இன்றைய செய்தி நாளைய வரலாறுன்னு பீலா விடறாய்ங்க. என்னைக்கேட்டா
காம்படிட்டிவ் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பேர் ஆவறவங்களை தவிர மத்தவுக வருசத்துக்கொருதரம் பேப்பர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன். (இந்த காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் மட்டுமில்லே . நம்ம கல்வி முறையே தண்ட கருமாந்திரம்.
கல்விங்கறது எப்படி இருக்கனும்னா ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ 18 வயசு முடியறதுக்குள்ளாற இந்த உலகம், நாடு, அவன் மானிலம், அவன் மாவட்டம், அவன் தாலுக்கா, அவன் ஊரு,கிராமம், குடும்பம், அப்பா, அம்மா, அவன் உடம்பு, மனசு,புத்தி, ஆத்மா பற்றின தெளிவை கொடுக்கனும். அவனுக்கு/அவளுக்கு 18 வயசு நிறையறதுக்குள்ள தன் மேல் படிப்புக்கோ/கண்ணாலம் கட்டிக்கிட்டா தன் குடும்பத்தை போஷிக்கவோ தேவையான பணத்தை எவன் மேலயும் டிப்பெண்ட் ஆகாம சம்பாதிச்சுக்கற சக்தியை கொடுக்கனும். ஒரு கண்ணாலம் கட்டி ,ஒன்னோ ரெண்டோ பெத்து அதை உத்தமமான இந்திய பிரஜையா வளர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஸ்டஃபை கொடுக்கனும். அதான் உண்மையான கல்வி.
இந்த இழவெடுத்த கல்வியோட வெளிய வந்தவனுக்கு நடத்தற காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் எந்த லட்சணத்துல இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம். சரிங்கண்ணா ஆரம்பிச்சதுமே டீல்ல விட்டு டைவர்ட் ஆயிட்ட "வருசத்துக்கு ஒரு தரம் பத்திரிக்கை வாங்கினா போதும்" ங்கற பாயிண்டுக்கு வந்துருவம்.
டிசம்பர் 31 ஆம் தேதியோ , ஜனவரி 1 ஆம்தேதியோ அந்த ஒரு வருசத்துல நடந்த முக்கியமான சம்பவத்தை எல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணியிருப்பாய்ங்க
இதுலயும் ஒரு தொல்லை இருக்கு கட்சிப்பின்னணி உள்ள பத்திரிக்கையா இருந்தா 365 செய்திகள்ள தங்கள் கட்சித்தலைவருக்கு ஸ்வப்ன ஸ்கலிதமானது, மெனோஃபஸ் வந்ததை கூட சேர்த்து விட்டுர்ராய்ங்க. சரி கட்சிப்பின்னணி இல்லாத பத்திரிக்கையா இருந்தா நிறுவனர் பிறந்த நாள், இப்ப உசுரோட இருக்கிற பேரன் எவனாச்சும் நிறுவனர் சமாதிக்கு மலர்வளையம் வைக்கிறது மாதிரி செய்திகளை கோர்த்துவிட்டுருவாய்ங்க.
என்னடா முருகேசன் இந்த ரேஞ்சுல கடுப்பாகி ஒரு பதிவு போடறாரேனு நினைச்சுராதிங்க. அடக்கிதான் வாசிக்கிறேண்ணா. இருந்தாலும் அனல் பறக்குதுன்னா என் நெஞ்சத்துல இன்னா மாதிரி கனல் இருக்கும்னு ரோசிங்க. ஒரு காலத்துல நாம எழுதின வார்த்தையோட ஸ்பெல்லிங் எதையாவது சரி பார்க்கனும்னா அது எங்கனா அச்சாகியிருக்கானு பார்ப்பம். இப்ப அப்படி பார்க்கமுடியுமா? நெம்பர் ஒன் செய்திபத்திரிக்கைல கூட அச்சுப்பிழை. எழுத்துப்பிழை.
வரலாறே பிழையாப்போன காலத்துல எழுத்துப்பிழைய பத்தி பேசறயே தலைனு சலிச்சிக்கிராதிங்க. பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு. எனக்கு இந்த மீடியா மேல என்னைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது.
நான் என்ன கலைஞரா ? எனக்கு அனுகூலமா ஒரு செய்தி வந்ததுமே அதை ஸ்கான் பண்ணி போட்டு பார்த்தாயா உடன் பிறப்பேனு கடிதம் எழுத.
எமர்ஜென்ஸி காலத்தை பத்தி நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பத்திரிக்கை செய்திகளுக்கு சென்சார் இருந்தது. அப்பத்துல இப்ப மாதிரி கம்ப்யூட்டர் டிடிபி எல்லாம் கிடையாது ஒவ்வொரு எழுத்தா பொறுக்கி அச்சு கோர்த்து ப்ரூஃப் போட்டு ப்ரூஃப் திருத்தி தாலியறுந்துரும். இந்த இழவுல ப்ரூஃபை எடுத்துக்கிட்டு அதிகாரிங்க கிட்ட போய் அவிக அப்ரூவல் வாங்கித்தான் பத்திரிக்கை அச்சிடனும்.
இன்னைக்கு ராகுல், ப்ரியாங்கா, சோனியா,ராஜீவ்னு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ற பார்ட்டிங்களுக்கு இந்திராவை பத்தி பேச தம்மிருக்கா? எமர்ஜென்சி பத்தி பேசற தாக்கத் இருக்கா? அப்போ அந்த மகராசி போட்ட இருபது அம்ச திட்ட தீம்ல வாரம் ஒரு சிறுகதை போட்டிருக்கு ஆனந்த விகடன். (இவிக ஜன நாயக காதல்ல கொள்ளிய வைக்க) அன்னைக்கு விரைய பிசைஞ்சுருவாய்ங்கன்னு போட்டே ..ஓஞ்சு போவட்டும். அதை பொக்கிஷம் பகுதில ரீ ப்ரிண்ட் பண்ணவேண்டிய அவசியம் என்னா இருக்கு?
சஞ்சய் காந்தி வேற கொசுறுக்கு அஞ்சு அம்ச திட்டம் போட்டாருங்கோ. அதுக்கும் சேர்த்து தூர்தர்ஷன்,ஆல் இண்டியா ரேடியோ, தினசரிங்க,வாராந்தரிங்கல்லாம் வானளாவிய பிரசாரம் செய்தாய்ங்க. அன்னைய தேதிக்கும் இத்தினி பேப்பர் கிடையாது,இத்தீனி சேனல் கிடையாது,இன்டர் நெட் கிடையாது, ப்ளாகிங்,மினி ப்ளாகிங் கிடையாது .இவ்ளோ ஏன் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட மொபைல் கூட கிடையாது.
அதாவது அன்னைக்கு இந்திரா சொன்னது தான் வேதம். எமர்ஜென்சிய எதிர்த்து களமிறங்கின லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்டே ஒரு ....ரும் கிடையாது. பாம்லெட் போட்டா கூட அதை சாராய கடைகள்ள தான் டிஸ்ட் ரிப்யூட் பண்ணனும். (இந்த வேலைய அந்த நாள்ள ஆர்.எஸ்.எஸ் காரவுக செய்தாங்கண்ணா. வாழ்க!)
எலக்சன் வந்தது அப்பு ! சனம் இந்திராவுக்கு வச்சாய்ங்க ஆப்பு. இதுலருந்து இன்னா தெரியுது ? இந்த பேப்பர் காரவுக பண்ற அலம்பல் எல்லாம் எட்டாத தொலைவுல மஸ்தா சனம் கீது நைனா. எட்டினாலும் இவன் தட்டிவிட்டதை எல்லாம் நம்ப சனம் தயாரா இல்லே நைனா.
தி.மு.க கவர்ன்மென்ட் மேல சர்க்காரியா கமிஷன் போட்டாங்களே அப்போத்துலருந்து செய்திகளை படிச்சுட்டுருக்கேன். எம்ர்ஜென்சி அமல்ல இருந்தப்ப என் சித்தப்பு கொண்டுவர்ர முரசொலிய எல்லாம் உ.வசப்பட்டு படிச்சிருக்கேன். ஒரு கட்டத்துல அப்டேட் பண்ணிக்கிறதுக்காக மட்டும் படிக்க ஆரம்பிச்சேன். வயசான கட்டைங்க இளந்தாரிக யாராச்சு மாட்டின உடனே "அந்த காலத்துல"னு ரம்பம் போட ஆரம்பிச்சுர்ராய்ங்கனு நான் கூட பேசியிருக்கேன். ஆனால் அவிக ஏன் அப்படி பேசினாய்ங்கனு இப்பத்தான் புரியுது. அவிக இளந்தாரிகளா இருந்தப்ப அவிகளுக்கு சக்தியின் ஊற்று இருந்திருக்கும். எது வந்தாலும் எதிர்கொள்ற பவர் இருந்திருக்கும். (அட்லீஸ்ட் தன்னம்பிக்கை) அவிக இளமை போன பிறகு முதுமை காரணமா சக்தி வற்றிப்போய் நிகழ் காலத்தை கண்டு அரண்டு போய் தான் அந்த காலத்துலங்கற ட்ரான்ஸுக்கு போயிட்டிருந்தாங்களோ என்னவோ? இது ஒரு கோணம்.
ஆனா அவிக சொல்றதுலயும் நியாயமிருக்கப்பு. காலம் மாறிப்போச்சு. வாழ்க்கை மாறிப்போச்சு.
இந்த சின்ன உதாரணத்தை பாருங்க. ராமன் வனவாசம் போனப்ப அயோத்தி மக்கள் எல்லாம் நீ இல்லாத நாடு சுடுகாடு . அதை விட பெட்டர் நீ இருக்கிற காடுனு கிளம்பி அவரோடயே காடுவரைக்கும் போயிட்டாய்ங்களாம். ராமரா பார்த்து கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பினாராம்.
என்.டி.ஆர் அரசை நாதேண்ட்ல பாஸ்கர்ராவ் கவுத்தப்ப ஆந்திர மக்கள் பொங்கி எழுந்தாய்ங்க. ரோட்டுக்கு வந்து போராடினாய்ங்க. இரும்பு பெண்மணி இந்திராவே நாக்கை கடிச்சுக்கிட்டு சட்டசபைய கூட்ட சொல்லிட்டாய்ங்க.
அதே என்.டி.ஆர் அரசை சந்திரபாபு கவுத்தப்ப அதே ஆந்திரமக்கள்கிட்டருந்து அந்த அளவுக்கு ரியாக்ஷன் வரலை. ஏன்?
வாழ்க்கை முறை மாறிப்போச்சு. மருத்துவத்துறைல முன்னேற்றம் காரணமா சாவு குறைஞ்சு போச்சு. சனம் பெருத்துப்போச்சு. கூட்டுக்குடும்பங்கள் உடைஞ்சு போச்சு. மக்க, மனுசா மொகத்தை பார்க்கவே எப்படா வரும் திருவிழானு இருந்த சனம் சலிச்சுக்க ஆரம்பிச்சது. குடும்பங்கள் சிதற விவசாய நிலம்லாம் பிரிஞ்சு பிரிஞ்சு சோளப்பொரி மாதிரி சிதறிப்போச்சு. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு. இயந்திர மயம், தொழில் மயம், நகரமயம், மேற்கத்திய கலாச்சார தாக்கம், உலக மயம், தனியார் மயம் எல்லாமா சேர்ந்து மக்களுக்கு சொந்த பிரச்சினைகள் அதிகமாயிருச்சு
மக்களை சொல்லி தப்பில்லை.
Showing posts with label Print Media. Show all posts
Showing posts with label Print Media. Show all posts
Tuesday, July 13, 2010
இன்றைய செய்தி நாளைய குப்பை
இன்றைய செய்தி நாளைய வரலாறுன்னு பீலா விடறாய்ங்க. என்னைக்கேட்டா
காம்படிட்டிவ் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பேர் ஆவறவங்களை தவிர மத்தவுக வருசத்துக்கொருதரம் பேப்பர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன். (இந்த காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் மட்டுமில்லே . நம்ம கல்வி முறையே தண்ட கருமாந்திரம்.
கல்விங்கறது எப்படி இருக்கனும்னா ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ 18 வயசு முடியறதுக்குள்ளாற இந்த உலகம், நாடு, அவன் மானிலம், அவன் மாவட்டம், அவன் தாலுக்கா, அவன் ஊரு,கிராமம், குடும்பம், அப்பா, அம்மா, அவன் உடம்பு, மனசு,புத்தி, ஆத்மா பற்றின தெளிவை கொடுக்கனும். அவனுக்கு/அவளுக்கு 18 வயசு நிறையறதுக்குள்ள தன் மேல் படிப்புக்கோ/கண்ணாலம் கட்டிக்கிட்டா தன் குடும்பத்தை போஷிக்கவோ தேவையான பணத்தை எவன் மேலயும் டிப்பெண்ட் ஆகாம சம்பாதிச்சுக்கற சக்தியை கொடுக்கனும். ஒரு கண்ணாலம் கட்டி ,ஒன்னோ ரெண்டோ பெத்து அதை உத்தமமான இந்திய பிரஜையா வளர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஸ்டஃபை கொடுக்கனும். அதான் உண்மையான கல்வி.
இந்த இழவெடுத்த கல்வியோட வெளிய வந்தவனுக்கு நடத்தற காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் எந்த லட்சணத்துல இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம். சரிங்கண்ணா ஆரம்பிச்சதுமே டீல்ல விட்டு டைவர்ட் ஆயிட்ட "வருசத்துக்கு ஒரு தரம் பத்திரிக்கை வாங்கினா போதும்" ங்கற பாயிண்டுக்கு வந்துருவம்.
டிசம்பர் 31 ஆம் தேதியோ , ஜனவரி 1 ஆம்தேதியோ அந்த ஒரு வருசத்துல நடந்த முக்கியமான சம்பவத்தை எல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணியிருப்பாய்ங்க
இதுலயும் ஒரு தொல்லை இருக்கு கட்சிப்பின்னணி உள்ள பத்திரிக்கையா இருந்தா 365 செய்திகள்ள தங்கள் கட்சித்தலைவருக்கு ஸ்வப்ன ஸ்கலிதமானது, மெனோஃபஸ் வந்ததை கூட சேர்த்து விட்டுர்ராய்ங்க. சரி கட்சிப்பின்னணி இல்லாத பத்திரிக்கையா இருந்தா நிறுவனர் பிறந்த நாள், இப்ப உசுரோட இருக்கிற பேரன் எவனாச்சும் நிறுவனர் சமாதிக்கு மலர்வளையம் வைக்கிறது மாதிரி செய்திகளை கோர்த்துவிட்டுருவாய்ங்க.
என்னடா முருகேசன் இந்த ரேஞ்சுல கடுப்பாகி ஒரு பதிவு போடறாரேனு நினைச்சுராதிங்க. அடக்கிதான் வாசிக்கிறேண்ணா. இருந்தாலும் அனல் பறக்குதுன்னா என் நெஞ்சத்துல இன்னா மாதிரி கனல் இருக்கும்னு ரோசிங்க. ஒரு காலத்துல நாம எழுதின வார்த்தையோட ஸ்பெல்லிங் எதையாவது சரி பார்க்கனும்னா அது எங்கனா அச்சாகியிருக்கானு பார்ப்பம். இப்ப அப்படி பார்க்கமுடியுமா? நெம்பர் ஒன் செய்திபத்திரிக்கைல கூட அச்சுப்பிழை. எழுத்துப்பிழை.
வரலாறே பிழையாப்போன காலத்துல எழுத்துப்பிழைய பத்தி பேசறயே தலைனு சலிச்சிக்கிராதிங்க. பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு. எனக்கு இந்த மீடியா மேல என்னைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது.
நான் என்ன கலைஞரா ? எனக்கு அனுகூலமா ஒரு செய்தி வந்ததுமே அதை ஸ்கான் பண்ணி போட்டு பார்த்தாயா உடன் பிறப்பேனு கடிதம் எழுத.
எமர்ஜென்ஸி காலத்தை பத்தி நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பத்திரிக்கை செய்திகளுக்கு சென்சார் இருந்தது. அப்பத்துல இப்ப மாதிரி கம்ப்யூட்டர் டிடிபி எல்லாம் கிடையாது ஒவ்வொரு எழுத்தா பொறுக்கி அச்சு கோர்த்து ப்ரூஃப் போட்டு ப்ரூஃப் திருத்தி தாலியறுந்துரும். இந்த இழவுல ப்ரூஃபை எடுத்துக்கிட்டு அதிகாரிங்க கிட்ட போய் அவிக அப்ரூவல் வாங்கித்தான் பத்திரிக்கை அச்சிடனும்.
இன்னைக்கு ராகுல், ப்ரியாங்கா, சோனியா,ராஜீவ்னு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ற பார்ட்டிங்களுக்கு இந்திராவை பத்தி பேச தம்மிருக்கா? எமர்ஜென்சி பத்தி பேசற தாக்கத் இருக்கா? அப்போ அந்த மகராசி போட்ட இருபது அம்ச திட்ட தீம்ல வாரம் ஒரு சிறுகதை போட்டிருக்கு ஆனந்த விகடன். (இவிக ஜன நாயக காதல்ல கொள்ளிய வைக்க) அன்னைக்கு விரைய பிசைஞ்சுருவாய்ங்கன்னு போட்டே ..ஓஞ்சு போவட்டும். அதை பொக்கிஷம் பகுதில ரீ ப்ரிண்ட் பண்ணவேண்டிய அவசியம் என்னா இருக்கு?
சஞ்சய் காந்தி வேற கொசுறுக்கு அஞ்சு அம்ச திட்டம் போட்டாருங்கோ. அதுக்கும் சேர்த்து தூர்தர்ஷன்,ஆல் இண்டியா ரேடியோ, தினசரிங்க,வாராந்தரிங்கல்லாம் வானளாவிய பிரசாரம் செய்தாய்ங்க. அன்னைய தேதிக்கும் இத்தினி பேப்பர் கிடையாது,இத்தீனி சேனல் கிடையாது,இன்டர் நெட் கிடையாது, ப்ளாகிங்,மினி ப்ளாகிங் கிடையாது .இவ்ளோ ஏன் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட மொபைல் கூட கிடையாது.
அதாவது அன்னைக்கு இந்திரா சொன்னது தான் வேதம். எமர்ஜென்சிய எதிர்த்து களமிறங்கின லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்டே ஒரு ....ரும் கிடையாது. பாம்லெட் போட்டா கூட அதை சாராய கடைகள்ள தான் டிஸ்ட் ரிப்யூட் பண்ணனும். (இந்த வேலைய அந்த நாள்ள ஆர்.எஸ்.எஸ் காரவுக செய்தாங்கண்ணா. வாழ்க!)
எலக்சன் வந்தது அப்பு ! சனம் இந்திராவுக்கு வச்சாய்ங்க ஆப்பு. இதுலருந்து இன்னா தெரியுது ? இந்த பேப்பர் காரவுக பண்ற அலம்பல் எல்லாம் எட்டாத தொலைவுல மஸ்தா சனம் கீது நைனா. எட்டினாலும் இவன் தட்டிவிட்டதை எல்லாம் நம்ப சனம் தயாரா இல்லே நைனா.
தி.மு.க கவர்ன்மென்ட் மேல சர்க்காரியா கமிஷன் போட்டாங்களே அப்போத்துலருந்து செய்திகளை படிச்சுட்டுருக்கேன். எம்ர்ஜென்சி அமல்ல இருந்தப்ப என் சித்தப்பு கொண்டுவர்ர முரசொலிய எல்லாம் உ.வசப்பட்டு படிச்சிருக்கேன். ஒரு கட்டத்துல அப்டேட் பண்ணிக்கிறதுக்காக மட்டும் படிக்க ஆரம்பிச்சேன். வயசான கட்டைங்க இளந்தாரிக யாராச்சு மாட்டின உடனே "அந்த காலத்துல"னு ரம்பம் போட ஆரம்பிச்சுர்ராய்ங்கனு நான் கூட பேசியிருக்கேன். ஆனால் அவிக ஏன் அப்படி பேசினாய்ங்கனு இப்பத்தான் புரியுது. அவிக இளந்தாரிகளா இருந்தப்ப அவிகளுக்கு சக்தியின் ஊற்று இருந்திருக்கும். எது வந்தாலும் எதிர்கொள்ற பவர் இருந்திருக்கும். (அட்லீஸ்ட் தன்னம்பிக்கை) அவிக இளமை போன பிறகு முதுமை காரணமா சக்தி வற்றிப்போய் நிகழ் காலத்தை கண்டு அரண்டு போய் தான் அந்த காலத்துலங்கற ட்ரான்ஸுக்கு போயிட்டிருந்தாங்களோ என்னவோ? இது ஒரு கோணம்.
ஆனா அவிக சொல்றதுலயும் நியாயமிருக்கப்பு. காலம் மாறிப்போச்சு. வாழ்க்கை மாறிப்போச்சு.
இந்த சின்ன உதாரணத்தை பாருங்க. ராமன் வனவாசம் போனப்ப அயோத்தி மக்கள் எல்லாம் நீ இல்லாத நாடு சுடுகாடு . அதை விட பெட்டர் நீ இருக்கிற காடுனு கிளம்பி அவரோடயே காடுவரைக்கும் போயிட்டாய்ங்களாம். ராமரா பார்த்து கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பினாராம்.
என்.டி.ஆர் அரசை நாதேண்ட்ல பாஸ்கர்ராவ் கவுத்தப்ப ஆந்திர மக்கள் பொங்கி எழுந்தாய்ங்க. ரோட்டுக்கு வந்து போராடினாய்ங்க. இரும்பு பெண்மணி இந்திராவே நாக்கை கடிச்சுக்கிட்டு சட்டசபைய கூட்ட சொல்லிட்டாய்ங்க.
அதே என்.டி.ஆர் அரசை சந்திரபாபு கவுத்தப்ப அதே ஆந்திரமக்கள்கிட்டருந்து அந்த அளவுக்கு ரியாக்ஷன் வரலை. ஏன்?
வாழ்க்கை முறை மாறிப்போச்சு. மருத்துவத்துறைல முன்னேற்றம் காரணமா சாவு குறைஞ்சு போச்சு. சனம் பெருத்துப்போச்சு. கூட்டுக்குடும்பங்கள் உடைஞ்சு போச்சு. மக்க, மனுசா மொகத்தை பார்க்கவே எப்படா வரும் திருவிழானு இருந்த சனம் சலிச்சுக்க ஆரம்பிச்சது. குடும்பங்கள் சிதற விவசாய நிலம்லாம் பிரிஞ்சு பிரிஞ்சு சோளப்பொரி மாதிரி சிதறிப்போச்சு. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு. இயந்திர மயம், தொழில் மயம், நகரமயம், மேற்கத்திய கலாச்சார தாக்கம், உலக மயம், தனியார் மயம் எல்லாமா சேர்ந்து மக்களுக்கு சொந்த பிரச்சினைகள் அதிகமாயிருச்சு
மக்களை சொல்லி தப்பில்லை.
காம்படிட்டிவ் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பேர் ஆவறவங்களை தவிர மத்தவுக வருசத்துக்கொருதரம் பேப்பர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன். (இந்த காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் மட்டுமில்லே . நம்ம கல்வி முறையே தண்ட கருமாந்திரம்.
கல்விங்கறது எப்படி இருக்கனும்னா ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ 18 வயசு முடியறதுக்குள்ளாற இந்த உலகம், நாடு, அவன் மானிலம், அவன் மாவட்டம், அவன் தாலுக்கா, அவன் ஊரு,கிராமம், குடும்பம், அப்பா, அம்மா, அவன் உடம்பு, மனசு,புத்தி, ஆத்மா பற்றின தெளிவை கொடுக்கனும். அவனுக்கு/அவளுக்கு 18 வயசு நிறையறதுக்குள்ள தன் மேல் படிப்புக்கோ/கண்ணாலம் கட்டிக்கிட்டா தன் குடும்பத்தை போஷிக்கவோ தேவையான பணத்தை எவன் மேலயும் டிப்பெண்ட் ஆகாம சம்பாதிச்சுக்கற சக்தியை கொடுக்கனும். ஒரு கண்ணாலம் கட்டி ,ஒன்னோ ரெண்டோ பெத்து அதை உத்தமமான இந்திய பிரஜையா வளர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஸ்டஃபை கொடுக்கனும். அதான் உண்மையான கல்வி.
இந்த இழவெடுத்த கல்வியோட வெளிய வந்தவனுக்கு நடத்தற காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் எந்த லட்சணத்துல இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம். சரிங்கண்ணா ஆரம்பிச்சதுமே டீல்ல விட்டு டைவர்ட் ஆயிட்ட "வருசத்துக்கு ஒரு தரம் பத்திரிக்கை வாங்கினா போதும்" ங்கற பாயிண்டுக்கு வந்துருவம்.
டிசம்பர் 31 ஆம் தேதியோ , ஜனவரி 1 ஆம்தேதியோ அந்த ஒரு வருசத்துல நடந்த முக்கியமான சம்பவத்தை எல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணியிருப்பாய்ங்க
இதுலயும் ஒரு தொல்லை இருக்கு கட்சிப்பின்னணி உள்ள பத்திரிக்கையா இருந்தா 365 செய்திகள்ள தங்கள் கட்சித்தலைவருக்கு ஸ்வப்ன ஸ்கலிதமானது, மெனோஃபஸ் வந்ததை கூட சேர்த்து விட்டுர்ராய்ங்க. சரி கட்சிப்பின்னணி இல்லாத பத்திரிக்கையா இருந்தா நிறுவனர் பிறந்த நாள், இப்ப உசுரோட இருக்கிற பேரன் எவனாச்சும் நிறுவனர் சமாதிக்கு மலர்வளையம் வைக்கிறது மாதிரி செய்திகளை கோர்த்துவிட்டுருவாய்ங்க.
என்னடா முருகேசன் இந்த ரேஞ்சுல கடுப்பாகி ஒரு பதிவு போடறாரேனு நினைச்சுராதிங்க. அடக்கிதான் வாசிக்கிறேண்ணா. இருந்தாலும் அனல் பறக்குதுன்னா என் நெஞ்சத்துல இன்னா மாதிரி கனல் இருக்கும்னு ரோசிங்க. ஒரு காலத்துல நாம எழுதின வார்த்தையோட ஸ்பெல்லிங் எதையாவது சரி பார்க்கனும்னா அது எங்கனா அச்சாகியிருக்கானு பார்ப்பம். இப்ப அப்படி பார்க்கமுடியுமா? நெம்பர் ஒன் செய்திபத்திரிக்கைல கூட அச்சுப்பிழை. எழுத்துப்பிழை.
வரலாறே பிழையாப்போன காலத்துல எழுத்துப்பிழைய பத்தி பேசறயே தலைனு சலிச்சிக்கிராதிங்க. பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு. எனக்கு இந்த மீடியா மேல என்னைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது.
நான் என்ன கலைஞரா ? எனக்கு அனுகூலமா ஒரு செய்தி வந்ததுமே அதை ஸ்கான் பண்ணி போட்டு பார்த்தாயா உடன் பிறப்பேனு கடிதம் எழுத.
எமர்ஜென்ஸி காலத்தை பத்தி நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பத்திரிக்கை செய்திகளுக்கு சென்சார் இருந்தது. அப்பத்துல இப்ப மாதிரி கம்ப்யூட்டர் டிடிபி எல்லாம் கிடையாது ஒவ்வொரு எழுத்தா பொறுக்கி அச்சு கோர்த்து ப்ரூஃப் போட்டு ப்ரூஃப் திருத்தி தாலியறுந்துரும். இந்த இழவுல ப்ரூஃபை எடுத்துக்கிட்டு அதிகாரிங்க கிட்ட போய் அவிக அப்ரூவல் வாங்கித்தான் பத்திரிக்கை அச்சிடனும்.
இன்னைக்கு ராகுல், ப்ரியாங்கா, சோனியா,ராஜீவ்னு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ற பார்ட்டிங்களுக்கு இந்திராவை பத்தி பேச தம்மிருக்கா? எமர்ஜென்சி பத்தி பேசற தாக்கத் இருக்கா? அப்போ அந்த மகராசி போட்ட இருபது அம்ச திட்ட தீம்ல வாரம் ஒரு சிறுகதை போட்டிருக்கு ஆனந்த விகடன். (இவிக ஜன நாயக காதல்ல கொள்ளிய வைக்க) அன்னைக்கு விரைய பிசைஞ்சுருவாய்ங்கன்னு போட்டே ..ஓஞ்சு போவட்டும். அதை பொக்கிஷம் பகுதில ரீ ப்ரிண்ட் பண்ணவேண்டிய அவசியம் என்னா இருக்கு?
சஞ்சய் காந்தி வேற கொசுறுக்கு அஞ்சு அம்ச திட்டம் போட்டாருங்கோ. அதுக்கும் சேர்த்து தூர்தர்ஷன்,ஆல் இண்டியா ரேடியோ, தினசரிங்க,வாராந்தரிங்கல்லாம் வானளாவிய பிரசாரம் செய்தாய்ங்க. அன்னைய தேதிக்கும் இத்தினி பேப்பர் கிடையாது,இத்தீனி சேனல் கிடையாது,இன்டர் நெட் கிடையாது, ப்ளாகிங்,மினி ப்ளாகிங் கிடையாது .இவ்ளோ ஏன் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட மொபைல் கூட கிடையாது.
அதாவது அன்னைக்கு இந்திரா சொன்னது தான் வேதம். எமர்ஜென்சிய எதிர்த்து களமிறங்கின லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்டே ஒரு ....ரும் கிடையாது. பாம்லெட் போட்டா கூட அதை சாராய கடைகள்ள தான் டிஸ்ட் ரிப்யூட் பண்ணனும். (இந்த வேலைய அந்த நாள்ள ஆர்.எஸ்.எஸ் காரவுக செய்தாங்கண்ணா. வாழ்க!)
எலக்சன் வந்தது அப்பு ! சனம் இந்திராவுக்கு வச்சாய்ங்க ஆப்பு. இதுலருந்து இன்னா தெரியுது ? இந்த பேப்பர் காரவுக பண்ற அலம்பல் எல்லாம் எட்டாத தொலைவுல மஸ்தா சனம் கீது நைனா. எட்டினாலும் இவன் தட்டிவிட்டதை எல்லாம் நம்ப சனம் தயாரா இல்லே நைனா.
தி.மு.க கவர்ன்மென்ட் மேல சர்க்காரியா கமிஷன் போட்டாங்களே அப்போத்துலருந்து செய்திகளை படிச்சுட்டுருக்கேன். எம்ர்ஜென்சி அமல்ல இருந்தப்ப என் சித்தப்பு கொண்டுவர்ர முரசொலிய எல்லாம் உ.வசப்பட்டு படிச்சிருக்கேன். ஒரு கட்டத்துல அப்டேட் பண்ணிக்கிறதுக்காக மட்டும் படிக்க ஆரம்பிச்சேன். வயசான கட்டைங்க இளந்தாரிக யாராச்சு மாட்டின உடனே "அந்த காலத்துல"னு ரம்பம் போட ஆரம்பிச்சுர்ராய்ங்கனு நான் கூட பேசியிருக்கேன். ஆனால் அவிக ஏன் அப்படி பேசினாய்ங்கனு இப்பத்தான் புரியுது. அவிக இளந்தாரிகளா இருந்தப்ப அவிகளுக்கு சக்தியின் ஊற்று இருந்திருக்கும். எது வந்தாலும் எதிர்கொள்ற பவர் இருந்திருக்கும். (அட்லீஸ்ட் தன்னம்பிக்கை) அவிக இளமை போன பிறகு முதுமை காரணமா சக்தி வற்றிப்போய் நிகழ் காலத்தை கண்டு அரண்டு போய் தான் அந்த காலத்துலங்கற ட்ரான்ஸுக்கு போயிட்டிருந்தாங்களோ என்னவோ? இது ஒரு கோணம்.
ஆனா அவிக சொல்றதுலயும் நியாயமிருக்கப்பு. காலம் மாறிப்போச்சு. வாழ்க்கை மாறிப்போச்சு.
இந்த சின்ன உதாரணத்தை பாருங்க. ராமன் வனவாசம் போனப்ப அயோத்தி மக்கள் எல்லாம் நீ இல்லாத நாடு சுடுகாடு . அதை விட பெட்டர் நீ இருக்கிற காடுனு கிளம்பி அவரோடயே காடுவரைக்கும் போயிட்டாய்ங்களாம். ராமரா பார்த்து கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பினாராம்.
என்.டி.ஆர் அரசை நாதேண்ட்ல பாஸ்கர்ராவ் கவுத்தப்ப ஆந்திர மக்கள் பொங்கி எழுந்தாய்ங்க. ரோட்டுக்கு வந்து போராடினாய்ங்க. இரும்பு பெண்மணி இந்திராவே நாக்கை கடிச்சுக்கிட்டு சட்டசபைய கூட்ட சொல்லிட்டாய்ங்க.
அதே என்.டி.ஆர் அரசை சந்திரபாபு கவுத்தப்ப அதே ஆந்திரமக்கள்கிட்டருந்து அந்த அளவுக்கு ரியாக்ஷன் வரலை. ஏன்?
வாழ்க்கை முறை மாறிப்போச்சு. மருத்துவத்துறைல முன்னேற்றம் காரணமா சாவு குறைஞ்சு போச்சு. சனம் பெருத்துப்போச்சு. கூட்டுக்குடும்பங்கள் உடைஞ்சு போச்சு. மக்க, மனுசா மொகத்தை பார்க்கவே எப்படா வரும் திருவிழானு இருந்த சனம் சலிச்சுக்க ஆரம்பிச்சது. குடும்பங்கள் சிதற விவசாய நிலம்லாம் பிரிஞ்சு பிரிஞ்சு சோளப்பொரி மாதிரி சிதறிப்போச்சு. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு. இயந்திர மயம், தொழில் மயம், நகரமயம், மேற்கத்திய கலாச்சார தாக்கம், உலக மயம், தனியார் மயம் எல்லாமா சேர்ந்து மக்களுக்கு சொந்த பிரச்சினைகள் அதிகமாயிருச்சு
மக்களை சொல்லி தப்பில்லை.
Thursday, February 11, 2010
இதுதாண்டா இலக்கியம்
கடந்த பதிவுல ஆ.விகடன் என் ஐடியாவ சுட்ட கதைய படிச்சுட்டு ஒரு ஆ.வி. மட்டும் தான் இந்த வேலைய செய்தது. மத்தவனெல்லாம் ஓக்கியம் ஒருகுளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டுன்னுல்ல.
எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைகதான்.. எத்தனையோ பன்னாடைங்க கைய குறுக்கால வச்சு இந்த ஞான சூரியனை மறைக்க பார்த்துச்சுங்க.(இப்பவும் சில நத்தம் நாடோடிக இந்த சூரியனைப்பார்த்து துப்பவும் செய்யுதுங்கங்கறது வேறு விசயம்) ஆனால் அந்த நாதாரிங்க ஒன்னு நினைக்க தெய்வம் வேற நினைச்சுருச்சு.
தாளி.. இலக்கியம்னா என்னன்னு கேட்டா அதுக்கு ஒரு கொட்டேஷன் இருக்கு ."எதை படிச்ச பிறகு படிக்கிறதுக்கு முன்னாடியிருந்ததை விட பெட்டரா வாசகன் மோல்ட் ஆகறானோ "அதான் இலக்கியம்.
நான் எதை எழுதினாலும் இதை மனசுல வச்சுத்தான் எழுதுவேன். ஏதோ நெட்ல மேயற சனம் கண்டதையும் மேஞ்சு (ப்ரவுஸ் பண்ணி) தலை திம்முனு ஆகிப்போயிருப்பாக .. நம்ம போஸ்டை ரொம்ப அசால்ட்டா தள்ளி விட்டுர போறாங்கனு அப்பப்ப தலைப்புகள்ள விளையாடறதும், உள்ளடக்கத்துல சில கிமிக்ஸ் காட்டறதுமுண்டே தவிர ஒரு பலான ஜோக்கே எழுதினாலும் அதால வாசகனுக்கு என்ன பிரயோசனம் இதை படிச்ச பிறகு அவன் மைண்ட் செட் எந்த அளவுக்கு மெச்சூர் ஆகும்னு பார்த்து நான் சேடிஸ்ஃபை ஆன பின்னாடிதான் எழுதுறேன்.
இன்னம் அந்த காலத்துல ப்ரிண்ட் மீடியாவுக்கு எழுதினப்ப இந்த மொள்ளமாரித்தனம் கூட இல்லாம எத்தனையோ ஒழுங்கா பொறுப்பா எழுதியிருப்பேன்னு நீங்களே கெஸ் பண்ணீக்கங்க.
இப்பயாச்சும் கம்ப்யூட்டர் வந்தாச்சு, யூனிகோட்ல தட்டி வச்சிக்கிட்டு அட்டாச் பண்ணி அனுப்பலாம். துட்டு துக்காணி கிடையாது. மிஞ்சி போனா நெட் சென்டர் காரணுக்கு ஒரு பத்து ரூ கொடுப்போம்.
நாம யாருக்கு அனுப்பினோமோ அந்த நாயி அதை ரிஜெக்ட் பண்ணிருச்சுன்னா உடனே வேற நாய்க்கு அனுப்பலாம். ஆனால் இந்த பாடாவதி பத்திரிக்காசிரியனுகளுக்கு அனுப்பனும்னா பேப்பர் வாங்கி கை நோக எழுதி, மறுபடி காப்பி பண்ணி போஸ்ட் ஆஃபீஸ் போயி ................ மணீயாட்டனும்.
இந்த நாய்க செலக்டட் ஆர் ரிஜெக்டட்னு ரிசல்ட்டே தரமாட்டானுக. (இத்தனைக்கும் செல்ஃப் அட்ரஸ்டு ஸ்டேம்ப்ட் கவர் வச்சிருப்பம்.
They wouldn't select or reject ..But They will copy ..how can ..how can..how can I tolerate..these id eats !
எப்படி எரியும் பாருங்க.
* * *
1987 முதல் அன்புடையீர்! என்று துவங்கி நான் எழுதிய கடிதங்களுக்கு கணக்கே கிடையாது. என் கையால் எழுதப்படாத பெரிய மனிதர்களின் விலாசங்களே கிடையாது. நான் எழுதிய கடிதங்களை மூன்று வகையாக பிரித்து விடலாம்.
1.என் படைப்புகளுடன் வைத்தனுப்பிய கவரிங்க் லெட்டர்ஸ்
2.இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய கடிதங்கள்
3.வெளியூர்களில் இருந்து உள்ளூர் நண்பர்களுக்கும், சித்தூரில் இருந்து வெளியூர் நண்பர்களுக்கும் பண உதவி கேட்டு எழுதிய கடிதங்கள்
எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே குங்குமத்தில் யாரோ முருகேசன் எழுதிய கதையை நான் எழுதியதாக சொல்லிக்கொண்டவன் நான். அப்போ எனக்கு வயசு ஜஸ்ட் 14 தான். வருசம் 1981. எப்படியோ 1987 நவம்பர்ல என் முதல் கதை பிரசுரமாயிருச்சு. 1990 மார்ச்சுக்குள்ள 5 கதை. அங்கே ஷாட் கட் பண்ணா 2000 ஆம் வருடம் ஆன்மீகத்துல இரண்டு அற்பாயுசு தொடர்கள். அங்கே ஷாட் கட் பண்ணா 2007ல ஜோதிட பூமில ஒரு தொடர். ஆனால் நான் எழுதின கடிதங்கள் கின்னஸ் ரிக்கார்டுக்கே போட்டியிடலாம். கு.ப.லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் கியாரண்டி.
ஆனா நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதின பார்ட்டில 99 சதவீதம் அன்பில்லாதவர்கள் தான். அதனால தான் 1987 ல முதல் கதை பிரசுரிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட 2000 ஆம் வருடத்தில் கூட ஜோதிட ஆன்மீக முகமூடி அணிந்து தான் ஒரே நேரத்துல இரண்டு தொடர் ஆரம்பிக்க முடிஞ்சது. அதை கூட அற்பாயுசுல முடிச்சுவச்சாங்க சில அய்யர் மாருங்க. காரணம் ரெண்டு தொடருமே பாப்பாரவுக பொழப்புக்கு ஆப்புக்கு வைக்கிற ஐட்டங்க தான். ஒன்னு நவகிரக தோசங்களுக்கு நவீன பரிகாரம். அடுத்தது அய்யர் மாருங்களை தர்ம சங்கடமான கேள்விங்கெல்லாம் கேட்டு பிராமணர்களோட குல கர்வத்தை தட்டி வச்ச ஸ்ரீ பிரம்மங்காருவின் வாழ்க்கை வரலாறு. பிராமணர்களின் பிடியில் இருக்கும் மீடியாவில் இது அடுக்குமா?. வச்சுட்டாங்க ஆப்பு. ரெண்டு சீரியலும் பாதில நின்னு போச்சு.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா..மனுஷன் கெட்டுப்போறதுக்கு, அவனோட குடும்பம் திவாலாகறதுக்கு உள்ள காரணங்களில் ஏதும் பெரிதான புதுமை இல்லாமலே குடும்பங்கள் திவாலாகிட்டே இருக்கு. அக்காரணங்களில் ஒன்று லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் அல்லது ஆகாய கோட்டைகள்.
இந்த 43 வயசுக்கு என் மூளைல மிச்சமானதெல்லாம் எந்த வித பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப்புமில்லாத நிர்வாண நிஜங்கள்தான்.இந்த கசப்பான உண்மைகளை பட்டவர்த்தனமா எழுதும்போதே நிறைய பேர் பாராட்டறாங்க. ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி என் எழுத்துக்கள்ள என்னா மாதிரி ஃப்ரெஷ்னெஸ், பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப் இருந்திருக்கும் பாருங்க. ஆனால் நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதிய ஆசாமிங்க என் ப்டைப்புகளை செலக்டும் பண்ணல ரிஜெக்டும் பண்ணலை. ( ரிஜக்ட் ஆன படைப்புகளை விரல் விட்டு எண்ணிரலாம்)
சரி கதை,கவிதை எல்லாம் ஒழியட்டும் . ஆப்பரேஷன் இண்டியா 2000 ஐ பத்தி "மறுமலர்ச்சி" "ஜன சக்தி" தவிர ஒரு தே.மகனும் பிட் ந்யூஸ் கூட போட்டதில்லை (அதுக்குனு நான் அனுப்பாம இருந்ததில்லே)
"வார்த்தா " Telugu Daily ல வெளிவந்த ஒரு சென்டர் ஸ்ப்ரெட்டோட ஸ்கானை தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். இதனோட மொழி பெயர்ப்பை இன்னொரு சந்தர்ப்பத்துல வைக்கிறேன்.
ஓகே உடு ஜூட்
இதுதாண்டா இலக்கியம்
கடந்த பதிவுல ஆ.விகடன் என் ஐடியாவ சுட்ட கதைய படிச்சுட்டு ஒரு ஆ.வி. மட்டும் தான் இந்த வேலைய செய்தது. மத்தவனெல்லாம் ஓக்கியம் ஒருகுளத்து நண்டு உப்பு மிளகாயை போட்டு கிண்டுன்னுல்ல.
எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைகதான்.. எத்தனையோ பன்னாடைங்க கைய குறுக்கால வச்சு இந்த ஞான சூரியனை மறைக்க பார்த்துச்சுங்க.(இப்பவும் சில நத்தம் நாடோடிக இந்த சூரியனைப்பார்த்து துப்பவும் செய்யுதுங்கங்கறது வேறு விசயம்) ஆனால் அந்த நாதாரிங்க ஒன்னு நினைக்க தெய்வம் வேற நினைச்சுருச்சு.
தாளி.. இலக்கியம்னா என்னன்னு கேட்டா அதுக்கு ஒரு கொட்டேஷன் இருக்கு ."எதை படிச்ச பிறகு படிக்கிறதுக்கு முன்னாடியிருந்ததை விட பெட்டரா வாசகன் மோல்ட் ஆகறானோ "அதான் இலக்கியம்.
நான் எதை எழுதினாலும் இதை மனசுல வச்சுத்தான் எழுதுவேன். ஏதோ நெட்ல மேயற சனம் கண்டதையும் மேஞ்சு (ப்ரவுஸ் பண்ணி) தலை திம்முனு ஆகிப்போயிருப்பாக .. நம்ம போஸ்டை ரொம்ப அசால்ட்டா தள்ளி விட்டுர போறாங்கனு அப்பப்ப தலைப்புகள்ள விளையாடறதும், உள்ளடக்கத்துல சில கிமிக்ஸ் காட்டறதுமுண்டே தவிர ஒரு பலான ஜோக்கே எழுதினாலும் அதால வாசகனுக்கு என்ன பிரயோசனம் இதை படிச்ச பிறகு அவன் மைண்ட் செட் எந்த அளவுக்கு மெச்சூர் ஆகும்னு பார்த்து நான் சேடிஸ்ஃபை ஆன பின்னாடிதான் எழுதுறேன்.
இன்னம் அந்த காலத்துல ப்ரிண்ட் மீடியாவுக்கு எழுதினப்ப இந்த மொள்ளமாரித்தனம் கூட இல்லாம எத்தனையோ ஒழுங்கா பொறுப்பா எழுதியிருப்பேன்னு நீங்களே கெஸ் பண்ணீக்கங்க.
இப்பயாச்சும் கம்ப்யூட்டர் வந்தாச்சு, யூனிகோட்ல தட்டி வச்சிக்கிட்டு அட்டாச் பண்ணி அனுப்பலாம். துட்டு துக்காணி கிடையாது. மிஞ்சி போனா நெட் சென்டர் காரணுக்கு ஒரு பத்து ரூ கொடுப்போம்.
நாம யாருக்கு அனுப்பினோமோ அந்த நாயி அதை ரிஜெக்ட் பண்ணிருச்சுன்னா உடனே வேற நாய்க்கு அனுப்பலாம். ஆனால் இந்த பாடாவதி பத்திரிக்காசிரியனுகளுக்கு அனுப்பனும்னா பேப்பர் வாங்கி கை நோக எழுதி, மறுபடி காப்பி பண்ணி போஸ்ட் ஆஃபீஸ் போயி ................ மணீயாட்டனும்.
இந்த நாய்க செலக்டட் ஆர் ரிஜெக்டட்னு ரிசல்ட்டே தரமாட்டானுக. (இத்தனைக்கும் செல்ஃப் அட்ரஸ்டு ஸ்டேம்ப்ட் கவர் வச்சிருப்பம்.
They wouldn't select or reject ..But They will copy ..how can ..how can..how can I tolerate..these id eats !
எப்படி எரியும் பாருங்க.
* * *
1987 முதல் அன்புடையீர்! என்று துவங்கி நான் எழுதிய கடிதங்களுக்கு கணக்கே கிடையாது. என் கையால் எழுதப்படாத பெரிய மனிதர்களின் விலாசங்களே கிடையாது. நான் எழுதிய கடிதங்களை மூன்று வகையாக பிரித்து விடலாம்.
1.என் படைப்புகளுடன் வைத்தனுப்பிய கவரிங்க் லெட்டர்ஸ்
2.இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய கடிதங்கள்
3.வெளியூர்களில் இருந்து உள்ளூர் நண்பர்களுக்கும், சித்தூரில் இருந்து வெளியூர் நண்பர்களுக்கும் பண உதவி கேட்டு எழுதிய கடிதங்கள்
எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே குங்குமத்தில் யாரோ முருகேசன் எழுதிய கதையை நான் எழுதியதாக சொல்லிக்கொண்டவன் நான். அப்போ எனக்கு வயசு ஜஸ்ட் 14 தான். வருசம் 1981. எப்படியோ 1987 நவம்பர்ல என் முதல் கதை பிரசுரமாயிருச்சு. 1990 மார்ச்சுக்குள்ள 5 கதை. அங்கே ஷாட் கட் பண்ணா 2000 ஆம் வருடம் ஆன்மீகத்துல இரண்டு அற்பாயுசு தொடர்கள். அங்கே ஷாட் கட் பண்ணா 2007ல ஜோதிட பூமில ஒரு தொடர். ஆனால் நான் எழுதின கடிதங்கள் கின்னஸ் ரிக்கார்டுக்கே போட்டியிடலாம். கு.ப.லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் கியாரண்டி.
ஆனா நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதின பார்ட்டில 99 சதவீதம் அன்பில்லாதவர்கள் தான். அதனால தான் 1987 ல முதல் கதை பிரசுரிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட 2000 ஆம் வருடத்தில் கூட ஜோதிட ஆன்மீக முகமூடி அணிந்து தான் ஒரே நேரத்துல இரண்டு தொடர் ஆரம்பிக்க முடிஞ்சது. அதை கூட அற்பாயுசுல முடிச்சுவச்சாங்க சில அய்யர் மாருங்க. காரணம் ரெண்டு தொடருமே பாப்பாரவுக பொழப்புக்கு ஆப்புக்கு வைக்கிற ஐட்டங்க தான். ஒன்னு நவகிரக தோசங்களுக்கு நவீன பரிகாரம். அடுத்தது அய்யர் மாருங்களை தர்ம சங்கடமான கேள்விங்கெல்லாம் கேட்டு பிராமணர்களோட குல கர்வத்தை தட்டி வச்ச ஸ்ரீ பிரம்மங்காருவின் வாழ்க்கை வரலாறு. பிராமணர்களின் பிடியில் இருக்கும் மீடியாவில் இது அடுக்குமா?. வச்சுட்டாங்க ஆப்பு. ரெண்டு சீரியலும் பாதில நின்னு போச்சு.
இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா..மனுஷன் கெட்டுப்போறதுக்கு, அவனோட குடும்பம் திவாலாகறதுக்கு உள்ள காரணங்களில் ஏதும் பெரிதான புதுமை இல்லாமலே குடும்பங்கள் திவாலாகிட்டே இருக்கு. அக்காரணங்களில் ஒன்று லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் அல்லது ஆகாய கோட்டைகள்.
இந்த 43 வயசுக்கு என் மூளைல மிச்சமானதெல்லாம் எந்த வித பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப்புமில்லாத நிர்வாண நிஜங்கள்தான்.இந்த கசப்பான உண்மைகளை பட்டவர்த்தனமா எழுதும்போதே நிறைய பேர் பாராட்டறாங்க. ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி என் எழுத்துக்கள்ள என்னா மாதிரி ஃப்ரெஷ்னெஸ், பில்டப், ஃபார்ம், கிரியேட்டிவிட்டி, மேக்கப் இருந்திருக்கும் பாருங்க. ஆனால் நான் அன்புடையீர்னு விளிச்சு கடிதம் எழுதிய ஆசாமிங்க என் ப்டைப்புகளை செலக்டும் பண்ணல ரிஜெக்டும் பண்ணலை. ( ரிஜக்ட் ஆன படைப்புகளை விரல் விட்டு எண்ணிரலாம்)
சரி கதை,கவிதை எல்லாம் ஒழியட்டும் . ஆப்பரேஷன் இண்டியா 2000 ஐ பத்தி "மறுமலர்ச்சி" "ஜன சக்தி" தவிர ஒரு தே.மகனும் பிட் ந்யூஸ் கூட போட்டதில்லை (அதுக்குனு நான் அனுப்பாம இருந்ததில்லே)
"வார்த்தா " Telugu Daily ல வெளிவந்த ஒரு சென்டர் ஸ்ப்ரெட்டோட ஸ்கானை தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். இதனோட மொழி பெயர்ப்பை இன்னொரு சந்தர்ப்பத்துல வைக்கிறேன்.
ஓகே உடு ஜூட்
Monday, November 23, 2009
எடிட்டோரியல் மீட்டிங்
தினமலம், தினசரண், தின சனி இப்படி ஏதோ ஒரு நாளிதழ் . அதன் எடிட்டோரியல் மீட்டிங் நடக்குது. அதை இந்த பதிவுல படிக்கப்போறிங்க. அச்சு ஊடகம் எப்படி இருக்கணுங்கற என்னோட கொள்கை முடிவை
நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.
தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த செய்தியை தான் வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை
பப்ளிஷர்: என்னய்யா சர்க்குலேஷன் பாட்டுக்கு விழுந்துக்கிட்டே போகுது. என்னத்த இழவு பத்திரிக்கை நடத்தறிங்கய்யா
எடிட்டர்: அய்யா ..எலக்ட்ரானிக் மீடியா வந்துருச்சு. ரஜினி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா விழுந்த பத்தாவது நிமிசம் டி.வி.ல வந்துருது நாம ஆட்டிக்கிட்டு மறு நாள் காலைல கொடுத்தா எவன் படிக்கிறது
பப்ளிஷர்: என்யா டி.வி.ல அவன்( எலக்ட்ரானிக் மீடியா) எப்படி விழுந்தானுதான் காட்டுவான். நீ நல்லா விசாரிச்சு ஏன் விழுந்தார், விழறதுக்கு முன்னாடி என்னசாப்பிட்டார், என்ன குடிச்சாரு, முதல்ல போய் பார்த்தது யார் இப்படி எழுத வேண்டியது தானே
எடிட்டர்: என்னத்த விசாரிக்கிறதய்யா .. நாய்களுக்கு, நிருபர்களுக்கும் அனுமதியில்லெனு அவனவன் போர்டே போட்டு வச்சிருக்கான்
பப்ளிஷர்: காத்து நுழையாத இடத்ல கூட நுழையனும்யா அவந்தான் ரிப்போர்ட்டர்.
எடிட்டர்: விளம்பர பொறுப்பையும் நாம ரிப்போர்ட்டருக்கே கொடுத்திருக்கமா விளம்பரம் கேட்கதான் வரானு அவனவன் ஒளிஞ்சுக்கறான் சார்
சப் எடிட்டர்: பரபரப்பான செய்தி கொடுத்தா நிறைய விக்கும்சார்..
பப்ளிஷர்: எங்கே தொண்டையிலயா ?
எடிட்டர்: சார் .. அந்த விச பரீட்சை வேணாம் சார். ப்ரஸ்ஸை கொளுத்திட்டு போயிருவானுக
நிருபர்: யூத்த அட்ராக்ட் பண்ணனும் சார் ..அவிக பத்தி நிறைய எழுதனும் சார்.
பப்ளிஷர்: அதான் அவுத்து போட்ட படம்லாம் போடறிங்களே இன்னும் என்ன ?
நிருபர்: வேலை வாய்ப்பு செய்திகள், இன்டர் நெட் , கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் நிறைய போடறோம் சார்
பப்ளிஷர்: போட்டு கிழிச்சிங்க. இன்டர் நெட்ல சக்கை போடு போட்டு சக்கையாயிட்ட சமாச்சாரத்தை ஒரு வருசம் கழிச்சு போடறிங்க. வேலை வாய்ப்பு செய்தின்னா எல் ஐ சி ஏஜெண்டாகறது எப்படினு பக்கத்தை நிரப்பறிங்க
எடிட்டர்: சார் நாங்க நல்லாவே .. பண்றோம். ரெஸ்பான்ஸ் தான் இல்லே
பப்ளிஷர்: எப்படியா இருக்கும் முதல் பக்கத்துல கலைஞர் ஸ்டேட்மென்ட் , இரண்டாம் பக்கம் அம்மா ஸ்டேட்மென்ட் . நாட்ல இதை விட்டா வேற இழவு கிடையாதா?
எடிட்டர்: அப்படியில்லெ சார் நம்ம ட்ரஸ்ட், மெடிக்கல் காலேஜு
பப்ளிஷர்: சரி சரி நான் கொஞ்சம் உ.வ. பட்டுட்டேன்
எடிட்டர்: சார் விஷுவல் மீடியாவோட போட்டிப்போடனும்னா கலர் ஃபுல்லா, விஷுவலா
பப்ளிஷர்: அதான் படமா போட்டு ரொப்பறிங்களே அப்புறம் என்ன இழவு விஷுவல் . விஷுவலா பாருங்க சர்க்குலேஷன் விழுந்துக்கிட்டே போகுது
எடிட்டர்: இந்த ஜோசியம்லாம் போட்டு
பப்ளிஷர்: அட தத் . வித விதமா போட்டாச்சு,ராசி பலன்ல் ரஜினி படம், நயன தாரா படம் கூட போட்டாச்சு. முகத்துக்கு, உதட்டுக்கு, காலுக்கு ...க்கு கூட பலன் போட்டாச்சு என்ன இழவுய்யா இது சர்க்குலேஷன் உயரலைன்னா உங்க பேண்டெல்லாம் தாழ்ந்துரும் .. உங்களுக்கு வேற என்னய்யா வேலை தெரியும்
நிருபர்: இதை நான் அப்ஜெக்ட் பண்றேன்.
பப்ளிஷர்: அது சரி எங்கே ஸ்கர்ட் உயருது, எங்கே பேண்ட் இறங்குதுனு பார்த்துக்கிட்டே இருந்ததுல பேண்டை இறக்கிற வேலை கூட தெரியாம போயிருச்சா
எடிட்டர்: சாரி.. சார். நீங்க ரொம்ப அசிங்கமா பேசறிங்க.
பப்ளிஷர்: நீங்க மஜா, டிஸ்கஷன், பஜனைனு அசிங்கமா எழுதலாம் நான் பேசக்கூடாதா
எடிட்டர்: சரிசார் பேசுங்க கேட்டுக்கறோம்
பப்ளிஷர்: பார்த்துய்யா சாட்சி பேப்பர்ல ஏசுவோட படத்தை ஃபுல் பாட்டிலோட போட்ட மாதிரி பண்ணிர போறிங்க
எடிட்டர்: அப்படியெல்லாம் பண்ணமாட்டோம் சார்
பப்ளிஷர்: அதவிட கோரமா பண்ணி வேட்டி அவுர வச்சிர்ரேங்கிறிங்களா ?
(டிஸ்கஷன் தொடர்கிறது பரிகாரதலம்,சமையல், கிசுகிசு, இலக்கிய கிசு கிசு, தீபாவளி மலர், நாலு புஸ்தகம், இலவச கேர்ஃப்ரீ, விலைகுறைப்பு, விலை அதிகரிப்பு, பரிசு, பெண்கள் பகுதி, சேல்ஸ் ட்ரெயினீஸ் , மாணவ நிருபர், நிருபர்கள் சம்பளம், ஏஜெண்டுகள், விளம்பரம், பணம் , இத்யாதி பற்றியெல்லாம் தொடரும் டிஸ்கஷனை அடுத்த பதிவில் படிக்க காத்திருங்கள்
நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.
தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த செய்தியை தான் வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை
பப்ளிஷர்: என்னய்யா சர்க்குலேஷன் பாட்டுக்கு விழுந்துக்கிட்டே போகுது. என்னத்த இழவு பத்திரிக்கை நடத்தறிங்கய்யா
எடிட்டர்: அய்யா ..எலக்ட்ரானிக் மீடியா வந்துருச்சு. ரஜினி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா விழுந்த பத்தாவது நிமிசம் டி.வி.ல வந்துருது நாம ஆட்டிக்கிட்டு மறு நாள் காலைல கொடுத்தா எவன் படிக்கிறது
பப்ளிஷர்: என்யா டி.வி.ல அவன்( எலக்ட்ரானிக் மீடியா) எப்படி விழுந்தானுதான் காட்டுவான். நீ நல்லா விசாரிச்சு ஏன் விழுந்தார், விழறதுக்கு முன்னாடி என்னசாப்பிட்டார், என்ன குடிச்சாரு, முதல்ல போய் பார்த்தது யார் இப்படி எழுத வேண்டியது தானே
எடிட்டர்: என்னத்த விசாரிக்கிறதய்யா .. நாய்களுக்கு, நிருபர்களுக்கும் அனுமதியில்லெனு அவனவன் போர்டே போட்டு வச்சிருக்கான்
பப்ளிஷர்: காத்து நுழையாத இடத்ல கூட நுழையனும்யா அவந்தான் ரிப்போர்ட்டர்.
எடிட்டர்: விளம்பர பொறுப்பையும் நாம ரிப்போர்ட்டருக்கே கொடுத்திருக்கமா விளம்பரம் கேட்கதான் வரானு அவனவன் ஒளிஞ்சுக்கறான் சார்
சப் எடிட்டர்: பரபரப்பான செய்தி கொடுத்தா நிறைய விக்கும்சார்..
பப்ளிஷர்: எங்கே தொண்டையிலயா ?
எடிட்டர்: சார் .. அந்த விச பரீட்சை வேணாம் சார். ப்ரஸ்ஸை கொளுத்திட்டு போயிருவானுக
நிருபர்: யூத்த அட்ராக்ட் பண்ணனும் சார் ..அவிக பத்தி நிறைய எழுதனும் சார்.
பப்ளிஷர்: அதான் அவுத்து போட்ட படம்லாம் போடறிங்களே இன்னும் என்ன ?
நிருபர்: வேலை வாய்ப்பு செய்திகள், இன்டர் நெட் , கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் நிறைய போடறோம் சார்
பப்ளிஷர்: போட்டு கிழிச்சிங்க. இன்டர் நெட்ல சக்கை போடு போட்டு சக்கையாயிட்ட சமாச்சாரத்தை ஒரு வருசம் கழிச்சு போடறிங்க. வேலை வாய்ப்பு செய்தின்னா எல் ஐ சி ஏஜெண்டாகறது எப்படினு பக்கத்தை நிரப்பறிங்க
எடிட்டர்: சார் நாங்க நல்லாவே .. பண்றோம். ரெஸ்பான்ஸ் தான் இல்லே
பப்ளிஷர்: எப்படியா இருக்கும் முதல் பக்கத்துல கலைஞர் ஸ்டேட்மென்ட் , இரண்டாம் பக்கம் அம்மா ஸ்டேட்மென்ட் . நாட்ல இதை விட்டா வேற இழவு கிடையாதா?
எடிட்டர்: அப்படியில்லெ சார் நம்ம ட்ரஸ்ட், மெடிக்கல் காலேஜு
பப்ளிஷர்: சரி சரி நான் கொஞ்சம் உ.வ. பட்டுட்டேன்
எடிட்டர்: சார் விஷுவல் மீடியாவோட போட்டிப்போடனும்னா கலர் ஃபுல்லா, விஷுவலா
பப்ளிஷர்: அதான் படமா போட்டு ரொப்பறிங்களே அப்புறம் என்ன இழவு விஷுவல் . விஷுவலா பாருங்க சர்க்குலேஷன் விழுந்துக்கிட்டே போகுது
எடிட்டர்: இந்த ஜோசியம்லாம் போட்டு
பப்ளிஷர்: அட தத் . வித விதமா போட்டாச்சு,ராசி பலன்ல் ரஜினி படம், நயன தாரா படம் கூட போட்டாச்சு. முகத்துக்கு, உதட்டுக்கு, காலுக்கு ...க்கு கூட பலன் போட்டாச்சு என்ன இழவுய்யா இது சர்க்குலேஷன் உயரலைன்னா உங்க பேண்டெல்லாம் தாழ்ந்துரும் .. உங்களுக்கு வேற என்னய்யா வேலை தெரியும்
நிருபர்: இதை நான் அப்ஜெக்ட் பண்றேன்.
பப்ளிஷர்: அது சரி எங்கே ஸ்கர்ட் உயருது, எங்கே பேண்ட் இறங்குதுனு பார்த்துக்கிட்டே இருந்ததுல பேண்டை இறக்கிற வேலை கூட தெரியாம போயிருச்சா
எடிட்டர்: சாரி.. சார். நீங்க ரொம்ப அசிங்கமா பேசறிங்க.
பப்ளிஷர்: நீங்க மஜா, டிஸ்கஷன், பஜனைனு அசிங்கமா எழுதலாம் நான் பேசக்கூடாதா
எடிட்டர்: சரிசார் பேசுங்க கேட்டுக்கறோம்
பப்ளிஷர்: பார்த்துய்யா சாட்சி பேப்பர்ல ஏசுவோட படத்தை ஃபுல் பாட்டிலோட போட்ட மாதிரி பண்ணிர போறிங்க
எடிட்டர்: அப்படியெல்லாம் பண்ணமாட்டோம் சார்
பப்ளிஷர்: அதவிட கோரமா பண்ணி வேட்டி அவுர வச்சிர்ரேங்கிறிங்களா ?
(டிஸ்கஷன் தொடர்கிறது பரிகாரதலம்,சமையல், கிசுகிசு, இலக்கிய கிசு கிசு, தீபாவளி மலர், நாலு புஸ்தகம், இலவச கேர்ஃப்ரீ, விலைகுறைப்பு, விலை அதிகரிப்பு, பரிசு, பெண்கள் பகுதி, சேல்ஸ் ட்ரெயினீஸ் , மாணவ நிருபர், நிருபர்கள் சம்பளம், ஏஜெண்டுகள், விளம்பரம், பணம் , இத்யாதி பற்றியெல்லாம் தொடரும் டிஸ்கஷனை அடுத்த பதிவில் படிக்க காத்திருங்கள்
எடிட்டோரியல் மீட்டிங்
தினமலம், தினசரண், தின சனி இப்படி ஏதோ ஒரு நாளிதழ் . அதன் எடிட்டோரியல் மீட்டிங் நடக்குது. அதை இந்த பதிவுல படிக்கப்போறிங்க. அச்சு ஊடகம் எப்படி இருக்கணுங்கற என்னோட கொள்கை முடிவை
நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.
தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த செய்தியை தான் வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை
பப்ளிஷர்: என்னய்யா சர்க்குலேஷன் பாட்டுக்கு விழுந்துக்கிட்டே போகுது. என்னத்த இழவு பத்திரிக்கை நடத்தறிங்கய்யா
எடிட்டர்: அய்யா ..எலக்ட்ரானிக் மீடியா வந்துருச்சு. ரஜினி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா விழுந்த பத்தாவது நிமிசம் டி.வி.ல வந்துருது நாம ஆட்டிக்கிட்டு மறு நாள் காலைல கொடுத்தா எவன் படிக்கிறது
பப்ளிஷர்: என்யா டி.வி.ல அவன்( எலக்ட்ரானிக் மீடியா) எப்படி விழுந்தானுதான் காட்டுவான். நீ நல்லா விசாரிச்சு ஏன் விழுந்தார், விழறதுக்கு முன்னாடி என்னசாப்பிட்டார், என்ன குடிச்சாரு, முதல்ல போய் பார்த்தது யார் இப்படி எழுத வேண்டியது தானே
எடிட்டர்: என்னத்த விசாரிக்கிறதய்யா .. நாய்களுக்கு, நிருபர்களுக்கும் அனுமதியில்லெனு அவனவன் போர்டே போட்டு வச்சிருக்கான்
பப்ளிஷர்: காத்து நுழையாத இடத்ல கூட நுழையனும்யா அவந்தான் ரிப்போர்ட்டர்.
எடிட்டர்: விளம்பர பொறுப்பையும் நாம ரிப்போர்ட்டருக்கே கொடுத்திருக்கமா விளம்பரம் கேட்கதான் வரானு அவனவன் ஒளிஞ்சுக்கறான் சார்
சப் எடிட்டர்: பரபரப்பான செய்தி கொடுத்தா நிறைய விக்கும்சார்..
பப்ளிஷர்: எங்கே தொண்டையிலயா ?
எடிட்டர்: சார் .. அந்த விச பரீட்சை வேணாம் சார். ப்ரஸ்ஸை கொளுத்திட்டு போயிருவானுக
நிருபர்: யூத்த அட்ராக்ட் பண்ணனும் சார் ..அவிக பத்தி நிறைய எழுதனும் சார்.
பப்ளிஷர்: அதான் அவுத்து போட்ட படம்லாம் போடறிங்களே இன்னும் என்ன ?
நிருபர்: வேலை வாய்ப்பு செய்திகள், இன்டர் நெட் , கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் நிறைய போடறோம் சார்
பப்ளிஷர்: போட்டு கிழிச்சிங்க. இன்டர் நெட்ல சக்கை போடு போட்டு சக்கையாயிட்ட சமாச்சாரத்தை ஒரு வருசம் கழிச்சு போடறிங்க. வேலை வாய்ப்பு செய்தின்னா எல் ஐ சி ஏஜெண்டாகறது எப்படினு பக்கத்தை நிரப்பறிங்க
எடிட்டர்: சார் நாங்க நல்லாவே .. பண்றோம். ரெஸ்பான்ஸ் தான் இல்லே
பப்ளிஷர்: எப்படியா இருக்கும் முதல் பக்கத்துல கலைஞர் ஸ்டேட்மென்ட் , இரண்டாம் பக்கம் அம்மா ஸ்டேட்மென்ட் . நாட்ல இதை விட்டா வேற இழவு கிடையாதா?
எடிட்டர்: அப்படியில்லெ சார் நம்ம ட்ரஸ்ட், மெடிக்கல் காலேஜு
பப்ளிஷர்: சரி சரி நான் கொஞ்சம் உ.வ. பட்டுட்டேன்
எடிட்டர்: சார் விஷுவல் மீடியாவோட போட்டிப்போடனும்னா கலர் ஃபுல்லா, விஷுவலா
பப்ளிஷர்: அதான் படமா போட்டு ரொப்பறிங்களே அப்புறம் என்ன இழவு விஷுவல் . விஷுவலா பாருங்க சர்க்குலேஷன் விழுந்துக்கிட்டே போகுது
எடிட்டர்: இந்த ஜோசியம்லாம் போட்டு
பப்ளிஷர்: அட தத் . வித விதமா போட்டாச்சு,ராசி பலன்ல் ரஜினி படம், நயன தாரா படம் கூட போட்டாச்சு. முகத்துக்கு, உதட்டுக்கு, காலுக்கு ...க்கு கூட பலன் போட்டாச்சு என்ன இழவுய்யா இது சர்க்குலேஷன் உயரலைன்னா உங்க பேண்டெல்லாம் தாழ்ந்துரும் .. உங்களுக்கு வேற என்னய்யா வேலை தெரியும்
நிருபர்: இதை நான் அப்ஜெக்ட் பண்றேன்.
பப்ளிஷர்: அது சரி எங்கே ஸ்கர்ட் உயருது, எங்கே பேண்ட் இறங்குதுனு பார்த்துக்கிட்டே இருந்ததுல பேண்டை இறக்கிற வேலை கூட தெரியாம போயிருச்சா
எடிட்டர்: சாரி.. சார். நீங்க ரொம்ப அசிங்கமா பேசறிங்க.
பப்ளிஷர்: நீங்க மஜா, டிஸ்கஷன், பஜனைனு அசிங்கமா எழுதலாம் நான் பேசக்கூடாதா
எடிட்டர்: சரிசார் பேசுங்க கேட்டுக்கறோம்
பப்ளிஷர்: பார்த்துய்யா சாட்சி பேப்பர்ல ஏசுவோட படத்தை ஃபுல் பாட்டிலோட போட்ட மாதிரி பண்ணிர போறிங்க
எடிட்டர்: அப்படியெல்லாம் பண்ணமாட்டோம் சார்
பப்ளிஷர்: அதவிட கோரமா பண்ணி வேட்டி அவுர வச்சிர்ரேங்கிறிங்களா ?
(டிஸ்கஷன் தொடர்கிறது பரிகாரதலம்,சமையல், கிசுகிசு, இலக்கிய கிசு கிசு, தீபாவளி மலர், நாலு புஸ்தகம், இலவச கேர்ஃப்ரீ, விலைகுறைப்பு, விலை அதிகரிப்பு, பரிசு, பெண்கள் பகுதி, சேல்ஸ் ட்ரெயினீஸ் , மாணவ நிருபர், நிருபர்கள் சம்பளம், ஏஜெண்டுகள், விளம்பரம், பணம் , இத்யாதி பற்றியெல்லாம் தொடரும் டிஸ்கஷனை அடுத்த பதிவில் படிக்க காத்திருங்கள்
நான் இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற ஆப்பரேஷன் இந்தியா 2000 பெயரில் ஒரு திட்டம் தீட்டி அதன் பிரச்சாரம்,மற்றும் அமலுக்கு உழைத்து வருவது தெரிந்ததே. அதில் ஒரு அம்சம் என்ன வென்றால் எல்லா தினசரிகளையும் தடை செய்து. பாரத் என்ற பெயரில் ஒரே பத்திரிக்கையை வெளிக்கொணர்வது. அதன் எடிட்டர்கள் நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.( எவன் என்னைக்கு எடிட்டர்னு கம்ப்யூட்டர் டிசைட் பண்ணும்) 18 மொழிலயும், அனைத்து மானில செய்திகளையும் தாங்கி வரும். அந்தந்த மானிலத்து எடிஷன் அந்தந்த மானிலத்துக்கு போகும். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் டச் ஸ்க்ரீனுடன் கூடிய கம்ப்யூட்டர் இருக்கும். அதில் வாசகன் தனக்கு தேவையான பகுதியை மட்டும் அச்சிட்டு எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கும். அல்லது இதனை தனியாருக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் தரலாம். அவன் டிமாண்ட் சப்ளையை பொருத்து முன் கூட்டி அச்சிட்டு வைத்து விற்கட்டும்.
தற்போதுள்ள அதே பப்ளிஷர்ஸ், அதே எடிட்டர்ஸ், அதே நிருபர்ஸ் அதே ஏஜெண்டுகள் ஒரு தேர்வுக்கு பிறகு செலக்ட் செய்யப்படுவார்கள். இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்றால் வந்து தான் தீர வேண்டும். ஒரே செய்தியை விதவிதமான தொணிகளில் வெளியிட எத்தனி மெஷினரி. மேனேஜ்மென்ட் கொடுக்க நினைத்த செய்தியை தான் வாசகன் படிச்சாகனும். தலையெழுத்தா ?
டிஸ்கஷனை
பப்ளிஷர்: என்னய்யா சர்க்குலேஷன் பாட்டுக்கு விழுந்துக்கிட்டே போகுது. என்னத்த இழவு பத்திரிக்கை நடத்தறிங்கய்யா
எடிட்டர்: அய்யா ..எலக்ட்ரானிக் மீடியா வந்துருச்சு. ரஜினி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தா விழுந்த பத்தாவது நிமிசம் டி.வி.ல வந்துருது நாம ஆட்டிக்கிட்டு மறு நாள் காலைல கொடுத்தா எவன் படிக்கிறது
பப்ளிஷர்: என்யா டி.வி.ல அவன்( எலக்ட்ரானிக் மீடியா) எப்படி விழுந்தானுதான் காட்டுவான். நீ நல்லா விசாரிச்சு ஏன் விழுந்தார், விழறதுக்கு முன்னாடி என்னசாப்பிட்டார், என்ன குடிச்சாரு, முதல்ல போய் பார்த்தது யார் இப்படி எழுத வேண்டியது தானே
எடிட்டர்: என்னத்த விசாரிக்கிறதய்யா .. நாய்களுக்கு, நிருபர்களுக்கும் அனுமதியில்லெனு அவனவன் போர்டே போட்டு வச்சிருக்கான்
பப்ளிஷர்: காத்து நுழையாத இடத்ல கூட நுழையனும்யா அவந்தான் ரிப்போர்ட்டர்.
எடிட்டர்: விளம்பர பொறுப்பையும் நாம ரிப்போர்ட்டருக்கே கொடுத்திருக்கமா விளம்பரம் கேட்கதான் வரானு அவனவன் ஒளிஞ்சுக்கறான் சார்
சப் எடிட்டர்: பரபரப்பான செய்தி கொடுத்தா நிறைய விக்கும்சார்..
பப்ளிஷர்: எங்கே தொண்டையிலயா ?
எடிட்டர்: சார் .. அந்த விச பரீட்சை வேணாம் சார். ப்ரஸ்ஸை கொளுத்திட்டு போயிருவானுக
நிருபர்: யூத்த அட்ராக்ட் பண்ணனும் சார் ..அவிக பத்தி நிறைய எழுதனும் சார்.
பப்ளிஷர்: அதான் அவுத்து போட்ட படம்லாம் போடறிங்களே இன்னும் என்ன ?
நிருபர்: வேலை வாய்ப்பு செய்திகள், இன்டர் நெட் , கம்ப்யூட்டர் பத்தியெல்லாம் நிறைய போடறோம் சார்
பப்ளிஷர்: போட்டு கிழிச்சிங்க. இன்டர் நெட்ல சக்கை போடு போட்டு சக்கையாயிட்ட சமாச்சாரத்தை ஒரு வருசம் கழிச்சு போடறிங்க. வேலை வாய்ப்பு செய்தின்னா எல் ஐ சி ஏஜெண்டாகறது எப்படினு பக்கத்தை நிரப்பறிங்க
எடிட்டர்: சார் நாங்க நல்லாவே .. பண்றோம். ரெஸ்பான்ஸ் தான் இல்லே
பப்ளிஷர்: எப்படியா இருக்கும் முதல் பக்கத்துல கலைஞர் ஸ்டேட்மென்ட் , இரண்டாம் பக்கம் அம்மா ஸ்டேட்மென்ட் . நாட்ல இதை விட்டா வேற இழவு கிடையாதா?
எடிட்டர்: அப்படியில்லெ சார் நம்ம ட்ரஸ்ட், மெடிக்கல் காலேஜு
பப்ளிஷர்: சரி சரி நான் கொஞ்சம் உ.வ. பட்டுட்டேன்
எடிட்டர்: சார் விஷுவல் மீடியாவோட போட்டிப்போடனும்னா கலர் ஃபுல்லா, விஷுவலா
பப்ளிஷர்: அதான் படமா போட்டு ரொப்பறிங்களே அப்புறம் என்ன இழவு விஷுவல் . விஷுவலா பாருங்க சர்க்குலேஷன் விழுந்துக்கிட்டே போகுது
எடிட்டர்: இந்த ஜோசியம்லாம் போட்டு
பப்ளிஷர்: அட தத் . வித விதமா போட்டாச்சு,ராசி பலன்ல் ரஜினி படம், நயன தாரா படம் கூட போட்டாச்சு. முகத்துக்கு, உதட்டுக்கு, காலுக்கு ...க்கு கூட பலன் போட்டாச்சு என்ன இழவுய்யா இது சர்க்குலேஷன் உயரலைன்னா உங்க பேண்டெல்லாம் தாழ்ந்துரும் .. உங்களுக்கு வேற என்னய்யா வேலை தெரியும்
நிருபர்: இதை நான் அப்ஜெக்ட் பண்றேன்.
பப்ளிஷர்: அது சரி எங்கே ஸ்கர்ட் உயருது, எங்கே பேண்ட் இறங்குதுனு பார்த்துக்கிட்டே இருந்ததுல பேண்டை இறக்கிற வேலை கூட தெரியாம போயிருச்சா
எடிட்டர்: சாரி.. சார். நீங்க ரொம்ப அசிங்கமா பேசறிங்க.
பப்ளிஷர்: நீங்க மஜா, டிஸ்கஷன், பஜனைனு அசிங்கமா எழுதலாம் நான் பேசக்கூடாதா
எடிட்டர்: சரிசார் பேசுங்க கேட்டுக்கறோம்
பப்ளிஷர்: பார்த்துய்யா சாட்சி பேப்பர்ல ஏசுவோட படத்தை ஃபுல் பாட்டிலோட போட்ட மாதிரி பண்ணிர போறிங்க
எடிட்டர்: அப்படியெல்லாம் பண்ணமாட்டோம் சார்
பப்ளிஷர்: அதவிட கோரமா பண்ணி வேட்டி அவுர வச்சிர்ரேங்கிறிங்களா ?
(டிஸ்கஷன் தொடர்கிறது பரிகாரதலம்,சமையல், கிசுகிசு, இலக்கிய கிசு கிசு, தீபாவளி மலர், நாலு புஸ்தகம், இலவச கேர்ஃப்ரீ, விலைகுறைப்பு, விலை அதிகரிப்பு, பரிசு, பெண்கள் பகுதி, சேல்ஸ் ட்ரெயினீஸ் , மாணவ நிருபர், நிருபர்கள் சம்பளம், ஏஜெண்டுகள், விளம்பரம், பணம் , இத்யாதி பற்றியெல்லாம் தொடரும் டிஸ்கஷனை அடுத்த பதிவில் படிக்க காத்திருங்கள்
Monday, November 2, 2009
தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில்
சமீபத்தில் இந்து நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில் வெளியிட்டு கோடிகள் குவித்துவிட்டதாய் அதில்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாவுக்கு வாடான்னா பாலுக்கு வந்த கதை இது. இதே கட்டுரையை தேர்தல் சமயத்துல வெளியிட்டிருந்தா என்னவாம்? ஏதோ செட்டில் மென்டுக்கு ட்ரை பண்ணி அது குதிராம வெளிய விட்ட மாதிரி இருக்கே தவிர இது பொறுப்பான செயலா தெரியலை.
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில்
சமீபத்தில் இந்து நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. தினசரிகள் விளம்பரங்களை செய்தி வடிவில் வெளியிட்டு கோடிகள் குவித்துவிட்டதாய் அதில்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாவுக்கு வாடான்னா பாலுக்கு வந்த கதை இது. இதே கட்டுரையை தேர்தல் சமயத்துல வெளியிட்டிருந்தா என்னவாம்? ஏதோ செட்டில் மென்டுக்கு ட்ரை பண்ணி அது குதிராம வெளிய விட்ட மாதிரி இருக்கே தவிர இது பொறுப்பான செயலா தெரியலை.
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
இதென்னவோ சரித்திரத்துல முதல்முறையா நடந்துட்ட மாதிரி இந்து நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறது. சூத்திர பயல்கள் மூட்டை கட்டிவிட்டானுகளே என்ற ஆத்திரம் தான் தெரிகிறது. சரி ஓஞ்சு போட்டும். ஏற்கெனவே நான் பத்திரிகாசிரியர்களுக்கு எழுப்பிய 10 கேள்விகளை இப்ப படிச்சு பாருங்க. இந்துல வந்தாதான் படிப்பிங்களா என்ன ?
ஒரு நாதாரி நாய் கூட பதில் தராது. அவுக பதில் தருவாங்கனு இந்த கேள்விகளை கேட்கலைன்னா.. உங்கள்ள பத்து பேராவது விசயத்தை தெரிஞ்சுக்குவிங்கனுதான் கேட்கிறேன்
1.ஒரே நிறுவனத்தின் விளம்பரம் ஒரு பக்கத்திலும்,அது குறித்த செய்தி ஒரு பக்கத்திலும் வெளிவருவது ஏன்? நீங்கள் செய்தி போடுவதால் விளம்பரம் தருகிறார்களா? அல்லது அவர்கள் விளம்பரம் தருவதால் நீங்கள் செய்தி வெளியிடுகிறீர்களா?
2.விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று ஒரு அறிவிப்பை சமீப காலமாய் வெளியிட துவங்கியுள்ளீர்கள். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் வெளியிட்ட விளம்பரங்களுக்கெல்லா ம் நீங்கள் தான் பொறுப்பா?
3.மத்திய அரசு பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு நியூஸ் ப்ரின்ட் காகிதத்தை கண்ட்ரோல் ரேட்டில் தருகிறது. ஆனால் எந்த பத்திரிக்கையும் நியூஸ் ப்ரின்ட் காகிதத்தில் வெளி வருவதில்லை. கண்ட்ரோல் ரேட்டில் அரசு தந்த காகிதங்கள் என்னவாகின்றன?
4.ஒரே குழுமத்திலிருந்து பல பத்திரிக்கைகள் வெளிவருகின்றன . பெரும்பாலும் ஆசிரியர் தவிர ஆசிரியர் குழு உறுப்பினர்கள் எல்லாம் அதே ஆசாமிகள் தான். இவர்களுக்கு எத்தனை பத்திரிக்கைக்கு வேலை செய்தால் அத்தனை சம்பளமா? அல்லது ஒரே சம்பளத்துக்கு இத்தனை இதழ்களுக்கும் பணி புரிகிறார்களா?
5.எஸ்.எம்.எஸ் மூலம் ஜோக்,வாசகர் கடிதம் இத்யாதி அனுப்பச் சொல்வதும் நடந்து வருகிறது. வாசகருக்கு செலவாகும் தொகையில் பத்திரிக்கைக்கு கிடைக்கும் பங்கு விவரம் என்ன?
6.எழுத்தாளர்கள் தங்களுக்கு அனுப்பும் படைப்புகள் முதலில் சுவற்றிலடித்த பந்தாக இருந்தன. பின் கிணற்றில் போட்ட கல்லாயின. தற்போது பிரதி வைத்துக்கொண்டு அனுப்புங்கள். திருப்பி அனுப்ப முடியாது என்று அறிவிக்கிறீர்கள். இந்த அறிவிப்பை தாங்கள் வெளியிடுவதற்கு முன் அனுப்பப்பட்ட படைப்புகளையாவது திருப்பி அனுப்பலாம் அல்லவா?
7.எழுத்தாளர் ராஜேஷ் குமார் எல்லா பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்ட தன் குறுநாவல் மற்றொரு பத்திரிக்கையின் போட்டியில் பரிசு பெற்ற வரலாற்றை தம் சுய சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்பினால் அவை வேறு ஏதேனும் போட்டியில் பரிசு பெற்றுவிட்டால் என்ன செய்வது என்ற தங்கள் நல்லெண்ணமே மேற்படி அறிவிப்புக்கு காரணமா?
8.ஒரு பத்திரிக்கையில் கோழிக்கறியின் தீமைகள் குறித்து கட்டுரை தொடர் வெளிவந்தது. பிறகு கோழிக்கறி சாப்டு மஜா பண்ணுங்கங்கற விளம்பரங்கள் தான் தொடர்ந்து வந்ததே தவிர கட்டுரை என்ன கேடு ஒரு துணுக்கு கூட மேற்படி விஷயத்தில் வெளிவரவில்லையே? அது என்ன சமாசாரம்?
9.பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வாய்தா போன பிராமண பிரபலங்களை கூட இந்த தூக்கு தூக்கறிங்களே..பிராமணர்களுக்கு மட்டும் வித்து பத்திரிக்கை நடத்தறிங்களா? இல்லயே! சூத்திரனோட காசு வாங்கிகிட்டு பிராமண புகழ் பாடறிங்களே இது நியாயமா?
10.உங்கள் வலை தளத்தில் contacட்: என்பதை மட்டும் ஒளித்து வைத்துள்ளீர்களே அது ஏன்? தப்பித்தவறி மெயில் அனுப்புபவர்களுக்கு உங்கள் விளம்பரத்தை தான் அனுப்புகிறீர்களே தவிர பதில் தருவதில்லையே இதுதான் பத்திரிக்கை தர்மமா?
Friday, July 24, 2009
ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்
விகடன் குழுமத்தின் விபரீத போக்கு
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.
(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )
எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)
தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.
இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?
கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?
திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:
எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.
இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .
அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.
(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )
எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)
தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.
இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?
கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?
திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:
எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.
இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .
அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.
ஜூ.வி ஆசிரியர் அனுப்பிய நிருபர்
விகடன் குழுமத்தின் விபரீத போக்கு
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.
(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )
எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)
தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.
இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?
கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?
திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:
எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.
இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .
அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.
பீடிக்கட்டுகள்,சிகரட் பாக்கட்டுகள் மீது வெளியிடுவது போல தமிழ் பத்திரிக்கைகள் மீதும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டிய அவசியம் விகடன் குழும பத்திரிக்கைகளால் ஏற்பட்டுள்ளது.
(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )
எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் தமிழ் கூறு நல்லுலகம் தெரிந்து கொள்ளலாம்)
தற்போது 42 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுப்பதில்லை. அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்றுதான்.
இந்த அழகில் ஜூலை 22 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ட்ராஃபிக் போலீஸின் வெப்சைட்டில் வயாக்ரா விளம்பரம் வெளிவந்துவிட்டதாக கவலைப்பட்டிருக்கிறார்கள் .அதே இதழில் வேறு சில பக்கங்களில் இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரத்தை வெளியிட்டிருப்பதை எந்த வகையில் சேர்க்க ?
கழுகார் பக்கத்தில் பாருங்கள் ! முதல் செய்தியே வீரப்ப மொய்லியின் ராமாயண வெளியீட்டு விழாவில் கலைஞர் கலந்து கொள்வதைப்பற்றித்தான். இதை ஜாதி புத்தி என்றால் தப்பா ! ஏற்கெனவே வயதாகிப்போய், ஈழத்தமிழ் விவகாரம் முதல்,குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு தில்லிக்கு காவடி எடுத்தது வரை பேர் ரிப்பேராகி திராவிட இனத்துக்கே தூரமாகிப்போன கலைஞரை இப்படியெல்லாம் மொக்கை செய்தால் திராவிட இனம் முழுசாக அவரை தூக்கி எறிந்து விடாதா என்ற நப்பாசையா புரியவில்லை.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?
திரு பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த போது:
எனது வலைப்பூவை படிப்பவர்களுக்கு இந்தியாவின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் கூகுள் சர்ச்சிலோ அல்லது என் வலைதளத்திலோ தேடி ஒரு பாட்டம் படித்து விடுங்கள்.
இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அதிலென்ன காந்தியாரின் கல்லூரி காதல்களையா பேசியிருந்தேன் உடனே பக்கம் 18/ உங்கள் ஹீரோ,ரிப்போர்ட்டர் மாதிரி பகுதிகளில் உடனே வெளியிட்டு விட . ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. யாருக்கு தேவை. எனவே கிடப்பில் போட்டு விட்டார்கள்.
நிருபர் வந்தார்:
நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன். ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லாது போகவே காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்களில் பட்டிருக்கிறது. உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை. அப்புறம் பந்தாவாய் பேட்டியெல்லாம் எடுத்தார் .
அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
படைப்புகள்மீது முடிவு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் முடிவு தெரிவிக்க கோரி கொடுத்த விலாசம், மெயில் விலாசத்துக்கு தமது விளம்பரங்களை தொடர்ந்து அனுப்பி வெறுப்பேற்றுவார்கள். இதுவும் ஒரு பிழைப்பா என்று ஒரு பதிவு போட்ட பிறகுதான் விளம்பர தலைவலி ஒழிந்தது.
Subscribe to:
Posts (Atom)