நாலு பேருங்கற வார்த்தைய நம்ம வாழ்க்கைல அடிக்கடி கேட்டுக்கிட்டிருக்கோம்.வாத்தியார் கூட நாலு பேருக்கு நன்றின்னு ஒரு பாட்டு பாடியிருக்காரு .கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம். அது யாருக்கு? அம்பானி ப்ரத்ர்ஸ் மாதிரி பார்ட்டிகளுக்கு. நடுத்தர குடும்பங்கள்ள இந்த நாலு பேரு மேட்டர் அடிக்கடி வரும். பையன் கம்மல் போட்டா, பெண் மாடர்ன் ட்ரஸ் போட்டா " நாலு பேர் என்ன நினைப்பாய்ங்க?"
எவனாச்சும் போர் போட்டு ஃபெயில் ஆயிட்டா ஏம்பா நாலு பேரை கலந்து பேசி நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிட்டு இறங்கியிருக்கனும்பா நீ பாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிட்டே
யாராச்சும் பெண்ணை கட்டிக்கொடுத்த இடத்துல பிரச்சினைன்னா உடனே நாலு பேர் மேட்டர் வந்துரும் .ஆமாங்கண்ணா யாரிந்த நாலு பேரு? தாளி என்னதான் பெண்டாட்டி தாசனா இருந்தாலும், சோடாபுட்டி கண்ணாடியா இருந்தாலும் அவனும் நாலு பேரோட பழகறான். நாலு பேரோட இருக்கறச்ச கொஞ்சம் தைரியமா உணர்ரான். ஆனால் உள்ளார நுழைஞ்சி பார்த்தா அந்த நாலு பேருக்கு நடுவுல 40 பாலிடிக்ஸ் இருக்கும்.
இத்தனை ஏன் கலைஞர் கூட நாலு பேரோடத்தான் பழகறார் ஆற்காடு, துரைமுருகன் அண்ட் கோ. இந்த நாலு பேரோட த(தே)ங்கிட்டா மனுஷன் நிலை கோவிந்தா.. இந்த நாலு பேரு சேர்ந்து என்னதான் பண்றாய்ங்க? உலகத்தை விமர்சிக்கிறாங்கண்ணா. எதை உலகத்தை. அவிகளே உலகம்னு பிரமிச்சி போயிர்ராய்ங்கண்ணா. நாலு பேர் ஒன்னாயிருக்கிற தைரியத்துல நாற்பது பேர் சொத்தை கொள்ளையடிக்க பார்க்கிறாய்ங்கண்ணா. 4000 பேரை விரோதம் பண்ணிக்கிராங்கண்ணா..
இப்படி ஒரு நாலு பேர் கொண்ட குழுவை பத்தி இந்த பதிவுல எழுதலாம்னு இருக்கேன். இதுல வர்ர ஒரே ஒரு பார்ட்டிய வச்சி எங்க ஊரு வடிவேலுன்னு எழுதலாம்னுதான் இருந்தேன். அப்பத்தான் நாலு பேர் கான்செப்ட் ஸ்ட்ரைக் ஆச்சு. ஒன்னு நாலா இருக்கட்டுமேனு நினைச்சிட்டன்.
நாலு பேரை பத்தி சின்னதா ஒரு அறிமுகம்.முதல் பார்ட்டி பண்டரி ஆர்.எம்.பி டாக்டர் (சந்தேகாஸ்பதமா ஒரு சர்ட்டிஃபிகேட்டை ப்ளாஸ்டிக் லேமினேஷன் பண்ணி வச்சிருப்பாரு) அரசு மருத்துவமனைல லேப் டெக்னீஷியன். கலைஞர் மாதிரி பெரிய்ய குடும்பம். பந்து ப்ரீதி அதிகம்..இவரோட முக்கிய இலக்கு பலான இடங்களுக்கு போய் பலான வியாதி வந்துருச்சோங்கற சந்தேகத்துல ரகசிய சிகிச்சைக்கு வர்ர தேர்ட் க்ரேட் உத்யோகஸ்தருங்க(முக்கியமா காவல் துறை), சில்லறை ரவுடிங்க, இரவுராணிங்கதான்.
சிகிச்சைன்னெல்லாம் பெரிசா ஒன்னுமில்லை .. ஆன்டிபயாடிக்கை ஹெவி டோசேஜ்ல கொடுத்து விட்டுர்ரதுதான். இவருக்கு ஒரு மெடிக்கல் ஷாப்போட லிங்க். டாக்டரோட ஹெவி டோசேஜ் ஃபார்முலாவை கண்டுகிட்ட அந்த மெ.ஷாப் காரனே ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுட்டான். இதனால வெட்டுப்பழி குத்துப்பழி. ஒரு தரம் மெ.ஷாப் காரன் கொடுத்த ட்ரீட்மென்ட்ல சலவைதொழிலாளி ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டாரு. பண்டரிக்கு ஆனந்தமானந்தம் ஆயெனே தான்.
அதென்ன முகராசியோ பண்டரிக்கு ஊர்ல சகட்டு மேனிக்கு பேரு வந்துருச்சு. ஊர்ல இருக்கிற நத்தம், நாடோடி, அரை டிக்கெட்டு, கால் டிக்கெட்டு, ஃபோர் ட்வன்டி, முடிச்சவிக்கி, மொள்ளமாரியெல்லாம் பண்டரி க்ளினிக்ல வந்து குமிஞ்சாங்க. ஆஸ்பத்திரில இவருக்கு பதில் வேலை செய்ய ஆளை போட்டிருந்தாரு. ஆஸ்பத்திரிக்குனு போனா சம்பளம் வாங்கத்தான் இருக்கும்.
பண்டரியோட டைமிங்கே வித்யாசமா இருக்கும். பன்னெண்டு மணிக்கு மேலதான் க்ளினிக் வருவாரு. சனம் தேவுடு காத்துக்கிட்டிருக்கும். இவருக்குனு அம்மைவார்த்த முகத்தோட ஒரு அசிஸ்டண்ட். (இவருக்கும் டாக்டருக்கும் முட்டிக்கிட்ட சந்தர்ப்பம் கூட உண்டு.அதை பின்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்). டெஸ்டிங்க் ரூமுன்னு ஒன்னு தனியா இருக்கும். அதுக்குள்ள போய் ஜன்ய பாகங்களை பார்த்து வர்ணிச்சிக்கிட்டே என்னடா இது பூவாளி கணக்கா ஆகியிருக்கு. எவ கிட்டே போனே.. என்ன எட்டணா கொடுத்தயா?"
பண்டரிக்கு சகோதிரிகள் அதிகம். ஒரு சகோதரி மகனையும் க்ளினிக்லயே போட்டு வச்சிருந்தாரு. ஃபீஸு எவ்ள இருக்குங்கறிங்க? ரூ 200 ல ஆரம்பிச்சு ஐ நூறு ஆயிரம் வரை போகும். இதில்லாம க்ளினிக்லயே வச்சு சலைன் ஏத்தறது, மைனர் ஆப்பரேஷன் வரை போனதெல்லாம் உண்டு. மேலும் முத்திப்போன கேஸ்களை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டருங்களுக்கு ரெஃபர் (?) பண்ணி அவிக கிட்டயும் பங்கு வாங்கறதுண்டு.
இதெல்லாம் ஒரு பங்குன்னா போலீஸ் ஸ்டேஷன்ல சொம்மா ஏ.எஸ்.ஐ ரைட்டர் ரேஞ்சுல அறிமுகம் வச்சிக்கிட்டு ஒரே ஒரு மெடிக்கல் ஏஜென்ஸி விஷயத்துல லட்ச கணக்கா வாங்கி சாப்பிட்டதும் உண்டு. அது பெரிய்ய கதை. இருந்தாலும் ஒரே ஒரு தடவை கூட ஸ்டேஷனுக்கு போயோ எஸ்.ஐ கிட்டே ஃபோன்ல பேசியோ பார்த்ததில்லை.
( நானெல்லாம் காலணா ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு எஸ்.ஐ, சி.ஐ, டி.எஸ்.பி , எஸ்.பிகிட்டேல்லாம் ஃபோன்ல வாக்கு வாதமே பண்ணியிருக்கேன். ஆனா பண்டரிக்கு அமைஞ்ச மாதிரி நாலு பேர் அமையலிங்கண்ணா)
இவரோட அம்மா ஒரு டூர் போனாய்ங்க. டூர் பஸ் ஆக்சிடெண்ட் ஆயி பண்டரியோட அம்மாவுக்கு கால் போச்சு. உடனே கிடுக்கி பிடி போட்டு மத்தவுக கதை எனக்கு தேவையில்லை வைடா நஷ்ட ஈட்டைனு கட்டை பஞ்சாயத்து பண்ணி வசூல் பண்ணிட்டாரு.
இன்னொரு அக்கா மகனுக்கு ஸ்கூட்டர்ல ஆக்சிடெண்ட் ஆயி கால் நசுங்கி போச்சு அதுக்கும் நஷ்ட ஈட்டை கறந்துட்டாரு. பெத்த பையன் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்துட்டான். அதுக்கும் நஷ்ட ஈடு வந்துருச்சி. இப்படி நஷ்ட ஈடா வந்துகுவிய என்ன காரணம்னு நீங்க கேட்கலாம். பண்டரிக்கு ஒரு பொண்ணு. கும்ப லக்னம் லக்னாதிபதி எட்டுல செவ்வாயோட சேர்க்கை.
டவுன்ல ரெண்டு க்ரூப்பு ரெண்டு க்ரூப் தலைவனும் பண்டரி க்ளினிக்குக்கு வந்து போவாய்ங்க. அவசரத்துக்கு ஒரு க்ரூப் தலைவனுக்கு சோறு கொண்டு போறவனை இன்னொரு க்ரூப் தலைவனுக்கு செக்யூரிட்டியா போட்டு அனுப்பினதெல்லாம் உண்டு..(ஹூம்.. அது அந்த காலம்)
பண்டரி போட்ட ஆட்டத்துக்கெல்லாம் கோ ஆப்பரேட் பண்ணது அவரோட பாடி, ட்ரஸ் அப் ,கெட்டப், பாடி லேங்குவேஜ், 555 சிகரட்டு தாங்கறது என் கருத்து. விசயம் தெரியாதவுக பார்த்தா பார்த்த அதே க்ஷணம் டபுள் ஓகே பண்ணிருவாய்ங்க.
இப்படியே போலி வைத்தியம், கட்டை பஞ்சாயத்து, ரவுடிகளுக்கு ராஜி பண்ணி வைக்கிறது, லேப் டெக்னீஷியனா சம்பளம் இதையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாம்.ஆனால் என்ன பண்ண நண்டு கொழுத்தா வளையில தங்குமா?
ஏற்கெனவே சொன்ன ரெண்டு க்ரூப்புக்கும் பயங்கரமா முட்டிக்கிச்சு. ஒரு க்ரூப் லீடர் (அந்த காலத்துலயே) பொலிட்டிக்கல் லைன பிடிச்சுட்டான். நல்ல க்ரோத். இவன் பேரை சூர்யானு வச்சிக்குவம். பண்டரிக்கு சூரியாவோட லைன் கட்டாயிருச்சு. "என்னைக்கோ ஒரு நாள் என்னைத்தேடி வந்துதான் ஆகனும் வரட்டும் வரட்டும்"னு காத்திருந்தாரு பண்டரி.
நாலு பேருனு சொன்னேனே அதுல ரெண்டாவது பார்ட்டி மகேந்திரன்(40). ஒரு சுமாரான மிலிட்டரி ஓட்டல் வச்சி நடத்திக்கிட்டிருந்தாரு. சூரியாவோட ஆட்கள் மகேந்திரனோட ஓட்டல்ல சாப்பிட வந்தாய்ங்க. ஏதோ வாய் தகராறு. இவிக போய் சூரியா கிட்டே இல்லாததும் பொல்லாததும் சொல்ல அவன் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வந்துட்டான். ஓட்டல்லயே வேலை செய்யற மகேந்திரனோட மாமன் என்ன என்னனு முன்னாடி வந்திருக்கான் தள்ளு முள்ளூ. துப்பாக்கி வெடிச்சுருச்சு. மாமன் காலி. இனி ஷாட் கட் பண்ணா ராஜி தானே ( சமாதானமா போறது) பண்டரி மறுபடி செம்பை கையிலெடுத்தார் (பஞ்சாயத்து பண்ண) நாலுக்குள்ள ஒன்னான மகேந்திரனுக்கு என்னதான் சொல்லி கன்வின்ஸ் பண்ணாரோ தெரியாது, சூரியா கிட்டேருந்து எவ்ளதான் கறந்துக்கினாரோ தெரியாது. கேஸ் ராஜி ஆயிருச்சு. கொலை கேஸு ராஜி ஆயிருச்சு.
இந்த கெத்துல பண்டரி வீடு கட்ட ஆரம்பிச்சாரு.பக்கத்து வீட்டுக்காரனோட பாகத்தையும் சேர்த்து. எக்ஸ் பார்ட்டி சூரியா கிட்டே பஞ்சாயத்துக்கு ஓடினான். ஹோட்டல் கொலை பஞ்சாயத்துல பண்டரி என்னதான் சூடு வச்சாரோ தெரியாது இந்த பஞ்சாயத்து சூரியா கோர்ட்டுல ரிவர்ஸாயிருச்சு.
உடனே பண்டரி சூரியாவை ஒழிச்சே தீருவேனு க்ரூப் சேர்க்க ஆரம்பிச்சாரு. (அப்படி சீன் போடுவாரு அவ்ளதான். பண்டரி ஆச்சாரி மாதிரி தாய்க்கே தாலி பண்ணாலும் ராவாம விடாத பார்ட்டி) . சூரியாவுக்கு எதிரான க்ரூப் லீடர் மட்டும் வரப்போக இருந்தான். அவனையும் சூரியாவோட போட்டுத்தள்ளிட்டாய்ங்க. பண்டரிக்கு இன்செக்யூரிட்டி வந்துருச்சி. உடனே சாதி அஸ்திரத்தை எடுத்தாரு. சாதி ஆட்களை தேடி தேடி சந்திக்க ஆரம்பிச்சாரு. கோவில்ல சாதிக்காரவுக உற்சவம் வந்தப்ப அள்ளி விட ஆரம்பிச்சாரு.
பண்டரியோட ஜாதகசக்கரம் ரிவர்ஸ்ல சுழல ஆரம்பிச்சது. இதை பண்டரி உணரலை. பழைய நினைப்புலயே இருந்தாரு. வருமானம் குறைய ஆரம்பிச்சது. செலவை குறைக்க முடியலை. லேப் டெக்னீஷியன் உத்யோகத்துக்கும்,போலி வைத்தியர் தொழிலுக்கும் பொருத்தமே இல்லாம பந்தா.. வெட்டிச்செலவு. தீபாவளிக்கு மட்டும் ஏரியால இருக்கிற 100 சோம்பேறிக்கு தலா நூறு ரூபா கவர்ல போட்டு தருவார். சாதிக்காரவுக ஸ்பான்சர் ஷிப்ல உற்சவம் நடக்கிற நாள்ளயும், தீபாவளிக்கும் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு பட்டாசு.
கண்ணாலமா எட்றா போனை.. அடிடா ட்ராவல்ஸுக்கு.. அனுப்ப சொல்றா ட்ராக்ஸு, கருமாந்திரமா மறுபடி டிட்டோ. திங்கறதா ஓடறது, ஊர்ரது, உருள்றது கண்டதும் திங்கனும். பெண்டாட்டி நடமாடும் நகைக்கடை மாதிரி இருக்கனும். எப்படி தாங்கும்?
எவனோ காஞ்சான் மாட்டுவான் கறக்கற வரைக்கு கறக்க வேண்டியது. பக்கத்து வீடு குழந்தை குட்டியில்லாத விதவை டீச்சரோடது. அதை லவட்டியாச்சு. (வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு பிரசாதம் கொடுத்தே கவுத்துட்டாய்க) எதிர்ல செட்டியான் எவனோ காஞ்சத்தலையன் பஞ்சாயத்துக்கு வந்து மாட்டினான். அதை சீப் அண்ட் பெஸ்டா அமுக்கியாச்சு. மாசத்துல எத்தனை தடவை தான் ட்ராவல்ஸ்ல வண்டி புக் பண்றது .பில்லுக்கு வாய்தா சொல்லிக்கிட்டே இருக்கிறதுனு சொந்தமா ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி (ஃபோர் வீலருங்கண்ணா) வாங்கியாச்சு. அதை இஷ்டத்துக்கு மிஸ் யூஸ் பண்றது .ட்ரைவரை பிழிஞ்சு எடுக்கிறது. இவிக வேலைய இவிக காட்டினா ட்ரைவன் தன் வேலைய தான் காட்ட வாங்கின விலைக்கு பாதி வில்லைக்கு வித்து தொலைச்சாச்சு.
கவர்ன்மென்டு ஆஸ்பத்திரில புதுசா வந்த சூப்பிரணன்டு பண்டரிக்கு சகட்டுமேனிக்கு தார்குச்சி போட ஆரம்பிச்சாரு. நம்மாளு வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாரு. இந்த சமயம் பார்த்து க்ரூப்ல இருந்த இன்னொரு பார்ட்டி ( பேரு பரமேச்சுனு வச்சிக்குவம்) கொஞ்சம் கொழுக்க ஆரம்பிச்சது. அதை பதம் பார்க்க ஆரம்பிச்சாரு பண்டரி. இதுக்கு பண்டரி விரிச்ச வலை என்ன தெரியுமா? பரமேச்சுவுக்கு 555 சிகரட்டை ஆஃபர் பண்ணதுதான். கேவலம் 555 சிகரட் பெட்டிய அலட்சியமா தூக்கி முன்னால போட்ட பந்தால மயங்கி போய் பரமேச்சு கொட்டி கொடுத்த தொகை எவ்ளதெரியுமா? அம்பது லட்சம். ஒரு பாண்டு பத்திரம் கிடையாது, கையெழுத்து காலெழுத்து கிடையாது. ரெண்டு வட்டிக்குன்னு அழுதுட்டு பரமேச்சு பட்ட பாடிருக்கே. யப்பா.........ஆஆஆஆஆஅ
பரமேச்சுவோட லைஃப் இன்னொரு ரகம். முத பெண்டாட்டி செத்துப்போய் ரெண்டாவதா ஒன்னை கட்டிக்கிட்டாரு. வரிசையா 4 ஆம்பளை பசங்க ஒரு பொம்பளை பொண்ணு. பார்ட்டி அதிரி புதிரியா சேலைய கண்டா துரத்துர கேஸு. பெண்டாட்டி புள்ளை பெத்து பச்சி உடம்பா சாக பிழைக்க கிடக்கிறப்ப வீட்டு நடைல ஒன்றைரையணா கிராக்கிய கொண்டு வந்து படுக்கப்போட்டு திக்ஜம் பண்ண பார்ட்டி. ஸ்லேட் கம்பெனி விற்பனை பிரதி நிதிங்கற ஹோதால மாசத்துல பாதி நாள் டூர். ஜல்சா. வீட்ல பெண்டாட்டி பசங்க எதிர் வீட்டு சி.ஐ வீட்ல ஃப்ரீ சர்வீஸ் பண்ணிட்டிருப்பாய்ங்க. அம்மாக்காரி அரிசி ஜலிச்சு கொடுத்து விழற நொய்யை கொண்டு வந்து பசங்களுக்கு ஆக்கிக்கொடுக்கனும். ஏதோ பசங்க தலையெடுத்து கிரோசின் டீலரானாய்ங்க.
ஏதோ ஒன்னு ரெண்டு லோட் கிரோசின் பணத்தை ரொட்டேசன் பண்ணா பரவாயில்லை.கிரோசின் வித்த ஒவ்வொரு காசையும் வேட்டு விட்டுக்கிட்டு இருந்தா கிரோசின் சப்ளை பண்ணவன் சொம்மா இருப்பானா என்ன? பரமேச்சுவோட மூத்த பையனை கேரளாவுக்கு கிட்னாப் பண்ணிக்கிட்டு போன கதையெல்லாம் கூட நடந்தது. பண்டரி இந்த விவகாரத்துல என்னத்த கிழிச்சாருன்னா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
டீலருக்கு கட்ட வேண்டிய பணத்தை பரமேச்சு பண்டரியோட ....ல விட்டுட்டு பட்ட அவதியிருக்கே அப்பப்பா. பண்டரிக்கு பணத்தை திருப்பி தர்ர உத்தேசமே இல்லையோ என்னமோனு பயம் வந்த பிறகு பரமேச்சு மெள்ள மெள்ள சர்க்கிளுக்குள்ள நியாயம் கேட்க ஆரம்பிச்சாரு. (புலம்ப) . இது பண்டரி காதுக்கும் வந்துருச்சி.
என்னடா இது இத்தனை நாள் கட்டிக்காத்த பந்தால்லாம் பசுமமாயிர்ராப்ல இருக்கேனு டர்ரான பண்டரி தான் கட்டின வீட்டை , லவட்டின டீச்சரம்மா வீட்டையெல்லாம் வித்து பரமேச்சுக்கு செட்டில் பண்ணிட்டாரு.
ஆபெஸ்டாஸ் போட்ட வீடு கம் க்ளினிக்குல பண்டரி பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்லே. பாவம் பெரிய சரீரமாச்சா ஃபேனுக்கு அந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா இந்த பக்கம் நனைஞ்சுரும். இந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா அந்த பக்கம் ஜில். இந்த பக்கம் வியர்வை வெள்ளம்.
பண்டரி மனசுல கொஞ்சமா இன்செக்யூரிட்டி வரவும் தன் செல்ல மகளை, டிகிரி படிச்ச மகளை கால் நசுங்கின நாலாங்கிளாஸ் மட்டுமே படிச்ச அக்கா மகனுக்கு கட்டிக்கொடுத்துட்டாரு.
லாலா, மசாலா, பெருத்த சரீரம், ஹெவி டோசேஜ் ஆன்டிபயாடிக்ஸ் காரணமா கிட்னில ஏதோ பிரச்சினை வந்துருச்சி. சிகிச்சைக்காக திருப்பதி போன பண்டரி பெருமாள் திருவடிய சேர்ந்துட்டார். பண்டரியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா லைஃப்ல எத்தனை தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் தாளி அந்த பந்தாவை மட்டும் விடவே இல்லை. கடைசி வரை அதே பந்தா தான். பண்டரி சம்பாதிச்ச காசு பணம், சொத்து சுகம் எல்லாம் பொச்சு. ஆனால் பண்டரி மூட்டை கட்டிக்கிட்ட பாவம் மட்டும் இன்னைக்கு அந்த குடும்பத்தை நாறடிச்சிக்கிட்டிருக்கு. இன்னைக்கும் க்ளினிக் இருக்கு, லேப் இருக்கு. மெடிக்கல் ஷாப் இருக்கு. சனம் இல்லே. பண்டரியோட வெடிச்சிரிப்பும் , நக்கலும் இல்லே.
நாலு பேர்ல பண்டரிக்கே இந்த பதிவு சரியா போச்சு. அடுத்த பதிவுல மிலிட்டரி ஹோட்டல் மகேந்திரன், பரமேச்சு, எங்க ஊரு வடிவேலுவோட கதைய பார்ப்போம்.
பி.கு:
இதையெல்லாம் நான் நேர்ல பார்த்து அனுபவிச்சுத்தான் எழுதறேன். நிறைய எழுதாம விட்டிருக்கேன். உ.ம் பண்டரி சலூன்ல ( இதனோட ஓனர் தான் எங்க ஊரு வடிவேலு.) சிரைச்சுக்கிட்டு கை பனியனோட கடைக்கு வெளிய வந்து நிப்பாரு. வடிவேலு சட்டைய உதறி கொண்டு வந்து கொடுப்பான். அதை போட்டுக்கிட்டே ரோட்ல எவளாச்சும் பொம்பளை போனா "டேய் இவளை இப்ப யார்ரா .............க்கிறான்"பார். இன்னைக்கு பண்டரியோட மனைவி சொம்மா தள தளனு இருக்காய்ங்க. அவிகளை யார் .....க்கிறானு கேட்டா பண்டரியோட ஆத்மா என்னாகும்?
இந்த சரித்திரங்களையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலதான் அடக்கியோ அடக்கி வாசிச்சுக்கிட்டு போதுமென்ற மனமே பொன் செய் மருந்துனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்த ஜோதிடர் எல்லாம் 5 கேள்விக்கு பதில் தந்து ஆயிரமாயிரமா ஃபீஸ் வாங்கறச்ச பார்ட்டி பொதுப்பலன் எல்லாம் வேணாம்யா என் கேள்விக்கு பதில் கொடு போதும்னு காசு அனுப்பினாலும் ( ரூ.250/) இடுப்பு நோக, கண் எரிய 100 கேபி வரைக்கும் பொதுப்பலனையும், ஆயிரம் கேள்வி கேட்டாலும் பதிலையும் அனுப்பிட்டிருக்கேன்.
எதுவொன்னுமே அதுவா வந்தா அது மட்டும்தான் வரும். நாமா கட்டி இழுத்தோம்னா அது பின்னாடியே கருமமும் வரும். கெட்ட நேரம் வரும்போது வந்தது போயிரும் . கருமம் மட்டும் போகாது. எத்தனை சன்மம் எடுத்தாலும்.
சரி ஜூட்டுங்கண்ணா அடுத்த பதிவுல இன்னம் விளக்கமா பார்ப்போம். மனம் மாறுவோம். மனிதம் காப்போம்.
Showing posts with label false prestige. Show all posts
Showing posts with label false prestige. Show all posts
Saturday, June 5, 2010
நாலு பேரு
நாலு பேருங்கற வார்த்தைய நம்ம வாழ்க்கைல அடிக்கடி கேட்டுக்கிட்டிருக்கோம்.வாத்தியார் கூட நாலு பேருக்கு நன்றின்னு ஒரு பாட்டு பாடியிருக்காரு .கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம். அது யாருக்கு? அம்பானி ப்ரத்ர்ஸ் மாதிரி பார்ட்டிகளுக்கு. நடுத்தர குடும்பங்கள்ள இந்த நாலு பேரு மேட்டர் அடிக்கடி வரும். பையன் கம்மல் போட்டா, பெண் மாடர்ன் ட்ரஸ் போட்டா " நாலு பேர் என்ன நினைப்பாய்ங்க?"
எவனாச்சும் போர் போட்டு ஃபெயில் ஆயிட்டா ஏம்பா நாலு பேரை கலந்து பேசி நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிட்டு இறங்கியிருக்கனும்பா நீ பாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிட்டே
யாராச்சும் பெண்ணை கட்டிக்கொடுத்த இடத்துல பிரச்சினைன்னா உடனே நாலு பேர் மேட்டர் வந்துரும் .ஆமாங்கண்ணா யாரிந்த நாலு பேரு? தாளி என்னதான் பெண்டாட்டி தாசனா இருந்தாலும், சோடாபுட்டி கண்ணாடியா இருந்தாலும் அவனும் நாலு பேரோட பழகறான். நாலு பேரோட இருக்கறச்ச கொஞ்சம் தைரியமா உணர்ரான். ஆனால் உள்ளார நுழைஞ்சி பார்த்தா அந்த நாலு பேருக்கு நடுவுல 40 பாலிடிக்ஸ் இருக்கும்.
இத்தனை ஏன் கலைஞர் கூட நாலு பேரோடத்தான் பழகறார் ஆற்காடு, துரைமுருகன் அண்ட் கோ. இந்த நாலு பேரோட த(தே)ங்கிட்டா மனுஷன் நிலை கோவிந்தா.. இந்த நாலு பேரு சேர்ந்து என்னதான் பண்றாய்ங்க? உலகத்தை விமர்சிக்கிறாங்கண்ணா. எதை உலகத்தை. அவிகளே உலகம்னு பிரமிச்சி போயிர்ராய்ங்கண்ணா. நாலு பேர் ஒன்னாயிருக்கிற தைரியத்துல நாற்பது பேர் சொத்தை கொள்ளையடிக்க பார்க்கிறாய்ங்கண்ணா. 4000 பேரை விரோதம் பண்ணிக்கிராங்கண்ணா..
இப்படி ஒரு நாலு பேர் கொண்ட குழுவை பத்தி இந்த பதிவுல எழுதலாம்னு இருக்கேன். இதுல வர்ர ஒரே ஒரு பார்ட்டிய வச்சி எங்க ஊரு வடிவேலுன்னு எழுதலாம்னுதான் இருந்தேன். அப்பத்தான் நாலு பேர் கான்செப்ட் ஸ்ட்ரைக் ஆச்சு. ஒன்னு நாலா இருக்கட்டுமேனு நினைச்சிட்டன்.
நாலு பேரை பத்தி சின்னதா ஒரு அறிமுகம்.முதல் பார்ட்டி பண்டரி ஆர்.எம்.பி டாக்டர் (சந்தேகாஸ்பதமா ஒரு சர்ட்டிஃபிகேட்டை ப்ளாஸ்டிக் லேமினேஷன் பண்ணி வச்சிருப்பாரு) அரசு மருத்துவமனைல லேப் டெக்னீஷியன். கலைஞர் மாதிரி பெரிய்ய குடும்பம். பந்து ப்ரீதி அதிகம்..இவரோட முக்கிய இலக்கு பலான இடங்களுக்கு போய் பலான வியாதி வந்துருச்சோங்கற சந்தேகத்துல ரகசிய சிகிச்சைக்கு வர்ர தேர்ட் க்ரேட் உத்யோகஸ்தருங்க(முக்கியமா காவல் துறை), சில்லறை ரவுடிங்க, இரவுராணிங்கதான்.
சிகிச்சைன்னெல்லாம் பெரிசா ஒன்னுமில்லை .. ஆன்டிபயாடிக்கை ஹெவி டோசேஜ்ல கொடுத்து விட்டுர்ரதுதான். இவருக்கு ஒரு மெடிக்கல் ஷாப்போட லிங்க். டாக்டரோட ஹெவி டோசேஜ் ஃபார்முலாவை கண்டுகிட்ட அந்த மெ.ஷாப் காரனே ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுட்டான். இதனால வெட்டுப்பழி குத்துப்பழி. ஒரு தரம் மெ.ஷாப் காரன் கொடுத்த ட்ரீட்மென்ட்ல சலவைதொழிலாளி ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டாரு. பண்டரிக்கு ஆனந்தமானந்தம் ஆயெனே தான்.
அதென்ன முகராசியோ பண்டரிக்கு ஊர்ல சகட்டு மேனிக்கு பேரு வந்துருச்சு. ஊர்ல இருக்கிற நத்தம், நாடோடி, அரை டிக்கெட்டு, கால் டிக்கெட்டு, ஃபோர் ட்வன்டி, முடிச்சவிக்கி, மொள்ளமாரியெல்லாம் பண்டரி க்ளினிக்ல வந்து குமிஞ்சாங்க. ஆஸ்பத்திரில இவருக்கு பதில் வேலை செய்ய ஆளை போட்டிருந்தாரு. ஆஸ்பத்திரிக்குனு போனா சம்பளம் வாங்கத்தான் இருக்கும்.
பண்டரியோட டைமிங்கே வித்யாசமா இருக்கும். பன்னெண்டு மணிக்கு மேலதான் க்ளினிக் வருவாரு. சனம் தேவுடு காத்துக்கிட்டிருக்கும். இவருக்குனு அம்மைவார்த்த முகத்தோட ஒரு அசிஸ்டண்ட். (இவருக்கும் டாக்டருக்கும் முட்டிக்கிட்ட சந்தர்ப்பம் கூட உண்டு.அதை பின்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்). டெஸ்டிங்க் ரூமுன்னு ஒன்னு தனியா இருக்கும். அதுக்குள்ள போய் ஜன்ய பாகங்களை பார்த்து வர்ணிச்சிக்கிட்டே என்னடா இது பூவாளி கணக்கா ஆகியிருக்கு. எவ கிட்டே போனே.. என்ன எட்டணா கொடுத்தயா?"
பண்டரிக்கு சகோதிரிகள் அதிகம். ஒரு சகோதரி மகனையும் க்ளினிக்லயே போட்டு வச்சிருந்தாரு. ஃபீஸு எவ்ள இருக்குங்கறிங்க? ரூ 200 ல ஆரம்பிச்சு ஐ நூறு ஆயிரம் வரை போகும். இதில்லாம க்ளினிக்லயே வச்சு சலைன் ஏத்தறது, மைனர் ஆப்பரேஷன் வரை போனதெல்லாம் உண்டு. மேலும் முத்திப்போன கேஸ்களை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டருங்களுக்கு ரெஃபர் (?) பண்ணி அவிக கிட்டயும் பங்கு வாங்கறதுண்டு.
இதெல்லாம் ஒரு பங்குன்னா போலீஸ் ஸ்டேஷன்ல சொம்மா ஏ.எஸ்.ஐ ரைட்டர் ரேஞ்சுல அறிமுகம் வச்சிக்கிட்டு ஒரே ஒரு மெடிக்கல் ஏஜென்ஸி விஷயத்துல லட்ச கணக்கா வாங்கி சாப்பிட்டதும் உண்டு. அது பெரிய்ய கதை. இருந்தாலும் ஒரே ஒரு தடவை கூட ஸ்டேஷனுக்கு போயோ எஸ்.ஐ கிட்டே ஃபோன்ல பேசியோ பார்த்ததில்லை.
( நானெல்லாம் காலணா ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு எஸ்.ஐ, சி.ஐ, டி.எஸ்.பி , எஸ்.பிகிட்டேல்லாம் ஃபோன்ல வாக்கு வாதமே பண்ணியிருக்கேன். ஆனா பண்டரிக்கு அமைஞ்ச மாதிரி நாலு பேர் அமையலிங்கண்ணா)
இவரோட அம்மா ஒரு டூர் போனாய்ங்க. டூர் பஸ் ஆக்சிடெண்ட் ஆயி பண்டரியோட அம்மாவுக்கு கால் போச்சு. உடனே கிடுக்கி பிடி போட்டு மத்தவுக கதை எனக்கு தேவையில்லை வைடா நஷ்ட ஈட்டைனு கட்டை பஞ்சாயத்து பண்ணி வசூல் பண்ணிட்டாரு.
இன்னொரு அக்கா மகனுக்கு ஸ்கூட்டர்ல ஆக்சிடெண்ட் ஆயி கால் நசுங்கி போச்சு அதுக்கும் நஷ்ட ஈட்டை கறந்துட்டாரு. பெத்த பையன் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்துட்டான். அதுக்கும் நஷ்ட ஈடு வந்துருச்சி. இப்படி நஷ்ட ஈடா வந்துகுவிய என்ன காரணம்னு நீங்க கேட்கலாம். பண்டரிக்கு ஒரு பொண்ணு. கும்ப லக்னம் லக்னாதிபதி எட்டுல செவ்வாயோட சேர்க்கை.
டவுன்ல ரெண்டு க்ரூப்பு ரெண்டு க்ரூப் தலைவனும் பண்டரி க்ளினிக்குக்கு வந்து போவாய்ங்க. அவசரத்துக்கு ஒரு க்ரூப் தலைவனுக்கு சோறு கொண்டு போறவனை இன்னொரு க்ரூப் தலைவனுக்கு செக்யூரிட்டியா போட்டு அனுப்பினதெல்லாம் உண்டு..(ஹூம்.. அது அந்த காலம்)
பண்டரி போட்ட ஆட்டத்துக்கெல்லாம் கோ ஆப்பரேட் பண்ணது அவரோட பாடி, ட்ரஸ் அப் ,கெட்டப், பாடி லேங்குவேஜ், 555 சிகரட்டு தாங்கறது என் கருத்து. விசயம் தெரியாதவுக பார்த்தா பார்த்த அதே க்ஷணம் டபுள் ஓகே பண்ணிருவாய்ங்க.
இப்படியே போலி வைத்தியம், கட்டை பஞ்சாயத்து, ரவுடிகளுக்கு ராஜி பண்ணி வைக்கிறது, லேப் டெக்னீஷியனா சம்பளம் இதையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாம்.ஆனால் என்ன பண்ண நண்டு கொழுத்தா வளையில தங்குமா?
ஏற்கெனவே சொன்ன ரெண்டு க்ரூப்புக்கும் பயங்கரமா முட்டிக்கிச்சு. ஒரு க்ரூப் லீடர் (அந்த காலத்துலயே) பொலிட்டிக்கல் லைன பிடிச்சுட்டான். நல்ல க்ரோத். இவன் பேரை சூர்யானு வச்சிக்குவம். பண்டரிக்கு சூரியாவோட லைன் கட்டாயிருச்சு. "என்னைக்கோ ஒரு நாள் என்னைத்தேடி வந்துதான் ஆகனும் வரட்டும் வரட்டும்"னு காத்திருந்தாரு பண்டரி.
நாலு பேருனு சொன்னேனே அதுல ரெண்டாவது பார்ட்டி மகேந்திரன்(40). ஒரு சுமாரான மிலிட்டரி ஓட்டல் வச்சி நடத்திக்கிட்டிருந்தாரு. சூரியாவோட ஆட்கள் மகேந்திரனோட ஓட்டல்ல சாப்பிட வந்தாய்ங்க. ஏதோ வாய் தகராறு. இவிக போய் சூரியா கிட்டே இல்லாததும் பொல்லாததும் சொல்ல அவன் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வந்துட்டான். ஓட்டல்லயே வேலை செய்யற மகேந்திரனோட மாமன் என்ன என்னனு முன்னாடி வந்திருக்கான் தள்ளு முள்ளூ. துப்பாக்கி வெடிச்சுருச்சு. மாமன் காலி. இனி ஷாட் கட் பண்ணா ராஜி தானே ( சமாதானமா போறது) பண்டரி மறுபடி செம்பை கையிலெடுத்தார் (பஞ்சாயத்து பண்ண) நாலுக்குள்ள ஒன்னான மகேந்திரனுக்கு என்னதான் சொல்லி கன்வின்ஸ் பண்ணாரோ தெரியாது, சூரியா கிட்டேருந்து எவ்ளதான் கறந்துக்கினாரோ தெரியாது. கேஸ் ராஜி ஆயிருச்சு. கொலை கேஸு ராஜி ஆயிருச்சு.
இந்த கெத்துல பண்டரி வீடு கட்ட ஆரம்பிச்சாரு.பக்கத்து வீட்டுக்காரனோட பாகத்தையும் சேர்த்து. எக்ஸ் பார்ட்டி சூரியா கிட்டே பஞ்சாயத்துக்கு ஓடினான். ஹோட்டல் கொலை பஞ்சாயத்துல பண்டரி என்னதான் சூடு வச்சாரோ தெரியாது இந்த பஞ்சாயத்து சூரியா கோர்ட்டுல ரிவர்ஸாயிருச்சு.
உடனே பண்டரி சூரியாவை ஒழிச்சே தீருவேனு க்ரூப் சேர்க்க ஆரம்பிச்சாரு. (அப்படி சீன் போடுவாரு அவ்ளதான். பண்டரி ஆச்சாரி மாதிரி தாய்க்கே தாலி பண்ணாலும் ராவாம விடாத பார்ட்டி) . சூரியாவுக்கு எதிரான க்ரூப் லீடர் மட்டும் வரப்போக இருந்தான். அவனையும் சூரியாவோட போட்டுத்தள்ளிட்டாய்ங்க. பண்டரிக்கு இன்செக்யூரிட்டி வந்துருச்சி. உடனே சாதி அஸ்திரத்தை எடுத்தாரு. சாதி ஆட்களை தேடி தேடி சந்திக்க ஆரம்பிச்சாரு. கோவில்ல சாதிக்காரவுக உற்சவம் வந்தப்ப அள்ளி விட ஆரம்பிச்சாரு.
பண்டரியோட ஜாதகசக்கரம் ரிவர்ஸ்ல சுழல ஆரம்பிச்சது. இதை பண்டரி உணரலை. பழைய நினைப்புலயே இருந்தாரு. வருமானம் குறைய ஆரம்பிச்சது. செலவை குறைக்க முடியலை. லேப் டெக்னீஷியன் உத்யோகத்துக்கும்,போலி வைத்தியர் தொழிலுக்கும் பொருத்தமே இல்லாம பந்தா.. வெட்டிச்செலவு. தீபாவளிக்கு மட்டும் ஏரியால இருக்கிற 100 சோம்பேறிக்கு தலா நூறு ரூபா கவர்ல போட்டு தருவார். சாதிக்காரவுக ஸ்பான்சர் ஷிப்ல உற்சவம் நடக்கிற நாள்ளயும், தீபாவளிக்கும் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு பட்டாசு.
கண்ணாலமா எட்றா போனை.. அடிடா ட்ராவல்ஸுக்கு.. அனுப்ப சொல்றா ட்ராக்ஸு, கருமாந்திரமா மறுபடி டிட்டோ. திங்கறதா ஓடறது, ஊர்ரது, உருள்றது கண்டதும் திங்கனும். பெண்டாட்டி நடமாடும் நகைக்கடை மாதிரி இருக்கனும். எப்படி தாங்கும்?
எவனோ காஞ்சான் மாட்டுவான் கறக்கற வரைக்கு கறக்க வேண்டியது. பக்கத்து வீடு குழந்தை குட்டியில்லாத விதவை டீச்சரோடது. அதை லவட்டியாச்சு. (வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு பிரசாதம் கொடுத்தே கவுத்துட்டாய்க) எதிர்ல செட்டியான் எவனோ காஞ்சத்தலையன் பஞ்சாயத்துக்கு வந்து மாட்டினான். அதை சீப் அண்ட் பெஸ்டா அமுக்கியாச்சு. மாசத்துல எத்தனை தடவை தான் ட்ராவல்ஸ்ல வண்டி புக் பண்றது .பில்லுக்கு வாய்தா சொல்லிக்கிட்டே இருக்கிறதுனு சொந்தமா ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி (ஃபோர் வீலருங்கண்ணா) வாங்கியாச்சு. அதை இஷ்டத்துக்கு மிஸ் யூஸ் பண்றது .ட்ரைவரை பிழிஞ்சு எடுக்கிறது. இவிக வேலைய இவிக காட்டினா ட்ரைவன் தன் வேலைய தான் காட்ட வாங்கின விலைக்கு பாதி வில்லைக்கு வித்து தொலைச்சாச்சு.
கவர்ன்மென்டு ஆஸ்பத்திரில புதுசா வந்த சூப்பிரணன்டு பண்டரிக்கு சகட்டுமேனிக்கு தார்குச்சி போட ஆரம்பிச்சாரு. நம்மாளு வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாரு. இந்த சமயம் பார்த்து க்ரூப்ல இருந்த இன்னொரு பார்ட்டி ( பேரு பரமேச்சுனு வச்சிக்குவம்) கொஞ்சம் கொழுக்க ஆரம்பிச்சது. அதை பதம் பார்க்க ஆரம்பிச்சாரு பண்டரி. இதுக்கு பண்டரி விரிச்ச வலை என்ன தெரியுமா? பரமேச்சுவுக்கு 555 சிகரட்டை ஆஃபர் பண்ணதுதான். கேவலம் 555 சிகரட் பெட்டிய அலட்சியமா தூக்கி முன்னால போட்ட பந்தால மயங்கி போய் பரமேச்சு கொட்டி கொடுத்த தொகை எவ்ளதெரியுமா? அம்பது லட்சம். ஒரு பாண்டு பத்திரம் கிடையாது, கையெழுத்து காலெழுத்து கிடையாது. ரெண்டு வட்டிக்குன்னு அழுதுட்டு பரமேச்சு பட்ட பாடிருக்கே. யப்பா.........ஆஆஆஆஆஅ
பரமேச்சுவோட லைஃப் இன்னொரு ரகம். முத பெண்டாட்டி செத்துப்போய் ரெண்டாவதா ஒன்னை கட்டிக்கிட்டாரு. வரிசையா 4 ஆம்பளை பசங்க ஒரு பொம்பளை பொண்ணு. பார்ட்டி அதிரி புதிரியா சேலைய கண்டா துரத்துர கேஸு. பெண்டாட்டி புள்ளை பெத்து பச்சி உடம்பா சாக பிழைக்க கிடக்கிறப்ப வீட்டு நடைல ஒன்றைரையணா கிராக்கிய கொண்டு வந்து படுக்கப்போட்டு திக்ஜம் பண்ண பார்ட்டி. ஸ்லேட் கம்பெனி விற்பனை பிரதி நிதிங்கற ஹோதால மாசத்துல பாதி நாள் டூர். ஜல்சா. வீட்ல பெண்டாட்டி பசங்க எதிர் வீட்டு சி.ஐ வீட்ல ஃப்ரீ சர்வீஸ் பண்ணிட்டிருப்பாய்ங்க. அம்மாக்காரி அரிசி ஜலிச்சு கொடுத்து விழற நொய்யை கொண்டு வந்து பசங்களுக்கு ஆக்கிக்கொடுக்கனும். ஏதோ பசங்க தலையெடுத்து கிரோசின் டீலரானாய்ங்க.
ஏதோ ஒன்னு ரெண்டு லோட் கிரோசின் பணத்தை ரொட்டேசன் பண்ணா பரவாயில்லை.கிரோசின் வித்த ஒவ்வொரு காசையும் வேட்டு விட்டுக்கிட்டு இருந்தா கிரோசின் சப்ளை பண்ணவன் சொம்மா இருப்பானா என்ன? பரமேச்சுவோட மூத்த பையனை கேரளாவுக்கு கிட்னாப் பண்ணிக்கிட்டு போன கதையெல்லாம் கூட நடந்தது. பண்டரி இந்த விவகாரத்துல என்னத்த கிழிச்சாருன்னா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
டீலருக்கு கட்ட வேண்டிய பணத்தை பரமேச்சு பண்டரியோட ....ல விட்டுட்டு பட்ட அவதியிருக்கே அப்பப்பா. பண்டரிக்கு பணத்தை திருப்பி தர்ர உத்தேசமே இல்லையோ என்னமோனு பயம் வந்த பிறகு பரமேச்சு மெள்ள மெள்ள சர்க்கிளுக்குள்ள நியாயம் கேட்க ஆரம்பிச்சாரு. (புலம்ப) . இது பண்டரி காதுக்கும் வந்துருச்சி.
என்னடா இது இத்தனை நாள் கட்டிக்காத்த பந்தால்லாம் பசுமமாயிர்ராப்ல இருக்கேனு டர்ரான பண்டரி தான் கட்டின வீட்டை , லவட்டின டீச்சரம்மா வீட்டையெல்லாம் வித்து பரமேச்சுக்கு செட்டில் பண்ணிட்டாரு.
ஆபெஸ்டாஸ் போட்ட வீடு கம் க்ளினிக்குல பண்டரி பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்லே. பாவம் பெரிய சரீரமாச்சா ஃபேனுக்கு அந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா இந்த பக்கம் நனைஞ்சுரும். இந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா அந்த பக்கம் ஜில். இந்த பக்கம் வியர்வை வெள்ளம்.
பண்டரி மனசுல கொஞ்சமா இன்செக்யூரிட்டி வரவும் தன் செல்ல மகளை, டிகிரி படிச்ச மகளை கால் நசுங்கின நாலாங்கிளாஸ் மட்டுமே படிச்ச அக்கா மகனுக்கு கட்டிக்கொடுத்துட்டாரு.
லாலா, மசாலா, பெருத்த சரீரம், ஹெவி டோசேஜ் ஆன்டிபயாடிக்ஸ் காரணமா கிட்னில ஏதோ பிரச்சினை வந்துருச்சி. சிகிச்சைக்காக திருப்பதி போன பண்டரி பெருமாள் திருவடிய சேர்ந்துட்டார். பண்டரியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா லைஃப்ல எத்தனை தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் தாளி அந்த பந்தாவை மட்டும் விடவே இல்லை. கடைசி வரை அதே பந்தா தான். பண்டரி சம்பாதிச்ச காசு பணம், சொத்து சுகம் எல்லாம் பொச்சு. ஆனால் பண்டரி மூட்டை கட்டிக்கிட்ட பாவம் மட்டும் இன்னைக்கு அந்த குடும்பத்தை நாறடிச்சிக்கிட்டிருக்கு. இன்னைக்கும் க்ளினிக் இருக்கு, லேப் இருக்கு. மெடிக்கல் ஷாப் இருக்கு. சனம் இல்லே. பண்டரியோட வெடிச்சிரிப்பும் , நக்கலும் இல்லே.
நாலு பேர்ல பண்டரிக்கே இந்த பதிவு சரியா போச்சு. அடுத்த பதிவுல மிலிட்டரி ஹோட்டல் மகேந்திரன், பரமேச்சு, எங்க ஊரு வடிவேலுவோட கதைய பார்ப்போம்.
பி.கு:
இதையெல்லாம் நான் நேர்ல பார்த்து அனுபவிச்சுத்தான் எழுதறேன். நிறைய எழுதாம விட்டிருக்கேன். உ.ம் பண்டரி சலூன்ல ( இதனோட ஓனர் தான் எங்க ஊரு வடிவேலு.) சிரைச்சுக்கிட்டு கை பனியனோட கடைக்கு வெளிய வந்து நிப்பாரு. வடிவேலு சட்டைய உதறி கொண்டு வந்து கொடுப்பான். அதை போட்டுக்கிட்டே ரோட்ல எவளாச்சும் பொம்பளை போனா "டேய் இவளை இப்ப யார்ரா .............க்கிறான்"பார். இன்னைக்கு பண்டரியோட மனைவி சொம்மா தள தளனு இருக்காய்ங்க. அவிகளை யார் .....க்கிறானு கேட்டா பண்டரியோட ஆத்மா என்னாகும்?
இந்த சரித்திரங்களையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலதான் அடக்கியோ அடக்கி வாசிச்சுக்கிட்டு போதுமென்ற மனமே பொன் செய் மருந்துனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்த ஜோதிடர் எல்லாம் 5 கேள்விக்கு பதில் தந்து ஆயிரமாயிரமா ஃபீஸ் வாங்கறச்ச பார்ட்டி பொதுப்பலன் எல்லாம் வேணாம்யா என் கேள்விக்கு பதில் கொடு போதும்னு காசு அனுப்பினாலும் ( ரூ.250/) இடுப்பு நோக, கண் எரிய 100 கேபி வரைக்கும் பொதுப்பலனையும், ஆயிரம் கேள்வி கேட்டாலும் பதிலையும் அனுப்பிட்டிருக்கேன்.
எதுவொன்னுமே அதுவா வந்தா அது மட்டும்தான் வரும். நாமா கட்டி இழுத்தோம்னா அது பின்னாடியே கருமமும் வரும். கெட்ட நேரம் வரும்போது வந்தது போயிரும் . கருமம் மட்டும் போகாது. எத்தனை சன்மம் எடுத்தாலும்.
சரி ஜூட்டுங்கண்ணா அடுத்த பதிவுல இன்னம் விளக்கமா பார்ப்போம். மனம் மாறுவோம். மனிதம் காப்போம்.
எவனாச்சும் போர் போட்டு ஃபெயில் ஆயிட்டா ஏம்பா நாலு பேரை கலந்து பேசி நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிட்டு இறங்கியிருக்கனும்பா நீ பாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேனு பண்ணிட்டே
யாராச்சும் பெண்ணை கட்டிக்கொடுத்த இடத்துல பிரச்சினைன்னா உடனே நாலு பேர் மேட்டர் வந்துரும் .ஆமாங்கண்ணா யாரிந்த நாலு பேரு? தாளி என்னதான் பெண்டாட்டி தாசனா இருந்தாலும், சோடாபுட்டி கண்ணாடியா இருந்தாலும் அவனும் நாலு பேரோட பழகறான். நாலு பேரோட இருக்கறச்ச கொஞ்சம் தைரியமா உணர்ரான். ஆனால் உள்ளார நுழைஞ்சி பார்த்தா அந்த நாலு பேருக்கு நடுவுல 40 பாலிடிக்ஸ் இருக்கும்.
இத்தனை ஏன் கலைஞர் கூட நாலு பேரோடத்தான் பழகறார் ஆற்காடு, துரைமுருகன் அண்ட் கோ. இந்த நாலு பேரோட த(தே)ங்கிட்டா மனுஷன் நிலை கோவிந்தா.. இந்த நாலு பேரு சேர்ந்து என்னதான் பண்றாய்ங்க? உலகத்தை விமர்சிக்கிறாங்கண்ணா. எதை உலகத்தை. அவிகளே உலகம்னு பிரமிச்சி போயிர்ராய்ங்கண்ணா. நாலு பேர் ஒன்னாயிருக்கிற தைரியத்துல நாற்பது பேர் சொத்தை கொள்ளையடிக்க பார்க்கிறாய்ங்கண்ணா. 4000 பேரை விரோதம் பண்ணிக்கிராங்கண்ணா..
இப்படி ஒரு நாலு பேர் கொண்ட குழுவை பத்தி இந்த பதிவுல எழுதலாம்னு இருக்கேன். இதுல வர்ர ஒரே ஒரு பார்ட்டிய வச்சி எங்க ஊரு வடிவேலுன்னு எழுதலாம்னுதான் இருந்தேன். அப்பத்தான் நாலு பேர் கான்செப்ட் ஸ்ட்ரைக் ஆச்சு. ஒன்னு நாலா இருக்கட்டுமேனு நினைச்சிட்டன்.
நாலு பேரை பத்தி சின்னதா ஒரு அறிமுகம்.முதல் பார்ட்டி பண்டரி ஆர்.எம்.பி டாக்டர் (சந்தேகாஸ்பதமா ஒரு சர்ட்டிஃபிகேட்டை ப்ளாஸ்டிக் லேமினேஷன் பண்ணி வச்சிருப்பாரு) அரசு மருத்துவமனைல லேப் டெக்னீஷியன். கலைஞர் மாதிரி பெரிய்ய குடும்பம். பந்து ப்ரீதி அதிகம்..இவரோட முக்கிய இலக்கு பலான இடங்களுக்கு போய் பலான வியாதி வந்துருச்சோங்கற சந்தேகத்துல ரகசிய சிகிச்சைக்கு வர்ர தேர்ட் க்ரேட் உத்யோகஸ்தருங்க(முக்கியமா காவல் துறை), சில்லறை ரவுடிங்க, இரவுராணிங்கதான்.
சிகிச்சைன்னெல்லாம் பெரிசா ஒன்னுமில்லை .. ஆன்டிபயாடிக்கை ஹெவி டோசேஜ்ல கொடுத்து விட்டுர்ரதுதான். இவருக்கு ஒரு மெடிக்கல் ஷாப்போட லிங்க். டாக்டரோட ஹெவி டோசேஜ் ஃபார்முலாவை கண்டுகிட்ட அந்த மெ.ஷாப் காரனே ட்ரீட்மென்டை ஆரம்பிச்சுட்டான். இதனால வெட்டுப்பழி குத்துப்பழி. ஒரு தரம் மெ.ஷாப் காரன் கொடுத்த ட்ரீட்மென்ட்ல சலவைதொழிலாளி ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டாரு. பண்டரிக்கு ஆனந்தமானந்தம் ஆயெனே தான்.
அதென்ன முகராசியோ பண்டரிக்கு ஊர்ல சகட்டு மேனிக்கு பேரு வந்துருச்சு. ஊர்ல இருக்கிற நத்தம், நாடோடி, அரை டிக்கெட்டு, கால் டிக்கெட்டு, ஃபோர் ட்வன்டி, முடிச்சவிக்கி, மொள்ளமாரியெல்லாம் பண்டரி க்ளினிக்ல வந்து குமிஞ்சாங்க. ஆஸ்பத்திரில இவருக்கு பதில் வேலை செய்ய ஆளை போட்டிருந்தாரு. ஆஸ்பத்திரிக்குனு போனா சம்பளம் வாங்கத்தான் இருக்கும்.
பண்டரியோட டைமிங்கே வித்யாசமா இருக்கும். பன்னெண்டு மணிக்கு மேலதான் க்ளினிக் வருவாரு. சனம் தேவுடு காத்துக்கிட்டிருக்கும். இவருக்குனு அம்மைவார்த்த முகத்தோட ஒரு அசிஸ்டண்ட். (இவருக்கும் டாக்டருக்கும் முட்டிக்கிட்ட சந்தர்ப்பம் கூட உண்டு.அதை பின்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்). டெஸ்டிங்க் ரூமுன்னு ஒன்னு தனியா இருக்கும். அதுக்குள்ள போய் ஜன்ய பாகங்களை பார்த்து வர்ணிச்சிக்கிட்டே என்னடா இது பூவாளி கணக்கா ஆகியிருக்கு. எவ கிட்டே போனே.. என்ன எட்டணா கொடுத்தயா?"
பண்டரிக்கு சகோதிரிகள் அதிகம். ஒரு சகோதரி மகனையும் க்ளினிக்லயே போட்டு வச்சிருந்தாரு. ஃபீஸு எவ்ள இருக்குங்கறிங்க? ரூ 200 ல ஆரம்பிச்சு ஐ நூறு ஆயிரம் வரை போகும். இதில்லாம க்ளினிக்லயே வச்சு சலைன் ஏத்தறது, மைனர் ஆப்பரேஷன் வரை போனதெல்லாம் உண்டு. மேலும் முத்திப்போன கேஸ்களை கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டருங்களுக்கு ரெஃபர் (?) பண்ணி அவிக கிட்டயும் பங்கு வாங்கறதுண்டு.
இதெல்லாம் ஒரு பங்குன்னா போலீஸ் ஸ்டேஷன்ல சொம்மா ஏ.எஸ்.ஐ ரைட்டர் ரேஞ்சுல அறிமுகம் வச்சிக்கிட்டு ஒரே ஒரு மெடிக்கல் ஏஜென்ஸி விஷயத்துல லட்ச கணக்கா வாங்கி சாப்பிட்டதும் உண்டு. அது பெரிய்ய கதை. இருந்தாலும் ஒரே ஒரு தடவை கூட ஸ்டேஷனுக்கு போயோ எஸ்.ஐ கிட்டே ஃபோன்ல பேசியோ பார்த்ததில்லை.
( நானெல்லாம் காலணா ரிப்போர்ட்டனா இருந்துக்கிட்டு எஸ்.ஐ, சி.ஐ, டி.எஸ்.பி , எஸ்.பிகிட்டேல்லாம் ஃபோன்ல வாக்கு வாதமே பண்ணியிருக்கேன். ஆனா பண்டரிக்கு அமைஞ்ச மாதிரி நாலு பேர் அமையலிங்கண்ணா)
இவரோட அம்மா ஒரு டூர் போனாய்ங்க. டூர் பஸ் ஆக்சிடெண்ட் ஆயி பண்டரியோட அம்மாவுக்கு கால் போச்சு. உடனே கிடுக்கி பிடி போட்டு மத்தவுக கதை எனக்கு தேவையில்லை வைடா நஷ்ட ஈட்டைனு கட்டை பஞ்சாயத்து பண்ணி வசூல் பண்ணிட்டாரு.
இன்னொரு அக்கா மகனுக்கு ஸ்கூட்டர்ல ஆக்சிடெண்ட் ஆயி கால் நசுங்கி போச்சு அதுக்கும் நஷ்ட ஈட்டை கறந்துட்டாரு. பெத்த பையன் ஆக்சிடென்ட்ல போய் சேர்ந்துட்டான். அதுக்கும் நஷ்ட ஈடு வந்துருச்சி. இப்படி நஷ்ட ஈடா வந்துகுவிய என்ன காரணம்னு நீங்க கேட்கலாம். பண்டரிக்கு ஒரு பொண்ணு. கும்ப லக்னம் லக்னாதிபதி எட்டுல செவ்வாயோட சேர்க்கை.
டவுன்ல ரெண்டு க்ரூப்பு ரெண்டு க்ரூப் தலைவனும் பண்டரி க்ளினிக்குக்கு வந்து போவாய்ங்க. அவசரத்துக்கு ஒரு க்ரூப் தலைவனுக்கு சோறு கொண்டு போறவனை இன்னொரு க்ரூப் தலைவனுக்கு செக்யூரிட்டியா போட்டு அனுப்பினதெல்லாம் உண்டு..(ஹூம்.. அது அந்த காலம்)
பண்டரி போட்ட ஆட்டத்துக்கெல்லாம் கோ ஆப்பரேட் பண்ணது அவரோட பாடி, ட்ரஸ் அப் ,கெட்டப், பாடி லேங்குவேஜ், 555 சிகரட்டு தாங்கறது என் கருத்து. விசயம் தெரியாதவுக பார்த்தா பார்த்த அதே க்ஷணம் டபுள் ஓகே பண்ணிருவாய்ங்க.
இப்படியே போலி வைத்தியம், கட்டை பஞ்சாயத்து, ரவுடிகளுக்கு ராஜி பண்ணி வைக்கிறது, லேப் டெக்னீஷியனா சம்பளம் இதையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாம்.ஆனால் என்ன பண்ண நண்டு கொழுத்தா வளையில தங்குமா?
ஏற்கெனவே சொன்ன ரெண்டு க்ரூப்புக்கும் பயங்கரமா முட்டிக்கிச்சு. ஒரு க்ரூப் லீடர் (அந்த காலத்துலயே) பொலிட்டிக்கல் லைன பிடிச்சுட்டான். நல்ல க்ரோத். இவன் பேரை சூர்யானு வச்சிக்குவம். பண்டரிக்கு சூரியாவோட லைன் கட்டாயிருச்சு. "என்னைக்கோ ஒரு நாள் என்னைத்தேடி வந்துதான் ஆகனும் வரட்டும் வரட்டும்"னு காத்திருந்தாரு பண்டரி.
நாலு பேருனு சொன்னேனே அதுல ரெண்டாவது பார்ட்டி மகேந்திரன்(40). ஒரு சுமாரான மிலிட்டரி ஓட்டல் வச்சி நடத்திக்கிட்டிருந்தாரு. சூரியாவோட ஆட்கள் மகேந்திரனோட ஓட்டல்ல சாப்பிட வந்தாய்ங்க. ஏதோ வாய் தகராறு. இவிக போய் சூரியா கிட்டே இல்லாததும் பொல்லாததும் சொல்ல அவன் துப்பாக்கிய தூக்கிக்கிட்டு வந்துட்டான். ஓட்டல்லயே வேலை செய்யற மகேந்திரனோட மாமன் என்ன என்னனு முன்னாடி வந்திருக்கான் தள்ளு முள்ளூ. துப்பாக்கி வெடிச்சுருச்சு. மாமன் காலி. இனி ஷாட் கட் பண்ணா ராஜி தானே ( சமாதானமா போறது) பண்டரி மறுபடி செம்பை கையிலெடுத்தார் (பஞ்சாயத்து பண்ண) நாலுக்குள்ள ஒன்னான மகேந்திரனுக்கு என்னதான் சொல்லி கன்வின்ஸ் பண்ணாரோ தெரியாது, சூரியா கிட்டேருந்து எவ்ளதான் கறந்துக்கினாரோ தெரியாது. கேஸ் ராஜி ஆயிருச்சு. கொலை கேஸு ராஜி ஆயிருச்சு.
இந்த கெத்துல பண்டரி வீடு கட்ட ஆரம்பிச்சாரு.பக்கத்து வீட்டுக்காரனோட பாகத்தையும் சேர்த்து. எக்ஸ் பார்ட்டி சூரியா கிட்டே பஞ்சாயத்துக்கு ஓடினான். ஹோட்டல் கொலை பஞ்சாயத்துல பண்டரி என்னதான் சூடு வச்சாரோ தெரியாது இந்த பஞ்சாயத்து சூரியா கோர்ட்டுல ரிவர்ஸாயிருச்சு.
உடனே பண்டரி சூரியாவை ஒழிச்சே தீருவேனு க்ரூப் சேர்க்க ஆரம்பிச்சாரு. (அப்படி சீன் போடுவாரு அவ்ளதான். பண்டரி ஆச்சாரி மாதிரி தாய்க்கே தாலி பண்ணாலும் ராவாம விடாத பார்ட்டி) . சூரியாவுக்கு எதிரான க்ரூப் லீடர் மட்டும் வரப்போக இருந்தான். அவனையும் சூரியாவோட போட்டுத்தள்ளிட்டாய்ங்க. பண்டரிக்கு இன்செக்யூரிட்டி வந்துருச்சி. உடனே சாதி அஸ்திரத்தை எடுத்தாரு. சாதி ஆட்களை தேடி தேடி சந்திக்க ஆரம்பிச்சாரு. கோவில்ல சாதிக்காரவுக உற்சவம் வந்தப்ப அள்ளி விட ஆரம்பிச்சாரு.
பண்டரியோட ஜாதகசக்கரம் ரிவர்ஸ்ல சுழல ஆரம்பிச்சது. இதை பண்டரி உணரலை. பழைய நினைப்புலயே இருந்தாரு. வருமானம் குறைய ஆரம்பிச்சது. செலவை குறைக்க முடியலை. லேப் டெக்னீஷியன் உத்யோகத்துக்கும்,போலி வைத்தியர் தொழிலுக்கும் பொருத்தமே இல்லாம பந்தா.. வெட்டிச்செலவு. தீபாவளிக்கு மட்டும் ஏரியால இருக்கிற 100 சோம்பேறிக்கு தலா நூறு ரூபா கவர்ல போட்டு தருவார். சாதிக்காரவுக ஸ்பான்சர் ஷிப்ல உற்சவம் நடக்கிற நாள்ளயும், தீபாவளிக்கும் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு பட்டாசு.
கண்ணாலமா எட்றா போனை.. அடிடா ட்ராவல்ஸுக்கு.. அனுப்ப சொல்றா ட்ராக்ஸு, கருமாந்திரமா மறுபடி டிட்டோ. திங்கறதா ஓடறது, ஊர்ரது, உருள்றது கண்டதும் திங்கனும். பெண்டாட்டி நடமாடும் நகைக்கடை மாதிரி இருக்கனும். எப்படி தாங்கும்?
எவனோ காஞ்சான் மாட்டுவான் கறக்கற வரைக்கு கறக்க வேண்டியது. பக்கத்து வீடு குழந்தை குட்டியில்லாத விதவை டீச்சரோடது. அதை லவட்டியாச்சு. (வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு பிரசாதம் கொடுத்தே கவுத்துட்டாய்க) எதிர்ல செட்டியான் எவனோ காஞ்சத்தலையன் பஞ்சாயத்துக்கு வந்து மாட்டினான். அதை சீப் அண்ட் பெஸ்டா அமுக்கியாச்சு. மாசத்துல எத்தனை தடவை தான் ட்ராவல்ஸ்ல வண்டி புக் பண்றது .பில்லுக்கு வாய்தா சொல்லிக்கிட்டே இருக்கிறதுனு சொந்தமா ஒரு செகண்ட் ஹேண்ட் வண்டி (ஃபோர் வீலருங்கண்ணா) வாங்கியாச்சு. அதை இஷ்டத்துக்கு மிஸ் யூஸ் பண்றது .ட்ரைவரை பிழிஞ்சு எடுக்கிறது. இவிக வேலைய இவிக காட்டினா ட்ரைவன் தன் வேலைய தான் காட்ட வாங்கின விலைக்கு பாதி வில்லைக்கு வித்து தொலைச்சாச்சு.
கவர்ன்மென்டு ஆஸ்பத்திரில புதுசா வந்த சூப்பிரணன்டு பண்டரிக்கு சகட்டுமேனிக்கு தார்குச்சி போட ஆரம்பிச்சாரு. நம்மாளு வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாரு. இந்த சமயம் பார்த்து க்ரூப்ல இருந்த இன்னொரு பார்ட்டி ( பேரு பரமேச்சுனு வச்சிக்குவம்) கொஞ்சம் கொழுக்க ஆரம்பிச்சது. அதை பதம் பார்க்க ஆரம்பிச்சாரு பண்டரி. இதுக்கு பண்டரி விரிச்ச வலை என்ன தெரியுமா? பரமேச்சுவுக்கு 555 சிகரட்டை ஆஃபர் பண்ணதுதான். கேவலம் 555 சிகரட் பெட்டிய அலட்சியமா தூக்கி முன்னால போட்ட பந்தால மயங்கி போய் பரமேச்சு கொட்டி கொடுத்த தொகை எவ்ளதெரியுமா? அம்பது லட்சம். ஒரு பாண்டு பத்திரம் கிடையாது, கையெழுத்து காலெழுத்து கிடையாது. ரெண்டு வட்டிக்குன்னு அழுதுட்டு பரமேச்சு பட்ட பாடிருக்கே. யப்பா.........ஆஆஆஆஆஅ
பரமேச்சுவோட லைஃப் இன்னொரு ரகம். முத பெண்டாட்டி செத்துப்போய் ரெண்டாவதா ஒன்னை கட்டிக்கிட்டாரு. வரிசையா 4 ஆம்பளை பசங்க ஒரு பொம்பளை பொண்ணு. பார்ட்டி அதிரி புதிரியா சேலைய கண்டா துரத்துர கேஸு. பெண்டாட்டி புள்ளை பெத்து பச்சி உடம்பா சாக பிழைக்க கிடக்கிறப்ப வீட்டு நடைல ஒன்றைரையணா கிராக்கிய கொண்டு வந்து படுக்கப்போட்டு திக்ஜம் பண்ண பார்ட்டி. ஸ்லேட் கம்பெனி விற்பனை பிரதி நிதிங்கற ஹோதால மாசத்துல பாதி நாள் டூர். ஜல்சா. வீட்ல பெண்டாட்டி பசங்க எதிர் வீட்டு சி.ஐ வீட்ல ஃப்ரீ சர்வீஸ் பண்ணிட்டிருப்பாய்ங்க. அம்மாக்காரி அரிசி ஜலிச்சு கொடுத்து விழற நொய்யை கொண்டு வந்து பசங்களுக்கு ஆக்கிக்கொடுக்கனும். ஏதோ பசங்க தலையெடுத்து கிரோசின் டீலரானாய்ங்க.
ஏதோ ஒன்னு ரெண்டு லோட் கிரோசின் பணத்தை ரொட்டேசன் பண்ணா பரவாயில்லை.கிரோசின் வித்த ஒவ்வொரு காசையும் வேட்டு விட்டுக்கிட்டு இருந்தா கிரோசின் சப்ளை பண்ணவன் சொம்மா இருப்பானா என்ன? பரமேச்சுவோட மூத்த பையனை கேரளாவுக்கு கிட்னாப் பண்ணிக்கிட்டு போன கதையெல்லாம் கூட நடந்தது. பண்டரி இந்த விவகாரத்துல என்னத்த கிழிச்சாருன்னா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
டீலருக்கு கட்ட வேண்டிய பணத்தை பரமேச்சு பண்டரியோட ....ல விட்டுட்டு பட்ட அவதியிருக்கே அப்பப்பா. பண்டரிக்கு பணத்தை திருப்பி தர்ர உத்தேசமே இல்லையோ என்னமோனு பயம் வந்த பிறகு பரமேச்சு மெள்ள மெள்ள சர்க்கிளுக்குள்ள நியாயம் கேட்க ஆரம்பிச்சாரு. (புலம்ப) . இது பண்டரி காதுக்கும் வந்துருச்சி.
என்னடா இது இத்தனை நாள் கட்டிக்காத்த பந்தால்லாம் பசுமமாயிர்ராப்ல இருக்கேனு டர்ரான பண்டரி தான் கட்டின வீட்டை , லவட்டின டீச்சரம்மா வீட்டையெல்லாம் வித்து பரமேச்சுக்கு செட்டில் பண்ணிட்டாரு.
ஆபெஸ்டாஸ் போட்ட வீடு கம் க்ளினிக்குல பண்டரி பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்லே. பாவம் பெரிய சரீரமாச்சா ஃபேனுக்கு அந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா இந்த பக்கம் நனைஞ்சுரும். இந்த பக்கம் ஒருக்களிச்சு படுத்தா அந்த பக்கம் ஜில். இந்த பக்கம் வியர்வை வெள்ளம்.
பண்டரி மனசுல கொஞ்சமா இன்செக்யூரிட்டி வரவும் தன் செல்ல மகளை, டிகிரி படிச்ச மகளை கால் நசுங்கின நாலாங்கிளாஸ் மட்டுமே படிச்ச அக்கா மகனுக்கு கட்டிக்கொடுத்துட்டாரு.
லாலா, மசாலா, பெருத்த சரீரம், ஹெவி டோசேஜ் ஆன்டிபயாடிக்ஸ் காரணமா கிட்னில ஏதோ பிரச்சினை வந்துருச்சி. சிகிச்சைக்காக திருப்பதி போன பண்டரி பெருமாள் திருவடிய சேர்ந்துட்டார். பண்டரியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா லைஃப்ல எத்தனை தான் கஷ்டம் நஷ்டம் வந்தாலும் தாளி அந்த பந்தாவை மட்டும் விடவே இல்லை. கடைசி வரை அதே பந்தா தான். பண்டரி சம்பாதிச்ச காசு பணம், சொத்து சுகம் எல்லாம் பொச்சு. ஆனால் பண்டரி மூட்டை கட்டிக்கிட்ட பாவம் மட்டும் இன்னைக்கு அந்த குடும்பத்தை நாறடிச்சிக்கிட்டிருக்கு. இன்னைக்கும் க்ளினிக் இருக்கு, லேப் இருக்கு. மெடிக்கல் ஷாப் இருக்கு. சனம் இல்லே. பண்டரியோட வெடிச்சிரிப்பும் , நக்கலும் இல்லே.
நாலு பேர்ல பண்டரிக்கே இந்த பதிவு சரியா போச்சு. அடுத்த பதிவுல மிலிட்டரி ஹோட்டல் மகேந்திரன், பரமேச்சு, எங்க ஊரு வடிவேலுவோட கதைய பார்ப்போம்.
பி.கு:
இதையெல்லாம் நான் நேர்ல பார்த்து அனுபவிச்சுத்தான் எழுதறேன். நிறைய எழுதாம விட்டிருக்கேன். உ.ம் பண்டரி சலூன்ல ( இதனோட ஓனர் தான் எங்க ஊரு வடிவேலு.) சிரைச்சுக்கிட்டு கை பனியனோட கடைக்கு வெளிய வந்து நிப்பாரு. வடிவேலு சட்டைய உதறி கொண்டு வந்து கொடுப்பான். அதை போட்டுக்கிட்டே ரோட்ல எவளாச்சும் பொம்பளை போனா "டேய் இவளை இப்ப யார்ரா .............க்கிறான்"பார். இன்னைக்கு பண்டரியோட மனைவி சொம்மா தள தளனு இருக்காய்ங்க. அவிகளை யார் .....க்கிறானு கேட்டா பண்டரியோட ஆத்மா என்னாகும்?
இந்த சரித்திரங்களையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலதான் அடக்கியோ அடக்கி வாசிச்சுக்கிட்டு போதுமென்ற மனமே பொன் செய் மருந்துனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். மத்த ஜோதிடர் எல்லாம் 5 கேள்விக்கு பதில் தந்து ஆயிரமாயிரமா ஃபீஸ் வாங்கறச்ச பார்ட்டி பொதுப்பலன் எல்லாம் வேணாம்யா என் கேள்விக்கு பதில் கொடு போதும்னு காசு அனுப்பினாலும் ( ரூ.250/) இடுப்பு நோக, கண் எரிய 100 கேபி வரைக்கும் பொதுப்பலனையும், ஆயிரம் கேள்வி கேட்டாலும் பதிலையும் அனுப்பிட்டிருக்கேன்.
எதுவொன்னுமே அதுவா வந்தா அது மட்டும்தான் வரும். நாமா கட்டி இழுத்தோம்னா அது பின்னாடியே கருமமும் வரும். கெட்ட நேரம் வரும்போது வந்தது போயிரும் . கருமம் மட்டும் போகாது. எத்தனை சன்மம் எடுத்தாலும்.
சரி ஜூட்டுங்கண்ணா அடுத்த பதிவுல இன்னம் விளக்கமா பார்ப்போம். மனம் மாறுவோம். மனிதம் காப்போம்.
Sunday, May 9, 2010
மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
நாறி வரும் ஜோதிடத்தொழில்
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.
ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு. தகுதி இருக்கோ இல்லியோ பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.
இந்த மன மாற்றத்துக்கான காரணத்தை தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம்.
நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..
ஆரம்பத்துல நம்ம நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.
விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.
மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும் வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும் வாரி வழங்கிக்கிட்டிருந்தான்
விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம் ஏக்கர் விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.
இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு. எப்போ சர்வைவலுக்கு ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது.
கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு. நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.
உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது. சுய நலம்தான் பாவங்களோட பிறப்பிடம்.
ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.
( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)
குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே பிச்சை வாங்கனும்.
இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை நோக்கி உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.
இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான்.
இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள், செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும் பலியாறது யாருன்னா இவிக தான்.
காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம் உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.
லஞ்சம் ஊழல் முதல் வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான், போலி ஜோசியர்கள், போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.
போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட ஊர்ல இருக்கிற நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.
ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற. ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.
நான் என்ன சொல்லவரேன்னா..
எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை ஃபாலோ பண்ணலன்னா சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.
உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.
அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது , அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு
சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.
சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.
நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய் . இல்லைன்னா ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.
கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே ஓடிப்போயிருன்னிருப்பேன்.
பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான். இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.
ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு. தகுதி இருக்கோ இல்லியோ பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.
இந்த மன மாற்றத்துக்கான காரணத்தை தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம்.
நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..
ஆரம்பத்துல நம்ம நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.
விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.
மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும் வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும் வாரி வழங்கிக்கிட்டிருந்தான்
விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம் ஏக்கர் விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.
இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு. எப்போ சர்வைவலுக்கு ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது.
கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு. நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.
உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது. சுய நலம்தான் பாவங்களோட பிறப்பிடம்.
ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.
( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)
குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே பிச்சை வாங்கனும்.
இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை நோக்கி உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.
இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான்.
இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள், செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும் பலியாறது யாருன்னா இவிக தான்.
காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம் உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.
லஞ்சம் ஊழல் முதல் வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான், போலி ஜோசியர்கள், போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.
போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட ஊர்ல இருக்கிற நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.
ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற. ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.
நான் என்ன சொல்லவரேன்னா..
எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை ஃபாலோ பண்ணலன்னா சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.
உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.
அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது , அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு
சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.
சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.
நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய் . இல்லைன்னா ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.
கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே ஓடிப்போயிருன்னிருப்பேன்.
பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான். இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
நாறி வரும் ஜோதிடத்தொழில்
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.
ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு. தகுதி இருக்கோ இல்லியோ பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.
இந்த மன மாற்றத்துக்கான காரணத்தை தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம்.
நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..
ஆரம்பத்துல நம்ம நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.
விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.
மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும் வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும் வாரி வழங்கிக்கிட்டிருந்தான்
விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம் ஏக்கர் விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.
இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு. எப்போ சர்வைவலுக்கு ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது.
கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு. நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.
உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது. சுய நலம்தான் பாவங்களோட பிறப்பிடம்.
ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.
( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)
குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே பிச்சை வாங்கனும்.
இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை நோக்கி உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.
இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான்.
இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள், செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும் பலியாறது யாருன்னா இவிக தான்.
காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம் உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.
லஞ்சம் ஊழல் முதல் வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான், போலி ஜோசியர்கள், போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.
போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட ஊர்ல இருக்கிற நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.
ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற. ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.
நான் என்ன சொல்லவரேன்னா..
எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை ஃபாலோ பண்ணலன்னா சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.
உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.
அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது , அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு
சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.
சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.
நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய் . இல்லைன்னா ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.
கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே ஓடிப்போயிருன்னிருப்பேன்.
பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான். இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
ஜோசியம் கேக்கறவுக எண்ணிக்கை எகிர்ர மாதிரியே ஜோசியருங்க எண்ணிக்கையும் அதிகரிச்சுட்டே போவுது. நல்ல விஷயம்தானேன்னு சொல்ட்டு போயிரலாம். ஆனால் ஜோசியம் கேக்கறவுகள்ள மட்டுமில்லை, சொல்றவுகள்ள கூட மஸ்தா பேருக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை கிடையாது.ஏதோ வயித்து பொழப்புக்காக சொல்ற நிலைல அவிக இருக்காங்க, நாலு பேரு பார்க்க போறாங்களேனு இவிக போறாங்களே ரெண்டு தரப்புலயுமே சப்ஜெக்ட் மேல ட்ரஸ்ட் கிடையாது.
ஜோசியம் கேட்கிறவங்க எண்ணிக்கை அதிகமாக காரணம் சனத்துக்கு ஆசை சாஸ்தியாயிருச்சு. தகுதி இருக்கோ இல்லியோ பல்லக்கு ஏற ஆசை படறவுக அதிகமாயிட்டாய்ங்க.
இந்த மன மாற்றத்துக்கான காரணத்தை தேடினா ஒரு டாக்டர் பட்டமே வாங்கிரலாம்.
நமக்கு டாக்டர் பட்டம்லாம் வேணா தலை ..
ஆரம்பத்துல நம்ம நாட்டு மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலா இருந்தது. அது இயற்கைக்கு நெருக்கமான தொழில். அதனால மக்களோட வாழ்க்கையும் இயற்கைக்கு நெருக்கமா இருந்தது. அது ஆள்,படை தேவைப்படற தொழில் அதனால கூட்டுக்குடும்பங்க இருந்தது.
விவசாயம்ங்கறது ஏறக்குறைய ஒரு சூதாட்டம் மாதிரிங்கறதால மன்சனுக்கு ஆயிரத்தெட்டு சென்டிமென்ட்ஸ். செருப்பு போட்டுக்கிட்டு நிலத்துல இறங்க கூடாதுங்கறதுல இருந்து பல பல.
மனிதன் எப்படி பழி பாவத்துக்கு அஞ்சி வாழ்ந்துக்கிட்டிருந்தானோ அதே போல இயற்கையும் வஞ்சனை இல்லாம வாரி வழங்கிக்கிட்டிருந்தது , அதை அப்படியே மனிதனும் ஊருக்கும்,உறவுக்கும் வாரி வழங்கிக்கிட்டிருந்தான்
விவசாயத்தை அபிவிருத்தி பண்ண அரசாங்கம் போட்ட திட்டமெல்லாம் ஆப்பாவே முடிஞ்சது. அணைகள் கட்டினாங்க. பல ஆயிரம்,லட்சம் ஏக்கர் விளை நிலம் தண்ணில மூழ்கி போச்சு. மேலே இருக்கிறவன் தேக்கி வச்சான். கீழே இருக்கிறவன் பொழப்புல மண்ணை போட்டான். அணை கட்ட வலசை போன சனம் அங்கனயே செட்டிலாச்சு. சேரி,மாஃபியா கல்சர் உருவாச்சு. இரசாயண உரம் கொண்டு வந்தாய்ங்க,பூச்சி மருந்து கொண்டு வந்தாய்ங்க. இதனால காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாச்சு. நிலம், நீர் விஷமாச்சு. சரி பாடுபட்டு விளைவிச்ச பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க எந்த ஏற்பாடும் கிடையாது. உரிய விலை வர்ர வரை வைக்க இடம் கிடையாது. வச்சா வட்டி விஷமா ஏறிரும்.
இதனால சனம் வில்லேஜ் டு டவுன் மைக்ரேட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைமை இப்ப வந்திருக்கு . இப்ப இயந்திரமயமாக்கம் தேவைதான்.ஆனால் அன்னைக்கே இயந்திரமயமாக்கம் ஆரம்பிச்சுட்டாய்ங்க. ட்ராக்டர், மோட்டர் பம்ப் வந்ததால மனுஷனுக்கு மனுஷனோட அனுசரணை தேவையில்லாம போயிருச்சு. எப்போ சர்வைவலுக்கு ரிஸ்க் வருதோ மனுஷன்ல சுய நலம் அதிகரிக்குது. போட்டி பொறாமை அதிகரிக்குது.
கூட்டுகுடும்பமெலலம் கனவா போச்சு. நகர மயமாக்கத்தால சன நெருக்கம் அதிகமாச்சே கண்டி சனம் மத்தில நெருக்கம் ஆவியாயிருச்சு. இயந்திர மயமாக்கத்தால மனுஷன்ல உழைப்பு குறைஞ்சு போச்சு. மன அழுத்தம் அதிகரிச்சது.
உடலுக்கும், மூளைக்கும் ஒரு விசித்திரமான லின்க் இருக்கு.
மூளைக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடலுக்கு ஓய்வு கனவாகி அது பலவீனமடைய ஆரம்பிக்கும். பலவீனம்தான் சுய நலத்தை கொடுக்குது. சுய நலம்தான் பாவங்களோட பிறப்பிடம்.
ஆனால் உடம்புக்கு எப்போ உழைப்பு அதிகரிக்குதோ அப்போ உடம்பு வலுவடையறதோட மூளைக்கு ஓய்வும் அதிகரிக்குது. உடல்,உள்ளம் ரெண்டும் வலிமையா இருக்கும்போது சுய நலம் சுருங்கி போகுது. பொது நலம் மலரஆரம்பிக்குது. அதுதான் வளர்ச்சிக்கு இருப்பிடம்.
( சமூக வளர்ச்சிக்கு மட்டுமில்லிங்கண்ணா.. சொந்த வளர்ச்சிக்கும் பொது நலம் தான் இருப்பிடம்)
குறிப்பா மேற்படி மாற்றங்களால உடலுழைப்பு இல்லாத, மூளை உழைப்பு மட்டும் கொண்ட நடுத்தர வர்கம் ஒன்னு உருவாகி பலவீனங்களுக்கு இருப்பிடமா , பாவங்களின் பிறப்பிடமா மாறிப்போச்சு. இவிகள மேலோட்டமா பார்த்தா பாவம் மனுஷன் என்னமா உழைக்கிறான்.. அதிர்ஷ்டம் தான் கை கொடுக்கமாட்டேங்குதுனு தோணும். ஆனால் அந்த அவனுக்கு வாய்ப்பு கிடைக்கலியே தவிர மது கோடா, சசி தரூர், மோடி,கலைஞர் எல்லாம் இவிக கிட்டே பிச்சை வாங்கனும்.
இந்த விஷயத்துல இவிகளை மட்டும் குறை சொல்லி புண்ணியமில்லே. இவிக வெறும் பந்து மாதிரி இவிகளை சுய நலத்தை நோக்கி உந்தி தள்ற சமாசாரங்கள் நிறைய.
இந்த நடுத்தர குடும்பங்கள்ள இருந்து பொருளாதார ரீதியா வளர்ந்தவன் அப்பர் மிடில் கிளாஸுக்கு போறான். அதிர்ஷ்டம் கூடி வந்தா ரிச் சரிக்கிளுக்கு கூட போறான். ஆனல் அவன் எந்த கிளாஸுக்கு போனாலும் மிடில் க்ளாஸ் மென்டாலிட்டிய கூடவே கொண்டு போறான்.
இன்ஷியூரன்ஸ் மாதிரி பண வீக்கத்தை கணக்கில் கொள்ளாத பம்மாத்து திட்டங்கள், கவைக்குதவாத வங்கி எஃப் டிக்கள், செயின் லின்க் பிசினஸ், எம்.எல்.எம், தனியார் சீட்டு நிறுவனம், ஆட்டுக்காரன், காய்கறிகாரன், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைகள் கார் கடன், வீட்டுக்கடன் இப்படி எங்கே பார்த்தாலும், எதுல பார்த்தாலும் பலியாறது யாருன்னா இவிக தான்.
காரணம் என்னடான்னா இன் செக்யூரிட்டி. அதுக்கு காரணம் உடல் ரீதியான பலகீனம் அதுக்கு காரணம் உடலுழைப்பு இன்மை. கடனுக்கு வருதேனு காரை வாங்கிருவான். ட்ரைவரை வைக்க பால் மாறி தானே ஓட்டுவான். பூச்சி பூச்சினு ஓட்டுவான். நெடுஞ்சாலைல நடக்கிற நிறைய விபத்துக்கள்ள பலியாற சனம் இந்த மிடில் க்ளாஸ்தான்.
லஞ்சம் ஊழல் முதல் வீடியோ பைரசிவரை எதை எடுத்தாலும் அதுகளை ப்ரமோட் பண்றது இந்த மிடில் க்ளாஸ் தான், போலி ஜோசியர்கள், போலி மருத்துவர்கள் , பாடாவதி வார பத்திரிக்கைகள், அழுமூஞ்சி சீரியல்கள் வரை ப்ரமோட் பண்றது இந்த மிடில் கிளாஸ் தான்.
போலி சாமியார்களை பொருத்தவர அவிகளுக்கு கிரவுண்ட் ஒர்க் பண்றது, மவுத் பப்ளிசிட்டி தர்ரதும் இந்த மிடில் கிளாஸ்தான். இவிகதான் சைக்கிரியாட்ரிஸ்ட், சர்ஜன், லாயர் கிட்டே போக வேண்டிய பிரச்சினைக்கெல்லாம் ஜாதக நோட்டுக்களோட ஊர்ல இருக்கிற நாலணா ஜோசியர்கள் மேல படையெடுத்து
அவிகளை பொய்யர்களாக்கி, அவிக பொய்யர்களாயிருந்தா தாங்கள் ஏமார்ரதும் இந்த மிடில் க்ளாஸ்தான்.
ஜோதிஷத்தை பொருத்தவரை லோயர் மிடில் க்ளாஸ் கதை வேற. ஏழைமக்கள் கதை வேற . ரிச் பீப்பிள் கதை வேற . ஆக இர்ரெஸ்பெக்டிவ் ஆஃப் க்ளாஸஸ் எல்லாருமே ஜோதிஷத்தை கரப்ட் பண்றாய்ங்க. அவமதிக்கிறாய்ங்க. ஜோசியர்களை பொய்யர்களாக்கறாய்ங்க.. தாங்களும் ஏமாந்து ஜோதிஷத்துக்கும் கெட்ட பேரை வாங்கி தராங்க.
நான் என்ன சொல்லவரேன்னா..
எந்த சப்ஜெக்டாயிருந்தாலும் அதுக்குனு சில லிமிட்ஸ் உண்டு. சில நாம்ஸ் உண்டு. அதை மீறினா, அதை ஃபாலோ பண்ணலன்னா சப்ஜெக்டுக்கும் நஷ்டம், க்ளையண்டுக்கும் கஷ்டம்.
உன் கிட்டே சரியான டேட்டா இருந்து, ஜோதிஷத்து மேல நம்பிக்கை இருந்து, ஜோசியர் ஏதாச்சும் சஜெஸ்ட் பண்ணினா அதை ஃபாலோ பண்ற ஆப்ஷன் இருந்து ஜோசியர் கிட்டே போனா நோ ப்ராப்ளம்.
அதைவிட்டுட்டு டேட் ஆஃப் பர்த்ல சின்ன தகராறுனு ஆரம்பிக்கிறது, சொம்மா பேர வச்சி சொல்லுங்கங்கறது, முகத்தை பார்த்து சொல்லுங்கங்கறது , அப்பா சொன்னாருனு வர்ரது, அம்மா கம்பெல் பண்ணாங்கனு வர்ரது, மண்டபத்துக்கு பணம் கட்டிட்டு திருமணத்துக்கு தேதி ஃபிக்ஸ் பண்ண வர்ரது, இது மாதிரி கேஸுகளால தான் ஜோசியத்துக்கும் கெட்ட பேரு. ஜோசியத்துக்கும் கெட்ட பேரு.னக்கு
சமீபத்துல ஒரு கேஸ் வந்தது. இண்டர் படிக்கிற பொண்ணு. பம்பை ஒலி கேட்டா ஆடுதாம். தாளி இன்னைய தேதிக்கு டிவில சூலம்,அம்மன் சம்பந்தப்பட்டு எத்தனை சீரியல் வருதுன்னு சின்ன கணக்கு போட்டா போதும் டிஷ் கனெக்சனை பிடுங்கி போட்டுட்டு பத்து நாள் பார்த்துட்டு அப்படியும் பிரச்சினை இருந்தா,
சைக்கிரியாட்ரிஸ்ட பார்க்க போகலாம்.
சரி தெரியாத்தனமா என் கிட்டே வந்துட்டான். லக்னத்துல பிரச்சினை, புத்தி பாவத்துல பிரச்சினை, விரய பாவத்துல பிரச்சினை.சூரியன்ல பிரச்சினை
இதுல சனி,செவ்வாய் சேர்க்கை வேற. பத்தும் பத்தாததுக்கு சர்ப்ப தோஷம். அந்த பொண்ணு குழந்தையா இருக்கிறப்பவே நிறைய வெட்டுக்குத்தெல்லாம் நடந்திருக்கு.
வீட்ல ஈசான்யத்துல கழிவறை.அந்த பெண்ணுக்கு நாலஞ்சு வயசிருக்கும்போதே வந்திருந்தா பரிகாரம் இத்யாதி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இண்டர் படிக்குதுன்னா 17 அ 18 வயசு இருக்கும்.
நான் எல்லாத்தயும் கூட்டி கழிச்சு கணக்கு போட்டு வீட்டை மாத்தி தொலை. முடியலன்னா அந்த பெண்ணுக்கு எங்கே இருக்க பிடிக்குமோ அந்த சொந்தக்காரன் வீட்டுக்கு அனுப்பு. அங்கனயே இந்த பரிகாரம்லாம் பண்ண சொல்லு ஒன்பது நாள்ள மாற்றம் தெரியனும். தெரிஞ்சா இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய் . இல்லைன்னா ஒரு சைக்கிரியாட் ரிஸ்டை பாருண்ணேன்.
கூட்டி வந்த ஆளு மேல மரியாதைல சுத்தி வளைச்சேனே தவிர அவன் இண்டிவியூஜுவலா வந்திருந்தா சைக்கிர்யாட்ரிஸ்ட் கிட்டே ஓடிப்போயிருன்னிருப்பேன்.
பார்ட்டி என்ன பண்ணான் தெரியுமா ? சித்தூர்லருந்து குடும்பத்தோட
பகவதி கோயிலுக்கு போயி பத்து நாள் தங்கியிருக்கான். இதைவிட ஏதாச்சும் டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போயிருக்கலாம். குறைஞ்ச பட்சம் அந்த பெண்ணுக்கு சைக்கலாஜிக்கலா ஒரு ரிலீஃபாவது கிடைச்சிருக்கும். பகவதி கோயில்ல பத்து நாளும் வெண்ணை தந்தாங்களாம்( நல்ல வேளை அல்வா தரலியே) . ஒரு இழவு முன்னேற்றமுமில்லே. பார்ட்டி தேங்காவியாபாரம் பண்றவரு. வர்ர வழில தோப்புக்காரரு ஒருத்தரை பார்த்திருக்காரு. கிராமத்துல வாழ்ற தோப்புக்காரரு செருப்பாலடிச்சு சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க சொல்லியிருக்காரு. இதை ஒன்பதாவது நாளே செய்துருக்கலாம். திருப்பதிலயே நல்ல சைக்கிரியாட் ரிஸ்ட் கிடக்க இவன் ஏன் பகவதி கோவிலுக்கு போகனும். இதெல்லாம் எஸ்கேப்பிசம்தானே. ஃபால்ஸ் ப்ரஸ்டிஜ்தானே. இதான் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி.
Subscribe to:
Posts (Atom)