மாமியார் மருமகள் ரெண்டு பேரையும் ராவை ப்ளான் பண்ண சொன்னது அவிக படி தாண்டிருவாய்ங்கன்னு இல்லே. இது வெளிய சொல்ல முடியாத மேட்டர் மட்டுமில்லை. அவிகளூக்கே உறைக்காத மேட்டர். இதனோட பாதிப்பு அவிக உடல்,மனசு,வே ஆஃப் திங்கிங், ரீசனிங் ,பேச்சு நடவடிக்கை எல்லாத்தையும் நாற அடிச்சுரும். சந்தோசத்துல உள்ளவுகதான் எதிராளியோட சந்தோசத்தையும் முக்கியமா நினைப்பாய்ங்க. சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல உள்ளவுக எதிராளிய துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க. இப்படி துக்கப்படுத்தி பார்க்கிற ஸ்டேஜுக்கு வந்துட்ட மாமியார் மருமகளை விரட்டின பிறகு தன் புருசங்காரனையும் விரட்டத்தான் பார்ப்பா. மாமியாரை விரட்டின மருமக நாளைக்கு தன் புருசங்காரனையும் விரட்டித்தான் தீர்வா.
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)
Showing posts with label marumagal. Show all posts
Showing posts with label marumagal. Show all posts
Saturday, September 25, 2010
பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும்
மாமியார் மருமகள் ரெண்டு பேரையும் ராவை ப்ளான் பண்ண சொன்னது அவிக படி தாண்டிருவாய்ங்கன்னு இல்லே. இது வெளிய சொல்ல முடியாத மேட்டர் மட்டுமில்லை. அவிகளூக்கே உறைக்காத மேட்டர். இதனோட பாதிப்பு அவிக உடல்,மனசு,வே ஆஃப் திங்கிங், ரீசனிங் ,பேச்சு நடவடிக்கை எல்லாத்தையும் நாற அடிச்சுரும். சந்தோசத்துல உள்ளவுகதான் எதிராளியோட சந்தோசத்தையும் முக்கியமா நினைப்பாய்ங்க. சந்தோசப்படுத்துவாய்ங்க. துக்கத்துல உள்ளவுக எதிராளிய துக்கப்படுத்தித்தான் பார்ப்பாய்ங்க. இப்படி துக்கப்படுத்தி பார்க்கிற ஸ்டேஜுக்கு வந்துட்ட மாமியார் மருமகளை விரட்டின பிறகு தன் புருசங்காரனையும் விரட்டத்தான் பார்ப்பா. மாமியாரை விரட்டின மருமக நாளைக்கு தன் புருசங்காரனையும் விரட்டித்தான் தீர்வா.
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)
இதுக்கு தீர்வு ரெண்டு பார்ட்டியும் கைனகாலஜிஸ்டை பார்க்கிறதுதான். செக்ஸாலஜிஸ்ட்,சைக்கிரியாட் ரிஸ்டை பார்த்தாலும் பெட்டர் தான்.
இளமை துடிப்புல இருக்கிறச்ச பொஞ்சாதின்னா "அதுக்குத்தான்"ன்னு ஒரு எண்ணம் உள்ளூற இருக்கும். ஆனா வயசான காலத்துல "அதுக்குன்னு" இல்லைனாலும் ஜஸ்ட் பகத்துல இருந்தா போதும்ங்கற எண்ணம் ஆம்பளைக்கு மட்டுமில்லை .பொம்பளைக்கும் இருக்கும். இதை நினைச்சுப்பார்க்காம அப்பனை ஹால்லயும், அம்மாவை ஸ்டோர் ரூம்லயும் வச்சுட்டு அப்பாறம் "வீட்ல சம்சாரத்துக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரலை பாஸ்"னு மூக்கை சிந்தறதும், குவார்ட்டர் அடிக்கிறதும்
வீண் வேலை.
சிலர் இவிக நிம்மதியா "இருக்க" கைக்குழந்தைய அப்பா அம்மா கிட்டே தொள்ளிருவாய்ங்க.
மாமியாரோட திருமண வாழ்வு சராசரியா இருந்திருந்தாலே இம்சை தான். இதுல சாடிஸ்ட் கணவன் கிட்டே மாட்டி அவதிப்பட்டிருந்தா , புருசங்காரன் கை வலுத்து இருக்கிற வரை மசாக்கிஸ்டா இருந்து அவன் கை தாழ்ந்ததும் சாடிஸ்டா மாறிருவா.அப்ப பிரச்சினை கொஞ்சம் சிவியரா தான் இருக்கும்.
மேலும் மனிதர்கள்ள மிருகத்தனம் இன்னும் மிச்சமிருக்கத்தான் செய்யுது. முக்கியமா தெரு நாய்களை அப்சர்வ் பண்ணியிருந்தா இது புரியும். பக்கத்து தெருவுல இருந்து புதுசா ஒரு நாய் இந்த தெருவை பாஸ் பண்ணனும்னா அது பயந்த சுபாவமா இருந்தா தன் வாலை பின்னங்காலுக்குள்ள விட்டுக்கிட்டே பாஸாகும். கொஞ்சம்போல தகிரியமிருந்து எதுக்கு வீண் சண்டைன்னு நினைக்கிற சாதியா இருந்தா முன் பல்லை மட்டும் காட்டிக்கிட்டே பாஸ் ஆயிரும். இந்த தெரு நாய்ங்களும் சாஸ்திரத்துக்கு விரட்டற மாதிரியே பாவ்லா காட்டி விட்டுரும்.
இதே சண்டைக்குன்னே பிறந்த நாயா இருந்தா ரண களம் தான். அந்த நேரம் பார்த்து ட்ரெய்ன் பிடிக்க வேகமா போற பார்த்தசாரதியோ, பஸ் பிடிக்கப்போற பலராமனோ குறுக்கால மாட்டினா கடி வாங்கி ஆண்டி ரேபிஸுக்கு அலைய வேண்டியதுதான்.
ஏன் இந்த கொலை வெறி? இந்த நாய்ங்க சுத்தி வர்ர ரெட்டி அண்ட் ரெட்டி காலனில அல்லது காந்தி நகர் காலனில எத்தனையோ மனிதர்கள் வசிப்பாய்ங்க. யாரும் அந்த புது நாயை கவனிச்சிருக்கவே மாட்டாய்ங்க. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏதோ மேற்படி காலனி தங்களோட பேர்ல ரெஜிஸ்டர் ஆயிருக்கிறாப்பல ஒரு ஃபீலிங்கோட புது நாயை துரத்தும். ஏன்னா இதுகளும் , அதுவும் ஒரே இனம்.
காலம் காலமா இருக்கிற மாமியாருக்கோ, முந்தா நேத்து வந்த மருமகளுக்கோ அந்த வீட்டுல எந்த மசுரு உரிமையும் இருக்காது. ரெண்டுமே அடிமைகதான். சீனியாரிட்டில தான் வித்யாசம். ஒரு அடிமை என்னைக்குமே தன் எஜமானன் மேல ரெபல் ஆகமாட்டான். சக அடிமைதான் அவன் டார்கெட்.
லாஜிக் படி பார்த்தா புது அடிமையும், நீண்ட கால அடிமையும் கை கோர்த்து சுதந்திரத்துக்காக போராடனும். ஆனால் இதுக ஒன்னோட ஒன்னு வெட்டி மடியுதுங்க. ஏன்? பல நூற்றாண்டு கால அடிமை ஜீன்ஸ் இன்னம் அவிக உடம்புல இருக்குது.
தன் ஆண்மை, கமாண்ட் மேல முழு நம்பிக்கை இருக்கிற ஆம்பளை எவனும் பொம்பளைய அடக்கியாளனும்னு நினைக்கவே மாட்டான். எவனொருத்தன் உள்ளுக்குள்ள தன்னை பொம்பளையா உணர்ரானோ அவன் தான் பொம்பளைய தனக்கு சமமா பாவிச்சு அ அவள் எங்கே கை மீறி போயிருவாளோனு அடக்கி வைக்க பார்ப்பான்.
ஒரு வீட்ல ஒரே ஒரு ஆண்மகன் ஆண்மையின் சின்னமா , தன்னம்பிக்கையின் மறு உருவமா இருந்துட்டா போதும் ( அது மாமனாரானாலும் சரி, மச்சினனாலும் சரி தன்னை உள்ளுக்குள்ள பெண்ணா உணராம , பெண்களோட சுதந்திரத்தை பாடதிக்காம இருந்துட்டா போதும் அந்த வீட்ல மாமியார் மருமக தகராறே வராது. அவிக அவனை பூஜை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிருவாய்ங்க. அவன் மதில் மேல் பூனையா இருந்தாத்தான் மாமியார் ஒரு பக்கம் மருமக ஒரு பக்கம் முந்தானையை விரிச்சு பிடிச்சுக்கிட்டு இந்தப்பக்கம் குதி, அந்தப்பக்கம் குதிக்காதேன்னு குத்தாட்டம் போடுவாய்ங்க.
மாமியார்,மருமகள்னே இல்லை எந்த உறவா இருந்தாலும் தகராறுகள் வர உடல் ரீதியிலான பலகீனங்களும் ஒரு காரணம். எந்த வயசா இருந்தாலும், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி ஹெல்த் ரூல்ஸை ஃபாலோ பண்ணியே தீரணும். இல்லைன்னா வாயிதா போயிரும். கோபம்ங்கறது பலகீனத்துக்கு அடையாளம். பலகீனத்தோட பின் விளைவு.
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வு. உடல் மனம்ங்கற ரெண்டுல எது வலிமையா இருக்கோ அது மத்ததை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். மனித உடல் ஒரு அற்புத இயந்திரம். அது மனுஷன் சொல்றதை கேட்கனுமே தவிர அது சொல்றதை மனுஷன் கேட்கிற ஸ்டேஜ் வந்துருச்சுன்னா உலகமே நாறிடும். உடல் மனசு ரெண்டுமே வலிமையா இருந்தா நாய்குட்டி கணக்கா கீழ்படியும். அப்போ மனுஷன் கண்ட பன்னாடைகளுக்கு கீழ்படியாம மனசாட்சிக்கு மட்டும் பயந்து உலகத்தையே இன்ஃப்ளுயன்ஸ் பண்ணலாம்.
ஆக மாமியார் மருமக யுத்தத்தை தவிர்க்கனும்னா டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் இப்படி ஒரு படையே வேலை செய்யனும்ங்கோ..
மாமியர் மருமக யுத்தத்துக்கு பல காரணங்கள் உண்டு. ஜோசியப்படி பகை ராசியா இருக்கலாம். செவ் தோஷம் காரணமா மருமக கோபக்காரியா இருக்கலாம். சர்ப்ப தோஷம் காரணமா அவளே மாமியாரை பேயா பிசாசா கற்பனை பண்ணிக்கிறவளா இருக்கலாம். சில வீட்ல வாஸ்துல்லாம் பார்த்தா அரண்டு போயிருவன். அந்த வீட்டுக்குள்ள நண்பனா நுழைஞ்சவன் கட்டாயம் எதிரியாத்தான் வெளிய வருவான்.
கண்ணாலத்து பெண்ணை பார்க்கிறச்சயே செவ் தோஷம் ,நாக தோஷம்லாம் இருக்கா இல்லையானு பார்த்து ஆறு மாசம் முந்தியே பரிகாரம் ஸ்டார்ட் பண்ணிரனும். செவ் தோஷத்துக்கு உடனடி பரிகாரம் ரத்த தானம் அல்லது அங்கம் அறுபட்டவர்கள் தீக்காயங்களுடையவர்களுக்கு பெரிய அளவில் உதவுதல். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் அன்னியமத கிரந்தங்களை வாசித்தல், அன்னிய மொழி ஒன்றை கற்றல் ( ஜெர்மனி, ஃப்ரென்ச் மாதிரிங்கோ) . முக்கியமா பையன் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்கிறச்சயே மாமியாருக்கு ஃப்ரெண்ட்லி ராசியான்னு பார்த்துக்கறது நல்லது. அப்படியே எக்ஸ்ட்ரா பெட்ரூம் போடறச்சயே வாஸ்துவும் கொஞ்சம் போல கரெக்ட் பண்ணிக்கிறது நல்லது பாஸு.
கண்ணாலத்துக்கு முந்தியே மாமியார் டயட்டிஷன், பியூட்டிஷன், காஸ்ட்யூமர், ஃபிசிஷியன்,செக்ஸாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்டுன்னு ஒரு ரவுண்டு பார்த்துரலாம். அடுத்தது ஏழ்மை, பொருளாதார பற்றாக்குறைகளால் ஏற்படற சின்ன சின்ன பிரச்சினைகள். ஒரே டிவி,ஒரே ஃபேன், ஒரே கக்கூஸு இதெல்லாம் சால்வபிள். என்ன மாமியார்,மருமக சிண்டை பிச்சுக்காம வீட்டு ஆண்களை என் கரேஜ் பண்ணா இதெல்லாம் ஜ்ஜுஜுபி.
மாமியார் -மருமகள் -மகன் இந்த முக்கோணம் போலவே இன்னொரு முக்கோணமும் இருக்கு. மருமகள் - மாமனார் - மாமியார் அடங்கொய்யால இதென்னய்யா புதுக்கரடின்னு சிலும்பாதிங்க.
ஆம்பளைங்க சைக்காலஜி என்னடான்னா பெண்டாட்டிய தவிர எல்லா பொம்பளை கிட்டயும் பெண்ணுரிமை,சம உரிமை பத்தியெல்லாம் வாய்கிழிய பேசுவாய்ங்க. அட உறவு எதுவேணம்னா இருக்கட்டும் ..( ரிப்பீட்டட் ஆடியன்ஸா இருக்கக்கூடாது ) - ரேர் விசிட்ஸ் கொடுக்கிற எந்த பொம்பளையானாலும் ரெம்ப லிபரலா இருப்பாய்ங்க.
பொஞ்சாதி கேஸ் சிலிண்டர் ஆயிருச்சு. ஃபோன் பண்ணுன்னா எரிஞ்சு விழற பார்ட்டி மருமக வந்து "மாமா கேஸ் ஆயிருச்சு"ன்னவுடனே ஃபோனை மடியில எடுத்து நெம்பரை சுழற்ற ஆரம்பிச்சுர்ரது, "எம்மாடி சொம்மா சொல்ல கூடாது பொங்கல் சொம்மா அருமை.."ன்னு காம்ப்ளிமெண்ட் கொடுக்கிறது இதெல்லாம் கூட மாமியார் -மருமக யுத்தத்துக்கு காரணம்தான். வாரத்துக்கொருதரம் கூட ஷேவிங் பண்ணாத பார்ட்டி மருமகள் இருக்கான்னு வாரத்துக்கு 3 தரம் ஷேவ் பண்ண ஆரம்பிச்சா கடுக்குமா இல்லியா?
இந்த பிஹேவியர் பின்னாடி இன்னொரு அருவறுப்பான உள் மன படிவமும் இருக்கு. மகன்ங்கறவன் யாரு? இவரோட மறுபதிப்பு. அதனால சல்லாத்துணி பின்னால ஒரு வித நாசூக்கான மறைமுகமான செக்ஸுவல் இன்ஸ்டிங்ட்ஸ் கூட இருக்கும். ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு பெண்ணுக்கு ( மாமியார் ) இன்னொரு பெண் ஜஸ்ட் போட்டிதான். உறவுகளோட தொடர்பே கிடையாது.
(தொடரும்)
இரண்டு பெண்கள்
பொம்பளைன்னா ஆம்பளைக்குத்தான் ஜொள்ளு. விவரமான ஆம்பளை தான் டார்கெட் பண்ண பார்ட்டி படியுமா இல்லியா பார்த்து தான் ஜொள்ளு விடுவான். நல்ல மன ஆரோக்கியம் உள்ள ஆம்பளை கிட்டாததை "கிட்டாதாயின் வெட்டென மற"ன்னு அடுத்த வேலையை பார்க்க போயிருவான். சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே போகவேண்டிய கேஸ்தான் கைய அறுத்துக்கறது, கழுத்தை அறுக்கிறதுன்னு போவான். தந்தில செய்தியா வருவான்.
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
இரண்டு பெண்கள்
பொம்பளைன்னா ஆம்பளைக்குத்தான் ஜொள்ளு. விவரமான ஆம்பளை தான் டார்கெட் பண்ண பார்ட்டி படியுமா இல்லியா பார்த்து தான் ஜொள்ளு விடுவான். நல்ல மன ஆரோக்கியம் உள்ள ஆம்பளை கிட்டாததை "கிட்டாதாயின் வெட்டென மற"ன்னு அடுத்த வேலையை பார்க்க போயிருவான். சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே போகவேண்டிய கேஸ்தான் கைய அறுத்துக்கறது, கழுத்தை அறுக்கிறதுன்னு போவான். தந்தில செய்தியா வருவான்.
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
பொம்பளைக்கு பொம்பளை மேல எந்தவிதமான ஜொள்ளும் இருக்காது ( ஒரு சில கேஸ்ல லெஸ்பியன்ஸ் ஜொள்ளு விட்டுக்குவாய்ங்க. இது அப் நார்மல்) நார்மல் கேஸஸ்ல கூட ஒருத்தி ஆம்பளையோட ரோலை ப்ளே பண்ணுவா .இன்னொருத்தி பொம்பளை ரோலை ப்ளே பண்ணுவா ( கில்மா மேட்டர் இல்லிங்கோ க்ளாஸுக்கு கட்டடிக்கலாமா , வேணாமா எந்த சினிமா போவலாம்னெல்லாம் ஒருத்தி டிசைட் பண்ண இன்னொருத்தி ஒபே பண்ணுவா). இதே ஃபார்முலாதான் ஆம்பளை ஃப்ரெண்டிஷிப்லயும் அப்ளை ஆகுது.
ரெண்டு ஆம்பளை (மனசு ஒத்துப்போனா) எல்லாத்துக்கும் அஜீஸ் ஆயிருவான். எல்லாத்துக்கும்னா "எல்லாத்துக்கும்". ஆனா பொம்பளைங்க சமாசாரம் வேற . ஒரே ஒரு கால் முழம் மல்லிப்பூவுக்கு, ஒரு ஸ்பூன் காபி பொடிக்கு வெட்டி மடிவாளுங்க. பொம்பளைங்கறத விட பெண்ணினம்னு சொல்லிரலாம்.
இயற்கை பெண்ணினத்துக்கு ஒரு ஜீவாதார கடமையை தந்திருக்கு. அது என்னன்னா சூட்டபிள், டைனமிக் ஆணை ஐடென்டிஃபை பண்ணி இனப்பெருக்கம் செய்யறது . ( ஆ.வில டாக்டர் ஷாலினி இதை ரெம்ப பர்ஃபெக்டா விவரிச்சிருக்காய்ங்க. ஹேட்ஸ் ஆஃப்) . தன்னோட ஜீவாதார கடமையை உள்ளூற உணர்ந்துக்கற வரை வேணம்னா பொம்பளை பொம்பளை ஃப்ரெண்ட் ஷிப் பாஸிபிள். அதுக்கப்பாறம் ஒரு பெண்ணை பொருத்தவரை சக பெண் டேமேஜ் பார்ட்டி (இனப்பெருக்கத்துக்கு உதவமாட்டாளே)
மேலும் மனித இனத்துல பெண் ஜீவராசிக்கு சுயமாக கூடு கட்டும், இரை தேடும் , குழந்தை பெறும், வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லைங்கற எண்ணம் சில நூற்றாண்டுகளா வந்துருச்சு. இது ஜீன்ஸ் வழியே பரவி வந்துருக்கு. அதனால சக பெண் என்பவள் பெண்ணை பொருத்தவரை ஒன்னு வேஸ்ட் இல்லைன்னா போட்டி.
அது அம்மா பொண்ணாகட்டும், அக்கா தங்கச்சியாகட்டும், மாமியா மருமக ஆகட்டும். போட்டின்னா போட்டிதான். காட்டா குஸ்திபோட்டி.
சகோதிரிகள், தாய் மகள், தோழிகள், சக்களத்திகள்னு,மத்த கேட்டகிரிஸ்னால ஏற்படற நஷ்டங்களை ஆம்பளை பெருசா எடுத்துக்கறதில்லை.
சகோதிரிகள் முட்டி மோதினா:
"அட விடும்மா.. உனக்கென்ன நாளைக்கே அதே மாதிரி ஹேர் ட்ரையர் ஒன்னு வாங்கி தந்துர்ரேன்" னு டாடியா சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்
தாய் மகள் முட்டி மோதினா:
"தூத்தேரிக்க .. பொம்பளையா நீ பெத்த பொண்ணோட என்னாடி போட்டி உனக்கு" ன்னு ஒரு அப்பனா அதை அடக்கி ஃபையர் இஞ்சின் வேலை பண்ணிரலாம்.
சக்களத்திகள் மோதினா:
ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல என்ட்ரி கொடுக்காத வரை தன் பொய்யே தனக்குதவின்னு மெயிண்டெய்ன் பண்ணிரலாம்
ஆனால் இந்த மாமியா மருமக இஷ்யூல மட்டும் ஆம்பளைங்க செமர்த்தியா மாட்டி முழிக்க காரணம் ரெண்டு பார்ட்டியும் ஒரே லொக்கேஷன்ல இருப்பாய்ங்க. இவனோட சோஷியல் ஸ்டேட்டஸை ஒரே நிமிஷத்துல நாசமாக்கிர்ர கேரக்டருங்க. டிவிஷன் ஆஃப் லேபர், டைம் ஷேர் சிஸ்டம்லாம் இந்த மேட்டர்ல பெருசா உதவாது. தினம் தினம் 24 மணி நேரம் சிண்டை பிச்சுக்க வைக்கிற பிரச்சினை இது. இந்த பிரச்சினையோட வேர் என்னானு புரியாததால ஆம்பளை அரண்டு போயிர்ரான். அவன் சுதாரிச்சு ஏதோ ஒரு ஸ்கெட்ச் பண்றதுக்குள்ள கதை கை மீறி நிருபர்கள் கைக்கு போயிருது. அவிக கவர் ஸ்டோரியா அடிச்சு தள்ள ஏதுவா என்னென்னவோ இழவெடுத்த சம்பவங்கள்ளாம் நடந்துருது. போதாக்குறைக்கு இப்ப வரதட்சிணை தடுப்பு சட்டம்ங்கற ஆயுதம் மருமக்கள் மார் கையில கிடக்குது.
அதனால இந்த பதிவுல இந்த மாமியா மருமக பிரச்சினைக்கான காரணங்களை நோண்டி நுங்கெடுத்துரலாம்.( நோய் நாடி நோய்முதல் நாடி)
மொதல்ல வெஜிட்டேரியன் காஸஸ் பார்த்துட்டு அப்பால கில்மா ரீசன்ஸுக்கு போயிருவம். கையோட கையா சொல்யூஷன்ஸும் கொடுத்துக்கிட்டே போகலாம்.
மொதல்ல சொன்ன மாதிரி ரெண்டு பேரும் பெண்கள்ங்கறது முதல் காரணம். மாமியார் மருமகள் ரெண்டு பேர்ல யார்ல ஆண் தன்மை அதிகமா இருக்குதோ அவிக ஆண் ரோலையும், பெண் தன்மை அதிகமா உள்ளவுக பெண் ரோலையும் அண்டர் டேக் பண்ணனும். இந்த பதிவை கணவன் மார் தான் அதிகம் படிக்க வாய்ப்பிருக்கிறதால நீங்களே ஜட்ஜ் பண்ணி ஆண் தன்மை உள்ளவர்களுக்கு அதுக்குரிய ட்ரஸ் அப், லைன் அப், வேலைகள், டாக்ளிங்கை அப்ளை பண்ணுங்க.
அடுத்து ஏஜ் ஃபேக்டர். மாமியாருக்கு மெனோஃபஸ் டைமா இருந்தா வேற வம்பே வேணாம்.வயசு வித்யாசம் காரணமா ஜெனரேஷன் கேப் கேம்ப் அடிச்சுரும். மாமியார் ஜெமினி கணேசனை ரசிச்சா மருமகள் விக்ரமோட ஜெமினியைத்தான் ரசிப்பாய்ங்க. ( ஆனா ஒன்னுங்கண்ணா வயசு வித்யாசமில்லாம இந்த பாடாவதி சீரியல்ஸை எப்படி சகிச்சுக்கிறாய்ங்க?)
மத்தவுக ஆளுக்கொரு மேட்டரை பிடிச்சிக்கிட்டு சிங்கியடிக்க நான் மட்டும் எல்லா சப்ஜெக்டுலயும் புகுந்து வர காரணம், 43 வயசுக்கும் முகத்துல சின்ன வயசு மாதிரி ஒரு களை இருக்க காரணம் இளைய தலைமுறையோட எனக்குள்ள கம்யூனிகேஷன் தான். அவிக என்னை நாட காரணம் என் கணிணி அறிவு,ஜோதிஷம்,செக்ஸாலஜி ,சைக்காலஜி தான். இதெல்லாமே எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ்.
இந்த மாதிரி மாமியாருங்க கிட்டேயும் சில எவர் க்ரீன் சப்ஜெக்ட்ஸ் இருக்கனும். அதை சொம்மா பம்மாத்து காட்டாம,பந்தா பண்ணாம ஷேர் பண்ணிக்கனும். அப்பபோ அப்டேட் பண்ணிக்கனும்.
கடந்த காலத்துலயாவது அப்பளம்,வடாம், குழந்தை வளர்ப்புன்னு சில ஐட்டம்ஸ் இருந்தது. இப்போ கீற மாமியாருங்களுக்கு அந்த இழவும் தெரியாது. கெரகம்.
உறவுகள் கசக்காம இருக்க அந்த காலத்துலயே ஒரு ஃபார்முலா கண்டு பிடிச்சு வச்சிருக்காய்ங்க. " கிட்ட இருந்தால் முட்டப்பகை. எட்ட இருந்தால் நிகள உறவு" .
வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு வந்துரனும். ஒருத்தர் விஷயத்துல ஒருத்தர் இன்டர்ஃபியர் ஆகக்கூடாது.
மாமியாரும் மருமகளும் ஏஜ் ஃபேக்டரை ஓவர் கம் பண்ணனும்னா நீ இறங்கிவா நான் ஏறி வர்ரேன் ஸ்டைல் மெயிண்டெய்ன் பண்ணனும்.
மருமகள் :
இனி என்ன கண்ணாலம் கூட ஆயிருச்சு. இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பாப்பா கூட பிறக்கப்போவுதுன்னு கொஞ்சம் மெச்சூர்டா பிஹேவ் பண்ணலாம். ட்ரஸ் அப், மியூசிக் டேஸ்ட், பாடி லேங்குவேஜ் இத்யாதியை மாத்திக்கலாம். தோள் குலுக்கல், கெக்கே கெக்கேனு சிரிக்கிறது, புருஷனை டாமி,ஜூலி, ஜுஜூனு நாய் குட்டிய கூப்பிடமாதிரி கூப்பிடறது, ( இதை பெட் ரூம்ல மட்டும் கன்டின்யூ பண்ணலாம்)
கண்ணாலமாகாத தோழிகளோட கடலை போடறது இத்யாதிய விட்டுரலாம். தான் ஏறி வந்த மாதிரியே மாமியாரை சாலக்கா இறக்கி விடனும் ( ரோட்ல இல்லிங்கோ - வயசு மேட்டர்ல)
மாமியார்:
மருமகள் நைட்டியும், முகத்துல கண்ட கண்ட களிம்புமா திரியறதை பார்த்துட்டு முகவாய் கட்டைய தோள்ள இடிச்சு நக்கல் பண்ணாம தானும் ட்ரை பண்ணலாம். ஒரு பத்து வயசு போல குறைக்க மருமக கிட்டேயே சஜஷன் வாங்கி மாறலாம்.டேஸ்டை மாத்திக்கலாம்.
இன் செக்யூரிட்டி:
தான் திருமண வாழ்க்கைய ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஒழுங்கா புருஷனை தாயா தாலாட்டி, சீராட்டி,பாராட்டி என் கரேஜ் பண்ணியிருந்தா மருமக வர்ர காலத்துல உட்கார்ந்து சாப்பிடற ஸ்டேஜ்ல இருந்திருக்கலாம்.அதை விட்டுட்டு சல்ய சாரத்யம் பண்ணி , புருசங்காரனை மொக்கை பண்ணி, தன் குடும்பத்தாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து , விரதம் , அது இதுன்னு கட்டிலை பிரிச்சு போட்டு, மகள் மாதிரி ( இம்மெச்சூர்ட் அண்ட் இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியர்ஸ்) தன் அப்பனை இம்சை பண்ண மாதிரியே புருசங்காரனை இம்சை பண்ணியிருந்தா இதனோட இம்பாக்ட் அவனோட சம்பாதனை மேல விழுந்து புள்ளைய இறுக்கி பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துரும். இந்த ஸ்டேஜ்ல இருக்கிற மாமியாருங்கதான் மருமகளோட அதிகமா மல்லு கட்டறது வழக்கமா இருக்கு.
இந்த பத்திய மருமக்க மாரும் படிச்சு மாமியார் பண்ண தப்பை தாங்களும் பண்ணாம ஒழுங்கா புருசங்காரனை என்கரேஜ் பண்ணா பத்தாக்குறை இருக்காது. பத்தாக்குறையால வர்ர இன்செக்யூரிட்டி, அதனால வர்ர மோதல்களை அவாய்ட் பண்ணலாம்.
பகல் -இரவு :
உங்க நிகழ்காலம் எப்படி உங்க எதிர்காலத்தை தீர்மானுக்குதோ அப்படித்தான் உங்க இரவு காலைப்பொழுதையும், காலை நேரத்து இதங்களும் இம்சைகளும் முழு நாளையும் தீர்மானிக்கும். மாமியார்,மருமகளோட ராவுகள் தான் அவிகளோட பகல் நேர குடும்ப வாழ்க்கைய தீர்மானிக்குது.
மருமகள்:
செக்ஸுல உச்சம் என்பது சாத்தியமாகனும்னுதான், ஆணோட உணர்ச்சிகளை மழுங்கடிச்சு தாக்கு பிடிக்க வைக்கத்தான் கல்யாணம்ங்கற செட்டப்பே உருவாச்சு. அதனால வெய்ட் ப்ளீஸ். மத்த மேட்டர்ல புலியா இருக்கிற புருசங்க கூட பலான மேட்டர்ல டுபுக் பார்ட்டியா இருக்க வாய்ப்பிருக்கு. செக்ஸுல உச்சம் பெற பீடாலருந்து ஐஸ்வாட்டர் வரை எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் போல மெனக்கெட்டா 3 மாசத்துல சூட்சுமம் பிடிபட்டுரும். அப்படியே உச்சம் கிடைக்கலைன்னாலும் எப்பயும் கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துராதிங்க. உங்க உணர்வுகள் மந்தப்பட்டுராம பார்த்துக்கங்க. ரிஜிட்டிட்டி வந்துருச்சுன்னா எந்த கொம்பனாலயும் உச்சம் தர முடியாது. டேக் கேர்
மாமியார்:
உங்க மேட்டருக்கு வரும்போது மொதல் பிரச்சினை பெட் ரூம் தான். அதுலயும் மிடில் கிளாஸ் ஃபேமிலிஸ்ல ( சிங்கிள் பெட் ரூம் தான் இருக்கும்) மருமக உங்க பெட் ரூமை கேப்சர் பண்ணிர்ரதால சோத்துக்கு வழியில்லாதப்ப கொலைப்பசி எடுக்கிறாப்ல என்னென்னவோ புது புது கற்பனைகள் எல்லாம் ஊறும்.மெனோஃபஸ் சமயமா இருந்தா சொல்லவே தேவையில்லை. இந்த வயசுல அப்பட்டமான உடலுறவோட தேவை குறைவாத்தான் இருக்கும். அதிகமா இருந்தாலும் அது ஒன்னும் கிரிமினல் குற்றமில்லை. இயற்கை தான். இதுக்காக கில்ட்டி ,குற்றமனப்பான்மைக்கு இடம் கொடுக்கிறது மடத்தனம்.ஆத்துகாரர்ல ஆத்திரம் அவசரம் இருக்காது, தொடர் உடலுறவுகள் காரணமா உங்க பாடிகள் மத்தியில ஒரு வித ஒத்திசைவு ஏற்பட்டு இருக்கும்.
இன்னம் சொல்லப்போனா ஹனி மூன் பீரியட்ல இருந்த பல தடைகள் இப்போ தகர்ந்து போயிருக்கும். ஒரு வகையில இது பரீட்சைக்கு இம்ப்ரூவ் மெண்ட் கட்டின மாதிரி. ஒரு தொடுகை, இடுப்புல ஒரு கிள்ளு, கால் விரலுக்கு ஒரு சொடுக்கு எடுத்து விடறது எனஃப். அதுக்கு கூட வாய்ப்பில்லேன்னா கடுப்பு வர்ரது சகஜம்.
உங்க ராவை ப்ளான் பண்ணுங்க. பகல் நேரத்து உஷ்ண நிலை ஆட்டோமேட்டிக்கா கட்டுப்பாட்டுக்கு வந்துரும்
(தொடரும்)
Saturday, September 18, 2010
மாமியாருக்கு மருமவ சக்களத்திதான்
அண்ணே வணக்கம்ணே,
மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .
இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?
மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.
ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?
திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.
ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.
ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.
தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.
நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.
சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.
தாய் - சேய் உறவு:
குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .
சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.
பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.
பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.
மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,
எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.
இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.
மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .
இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?
மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.
ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?
திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.
ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.
ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.
தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.
நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.
சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.
தாய் - சேய் உறவு:
குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .
சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.
பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.
பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.
மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,
எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.
இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.
மாமியாருக்கு மருமவ சக்களத்திதான்
அண்ணே வணக்கம்ணே,
மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .
இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?
மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.
ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?
திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.
ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.
ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.
தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.
நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.
சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.
தாய் - சேய் உறவு:
குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .
சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.
பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.
பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.
மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,
எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.
இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.
மனைவி அமைவதெல்லாம் தொடரோட 7 ஆம் அத்யாயம் தான் இந்த வில்லங்க தலைப்போட வெளியாகுது. இது மட்டுமல்லாது மசூதி மந்திர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் கொடுத்திருக்கேன்.படிங்க. இதை பத்தி ஒரு ஆரோக்கியமான சர்ச்சை நடந்தா நல்லதுன்னு நினைக்கிறேன் .
இப்போ ...............மாமியாருக்கு மருமவ சக்களத்திதான் பதிவுக்கு போயிருவமா?
மனைவி அமைவதெல்லாம்ங்கற டைட்டில்ல பல விஷயங்களை பார்த்தோம். இப்போ இந்த பதிவுல அம்மா, மனைவி அரசியலை பார்ப்போம். ஆனாலும் இந்த சக்களத்திங்கற வார்த்தை எப்படி உருவாச்சோ தெரியலை. காதலி, சகி, காமக்கிழத்தி மாதிரி வார்த்தைகளை விட இதுல ஒரு கவர்ச்சி இருக்கு. நம்ம மனசுல சுகமான பிம்பங்களை உருவாக்குது. அது ஏன்னு தெரியலை.
ஒரு காலத்துல அழகாபுரி அழகப்பன் "சக்களத்தி"ங்கற தலைப்புல ஒரு நாவல் எழுதினாரு. ( இது படமா கூட வெளிவந்ததா ஞா.. இன்று நீ நாளை நான்?) சக்களத்திங்கற வார்த்தை இத்தனை ஈர்ப்பை கொடுக்க காரணம் இது திருமண அமைப்புக்கு முரணா இருக்கிறதுதானோ என்னமோ?
திருமண வாழ்க்கைல உள்ள கமிட்மென்ட்டோட காட்டம் சக்களத்தி மேட்டர்ல நீர்த்து போகுது. பெரிய வீடுங்கறது கடமை. அதனாலயே கசக்குதோ என்னமோ? சக்களத்திங்கறது கடமையில்லே. சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.
ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினியோட "உயிர் மொழி"ங்கற தொடர் " ஆண்,பெண் ஊஞ்சல் தொடர்"ங்கற ஸ்லோகனோட வெளி வந்துக்கிட்டிருக்கு. அவிகளும் பாவம் அங்கன இங்கன படிச்சதையெல்லாம் கோர்த்து புராண,சரித்திர ரெஃபரன்ஸ் எல்லாம் கொடுத்து எழுதிக்கிட்டிருக்காய்ங்க. ஒரு வெகுஜன பத்திரிக்கையில டாக்டருங்கற ஹோதாவுல பெண் என்ற சிறைக்குள்ளருந்து இவ்ள மாத்திரம் அரை உண்மைகளையாச்சும் எழுதறாய்ங்க ( ஹேட்ஸ் ஆஃப்!) அவிக எழுத முடியுது, விகடன் வெளியிடுதுன்னா விகடன் அந்த அளவுக்கு காஞ்சு கிடக்குனு அர்த்தம்.
ஒரு பத்திரிக்கையோட விலை கூடுதுன்னாலே அதுக்கு வாசகர் ஆதரவு குறைஞ்சுக்கிட்டே வருதுன்னுதான் அர்த்தம். பக்கம் பக்கமா வண்ணப்படம் போட்டு ஃபிலிம் காட்டறாய்ங்கன்னா விஷுவல் மீடியா ஆப்பு வச்சிருச்சு, அதோட போட்டி போடறாய்ங்கனு அர்த்தம், இன்டர் நெட் சம்பந்தப்பட்ட மேட்டர் மஸ்தா வருதுன்னா நெட்டிஜன்ஸ் எல்லாம் கழண்டுகிட்டாய்ங்கனு அர்த்தம். அவிகளை மீண்டும் இழுத்தே ஆகனுங்கற கட்டாயத்துல பத்திரிக்கை இருக்குனு அர்த்தம்.
தாளி இந்த விகடன்,குமுதம்லாம் இன்னம் பத்து வருஷம்தான்.அடுத்த ஜெனரேஷன் ஃபேமிலி பட்ஜெட் போடற இடத்துக்கு வரச்ச பட்ஜெட்ல இதுக்கெல்லாம் இடமே இருக்காது. நாங்க மல்ட்டி கலர்ல போட்டு இலவசமா தரோமே இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப் பத்திரிக்கை அந்த கதிதான்.
நான் இந்த பத்திரிக்கை காரவுகளுக்கு சொல்றது என்னன்னா விஷுவல் மீடியாவ ஈர்க்கறதோ, நெட்டிஜன்ஸை இழுக்கறதோ சொம்மா வேலை. இதே மாதிரி விஷ பரீட்சைகள் செய்துக்கிட்டிருந்தா என்னை மாதிரி கிழவாடிகளை கூட இழந்துருவிங்க சொல்ட்டேன்.
சரி சரி.. மேட்டருக்கு வந்துர்ரன். மாமியா ,மருமவ /அம்மா - மனைவி அரசியலை புரிஞ்சிக்கிடனும்னா சில அடிப்படை உண்மைகளை தெரிஞ்சிக்கிடனும்.அதுக்கு உங்க மனசை திடப்படுத்திக்கனும்.
தாய் - சேய் உறவு:
குழந்தை,ஆணோ பெண்ணோ அது வேற கதை அது பால் குடிக்கும்போது தாய் செக்ஸ் இன்பத்தை உணர்ரா. கருப்பை சுருங்குது. ( அதாவது அடுத்த குழந்தை பிறப்புக்கு உடம்பை தயாராக்குது) அதுலயும் குழந்தை ஆண்குழந்தைன்னா லிப் டு லிப் எல்லாம் சகஜம். சில தாய்மார்ன்னா ஓரல் செக்ஸே பண்ணிர்ராய்ங்க. தாய் -சேய் மேட்டர்ல மட்டுமில்லை ஒரு ஆண் பெண் அவிக தந்தை மகளா இருக்கட்டும், அண்ணன் தங்கையா இருக்கட்டும், இன்னைக்கு சொல்ற ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸா இருக்கட்டும் அவிக என்ன வேணா செய்துட்டு போவட்டும் அண்டர் கரெண்ட்ல இருக்கிறது செக்ஸ்தான். ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் சூட்சுமத்துல ஓடறது செக்ஸ் தான். பச்சையா சொன்னா புருஷனோட மீனியேச்சர் தான் மகன். செக்ஸை தவிர அதுக்கு முந்தின ஃபோர் ப்ளே மொத்தமும் தாய் மகனுக்கிடையில நடக்குது .
சில மாமியா காரிங்க மருமகளை வந்தாளே சக்காளத்திம்பாய்ங்க. இது ஏதோ வாய் தவறி வந்துர்ர வார்த்தையில்லை அவிக அடி மனசுல இருக்கிற மேட்டர்தான். புருசன் இருபது வருஷத்துக்கு முந்தின பதிப்புன்னா மகன் லேட்டஸ்ட் பதிப்பு. அதுலயும் அம்மாக்காரி படாத பாடு பட்டு திருத்தினதா நினைச்சிருக்கிற பதிப்பு.
பையனோட மனசுல பதியற முதல் பெண்ணோட பிம்பம் அவனோட அம்மாவுதுதான். அதனாலதான் நிறைய பசங்க ஐஸ் க்ரீம் பேபிஸை லவ் பண்ணுவாய்ங்க. குஷ்பு எல்லாம் க்ளிக் ஆக இந்த உணர்வும் ஒரு காரணம்.
பையன் தன்னோட டீன் ஏஜ்ல அக்கம்பக்கத்து ஆன்டிங்க,அக்காவுங்க மேலுக்கு டைவர்ட் ஆயிட்டா பிரச்சினை இல்லை. இல்லே அம்மாவுக்கு அறிவிக்கப்படாத ,முடியாத உள் மனவெளியிலான கள்ளக்காதலன் ஆயிர்ரான். அப்போ அவனோட மனைவி அவளுக்கு சக்களத்திதானே.
மேலும் இந்த மேட்டர்ல அம்மாவோட செக்ஸ் லைஃப், மேரீட் லைஃப், இன் செக்யூரிட்டி இத்யாதியோட இம்பாக்டும் உண்டு,
எப்படியா கொத்த நாதாரியா இருந்தாலும் தாய்பாசம்னு அட்லீஸ்ட் பம்மாத்து காட்ட காரணம் இந்த உறவுல அடி நாதமா இருக்கிற, வெளிய சொல்ல முடியாத உணர்வுகள் தான். எங்கே இந்த மேட்டர்லாம் லீக் ஆயிருமோன்னுதான் தெய்வத்தாய், குடியிருந்த கோயில் அது இதுன்னு ஏகத்துக்கு பில்டப் பண்றாய்ங்க.
இந்த மாமியா மருமவ பஞ்சாயத்தை தீர்க்கனும்னா இந்த கசப்பான, நெருப்பான நிஜத்தை மொதல்ல விழுங்கித்தான் ஆகனும். அடுத்த பதிவுல இந்த பஞ்சாயத்தை தீர்க்கிறதுக்கான வழி முறைகளை பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)