன். ஜகனை எங்கிட்ட பேசச்சொல்லு. "

அவர் காலை தொட்டு வணங்கிட்டு வெளிய வந்தேன். ஹோட்டல் ரூமை வெக்கேட் பண்ணிட்டு கவுண்டர்கிட்டே நிக்கேன். ஜகன் கிட்டேருந்து ஃபோன். கண்ட படி பிடிச்சி ஏறினாரு. "முகேஷ்! ஐம் சாரி. நான் உன் கிட்டே இதையெல்லாம் எதிர்பார்க்கலை"ன்னாரு.   நேர்ல வந்து பேசறேன்னிட்டு கட் பண்ணிட்டேன்.

ஊர் வந்ததும் மாயாவை கூட்டிக்கிட்டு முனிசிப்பல் கஸ்ட் ஹவுஸ் போனேன். சட்டை பாக்கெட்லருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்தேன்.

"என்னய்யா இது?"
"ராஜினாமா?"
"உனக்கென்ன பைத்தியமா? நான் என்னா சொல்ட்டேனு இப்படி ராஜினாமா லெட்டர் தரே.. இத்தனை லட்சம் ஜனங்களுக்கு பிரதி நிதியா இருந்த நான் என் பாதுகாப்புக்காக கன் மேனை போட்டுக்கிட்டு திரிஞ்சா சனம் என்னய்யா பேசிக்குவாங்க.. இவனை காப்பாத்திக்கவே இவனுக்கு துப்பில்லே. இவன் எங்கே நம்மைகாப்பாத்தறதுனு துப்புவாங்கய்யா"
"ஒரு வேளை நடக்க கூடாதது எதுனா நடந்துட்டா உங்க ஆளுங்க என்னை கம்பத்துல கட்டி வச்சி பெட் ரோல் ஊத்தி எரிச்சுருவாய்ங்க"
" என்னடா இது வம்பா போச்சு. சரிப்பா. கன்மேன்ஸ வச்சிக்கிறேன். போதுமா..உயிர்  போற நேரம் வந்துருச்சுனு வை ராணுவத்தையே பாதுகாப்புக்கு வச்சிருந்தாலும் போயிரும்.சரி சரி முதல்ல இந்த லெட்டரை கிழிச்சு போடு."

அடுத்த 30 நாள்ள ஜகனோட ரெசிடென்ஸுக்கு பக்கா காம்பவுண்ட் போட்டு அது மேல மின் வேலி போட்டு , முன் பாகத்துலருந்த ரீப்பர் கேட்டை பிடுங்கி எறிஞ்சி மூனு ஆள் உயரத்துக்கு பலமான இரும்பு கேட்டு போட்டு, கன்மேன்ஸுக்கு தேவையான ஷெல்டர், ரெஸ்ட் ரூம் எல்லாம் கட்டி  கார்டன் மத்தில ஒரு கொத்து ஃபோக்கஸ் லைட்பொருத்தி  முடிச்சோம். ஈவ்னிங்க் ஜகன் வந்து பார்த்துட்டு " என்ன முகேஷ் இதெல்லாம் செலவு  எவ்ள ஆச்சு? இந்த ரேஞ்சுல செலவு பண்ணா தாங்குமா?ன்னாரு கவலையா.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லே சார். உங்களுக்கு என் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ல 49 % ஷேர் இருக்கில்லயா. இந்த வருஷம் உங்களுக்கு சேரவேண்டிய டிவெடென்ட்ல இது 10% கூட கிடையாது"ன்னேன்.

மறு நாள் மதியம் கூட்ஸ் ஷெட்டுக்கு ஷிஃப்ட் ஆகிறாப்ல ப்ளான். கெஸ்ட் ஹவுஸ்ல ப்ரேக் ஃபாஸ்ட் அரேஞ்ச் பண்ணியிருந்தேன். முனிசிபல் ஆஃபீஸ் கேட்ல ஒரு கன்மேன். கெஸ்ட் ஹவுஸ் கதவண்டை ஒரு கன் மேன். இவிக இல்லாம கஸ்ட் ஹவுசை சுத்தி  சென்னைலருந்து பி.ஆர் மூலமா யாரோ சினிமா ஸ்டண்ட் பார்ட்டி நடத்தற செக்யூரிட்டி ஏஜென்ஸில இருந்து வரவழைச்ச  ஒரு அரை டஜன் பிரைவேட் செக்யூரிட்டி .

சிந்து டவர்ஸ்லருந்து வரவழைச்ச ஐட்டங்களை டஃபேதார் பவ்யமா சர்வ் பண்ண ஜகன்,கமிஷ்னர்,  நான். மூணே பேர்தான்.ஏதோ பேசிக்கிட்டே சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். திடீர்னு வெளியே ஏதோ ரகளை. திருவிழால அதிர்வேட்டு போடுவாங்க பாருங்க அது மாதிரி வேட்டு சத்தம். சவ ஊர்வலத்துல வேட்டு விடறானு தெரிஞ்சா தப தபனு ஷட்டர் இறக்குவோம்.

ஆனா அப்படி இறக்கறதுக்கு முன்னாடியே ஏதோ ஒரு ராக்கெட் கடைக்குள்ளாற புகுந்து சீறும்பாருங்க அதுமாதிரி ஒரு புல்லெட் (புல்லெட்தான்னு அப்போ தெரியலை) கெஸ்ட் ஹவுஸுக்குள்ள சீறி பாஞ்சுது.    வெளிய இருந்து அடர்த்தியா புகை வந்து கெஸ்ட் ஹவுஸ்ல சூழ்ந்துக்குச்சு. என்ன நடக்குதுன்னே புரியலை. கதவு பக்கமா பாஞ்சு கதவை எட்டி உதைச்சேன். அது ஆட்டோலாக். அதோட  சாவி எங்கருக்குனு தெரியாது. ஒரு தடவை லாக் ஆயிருச்சுன்னா சாவி போட்டுத்தான் திறக்க முடியும். உள்ளே சாவி கிடைக்கலன்னா வெளியருந்து யார்னா திறந்தாதான் விடுதலை.இது  எதையும் யோசிக்கலை.ஜகனை கீழே தள்ளி சோஃபா கீழே உருட்டி விட்டேன். நானும் உருண்டு இன்னொரு சோஃபா கீழே போனேன்.கமிஷ்னர் ஆல்ரெடி சோஃபா கீழேதான் இருந்தார். வெளிய இருந்து  போலீஸ் சைரன் கேட்குது.ஆம்புலன்ஸோட ஊளை கேட்குது. ஃபயர் இஞ்சினோட மணி சத்தம் கேட்குது.  அவ்ளோ டென்ஷன்லயும் தமிழ் சினிமா போலீஸ் ஞா வந்தது.

மொத்தம் நாலு பேருபா.. முதல்ல வெடி குண்டு போட்டானுவ. அப்புறம் மிஷின் கன் எடுத்து சுட்டுகிட்டே உள்ளாற நுழைஞ்சானுவ. கேட்லருந்த கன்மேன் சுதாரிச்சிக்கிட்டு சுட ஆரம்பிச்சான். நாலு பேர்ல ஒருத்தன் காலி. மிச்சமிருந்த மூணு பேரையும் சுட்டுக்கிட்டே ஃபாலோ பண்ணான்யா. ஒரு தாயோளி மவன் திரும்பி நின்னு சுட்டான் பாரு. கன்மேன் காலி.

கெஸ்ட் ஹவுஸ் கேட்லருந்த கன்மேன் மிச்சம் மூணு பேரையும் காலி பண்ணிட்டாரு சீமான்யா. ஆனா என்ன புண்ணியம் அந்த கன்மேனும் காலியாயிட்டான். வெளியே யாரோ உரத்த குரல்ல காமெண்ட்ரி கொடுக்கான்.

கெஸ்ட் ஹவுஸ் கதவை தட்டறாங்க." எஸ்.பி வந்திருக்கன். ஓப்பன் தி டோர்"னு குரல் கேட்குது.

கமிஷ்னர் படக்குனு சோஃபாக்குள்ளருந்து வெளிய வந்து ஏதோ பீரோவை திறந்து சாவி எடுத்து திறந்தார். நானும் வெளிய வந்தேன். "ஜகன் சார் ஜகன் சார் போலீஸ் வந்துட்டாங்க .வெளிய வாங்க. வி ஆர் சேஃப்" ஜகனை தள்ளின சோஃபா கீழே கைய விட்டு உசுப்பறேன். கையெல்லாம் ரத்தம்.

பக்குனு ஆயிருச்சு..

Sunday, April 18, 2010

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்னே,
நேத்து மாதிரியே சின்னதா விளக்கத்தோட என்.டி.ஆர் படத்துலருந்து  ஒரு க்ளிப்பிங். விளக்கம் முடிஞ்சதுமே உனக்கு 22 எனக்கு 32 தொடருது படிங்க
( ஒரு நகராட்சியை எப்படி தேத்தறதுனு ஸ்கெட்சிருக்குங்கண்ணா)

பில்லா படத்தை தெலுங்குல என்.டி.ஆர் செய்தார். அதுலருந்து ஒரு க்ளிப்பிங்.
(Please !  Look at the Bottom of the Blog) (வலைப்பூவின் கீழே பார்க்கவும்)
சீன் என்னடான்னா ஒரு ஆள் காட்டிய பில்லா போட்டு கழட்டிர்ரான். அவனோட காதலி பில்லாவை ட்ராப் பண்ண ரூமுக்கு வரா. பில்லாவ மயக்க பார்க்கிறா.இவர் கழட்டி விடறாரு. அவள் ஏன் உனக்கு பொம்பளைங்கனா பிடிக்காதா?னு கேட்கிறா.

அதுக்கு தலை என்னா சொல்றாரு தெரியுமா? " கண்ணம்மா எல்லா பொம்பளைங்களையும் பிடிக்காதுன்னுல்ல. ஒன்னை மாதிரி சங்கினி ஜாதி பொண்ணுங்கன்னா பிடிக்காது.

யப்பாடி பலான பதிவுக்கு நாட் கிடைச்சுருச்சுப்பா விரைவில் எதிர்பாருங்கள் ஆயுளை குறைக்கும்  சங்கினி ஜாதி பெண்கள் 

ஜகன் நகராட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லேனு சொல்லிட்டாலும் கர்ட்டசிக்காக அவரை போய் பார்த்தேன். அவர் ஒரே வார்த்தை சொல்லிட்டாரு " நீ என்ன வேணா செய்துக்க. அடுத்த தேர்தல்ல நகராட்சி எல்லைல என் மெஜாரிட்டிக்கு  நீதான் பொறுப்பு.

கோவா போயிருந்த ஸ்ரீராம் ஊரை வந்து சேர்ந்தான். மொட்டை மாடிக்கு கூட்டிப்போய் பேசினேன்

" த பாரு ஸ்ரீராம் ! கலை, ஷார்ட் ஃபிலிம், கம்ப்யூட்டர் எதுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனா ஒரே கண்டிஷன் அது மக்களுக்கு உபயோகப்படனும்.தாளி ! எட்டாங்கிளாஸ்ல தென் அமெரிக்காவில் கால் நடை வளர்ச்சி பத்தி கூட பாடம் வந்திருக்கு. படிச்சிருக்கேன். ஆனா அந்த இழவெல்லாம் வாழ்க்கைக்கு உதவலே. கத்துக்கனுங்கற வெறி தான் முக்கியமே தவிர காலேஜ்ல சேர்ரது, கோர்ஸுல சேர்ரதுஇதெல்லாம் முக்கியம் கிடையாது.  இனி உன் லைஃப்ல காலேஜ்,கோர்ஸு  இந்த கருமாந்திரத்துக்கெல்லாம் இடமில்லே.இன்னைக்கு நம்ம  நகராட்சியோட ஜன தொகை 2 லட்சம். 33 வார்டா பிரிச்சிருக்கான். 33 கவுன்சிலரும், 200 எம்ப்ளாயிசும் இந்த நிர்வாகத்தை செய்யமுடியும்னு நான் நம்பலை. எல்லாத்தயும் மாத்தனும். முதல்ல இப்படியெல்லாம் மாத்த போறேன், மாத்தினாதான் கதி மோட்சம்,  மார்ரத தவிர வேற உங்களுக்கு வேற வழியே இல்லை. மாறலைன்னா ஒன்னும் பேராது வீட்டுக்குத்தான் போகனும்னு ஸ்ட் ரிக்டா ஒரு மெசேஜ் பாஸ் பண்ணனும். என் கிட்டே ஒரு அஜெண்டா இருக்கு. அதை அமல் படுத்த எனக்கு ஆள் பலம் தேவை.முக்கியமா லஞ்சம்,லாவணியம், சுய நலம், எதிர்காலம் பத்தின பயம் இதெல்லாம் இல்லாத ஆள் பலம் தேவை. எலக்சன் டைம்ல நமக்கு ஒவ்வொரு வார்ட்லயும் பத்து பேர் கோ ஆப்பரேட் பண்ணாங்க. எனக்கு ஒவ்வொரு வார்டுலயும் பத்து ஆள் தேவை. ஈகோங்கறது இல்லாம ஒரு டீமா , ஒரு காமன் அஜெண்டாவோட வேலை செய்யற பக்குவம் இருக்கிற ஆட்கள் தேவை. நீ என்ன பண்றேன்னா வார்ட் வைஸ் போ. நமக்கு தேர்தல்ல வேலை செய்த அந்த பத்து பேரை மீட் பண்ணு. அதுல  நமக்கு  கம்ப்யூட்டர்  நாலட்ஜ் உள்ள ஒரு பார்ட்டி அவசியம் தேவை. இன்னொரு ஆள் ஆஃபீஸ் மேனேஜ்மென்ட்ல ஆர்வம், திறமை இருக்கிறவனா இருக்கனும். மத்த எட்டு பேரும் வார்டுல இருக்கிற மக்களோட நேரடி காண்டாக்ட்ல இருக்கனும். ச்சும்மா சேம்பர்ல உட்கார்ந்துகிட்டு காடா கிழிச்சுரலாம்னு நினைச்சா அதெல்லாம் வேஸ்டு.  அந்த பத்து பேர்ல குவாலிஃபைட் பர்சன் இல்லேன்னா அவனையே ரெகமண்ட் பண்ணச்சொல்லு. ஒவ்வொரு மாசத்துக்கும் வார்ட்  ஆஃபீஸ் ரெண்ட், பவர் பில், அந்த பத்து பேருக்கு நாமினலா ஒரு அமவுண்ட் அப் டு 2.5 வரைக்கும் தர தயார். ஆனால் அவிக எனக்கும் அந்த வார்டு மக்களுக்கும் இடையில பாலமா செயல் படனும்.அவிக பிரச்சினைகளை எனக்கு தெரிவிக்கனும். அந்த பிரச்சினைகளை தீர்க்க  நாம  நாம எடுக்கிற நடவடிக்கையால மக்களுக்கு எதுனா பிரச்சினை வராப்ல இருந்தா முன் கூட்டியே சொல்லனும். முக்கியமா  நம்மளோட கமிட்மென்டை, நல்லெண்ணத்தை மக்களுக்கு கம்யூனிக்கேட் பண்ணனும். அந்த பத்து பேருக்கு வெறுமனே 2.5 கொடுத்து கழட்டிவிட்டுருவம்னு நினைக்க வேண்டாம். அவிக எந்தளவுக்கு கமெட்மென்டோட வேலை பார்க்கிறாங்களோ அந்த அளவுக்கு அவிகளுக்கு கவுரவமான ,ஸ்திரமான வருமானத்துக்கு வழி செய்வோம். அவிக தங்களோட லைஃப் ஸ்டைலையே மாத்திக்கனும். காலைல தியானம், யோகா, வாக்கிங் , ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். அதர் கமிட்மென்ட்ஸ் இருக்கக்கூடாது.  இன்னொரு முக்கியமான விஷயம் அவிக ஆல்க்கஹாலிக்ஸா இருக்க கூடாது.  33 வார்டுக்கும் அப்பாயிண்ட் பண்ற கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்ஸ், ஆஃபீஸ் பேரர்ஸ், வார்ட் மெம்பர்ஸுக்கு தனி தனியா, ஒட்டு மொத்தமா ட்ரெயினிங் கண்டக்ட் பண்ணனும். அந்த ட்ரெயினிங் எப்படி இருக்கனும்னா பாடி லேங்குவேஜ்,சைக்காலஜி, ரிஸ்க் மேனேஜ்மென்ட், டைம் மேனேஜ்மென்ட், இப்படி ஒன்னுன்னுல்ல ஏ டு ஜெட் அவிக அப்படியே நிர்வாக புலிகளா மாறிரனும். ஒரு பய நகராட்சிக்கு வந்து அது என்ன இதுஎன்னனு கேட்க கூடாது.

 நகராட்சிக்கு புதிய கட்டிடம் வேணும். அது ரெடியாறதுக்குள்ள எம்ப்ளாயிஸ் மொத்த பேரும் தயாராகனும். அதுக்காக ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் பாதிக்க கூடாது. அவிகளுக்கு ட்ரெயினிங் அவசியம் . எஸ்பெஷலி ஆல்க்கஹாலிக்ஸ் இருக்காங்க. பி.பி.ஷுகர்,பைல்ஸுனு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. ஒரு மெடிக்கல் கேம்ப் கண்டக் பண்ணனும் .அவிக உடம்பு, மனசு  ரெண்டும் ச்சொம்மா அரேபியன் ஹார்ஸ் மாதிரி தயாராகனும். ஆஃபீஸ்ல இருக்கிற சில பத்தாம் பசலி நடைமுறையெல்லாம் மாத்த போறேன்.  எல்லாம் டிப்பார்ட்மென்டும் ஒரே ஹால்ல வந்துரனும். ஹால் நடுவுல ரெண்டு சேம்பர் ஒன்னு கமிஷ்னருக்கு, இன்னொன்னு எனக்கு. சன் கிளாஸ் யூஸ் பண்ண கூடாது. எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும்.இதுக்கு தேவையான வேலைகளையும் கவனி.

இன்னொரு முக்கிய சமாசாரம்  நகராட்சி சார்பா நகரத்துல 3 இடத்துல வித் ஹன்ட் ரட் சிஸ்டம்ஸ் இன்டர் நெட் சென்டர் வைக்கிறோம் . ஆல் சிஸ்டம்ஸ் மஸ்ட் பின் இன் ஓப்பன். ரைஸ் கார்டு இருக்கிறவனுக்கு 30% ஆஃப். அடுத்து இதே மாதிரி 3 இடத்துல ஜிம் வைக்கிறோம். லைப்ரரி வைக்கிறோம். எல்லாம் எப்படி இருக்கனும்னா கார்ப்போரேட் லெவல்ல இருக்கனும். ஆனால் மூளைக்கு வேலை கொடுத்து செலவை குறைக்கனும். இதுக்கு தேவையான மேன் பவர், பிளானிங், மேப்பிங்,டெக்னிக்கல் அட்வைஸ், கொட்டேஷன் , டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் எல்லாமே ஒரு வாரத்துல என் டேபிள்ள இருக்கனும். உன் ஃப்ரெண்ட்ஸ்ல பத்து பேரை செலக்ட் பண்ணிக்கோ. உனக்கு கொடுத்த வேலைய பிரிச்சு கொடு. நீயும் ஒரு வேலைய எடுத்துக்க எல்லாத்தயும் கோ ஆர்டினேட் பண்ணு.

யார் கிட்டே பேசினாலும் பேச்சில கவனமிருக்கட்டும். இதமா பேசு. அதுக்காக அவன் சொல்ற நொண்டி சாக்கயெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காதே.  பத்து பேரை சேலரி பேஸ்டா பிடிச்சா ஆயிரம் பேரை காண்டாக்ட்ல வச்சுக்க. புறம்போக்கு இடத்துல டீக்கடை போட்டுக்க சொல்வியோ, கமிஷ்னர் கிட்டே பேசி காண்ட் ராக்ட் வாங்கி தருவயோ , அதெல்லாம் உன் சாமர்த்தியம். ஆனால் வேலைல நாணயம் இருக்கனும். கெட்ட பேர் வரக்கூடாது. முக்கியமா இதெல்லாம் எனக்கு தெரியாம நடக்கற மாதிரி நடக்கனும். என் காதுக்கு ஏதாவது கம்ப்ளெயிண்ட் வந்தா  கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். அப்புறம் ஃபீல் பண்ண கூடாது.."

ஸ்ரீ ராம் நான் பேச பேச என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தான். "என்னடா பேந்த பேந்த முழிக்கிறே. மாறு கண் இருக்கானு பார்க்கிறியா , இல்லே பேசறப்ப  லேசா மூச்சிரைக்குது டாடினு சொல்ல போறியா"

" நோ டாட் ! இதெல்லாம் சாத்தியமானு யோசிக்கிறேன். இது 2 லட்சம் மக்களுக்கு சம்பந்தப்பட்ட வேலை. ஒரு வீட்ல நாலு பேருக்கு சமைக்கனும்னாலே  என்ன சமைக்கிறதுன்னு டிசைட் பண்றதே பெரிய தலைவலி. ஒரு வேளை டிசைட் பண்ணி, சமைச்சுட்டா அது நொட்டை இது நொள்ளைனு குறை சொல்லுவாங்க.. ஏதோ உட்கார்ந்து நாற்காலிய தேச்சிக்கிட்டு இருக்காம, நம்ம பிசினஸை டெவலப் பண்ணாம இப்படி எம்.ஜி.ஆர் வேலைங்களை செய்துக்கிட்டிருந்தா நாளைக்கு எனக்கு சைக்கிளாவது மிஞ்சுமானு "

"அது கூட மிஞ்ச தேவையில்லே கண்ணா ! குட் வில் ..குட் வில் இருந்தா போதும். நீ நடந்து போனா கூட பத்து கார் வந்து நிக்கும். தம்பி ஏறிக்கங்கனு லிஃப்ட் கொடுப்பாய்ங்க.. மேலும் நான் சுத்தத்தங்கம் இல்லேடா.  உனக்கு அந்த நிலைமை வராது. செக்ஸ் ஒர்க்கர்ஸுக்குன்னு  ஆரம்பிச்சிருக்கிற அப்பார்ட்மென்ட்ஸ் கம்ப்ளீட் ஆகட்டும். ஸ்டேட் வைட் இப்படி அப்பார்ட்மென்ட்ஸ் கட்டற வாய்ப்பு வரும். அதுக்குண்டான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. நீ சமையல பத்தி பேசினே. அதெல்லாம் வேளா வேளைக்கு சமைக்கிறாப்ல இருந்தாதான்.  நகராட்சி கதை எப்படி இருக்குன்னா இவிக சமைச்சே பல காலமாச்சு நைனா.. நீ எதை சமைச்சு வச்சசாலும் அம்ருதம் மாதிரி தான் கணக்கு. அடிச்சு தூள் கிளப்பு. போ.."

" ஓகே டாடி"

முதல்ல எல்லா ரிப்போர்ட்டருக்கும் சிந்து டவர்ஸ்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணேன். ஒரு ப்ரஸ் மீட் வச்சு கச்சிதமா சொல்லிட்டேன். ஒரு வருஷம் விளம்பரம்,கிளம்பரம் எதிர்பார்க்காதிங்க. நான் உண்மையிலயே எல்லாத்தயும் மாத்திரனும்னு இறங்கியிருக்கேன். கோ ஆப்பரேட் பண்ணுங்க. ஏதாச்சும் காம்ப்ளிகேசன், கம்ப்ளெயிண்ட் இருந்தா என் காதுல போடுங்க. அதை நான் ரிசால்வ் பண்றேன். அப்போ கம்ப்ளெயிண்ட் ஆக்ஷன் ரெண்டையும் சேர்த்து போடுங்க. நோ அப்ஜெக்ஷன். கடந்த கவுன்சிலுக்கும் இந்த கவுன்சிலுக்கும் வித்யாசமிருக்கு. அவிக எதையுமே செய்யாம கதை பண்ணிட்டிருந்தாங்க. நான் எதையாவது செய்யனும்னு இறங்கியிருக்கேன். உங்க 60 பேருக்கும் உடனடியா இப்போ செல்ஃபோன்ஸ் தரப்போறேன். உங்க  ஐடி எட்ஸெட் ரா கமிஷ்னர் கிட்டே  கொடுத்திங்கணா லைஃப் டைம் வேலிடிட்டியோட சிம்ஸ் தருவாரு. எவ்ரி மந்த் தவுசன்ட் ருப்பீஸ் ரீசார்ஜ் தரப்போறேன். உங்க 60 பேருக்கும் தனியா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டி எந்த விதமான ப்ராஃபிட்டும் இல்லாம தவணை முறைல தரப்போறேன்.  பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் கடந்து போனதை மறந்துருங்க. புதுசா மாறுங்க. இந்த  நகரத்தையே புதுசா மாத்திக்காட்டறேன்.

இல்லே நாங்க மாறமாட்டோம். ரயில் சரியான நேரத்துக்கு டெஸ்டினேஷனை சேர்ந்தா அது ந்யூஸில்லை. ஆக்சிடெண்ட் ஆனாதான் ந்யூஸுனு அந்த ரூட்ல போற மாதிரியிருந்தாலும் போங்க. உங்க எல்லாருக்கும் தெரியும் . நகர தூதா என் சொந்த பத்திரிக்கை. இப்ப உங்களுக்கு ஆஃபர் பண்ணின விஷயத்துக்கு ஆவுற செலவை என் பத்திரிக்கைக்கே செலவழிச்சு  நீங்க நெகட்டிவ் ந்யூஸ் போடறப்பல்லாம் ஸ்பெஷல் இஷ்யூ போட்டு  ஃப்ரீ டிஸ்ட் ரி ப்யூஷன் பண்ணுவேன். நீங்க 60 பேர் இருக்கிங்க. இதுல அஞ்சாயிரம் காப்பி போற பத்த்ரிக்கையும் இருக்கு 50 கூட விக்காத பத்திரிக்கையும் இருக்கு. அயனான பத்திரிக்கையா ஒன்னையோ ரெண்டையோ செலக்ட் பண்ணிக்கிட்டு மேனேஜ்மென்ட் லெவல்லயும் சரி பண்ணிக்க தெரியும். ஓகே."

கடைசி பாராவ பேசும்போது அவனவன் மூஞ்சி விளக்கெண்ணை குடிச்ச மாதிரி ஆயிருச்சு. அப்புறம் ந்யூஸ் வடிவத்துலயே எழுதி வச்சிருந்த என் ப்ரப்போசல்ஸோட ஜெராக்ஸ் காப்பிய 60 பேருக்கும் கொடுத்து பெரிய கும்பிடு போட்டேன். மறு நாள் ஏறக்குறைய எல்லா பேப்பர்லயும் ப்ரப்போசல்ஸ் பப்ளிஷ் ஆயிருந்தது.
சிலதுல கிண்டலா, சிலதுல சாதாரணமா, சிலதுல ஆர்பாட்டமா கவர் ஆகியிருந்தது.
ஒரே ஒரு பத்திரிக்கைல மட்டும்   "நகரத்துக்குள்ளே திரிய  நுழைவு கட்டணம்"னு
தலைப்பை போட்டு கிழி கிழினு கிழிச்சிருந்தான்.

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்னே,
நேத்து மாதிரியே சின்னதா விளக்கத்தோட என்.டி.ஆர் படத்துலருந்து  ஒரு க்ளிப்பிங். விளக்கம் முடிஞ்சதுமே உனக்கு 22 எனக்கு 32 தொடருது படிங்க
( ஒரு நகராட்சியை எப்படி தேத்தறதுனு ஸ்கெட்சிருக்குங்கண்ணா)

பில்லா படத்தை தெலுங்குல என்.டி.ஆர் செய்தார். அதுலருந்து ஒரு க்ளிப்பிங்.
(Please !  Look at the Bottom of the Blog) (வலைப்பூவின் கீழே பார்க்கவும்)
சீன் என்னடான்னா ஒரு ஆள் காட்டிய பில்லா போட்டு கழட்டிர்ரான். அவனோட காதலி பில்லாவை ட்ராப் பண்ண ரூமுக்கு வரா. பில்லாவ மயக்க பார்க்கிறா.இவர் கழட்டி விடறாரு. அவள் ஏன் உனக்கு பொம்பளைங்கனா பிடிக்காதா?னு கேட்கிறா.

அதுக்கு தலை என்னா சொல்றாரு தெரியுமா? " கண்ணம்மா எல்லா பொம்பளைங்களையும் பிடிக்காதுன்னுல்ல. ஒன்னை மாதிரி சங்கினி ஜாதி பொண்ணுங்கன்னா பிடிக்காது.

யப்பாடி பலான பதிவுக்கு நாட் கிடைச்சுருச்சுப்பா விரைவில் எதிர்பாருங்கள் ஆயுளை குறைக்கும்  சங்கினி ஜாதி பெண்கள் 

ஜகன் நகராட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லேனு சொல்லிட்டாலும் கர்ட்டசிக்காக அவரை போய் பார்த்தேன். அவர் ஒரே வார்த்தை சொல்லிட்டாரு " நீ என்ன வேணா செய்துக்க. அடுத்த தேர்தல்ல நகராட்சி எல்லைல என் மெஜாரிட்டிக்கு  நீதான் பொறுப்பு.

கோவா போயிருந்த ஸ்ரீராம் ஊரை வந்து சேர்ந்தான். மொட்டை மாடிக்கு கூட்டிப்போய் பேசினேன்

" த பாரு ஸ்ரீராம் ! கலை, ஷார்ட் ஃபிலிம், கம்ப்யூட்டர் எதுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனா ஒரே கண்டிஷன் அது மக்களுக்கு உபயோகப்படனும்.தாளி ! எட்டாங்கிளாஸ்ல தென் அமெரிக்காவில் கால் நடை வளர்ச்சி பத்தி கூட பாடம் வந்திருக்கு. படிச்சிருக்கேன். ஆனா அந்த இழவெல்லாம் வாழ்க்கைக்கு உதவலே. கத்துக்கனுங்கற வெறி தான் முக்கியமே தவிர காலேஜ்ல சேர்ரது, கோர்ஸுல சேர்ரதுஇதெல்லாம் முக்கியம் கிடையாது.  இனி உன் லைஃப்ல காலேஜ்,கோர்ஸு  இந்த கருமாந்திரத்துக்கெல்லாம் இடமில்லே.இன்னைக்கு நம்ம  நகராட்சியோட ஜன தொகை 2 லட்சம். 33 வார்டா பிரிச்சிருக்கான். 33 கவுன்சிலரும், 200 எம்ப்ளாயிசும் இந்த நிர்வாகத்தை செய்யமுடியும்னு நான் நம்பலை. எல்லாத்தயும் மாத்தனும். முதல்ல இப்படியெல்லாம் மாத்த போறேன், மாத்தினாதான் கதி மோட்சம்,  மார்ரத தவிர வேற உங்களுக்கு வேற வழியே இல்லை. மாறலைன்னா ஒன்னும் பேராது வீட்டுக்குத்தான் போகனும்னு ஸ்ட் ரிக்டா ஒரு மெசேஜ் பாஸ் பண்ணனும். என் கிட்டே ஒரு அஜெண்டா இருக்கு. அதை அமல் படுத்த எனக்கு ஆள் பலம் தேவை.முக்கியமா லஞ்சம்,லாவணியம், சுய நலம், எதிர்காலம் பத்தின பயம் இதெல்லாம் இல்லாத ஆள் பலம் தேவை. எலக்சன் டைம்ல நமக்கு ஒவ்வொரு வார்ட்லயும் பத்து பேர் கோ ஆப்பரேட் பண்ணாங்க. எனக்கு ஒவ்வொரு வார்டுலயும் பத்து ஆள் தேவை. ஈகோங்கறது இல்லாம ஒரு டீமா , ஒரு காமன் அஜெண்டாவோட வேலை செய்யற பக்குவம் இருக்கிற ஆட்கள் தேவை. நீ என்ன பண்றேன்னா வார்ட் வைஸ் போ. நமக்கு தேர்தல்ல வேலை செய்த அந்த பத்து பேரை மீட் பண்ணு. அதுல  நமக்கு  கம்ப்யூட்டர்  நாலட்ஜ் உள்ள ஒரு பார்ட்டி அவசியம் தேவை. இன்னொரு ஆள் ஆஃபீஸ் மேனேஜ்மென்ட்ல ஆர்வம், திறமை இருக்கிறவனா இருக்கனும். மத்த எட்டு பேரும் வார்டுல இருக்கிற மக்களோட நேரடி காண்டாக்ட்ல இருக்கனும். ச்சும்மா சேம்பர்ல உட்கார்ந்துகிட்டு காடா கிழிச்சுரலாம்னு நினைச்சா அதெல்லாம் வேஸ்டு.  அந்த பத்து பேர்ல குவாலிஃபைட் பர்சன் இல்லேன்னா அவனையே ரெகமண்ட் பண்ணச்சொல்லு. ஒவ்வொரு மாசத்துக்கும் வார்ட்  ஆஃபீஸ் ரெண்ட், பவர் பில், அந்த பத்து பேருக்கு நாமினலா ஒரு அமவுண்ட் அப் டு 2.5 வரைக்கும் தர தயார். ஆனால் அவிக எனக்கும் அந்த வார்டு மக்களுக்கும் இடையில பாலமா செயல் படனும்.அவிக பிரச்சினைகளை எனக்கு தெரிவிக்கனும். அந்த பிரச்சினைகளை தீர்க்க  நாம  நாம எடுக்கிற நடவடிக்கையால மக்களுக்கு எதுனா பிரச்சினை வராப்ல இருந்தா முன் கூட்டியே சொல்லனும். முக்கியமா  நம்மளோட கமிட்மென்டை, நல்லெண்ணத்தை மக்களுக்கு கம்யூனிக்கேட் பண்ணனும். அந்த பத்து பேருக்கு வெறுமனே 2.5 கொடுத்து கழட்டிவிட்டுருவம்னு நினைக்க வேண்டாம். அவிக எந்தளவுக்கு கமெட்மென்டோட வேலை பார்க்கிறாங்களோ அந்த அளவுக்கு அவிகளுக்கு கவுரவமான ,ஸ்திரமான வருமானத்துக்கு வழி செய்வோம். அவிக தங்களோட லைஃப் ஸ்டைலையே மாத்திக்கனும். காலைல தியானம், யோகா, வாக்கிங் , ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். அதர் கமிட்மென்ட்ஸ் இருக்கக்கூடாது.  இன்னொரு முக்கியமான விஷயம் அவிக ஆல்க்கஹாலிக்ஸா இருக்க கூடாது.  33 வார்டுக்கும் அப்பாயிண்ட் பண்ற கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்ஸ், ஆஃபீஸ் பேரர்ஸ், வார்ட் மெம்பர்ஸுக்கு தனி தனியா, ஒட்டு மொத்தமா ட்ரெயினிங் கண்டக்ட் பண்ணனும். அந்த ட்ரெயினிங் எப்படி இருக்கனும்னா பாடி லேங்குவேஜ்,சைக்காலஜி, ரிஸ்க் மேனேஜ்மென்ட், டைம் மேனேஜ்மென்ட், இப்படி ஒன்னுன்னுல்ல ஏ டு ஜெட் அவிக அப்படியே நிர்வாக புலிகளா மாறிரனும். ஒரு பய நகராட்சிக்கு வந்து அது என்ன இதுஎன்னனு கேட்க கூடாது.

 நகராட்சிக்கு புதிய கட்டிடம் வேணும். அது ரெடியாறதுக்குள்ள எம்ப்ளாயிஸ் மொத்த பேரும் தயாராகனும். அதுக்காக ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் பாதிக்க கூடாது. அவிகளுக்கு ட்ரெயினிங் அவசியம் . எஸ்பெஷலி ஆல்க்கஹாலிக்ஸ் இருக்காங்க. பி.பி.ஷுகர்,பைல்ஸுனு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. ஒரு மெடிக்கல் கேம்ப் கண்டக் பண்ணனும் .அவிக உடம்பு, மனசு  ரெண்டும் ச்சொம்மா அரேபியன் ஹார்ஸ் மாதிரி தயாராகனும். ஆஃபீஸ்ல இருக்கிற சில பத்தாம் பசலி நடைமுறையெல்லாம் மாத்த போறேன்.  எல்லாம் டிப்பார்ட்மென்டும் ஒரே ஹால்ல வந்துரனும். ஹால் நடுவுல ரெண்டு சேம்பர் ஒன்னு கமிஷ்னருக்கு, இன்னொன்னு எனக்கு. சன் கிளாஸ் யூஸ் பண்ண கூடாது. எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும்.இதுக்கு தேவையான வேலைகளையும் கவனி.

இன்னொரு முக்கிய சமாசாரம்  நகராட்சி சார்பா நகரத்துல 3 இடத்துல வித் ஹன்ட் ரட் சிஸ்டம்ஸ் இன்டர் நெட் சென்டர் வைக்கிறோம் . ஆல் சிஸ்டம்ஸ் மஸ்ட் பின் இன் ஓப்பன். ரைஸ் கார்டு இருக்கிறவனுக்கு 30% ஆஃப். அடுத்து இதே மாதிரி 3 இடத்துல ஜிம் வைக்கிறோம். லைப்ரரி வைக்கிறோம். எல்லாம் எப்படி இருக்கனும்னா கார்ப்போரேட் லெவல்ல இருக்கனும். ஆனால் மூளைக்கு வேலை கொடுத்து செலவை குறைக்கனும். இதுக்கு தேவையான மேன் பவர், பிளானிங், மேப்பிங்,டெக்னிக்கல் அட்வைஸ், கொட்டேஷன் , டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் எல்லாமே ஒரு வாரத்துல என் டேபிள்ள இருக்கனும். உன் ஃப்ரெண்ட்ஸ்ல பத்து பேரை செலக்ட் பண்ணிக்கோ. உனக்கு கொடுத்த வேலைய பிரிச்சு கொடு. நீயும் ஒரு வேலைய எடுத்துக்க எல்லாத்தயும் கோ ஆர்டினேட் பண்ணு.

யார் கிட்டே பேசினாலும் பேச்சில கவனமிருக்கட்டும். இதமா பேசு. அதுக்காக அவன் சொல்ற நொண்டி சாக்கயெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காதே.  பத்து பேரை சேலரி பேஸ்டா பிடிச்சா ஆயிரம் பேரை காண்டாக்ட்ல வச்சுக்க. புறம்போக்கு இடத்துல டீக்கடை போட்டுக்க சொல்வியோ, கமிஷ்னர் கிட்டே பேசி காண்ட் ராக்ட் வாங்கி தருவயோ , அதெல்லாம் உன் சாமர்த்தியம். ஆனால் வேலைல நாணயம் இருக்கனும். கெட்ட பேர் வரக்கூடாது. முக்கியமா இதெல்லாம் எனக்கு தெரியாம நடக்கற மாதிரி நடக்கனும். என் காதுக்கு ஏதாவது கம்ப்ளெயிண்ட் வந்தா  கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். அப்புறம் ஃபீல் பண்ண கூடாது.."

ஸ்ரீ ராம் நான் பேச பேச என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தான். "என்னடா பேந்த பேந்த முழிக்கிறே. மாறு கண் இருக்கானு பார்க்கிறியா , இல்லே பேசறப்ப  லேசா மூச்சிரைக்குது டாடினு சொல்ல போறியா"

" நோ டாட் ! இதெல்லாம் சாத்தியமானு யோசிக்கிறேன். இது 2 லட்சம் மக்களுக்கு சம்பந்தப்பட்ட வேலை. ஒரு வீட்ல நாலு பேருக்கு சமைக்கனும்னாலே  என்ன சமைக்கிறதுன்னு டிசைட் பண்றதே பெரிய தலைவலி. ஒரு வேளை டிசைட் பண்ணி, சமைச்சுட்டா அது நொட்டை இது நொள்ளைனு குறை சொல்லுவாங்க.. ஏதோ உட்கார்ந்து நாற்காலிய தேச்சிக்கிட்டு இருக்காம, நம்ம பிசினஸை டெவலப் பண்ணாம இப்படி எம்.ஜி.ஆர் வேலைங்களை செய்துக்கிட்டிருந்தா நாளைக்கு எனக்கு சைக்கிளாவது மிஞ்சுமானு "

"அது கூட மிஞ்ச தேவையில்லே கண்ணா ! குட் வில் ..குட் வில் இருந்தா போதும். நீ நடந்து போனா கூட பத்து கார் வந்து நிக்கும். தம்பி ஏறிக்கங்கனு லிஃப்ட் கொடுப்பாய்ங்க.. மேலும் நான் சுத்தத்தங்கம் இல்லேடா.  உனக்கு அந்த நிலைமை வராது. செக்ஸ் ஒர்க்கர்ஸுக்குன்னு  ஆரம்பிச்சிருக்கிற அப்பார்ட்மென்ட்ஸ் கம்ப்ளீட் ஆகட்டும். ஸ்டேட் வைட் இப்படி அப்பார்ட்மென்ட்ஸ் கட்டற வாய்ப்பு வரும். அதுக்குண்டான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. நீ சமையல பத்தி பேசினே. அதெல்லாம் வேளா வேளைக்கு சமைக்கிறாப்ல இருந்தாதான்.  நகராட்சி கதை எப்படி இருக்குன்னா இவிக சமைச்சே பல காலமாச்சு நைனா.. நீ எதை சமைச்சு வச்சசாலும் அம்ருதம் மாதிரி தான் கணக்கு. அடிச்சு தூள் கிளப்பு. போ.."

" ஓகே டாடி"

முதல்ல எல்லா ரிப்போர்ட்டருக்கும் சிந்து டவர்ஸ்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணேன். ஒரு ப்ரஸ் மீட் வச்சு கச்சிதமா சொல்லிட்டேன். ஒரு வருஷம் விளம்பரம்,கிளம்பரம் எதிர்பார்க்காதிங்க. நான் உண்மையிலயே எல்லாத்தயும் மாத்திரனும்னு இறங்கியிருக்கேன். கோ ஆப்பரேட் பண்ணுங்க. ஏதாச்சும் காம்ப்ளிகேசன், கம்ப்ளெயிண்ட் இருந்தா என் காதுல போடுங்க. அதை நான் ரிசால்வ் பண்றேன். அப்போ கம்ப்ளெயிண்ட் ஆக்ஷன் ரெண்டையும் சேர்த்து போடுங்க. நோ அப்ஜெக்ஷன். கடந்த கவுன்சிலுக்கும் இந்த கவுன்சிலுக்கும் வித்யாசமிருக்கு. அவிக எதையுமே செய்யாம கதை பண்ணிட்டிருந்தாங்க. நான் எதையாவது செய்யனும்னு இறங்கியிருக்கேன். உங்க 60 பேருக்கும் உடனடியா இப்போ செல்ஃபோன்ஸ் தரப்போறேன். உங்க  ஐடி எட்ஸெட் ரா கமிஷ்னர் கிட்டே  கொடுத்திங்கணா லைஃப் டைம் வேலிடிட்டியோட சிம்ஸ் தருவாரு. எவ்ரி மந்த் தவுசன்ட் ருப்பீஸ் ரீசார்ஜ் தரப்போறேன். உங்க 60 பேருக்கும் தனியா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டி எந்த விதமான ப்ராஃபிட்டும் இல்லாம தவணை முறைல தரப்போறேன்.  பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் கடந்து போனதை மறந்துருங்க. புதுசா மாறுங்க. இந்த  நகரத்தையே புதுசா மாத்திக்காட்டறேன்.

இல்லே நாங்க மாறமாட்டோம். ரயில் சரியான நேரத்துக்கு டெஸ்டினேஷனை சேர்ந்தா அது ந்யூஸில்லை. ஆக்சிடெண்ட் ஆனாதான் ந்யூஸுனு அந்த ரூட்ல போற மாதிரியிருந்தாலும் போங்க. உங்க எல்லாருக்கும் தெரியும் . நகர தூதா என் சொந்த பத்திரிக்கை. இப்ப உங்களுக்கு ஆஃபர் பண்ணின விஷயத்துக்கு ஆவுற செலவை என் பத்திரிக்கைக்கே செலவழிச்சு  நீங்க நெகட்டிவ் ந்யூஸ் போடறப்பல்லாம் ஸ்பெஷல் இஷ்யூ போட்டு  ஃப்ரீ டிஸ்ட் ரி ப்யூஷன் பண்ணுவேன். நீங்க 60 பேர் இருக்கிங்க. இதுல அஞ்சாயிரம் காப்பி போற பத்த்ரிக்கையும் இருக்கு 50 கூட விக்காத பத்திரிக்கையும் இருக்கு. அயனான பத்திரிக்கையா ஒன்னையோ ரெண்டையோ செலக்ட் பண்ணிக்கிட்டு மேனேஜ்மென்ட் லெவல்லயும் சரி பண்ணிக்க தெரியும். ஓகே."

கடைசி பாராவ பேசும்போது அவனவன் மூஞ்சி விளக்கெண்ணை குடிச்ச மாதிரி ஆயிருச்சு. அப்புறம் ந்யூஸ் வடிவத்துலயே எழுதி வச்சிருந்த என் ப்ரப்போசல்ஸோட ஜெராக்ஸ் காப்பிய 60 பேருக்கும் கொடுத்து பெரிய கும்பிடு போட்டேன். மறு நாள் ஏறக்குறைய எல்லா பேப்பர்லயும் ப்ரப்போசல்ஸ் பப்ளிஷ் ஆயிருந்தது.
சிலதுல கிண்டலா, சிலதுல சாதாரணமா, சிலதுல ஆர்பாட்டமா கவர் ஆகியிருந்தது.
ஒரே ஒரு பத்திரிக்கைல மட்டும்   "நகரத்துக்குள்ளே திரிய  நுழைவு கட்டணம்"னு
தலைப்பை போட்டு கிழி கிழினு கிழிச்சிருந்தான்.

Sunday, April 11, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

"நீ சொன்ன மாதிரி சந்தா கட்டலன்னா என்னாகும்னு எல்லாரும் இல்லேன்னாலும் உங்கள்ள சில பேர் கேட்கலாம். ஜகனோட என்ட்ரிக்கு முன்னாடி மாதிரி கண்ணாடி உடைக்கிறது, ஷோ கேஸ் உடைக்கிறதெல்லாம் நடக்காது. நீங்க ஏற்கெனவே பண்ண எகிடு திகுடு வேலைங்களுக்கெல்லாம் அரசாங்கத்தோட அந்தந்த டிப்பார்ட்மென்ட் பக்காவா என் கொய்ரி ஆரம்பிக்கும். நோண்டி நுங்கெடுக்கும். சரி சந்தாவ கட்டிட்டா  நாங்க எப்படி வேணம்னா ஆட்டை போடலாமானு கேட்டா ஊகூம் அந்த பப்பு வேகாது. இந்த அபராதம் உங்களோட கடந்த கால தவறுகளுக்குத்தான்.  நீங்க வாழ்  நாளெல்லாம் பணம் பணம்னு அலைஞ்சு அதை தவிர வேற எதையும் நினைச்சு கூட பார்க்க முடியாத ஸ்டேஜுக்கு வந்துட்டிங்க. இல்லேன்னா நகர தூதனுக்கு சந்தா கட்ட இப்படி நான் ப்ளாக் மெயில் பண்ண வேண்டிய அவசியமே இல்லை"


நான் பேசி முடிச்சதும் ஜகனோட பிரிய சிஷ்யன் பி.கே வை கூப்டு பேரை பார்த்து ஸ்லிப்ஸ் கொடுக்கச்சொல்லிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன். எல்லாருக்கும்  லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருந்தோம். ஜகனும் வந்து கலந்துக்கிட்டாரு. அடுத்து ஒரு வாரம் பத்து நாள்ள டிடியும்,செக்கும்,எம்.ஓவுமா வந்து குவிய முதல்ல ஜகனுக்கு 49 % ஷேர் குடுக்கிறாப்ல பேப்பர்ஸ் ரெடிபண்ணோம். அடுத்து வந்த சந்தா தொகையை எல்லாம்  கூட்டி பார்த்ததுல அம்பது லட்ச ரூபாய்க்கு தேறுச்சு.

அதுல பாதிய  நகராட்சி தேர்தலுக்கான பட்ஜெட்டா ஒதுக்கியாச்சு. அன்னைலருந்து வார்ட் வைஸ் பார்ட்டி ஒர்க்கர்ஸ் மீட்டிங்க வச்சுக்கிட்டு வார்ட் வைஸ்  எத்தனை ஆஸ்பிரன்ட்ஸ் இருக்காங்க?, இதர கட்சில கன்டெஸ்ட் பண்ண கூடிய கேண்டிடெட்ஸ் எத்தனை பேர் இருக்காங்க? வார்டுல   என்னென்ன பிரச்சினை இருக்கு? அதுல குறைஞ்ச பணத்துலயே உடனடியா தீர்ந்துர கூடிய பிரச்சினைகள் எத்தனை ? இப்படி ஒரு டீட்டெயில்ட் லிஸ்ட் தயார் பண்ணோம்.

ஜகன் தோத்து போனாலும் ஒய்.எஸ்.ஆர் ஜகனை தொகுதி பொறுப்பாளரா போட்டு வச்சாரு. மாவட்ட நிர்வாகத்துக்கு ஓரல் இன்ஸ்ட்ரக்ஷன் போல. வார்ட் வைஸ் இருந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக கலெக்டர், ஆர்.டி.ஓ மாதிரி ஆட்களை காண்டாக்ட் பண்ணப்ப சூப்பர் ரெஸ்பான்ஸ். சில வேலைகளுக்கு பட்ஜெட் வரணும்னா 6 மாசமாகும்னாங்க. அந்த மாதிரி சந்தர்ப்பத்துல கைக்காசு செலவழிச்சு தீர்த்து வச்சோம்.

ஆஸ்பிரன்ட்ஸை கூப்டு  தீர்கமா பேசி கேண்டிடெட்ஸ் லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணோம். வார்ட் வைஸ் 24 பேர் கொண்ட கமிட்டி போட்டோம்.கமிட்டி உறுப்பினர்களுக்கு க்ரூப் கால் வசதியோட  செல் ஃபோன் ஏற்பாடு செய்தோம். அந்த 24 பேரும் வார்ட் மக்கள்ள தலா 100 பேரோட பர்சனலா டச்ல இருக்கிறாப்ல செய்தோம்.அந்த 24 பேருக்கும் ரேஷன் ஷாப் டீலர்ஷிப்,அங்கன் வாடில வேலை மாதிரி ப்ராமிஸஸ் கொடுத்தோம்.

இது ஒருபக்கம்னா நகராட்சி எல்லைக்குள்ள என்னென்ன பிரச்சினை இருக்கு ,அதுக்கு சொல்யூஷன் என்ன ? அதுக்கு அரசாங்க தரப்புல இது வரை என்ன செய்தாங்க. அந்த முயற்சி எந்த லெவல்ல இருக்கு? மனசு வச்சா எவ்ள காலத்துல அதையெல்லாம் கம்ப்ளீட் பண்ண முடியும் ? இப்படி நோட்ஸ் தயாரிச்சோம். நகராட்சி தேர்தலுக்குனு ஸ்பெஷலா ஒரு எலக்சன் மேனிஃபெஸ்டோ தயாரிச்சோம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு  தேவையான மெட்டீரியல் மொத்தத்தையும் டிசைன் பண்ணிக்கிட்டோம். தேர்தல் தேதி வந்ததும்  பிரிண்டிங் போயிர வேண்டியதுதான்.இதற்கிடைல ஸ்ரீராம் ( என் பையனுங்கண்ணா) ஒரு ஐடியா கொடுத்தான்.

ஜகன் & எனக்காக தலா ஒரு ப்ளாக் வச்சா என்ன ? ப்ளாக் வச்சதோட எங்க 2 பேருக்கும் தலா  ஒரு மெயில் ஐடி க்ரியேட் பண்ணி  ஓரளவு மெயில் செக்கறது, சாட்  பண்றது மாதிரி வித்தைகளை கத்துக்கொடுத்து வாரத்துல ஒரு நாள் ( ஞாயிறு) காலைல  1 மணி நேரம், மாலைல ஒரு மணி நேரம் ஆன்லைன்ல இருந்து கிட்டு மக்களோட தொடர்புல இருக்கிறாப்ல செய்தான்.

மொத்தம் 36 வார்டு.வார்டுக்கு ஒரு ஆஃபீஸ். அதுல ஒரு கம்ப்யூட்டர். நெட் கனெக்சன். வார்ட் கமிட்டில இருக்கிறவங்களோட பசங்கள்ள யாருக்கு ஆர்வமிருக்கோ பார்த்து ரெண்டு பேருக்கு இதே அளவுல ட்ரெயினிங் கொடுத்தான் ஸ்ரீராம்.

ஜகன் தனக்காக கொலை,அடி தடினு போனதால  ஒதுக்கி வச்சிருந்த பார்ட்டிங்களை பத்தி ஜகன் கிட்டே பேசி கெஞ்சி கூத்தாடி கன்வின்ஸ் பண்ணி அவிகளயெல்லாம் கூப்டு "த பாருப்பா நடந்தது நடந்து போச்சு. இனி எதுவும் ரிப்பீட் ஆக கூடாது. உங்களை அடி வாங்கிக்கனு சொல்லமாட்டேன். ஆனால் முதல் அடி நம்முதா இருக்க கூடாது. உங்களை மறுபடி உள்ளாற கொண்டு வந்தது எக்ஸ் பார்ட்டிங்க வன்முறைல இறங்க யோசிக்கனுங்கறதுக்குதான். நீங்க வன்முறைல இறங்கறதுக்காக இல்லே."ன்னு  ஸ்ட்ரிக்டா சொன்னேன்.

தொகுதில ஜெயிச்சிருந்தாலும் , ஸ்டேட் லெவல்ல தோத்து போனதால பாவம் தெ.தேசம் அரண்டு போய் கிடந்தது. கேண்டிடெட்ஸ் கிடைக்கறதே குதிரை கொம்பா போயிருச்சு அவிகளுக்கு. தொகுதிய பைக்குள்ள ,கைக்குள்ள வச்சிருந்த நாயுடு குடும்பம் ஆடிபோயிருந்தாலும், ஒரு காலத்துல அவிக சர்க்கரை ஆலைல போலி சர்ட்டிஃபிகேட் கொடுத்து இஞ்சினீரா இருந்து சஸ்பெண்ட் ஆகி எப்படியோ கோடிகள் பார்த்துட்ட கேசவன்ங்கற பார்ட்டி மட்டும் நான் ஜெயிக்க வைக்கிறேன் பார்ட்டியனு களத்துல குதிச்சான்.பேண்ட் போட்ட காட்டெருமை மாதிரி பர்சனாலிட்டி. புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா வார்ட் வைஸ்  மீட்டிங் போட ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள தேர்தலுக்கான நோட்டிஃபிகேஷன் வந்தது. ஹைகமாண்ட்ல இருந்து  என் பேருக்கு பி ஃபார்ம் வந்தது. நல்லதொரு முகூர்த்தத்துல நாமினேஷனும் போட்டாச்சு. தெ.தேசம் சார்புல ஜகன் மேல கொலைப்பழி சுமத்துன பொம்பளைய கேண்டிடெட்டா போட்டாய்ங்க.

அது பாவம் முதல் பார்வைலயே " இந்த பொம்பள நல்ல மாதிரி பொம்பளயாவே தெரியலியேனு தாய்குலம் பேசிக்கிற கெட் அப்ல ஃபீல்டுக்கு வந்தது. ஓப்பன் டாப்  ஜீப்ல அந்த பொம்பளைய கொண்டுவந்து பேசவச்சுட்டாலே ஜெயிச்சுரலாம்னு கேசவன் நினைச்சுட்டிருந்தான். தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கிறப்ப பணத்தை இறைக்க ஆரம்பிச்சான். வார்டுலருந்து போனவனெல்லாம் ஆயிரம் ரூபாயாவது லவட்டிக்கிட்டுதான் வந்தாய்ங்க.

நான் ஜகனுக்கு சொல்லி எங்காளுங்கள்ள நம்பிக்கையான ஆட்களை செலக்ட் பண்ணீ  கேசவன் கிட்டே போகச் சொன்னேன். காசு கொடுத்தா வாங்கிக்க சொன்னேன்.தேர்தலுக்கு முந்தின நாள் ஷெட்டுக்கு வந்துருங்கனு இன்ஸ்ட் ரக்சன்.
மதில் மேல் பூனை கேசுங்க, கேசவனோட சாதிக்காரவுங்களுக்கு பத்து நாள் முன்னாடியிருந்தே பணம் பட்டுவாடா ஆக ஆரம்பிச்சது.

கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருக்கிற இடத்துல எல்லாம் ரிட்டர்னிங்க் ஆஃபீசர்ஸை கவர் பண்ணிக்கிட்டு போட்டு வைக்கிறாப்ல ப்ளான். கேசவன் பெங்களூர்ல இருக்கிற தன் தொழிற்சாலை ஆட்களை எல்லாம் வரவச்சு கல்யாண மண்டபங்கள்ள தங்க வச்சிருந்தான். ரகசியங்கற பேர்ல பகிரங்கமா சுத்திக்கிட்டு கிடந்தாய்ங்க. தேர்தலுக்கு முதல் நாள் எல்லாத்தயும் புடிச்சு உள்ள  போட்டாச்சு

தேர்தல் அன்னைக்குதான் கேசவனுக்கு உண்மை நிலவரம் புரிஞ்சது. ஏஜெண்டா உட்கார வைக்கவே ஆளில்லாத நிலை.  பயங்கர கடுப்பாயிட்டான்.  பைத்தியக்காரன் மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் கண்ணுக்கு யாரை பார்த்தாலும் ரவுடி மாதிரி தோணவே அரெஸ்ட் பண்ண சொல்லி போலீஸை லந்து பண்ண ஆரம்பிச்சான். எவனை பார்த்தாலும் கள்ள ஓட்டு போட வந்தவனா தெரிஞ்சது.  எட்டாம் நெம்பர் வார்டுல கேசவன் பூத்துக்குள்ள பூந்து அலப்பறை பண்றதா தகவல் வந்தது. இதர பூத்ஸ்ல இருக்கிற ஆட்களை டிஸ்டர்ப் பண்ணாம ரிசர்வ்ல வச்சிருந்த ஜகனோட முன்னாள் ஃபாலோவர்ஸ கூட்டுக்கிட்டு நானும், ஜகனும் போனோம்.

கேசவன் அதுக்குள்ள நம்ம ஏஜெண்ட்ஸை எல்லாம் அடிச்சு , ஓட்டிங்க் மிஷினையெல்லாம் கீழே தள்ளீ கந்தர் கோலம் பண்ண வச்சிருந்தான். ஜகன் உள்ள நுழைஞ்சதுமே மீடியாவும் பரபரப்பாயிருச்சு. ஜகன் பெரிசா  ஒன்னுமே பண்ணலை .சொல்லலை. கேசவன் முதுகுல கைய வச்சி வெளிய தள்ளிக்கிட்டு வந்தாரு. மீடியா  காமிராக்கள் விழிச்சிருக்க " ப்தூ.. நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன். இன்டஸ்ட் ரியலிஸ்ட். போய்யா டாக்டரை கூப்டு பிபிக்கு ஊசி போட்டுக்கிட்டு தூங்கு. நீ ஆடறதால் உன் கட்சி ஜெயிக்க போறதுல்ல . மதியமே தோத்து போச்சு "ன்னாரு.

உண்மைல கேசவனோட சோஷியல் ஸ்டேட்டஸ், பணம்,செல்வாக்கோட ஒப்பிட்டால் ஜகன் ஒன்னுமே இல்லை. இந்த நிலைமல இந்த  சீன் கேசவனை ரொம்பவே பாதிச்சுருச்சு. ஆனால் அவன் ஜகனை கொல்லவே திட்டம் போட்றுவான்னு அந்த நிமிசம் யாரும் கற்பனை கூட பண்ணலை.

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

"நீ சொன்ன மாதிரி சந்தா கட்டலன்னா என்னாகும்னு எல்லாரும் இல்லேன்னாலும் உங்கள்ள சில பேர் கேட்கலாம். ஜகனோட என்ட்ரிக்கு முன்னாடி மாதிரி கண்ணாடி உடைக்கிறது, ஷோ கேஸ் உடைக்கிறதெல்லாம் நடக்காது. நீங்க ஏற்கெனவே பண்ண எகிடு திகுடு வேலைங்களுக்கெல்லாம் அரசாங்கத்தோட அந்தந்த டிப்பார்ட்மென்ட் பக்காவா என் கொய்ரி ஆரம்பிக்கும். நோண்டி நுங்கெடுக்கும். சரி சந்தாவ கட்டிட்டா  நாங்க எப்படி வேணம்னா ஆட்டை போடலாமானு கேட்டா ஊகூம் அந்த பப்பு வேகாது. இந்த அபராதம் உங்களோட கடந்த கால தவறுகளுக்குத்தான்.  நீங்க வாழ்  நாளெல்லாம் பணம் பணம்னு அலைஞ்சு அதை தவிர வேற எதையும் நினைச்சு கூட பார்க்க முடியாத ஸ்டேஜுக்கு வந்துட்டிங்க. இல்லேன்னா நகர தூதனுக்கு சந்தா கட்ட இப்படி நான் ப்ளாக் மெயில் பண்ண வேண்டிய அவசியமே இல்லை"


நான் பேசி முடிச்சதும் ஜகனோட பிரிய சிஷ்யன் பி.கே வை கூப்டு பேரை பார்த்து ஸ்லிப்ஸ் கொடுக்கச்சொல்லிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன். எல்லாருக்கும்  லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருந்தோம். ஜகனும் வந்து கலந்துக்கிட்டாரு. அடுத்து ஒரு வாரம் பத்து நாள்ள டிடியும்,செக்கும்,எம்.ஓவுமா வந்து குவிய முதல்ல ஜகனுக்கு 49 % ஷேர் குடுக்கிறாப்ல பேப்பர்ஸ் ரெடிபண்ணோம். அடுத்து வந்த சந்தா தொகையை எல்லாம்  கூட்டி பார்த்ததுல அம்பது லட்ச ரூபாய்க்கு தேறுச்சு.

அதுல பாதிய  நகராட்சி தேர்தலுக்கான பட்ஜெட்டா ஒதுக்கியாச்சு. அன்னைலருந்து வார்ட் வைஸ் பார்ட்டி ஒர்க்கர்ஸ் மீட்டிங்க வச்சுக்கிட்டு வார்ட் வைஸ்  எத்தனை ஆஸ்பிரன்ட்ஸ் இருக்காங்க?, இதர கட்சில கன்டெஸ்ட் பண்ண கூடிய கேண்டிடெட்ஸ் எத்தனை பேர் இருக்காங்க? வார்டுல   என்னென்ன பிரச்சினை இருக்கு? அதுல குறைஞ்ச பணத்துலயே உடனடியா தீர்ந்துர கூடிய பிரச்சினைகள் எத்தனை ? இப்படி ஒரு டீட்டெயில்ட் லிஸ்ட் தயார் பண்ணோம்.

ஜகன் தோத்து போனாலும் ஒய்.எஸ்.ஆர் ஜகனை தொகுதி பொறுப்பாளரா போட்டு வச்சாரு. மாவட்ட நிர்வாகத்துக்கு ஓரல் இன்ஸ்ட்ரக்ஷன் போல. வார்ட் வைஸ் இருந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக கலெக்டர், ஆர்.டி.ஓ மாதிரி ஆட்களை காண்டாக்ட் பண்ணப்ப சூப்பர் ரெஸ்பான்ஸ். சில வேலைகளுக்கு பட்ஜெட் வரணும்னா 6 மாசமாகும்னாங்க. அந்த மாதிரி சந்தர்ப்பத்துல கைக்காசு செலவழிச்சு தீர்த்து வச்சோம்.

ஆஸ்பிரன்ட்ஸை கூப்டு  தீர்கமா பேசி கேண்டிடெட்ஸ் லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணோம். வார்ட் வைஸ் 24 பேர் கொண்ட கமிட்டி போட்டோம்.கமிட்டி உறுப்பினர்களுக்கு க்ரூப் கால் வசதியோட  செல் ஃபோன் ஏற்பாடு செய்தோம். அந்த 24 பேரும் வார்ட் மக்கள்ள தலா 100 பேரோட பர்சனலா டச்ல இருக்கிறாப்ல செய்தோம்.அந்த 24 பேருக்கும் ரேஷன் ஷாப் டீலர்ஷிப்,அங்கன் வாடில வேலை மாதிரி ப்ராமிஸஸ் கொடுத்தோம்.

இது ஒருபக்கம்னா நகராட்சி எல்லைக்குள்ள என்னென்ன பிரச்சினை இருக்கு ,அதுக்கு சொல்யூஷன் என்ன ? அதுக்கு அரசாங்க தரப்புல இது வரை என்ன செய்தாங்க. அந்த முயற்சி எந்த லெவல்ல இருக்கு? மனசு வச்சா எவ்ள காலத்துல அதையெல்லாம் கம்ப்ளீட் பண்ண முடியும் ? இப்படி நோட்ஸ் தயாரிச்சோம். நகராட்சி தேர்தலுக்குனு ஸ்பெஷலா ஒரு எலக்சன் மேனிஃபெஸ்டோ தயாரிச்சோம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு  தேவையான மெட்டீரியல் மொத்தத்தையும் டிசைன் பண்ணிக்கிட்டோம். தேர்தல் தேதி வந்ததும்  பிரிண்டிங் போயிர வேண்டியதுதான்.இதற்கிடைல ஸ்ரீராம் ( என் பையனுங்கண்ணா) ஒரு ஐடியா கொடுத்தான்.

ஜகன் & எனக்காக தலா ஒரு ப்ளாக் வச்சா என்ன ? ப்ளாக் வச்சதோட எங்க 2 பேருக்கும் தலா  ஒரு மெயில் ஐடி க்ரியேட் பண்ணி  ஓரளவு மெயில் செக்கறது, சாட்  பண்றது மாதிரி வித்தைகளை கத்துக்கொடுத்து வாரத்துல ஒரு நாள் ( ஞாயிறு) காலைல  1 மணி நேரம், மாலைல ஒரு மணி நேரம் ஆன்லைன்ல இருந்து கிட்டு மக்களோட தொடர்புல இருக்கிறாப்ல செய்தான்.

மொத்தம் 36 வார்டு.வார்டுக்கு ஒரு ஆஃபீஸ். அதுல ஒரு கம்ப்யூட்டர். நெட் கனெக்சன். வார்ட் கமிட்டில இருக்கிறவங்களோட பசங்கள்ள யாருக்கு ஆர்வமிருக்கோ பார்த்து ரெண்டு பேருக்கு இதே அளவுல ட்ரெயினிங் கொடுத்தான் ஸ்ரீராம்.

ஜகன் தனக்காக கொலை,அடி தடினு போனதால  ஒதுக்கி வச்சிருந்த பார்ட்டிங்களை பத்தி ஜகன் கிட்டே பேசி கெஞ்சி கூத்தாடி கன்வின்ஸ் பண்ணி அவிகளயெல்லாம் கூப்டு "த பாருப்பா நடந்தது நடந்து போச்சு. இனி எதுவும் ரிப்பீட் ஆக கூடாது. உங்களை அடி வாங்கிக்கனு சொல்லமாட்டேன். ஆனால் முதல் அடி நம்முதா இருக்க கூடாது. உங்களை மறுபடி உள்ளாற கொண்டு வந்தது எக்ஸ் பார்ட்டிங்க வன்முறைல இறங்க யோசிக்கனுங்கறதுக்குதான். நீங்க வன்முறைல இறங்கறதுக்காக இல்லே."ன்னு  ஸ்ட்ரிக்டா சொன்னேன்.

தொகுதில ஜெயிச்சிருந்தாலும் , ஸ்டேட் லெவல்ல தோத்து போனதால பாவம் தெ.தேசம் அரண்டு போய் கிடந்தது. கேண்டிடெட்ஸ் கிடைக்கறதே குதிரை கொம்பா போயிருச்சு அவிகளுக்கு. தொகுதிய பைக்குள்ள ,கைக்குள்ள வச்சிருந்த நாயுடு குடும்பம் ஆடிபோயிருந்தாலும், ஒரு காலத்துல அவிக சர்க்கரை ஆலைல போலி சர்ட்டிஃபிகேட் கொடுத்து இஞ்சினீரா இருந்து சஸ்பெண்ட் ஆகி எப்படியோ கோடிகள் பார்த்துட்ட கேசவன்ங்கற பார்ட்டி மட்டும் நான் ஜெயிக்க வைக்கிறேன் பார்ட்டியனு களத்துல குதிச்சான்.பேண்ட் போட்ட காட்டெருமை மாதிரி பர்சனாலிட்டி. புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா வார்ட் வைஸ்  மீட்டிங் போட ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள தேர்தலுக்கான நோட்டிஃபிகேஷன் வந்தது. ஹைகமாண்ட்ல இருந்து  என் பேருக்கு பி ஃபார்ம் வந்தது. நல்லதொரு முகூர்த்தத்துல நாமினேஷனும் போட்டாச்சு. தெ.தேசம் சார்புல ஜகன் மேல கொலைப்பழி சுமத்துன பொம்பளைய கேண்டிடெட்டா போட்டாய்ங்க.

அது பாவம் முதல் பார்வைலயே " இந்த பொம்பள நல்ல மாதிரி பொம்பளயாவே தெரியலியேனு தாய்குலம் பேசிக்கிற கெட் அப்ல ஃபீல்டுக்கு வந்தது. ஓப்பன் டாப்  ஜீப்ல அந்த பொம்பளைய கொண்டுவந்து பேசவச்சுட்டாலே ஜெயிச்சுரலாம்னு கேசவன் நினைச்சுட்டிருந்தான். தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கிறப்ப பணத்தை இறைக்க ஆரம்பிச்சான். வார்டுலருந்து போனவனெல்லாம் ஆயிரம் ரூபாயாவது லவட்டிக்கிட்டுதான் வந்தாய்ங்க.

நான் ஜகனுக்கு சொல்லி எங்காளுங்கள்ள நம்பிக்கையான ஆட்களை செலக்ட் பண்ணீ  கேசவன் கிட்டே போகச் சொன்னேன். காசு கொடுத்தா வாங்கிக்க சொன்னேன்.தேர்தலுக்கு முந்தின நாள் ஷெட்டுக்கு வந்துருங்கனு இன்ஸ்ட் ரக்சன்.
மதில் மேல் பூனை கேசுங்க, கேசவனோட சாதிக்காரவுங்களுக்கு பத்து நாள் முன்னாடியிருந்தே பணம் பட்டுவாடா ஆக ஆரம்பிச்சது.

கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருக்கிற இடத்துல எல்லாம் ரிட்டர்னிங்க் ஆஃபீசர்ஸை கவர் பண்ணிக்கிட்டு போட்டு வைக்கிறாப்ல ப்ளான். கேசவன் பெங்களூர்ல இருக்கிற தன் தொழிற்சாலை ஆட்களை எல்லாம் வரவச்சு கல்யாண மண்டபங்கள்ள தங்க வச்சிருந்தான். ரகசியங்கற பேர்ல பகிரங்கமா சுத்திக்கிட்டு கிடந்தாய்ங்க. தேர்தலுக்கு முதல் நாள் எல்லாத்தயும் புடிச்சு உள்ள  போட்டாச்சு

தேர்தல் அன்னைக்குதான் கேசவனுக்கு உண்மை நிலவரம் புரிஞ்சது. ஏஜெண்டா உட்கார வைக்கவே ஆளில்லாத நிலை.  பயங்கர கடுப்பாயிட்டான்.  பைத்தியக்காரன் மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் கண்ணுக்கு யாரை பார்த்தாலும் ரவுடி மாதிரி தோணவே அரெஸ்ட் பண்ண சொல்லி போலீஸை லந்து பண்ண ஆரம்பிச்சான். எவனை பார்த்தாலும் கள்ள ஓட்டு போட வந்தவனா தெரிஞ்சது.  எட்டாம் நெம்பர் வார்டுல கேசவன் பூத்துக்குள்ள பூந்து அலப்பறை பண்றதா தகவல் வந்தது. இதர பூத்ஸ்ல இருக்கிற ஆட்களை டிஸ்டர்ப் பண்ணாம ரிசர்வ்ல வச்சிருந்த ஜகனோட முன்னாள் ஃபாலோவர்ஸ கூட்டுக்கிட்டு நானும், ஜகனும் போனோம்.

கேசவன் அதுக்குள்ள நம்ம ஏஜெண்ட்ஸை எல்லாம் அடிச்சு , ஓட்டிங்க் மிஷினையெல்லாம் கீழே தள்ளீ கந்தர் கோலம் பண்ண வச்சிருந்தான். ஜகன் உள்ள நுழைஞ்சதுமே மீடியாவும் பரபரப்பாயிருச்சு. ஜகன் பெரிசா  ஒன்னுமே பண்ணலை .சொல்லலை. கேசவன் முதுகுல கைய வச்சி வெளிய தள்ளிக்கிட்டு வந்தாரு. மீடியா  காமிராக்கள் விழிச்சிருக்க " ப்தூ.. நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன். இன்டஸ்ட் ரியலிஸ்ட். போய்யா டாக்டரை கூப்டு பிபிக்கு ஊசி போட்டுக்கிட்டு தூங்கு. நீ ஆடறதால் உன் கட்சி ஜெயிக்க போறதுல்ல . மதியமே தோத்து போச்சு "ன்னாரு.

உண்மைல கேசவனோட சோஷியல் ஸ்டேட்டஸ், பணம்,செல்வாக்கோட ஒப்பிட்டால் ஜகன் ஒன்னுமே இல்லை. இந்த நிலைமல இந்த  சீன் கேசவனை ரொம்பவே பாதிச்சுருச்சு. ஆனால் அவன் ஜகனை கொல்லவே திட்டம் போட்றுவான்னு அந்த நிமிசம் யாரும் கற்பனை கூட பண்ணலை.