நோய் நாடி நோய் முதல் நாடின்னு இந்த பதிவை ஆரம்பிச்சா தம்பிமார் எல்லாம் எதிர்கட்சி எம்.எல்.ஏங்க மாதிரி வெளி நடப்பு பண்ணிருவாய்ங்க. சிலருக்கு சில சமயம் திடீர்னு ஆண்மைக் கிளர்ச்சி குறைஞ்சிட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். உடனே அப்படியெல்லாம் இல்லனு தங்களுக்கு தாங்களே நிரூபிச்சுக்கிற முயற்சில இறங்கிருவாய்ங்க. வேறென்ன அன் மேரீடா இருந்தா சுய இன்பம். மேரீடா இருந்து மனைவி ஊர்ல இருந்தா கெட்டகாரியம். மனைவி ஊர்ல இல்லன்னா தான் வம்பு. மறு நாள் தினத்தந்தில செய்தில வருவாய்ங்க.
இதுக்கெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டு. கோசாரத்துல சுக்கிரன் 3,7,10 ல வர்ரதுலருந்து, ஆஃபீஸ்ல புது மேனேஜரோட டார்ச்சர் வரை பல காரணம் உண்டு. என்ன ஏதுனு ரோசிக்காம உடனே டெஸ்டுக்கு இறங்கிர்ரது பை. தனம் இல்லியா . இதைத்தான் வள்ளுவர் நோய் நாடி, நோய் முதல் நாடினு அழகா சொல்லியிருக்காரு.
கிளர்ச்சி குறைஞ்சு போச்சுங்கறது நோய். நோய் முதல் நாடின்னா கிளர்ச்சி குறைஞ்சதுக்கு காரணம் என்னனு பார்க்கிறது.
கிளர்ச்சி குறைஞ்சி போனதுக்கு பான்,பீடா,பீடிசிகரட்,பான் பராக், கஞ்சா,அபின், ஸ்வீட், அமித தீனி, தூக்கமின்மை, உடலுழைப்பே இல்லாம தின்னு தூங்கறது இப்படி ஆயிரம் காரணம் உண்டு? இந்த மாதிரி காரணங்களை நோய் முதல் நாடினு வள்ளுவர் சுருக்கமா சொல்றாரு.
வயசுக்கு வராத அமைதியான பாப்பா திடீர்னு சர் புர்ருன்னிக்கிட்டு , சள்ளு புள்ளுனு எரிஞ்சு விழுதுன்னா அந்த மாசம் வயசுக்கு வரப்போவுதுனு அர்த்தம் . இதுவே அது வயசுக்கு வந்த பெண்ணா இருந்தா பீரியட்ஸ்னு அர்த்தம்.
பிரச்சினைய மட்டும் பார்த்து ரியாக்ட் ஆனா பிரச்சினை இன்னம் காம்ப்ளிக்கேட் தான் ஆகும். பிரச்சினைய மட்டும் பார்க்கிறது வ.க. முட்டாள் தனம் காரணத்தை கண்டுபிடிச்சு காரணத்தை நீக்கனும் அ க்யூர் பண்ணனும்.
நாம என்ன மணிமேகலை பிரசுரமா நடத்தறோம் .. மலச்சிக்கலா? ங்கறதுல ஆரம்பிச்சு சுடுகாட்ல புதைக்க இடமில்லையாங்கறது வரை டைட்டில் வச்சு புஸ்தவம் போட்டு வாசகனை மொட்டை போட.
நம்முது வலைப்பூ வாத்யாரே.. அதனாலதான் கடந்த ஒரு வார காலமா மனிதனுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மூல காரணங்கள் என்னென்னனு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கோம்.
காரணத்தை கண்டுபிடிக்கறதுலதான் வித்தையே இருக்கு. ஒரு ஆளு எடை குறைஞ்சிக்கிட்டே போறான்னா எய்ட்ஸுன்னு கதை கட்டிவிட்டுரக்கூடாது. ஷுகரா இருக்கலாம். டி.பியா இருக்கலாம். இல்லை அவன் பெண்டாட்டி கை மணம் அப்படி இருக்கலாம்.
மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களை
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்னு பட்டியல் போட்டுக்கிட்டு நோண்டி மொளகாரிச்சோம்.
என்விரான்மென்ட்ல வீட்டை பத்தி அப்பா,அம்மாவ பத்தி பேசியாச்சு. இத்தீனி காரணங்களை பட்டியல் போட்டு விவரிச்சிக்கிட்டே போனா நம்மாளுங்க நொந்து நூடுல்ஸ் ஆயிரப்போறாய்ங்கனு பிரச்சினைகளுக்கு எத்தீனி காரணங்க இருந்தாலும் ஸ்ட்ராங் வில் ( தமிழ் சினிமால ஹீரோவுக்கு அப்பா எழுதுவாரே அந்த வில் இல்லிங்கண்ணா. வலிமையான எண்ணம்னு அர்த்தம்) இருந்தா போதும்னு பள்ளத்துல இருந்து மேட்டுக்கு நீர்பாய்ச்சற வித்தையை உதாரணம் காட்டி விளக்கியிருந்தேன். நம்ம ப்ளாகு உலவு ரேங்குல 3 ஆவதுக்கு இறங்கிருச்சு .
எனக்கு நல்லா தெரியும் நம்ம ப்ளாக் வெற்றி நடை போட தம்பிமாருங்களும் ஒரு காரணம். அவிகள மறந்தா கதி மோட்சமே கிடையாது. அதனாலதான் இந்த பதிவுலருந்து கொஞ்சம் தாராளமா மசாலா தூவலாம்னு உத்தேசம்.
நாம சொல்லவர்ர மேட்டர் சரிய்யான மேட்டரா இருக்கிறச்ச மசாலா கிசாலால்லாம் மேட்டரை ஒன்னும் பண்ணாது. வெறுமனே உபதேச மஞ்சரி மாதிரி எழுதிட்டு போறதுல உபயோகமில்லேண்ணே.
முதலிரவு அறைக்குள்ள போறச்ச பெண் கையில பால் செம்பை கொடுக்கிறதவிட
ஐஸ் வாட்டர் பாட்டிலை கொடுத்தாலும் உபயோகம் உண்டுனு சொன்னா என்ன உபயோகம்னு கேப்பிக. அவசியம் பதில் வேணம்னா இந்த பதிவை கடைசி வரை படிச்சுருங்க தம்பி.
எந்த பிரச்சினையும் அனாதை கிடையாது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு அம்மா,ஒரு அப்பா உண்டு. அவிகளுக்கு கு.க பண்ணாம ஒவ்வொரு பிரச்சினையா டீல் பண்ணிட்டு போனா வாழ் நாளே முடிஞ்சுரும்.
சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வாங்கறிங்க வன்டன். என்விரான்மென்டல் காசஸ்ல அப்பா ஆச்சு,அம்மா ஆச்சு. அடுத்து குழந்தை அதிக நேரம் கழிக்கிறது ஸ்கூல்ல. அங்கன இருக்கிறது ஆசிரியருங்க. தாளி நான் கிழவாடி (43) ஆனா பாருங்க எங்க காலத்துலயே ஆறாங்கிளாஸ்லயே செக்ஸ் டார்ச்சர் இருந்தது. பேர் எல்லாம் எதுக்கு. நாடி தளர்ந்து தாத்தாவாகி வீட்ல பெண்டாட்டிங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு இருப்பாய்ங்க. ஆத்தாளே பார்த்துக்கட்டும்.
எங்க காலத்துல 6 ஆம் கிளாஸ்ல ஆரம்பம்னா இப்ப .. அதான் பேப்பர்ல படிக்கிறிங்கல்ல. தனியா வேற சொல்லி எதுக்கு பூவை நாறடிக்கனும். என்னைக்கேட்டா வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்கறச்ச கண்ணாலம் கட்டிக்க, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கனு அரசாங்கம் ரூல் போடனும். கண்ணாலம் முடிஞ்சிட்டா மட்டும் போதாது. செக்ஸாலஜிஸ்டுகளை வச்சி தம்பதியை தனித்தனியே இன்டர்வ்யூ பண்ணி அவிக தாம்பத்யம் சுமுகமா நடக்குதானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். அப்பாறம்தான் க்ளாஸ் ரூமுக்குள்ளயே விடனும் . இந்த இண்டர்வ்யூ வருசத்துக்கொருதரம் நடக்கனும்.
எந்த வமிசாவழில 2 கல்யாணம், சின்ன வீடு, சொம்மா வச்சிக்கிறதுல்லாம் நடந்திருக்கோ அவனுக்கெல்லாம் ஒன்னு லேட் மேரேஜ் அ திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். இப்படிப்பட்ட கேஸுங்க மாணவிகள் கிட்ட சில்மிஷத்துல இறங்க வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி கேசுங்க மேட்டர்ல அதிகாரிங்க ரொம்ப அலர்ட்டா இருக்கனும்.
மல,ஜலம் கழித்தல், எண்ணெய் குளியல், பேதிக்கு சாப்பிடுதல் எல்லாத்துக்கும் ஒரு நியதி, டைம் லிமிட் வச்ச பெரியவுக "பலான " மேட்டருக்கும் நியதி,டைம் லிமிட் எல்லாம் வச்சிருக்காய்ங்க. மாதர் போகம் மாதமிருமுறை.
பெண்களில் எப்படி மாதவிலக்கு சுழற்சி இருக்கோ, மாதவிலக்கு வெளிப்படுதோ அப்படியே ஆண்களுக்கும் ஒரு சுழற்சி இருக்கு. விந்து சுரக்குது. இனவிருத்திக்கு வாய்ப்புக்காக காத்திருக்கு (லோடட் பிஸ்டல் மாதிரி) . வாய்ப்பு கிடைக்கலன்னா மறுபடி உடம்புல ஐக்கியமாயிருதுன்னு லேட்டஸ்டா உயிரியல் நிபுணர்கள் கண்டு பிடிச்சிருக்காய்ங்க. பெண்ணுக்கு மாதவிலக்கு வெளிப்படற சமயம் அவள் ரெஸ்ட்லெஸா இருப்பா. அது முடிஞ்சதும் ஃபார்மெட் பண்ண ஹார்ட் டிஸ்க் மாதிரி புதுசாயிர்ரா. ஆண் விஷயத்துல உபயோகிக்கப்படாத விந்து வெளிப்படறதில்லை ( கனவுல நமீதா இத்யாதி பார்ட்டிங்க வராத வரை/ சுய இன்பத்துல ஈடுபடாத வரை)
அது மறுபடி உடம்புல ஐக்கியமாயிருது.
பெண்ணில் புதிய முட்டைக்கரு களத்தில் நிற்கும்போது அவளுக்குள்ள புத்துணர்வு, இனம் தெரியாத மத மதர்ப்பு ஏற்படுவதை போலவே ஆணுக்கும் புதிதாக விந்து சுரந்து அலர்ட்ல இருக்கும்போது ( சுஜாதா ஒக்காபிலரில சொன்னா விந்து புரளும்போது) மத மதர்ப்பு ஏற்படுது.
இந்த சந்தர்ப்பத்துல "ஆசை வெட்கமறியாது"ன்னு ஒரு தந்தை ஸ்தானத்துல இருந்து ஒரு நல்ல குடிமகளா மோல்ட் அப் பண்ண வேண்டிய மாணவி கிட்டே ஒரு ஆசிரியன் கசமுசால இறங்கிர்ரான். கசமுசா முயற்சியை வயது வந்த, விவரம் தெரிந்த பெண்களிடம் செய்ய மேற்படி ஆசிரியன் துணியறதில்லை. ஏற்கெனவே பல தடவை சொன்ன மாதிரி இந்த வக்கிர கேசெல்லாம் டப்பாஸுங்களா தான் இருக்கும். துரித ஸ்கலிதம், இம்பொட்டன்ஸ், தாழ்வுமனப்பான்மை கொண்ட கேசுங்கதான் இந்த மாதிரி வக்கிரத்துல இறங்குதுங்க.
மாசம் ஒரு தரம் சலூன் போய் முடிவெட்டலைன்னா மெயின்டெயினென்ஸ்ல எப்படி சிக்கல் வருதோ ( ஹேர் லாஸ்,பேன், பொடுகு, படியாம போறது) , கையில சீப்பை வச்சிக்கிட்டு அப்பப்போ வாரி விடவேண்டிய அவசியம் வருதோ, பப்ளிக்ல சொறிஞ்சிக்க வேண்டி வருதோ ............ அது ஹோட்டலா, பேக்கரியா, ஐஸ்கிரீம் பார்லரான்னெல்லாம் பார்க்கற நிதானம் மறைஞ்சுருதோ
அப்படியே செக்ஸ் குறித்த ஆர்வமிருந்து அதை பெற முடியாத நிலைல இருக்கிற பார்ட்டி ஓரிரு மாதங்கள்ள தன் இயல்பான சமூக,உளவியல் கட்டுப்பாடுகளை எல்லாம் இழந்துர்ரான். அதுலயும் எதிர்க்க முடியாத,தடுக்க முடியாத, ஜஸ்ட் தங்கள் தயா தாட்சணியத்தின் மீது டிப்பெண்ட் ஆன மாணவியை, ( தங்கள் கார்டியன் ஷிப்பில் இருக்கும் சிறுமியை) சீரழிக்கிறது பாதுகாப்பானதில்லையா? (சர்வைவல் இன்ஸ்டிங்ட்)
நம்ம நாட்டோட தலையெழுத்தை தலை கீழா மாத்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முக்கிய அம்சமே நிருத்யோகர்கள் ( ஆண்+ பெண்கள்) அனைவரையும் ஸ்பெஷல் மிலிட்டரில சேர்த்துக்கிட்டு நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்ட வைக்கிறதுதான்.
அப்போ பிராந்தியம்,மானிலம்,மொழிம்சாதி,மதம் கடந்த காதல்கள் ஏற்படும். அவை கல்யாணத்துல முடியும். செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இல்லாம சிறப்பு ராணுவம் தன் பணியை சீரா செய்யும். என்ன ஒரு பிரச்சினைன்னா இவிகளுக்கு கண்ணாலத்துக்கு முந்தி செக்ஸாலஜிஸ்டுக, சைக்கிரியாட்ரிஸ்டுகள வச்சி ஒழுங்கா கவுன்சிலிங் தரனும். கர்பமாயிராம பார்த்துக்கிடனும்.
என்ன முருகேசன்! சுத்தி சுத்தி இங்கனயே வர்ரீகனு நீங்க கேட்கலாம். என்ன செய்ய உயிர்களின் அடிப்படை நோக்கம் இனப்பெருக்கம் அதுக்கான வழி செக்ஸ். உடலின் மையம் செக்ஸ். எண்ணங்களின் மையம் செக்ஸ். அதை அலட்சியப்படுத்திட்டா பள்ளியறையெல்லாம் பள்ளியறை (படுக்கை அறை) ஆகாம எப்படி இருக்கும்?
1991ல நான் அன்மேரீட். ட்ய்ட்டோரியல்ஸ் வச்சேன். டீச்சருக்கும் நமக்கும் லவ்வு ஏதோ என் ரத்தத்துல எங்கப்பாவோட சின்சியாரிட்டி இருந்ததால அவிக அப்பனை கூப்புட்டு கண்ணாலம் பேசினேன். ஒத்துவரலை. ஸ்டேஷன் போய் தாலி கட்டி குடித்தனம் போட்டுட்டன்.
1993ல ஒரு தனியார் பள்ளில இந்தி டீச்சர். உங்க லைஃப்ல நீங்க பார்த்த,கேள்விப்பட்ட எல்லா ஆதர்ச டீச்சர்களையும் பொன் வறுவலா வறுத்து மிக்ஸில போட்டு எடுத்த ஆச்சி மசாலா மாதிரி வாழ்ந்து காட்டினேன். 1991க்கும், 1993க்கும் இடையில என்ன வித்யாசம். 1991ல அன்மேரீட், காதலி கருணை காட்டி, இடம்,பொருள்,ஏவல் ஒத்துவந்தா தான் செக்ஸ். அன்செர்ட்டினிட்டி. ஆனால் 1993ல மேரீட். அவெய்லபிள் 27 டேஸ் அவெய்லபிள். எப்பவுமே ஒன்னு அவெயிலபிள்ள இருக்குன்னா அது மேல இருக்கிற ஆர்வம் பாதியாயிரும்.
செக்ஸுக்கான தூண்டுதல் இரு வகைப்படும். ஒன்னு புறத்தூண்டுதல் ( நமீதா போஸ்டர், நெட்ல யாரோ கவுரவஸ்தர்னு நம்பின பார்ட்டி அனுப்பின லிங்கை க்ளிக் பண்ணா வர்ர நீலத்துண்டு. ரெண்டு அகத்தூண்டுதல். அதாவது உயிரியல் கடிகாரப்படி,சரீரதர்மப்படி விந்து சுரந்து வெளிய பாயத்துடிக்கிறது. புறத்தூண்டுதல் இயற்கைக்கு விரோதமானது. அகாலமா வர்ரது. சகட்டுமேனிக்கு வர்ரது. அகத்தூண்டுதல் இயற்கை ரீதியிலானது, சரீரதர்மப்படியானது. முன்னது செயற்கையானது. பின்னது இயற்கையானது. இயற்கை தப்பு செய்யாது. செயற்கை தப்பு செய்யாம இருக்காது. தப்பு பண்ணாம விடாது.
ஆக என்விரான்மென்டல் காஸஸ்ல முக்கியமான பள்ளி, ஆசிரியர்கள்,பிரின்சிப்பல், முதல் அதை சைட் பிசினஸா நடத்தற எம்.பி அ எம்.எல்.ஏ வரை மாதமிருமுறை செக்ஸ் எடுத்துக்கற கண்டிஷன்ல இருக்கனும். இல்லாட்டி காட்டுயானைகளோட விந்துவை எஜாக்குலேட்டர்ஸ் மூலம் சேகரிக்கிற மாதிரி சேகரிச்சாகனும். இல்லேன்னா மாணவிகளுக்கு (இப்பல்லாம் மாணவர்களுக்கு கூட) பாதுகாப்பு கிடைக்காது. என்னாட்டம் நாலணா நிருபர்களுக்கெல்லாம் கை நிறைய வேலை கிடைச்சிட்டே இருக்கும்.
மனிதர்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்விரான்மென்டல் காரணங்கள் மிக மிக அதிகம். ஒரு குழந்தைக்கு அப்பா,அம்மா, சரியா இருந்து, சரியான ஜெனட்டிக் அமைப்பு இருந்து, சரியான உணவுப்பழக்கம் ஏற்படுத்தப்பட்டு சரியான குடும்பம், பள்ளி அமைஞ்சுட்டாலே எதிர்காலத்துல அது சந்திக்கக்கூடிய பிரச்சினைகளின் எண்ணிக்கை சரிபாதியா குறைஞ்சுருங்கண்ணா.
என்விரான்மென்டை மாத்த நாம ப்ரப்போஸ் பண்ற சட்டம்லாம் வரனும்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலானா தான் உண்டு. அதுவரை உபசாந்தியா, முன் சாக்கிரதைக்கு என்ன பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஓகே உடுங்க ஜூட்..
ஆஆஆஆஅங் ........... ஞா இருக்குங்க தம்பி. முதலிரவு சமயத்துல பால் செம்பை விட ஐஸ் வாட்டர் எப்படி பெட்டர் சாய்ஸுனு கேட்கிறிங்க.. சொல்றேன்.. சொல்றேன் சொல்றேன்..
பெண்ணுறுப்புக்குள்ளாற ஆணுறுப்பு புகுந்த பின்னாடி 7 தடவை அசைக்கப்பட்டாலே ஆண் அவுட். பெண்ணுக்கு டோட்டலா 23 அசைவுகள் தேவைப்படுது. இடையில இருக்கிற 16 அசைவுகளை பேலன்ஸ் பண்ண மைனஸ் டிகிரில இருக்கிற ஐஸ் வாட்டர் உபயோகப்படும். ஐஸ் வாட்டரை என்ன பண்றதுங்கறிங்களா?
ஜலாபிஷேகம்னு கேள்வி பட்டிருக்கிங்கல்ல. அதேதான். எதுக்கு? கொஞ்சம் தலைக்கு வேலை கொடுங்கப்பு. இது நடந்தா மொத்தம் முதலுக்கு வந்துரும். அப்பாறம் 23 ஆ 32 ஆங்கறது உங்க டேலன்டை பொறுத்த மேட்டரு
வவுறு ரொம்பிருச்சா ..இப்ப நெஜமாலுமே ஜூட்
Showing posts with label problems. Show all posts
Showing posts with label problems. Show all posts
Sunday, July 4, 2010
முதலிரவுக்கு ஐஸ்வாட்டர் பெட்டர் சாய்ஸ்
நோய் நாடி நோய் முதல் நாடின்னு இந்த பதிவை ஆரம்பிச்சா தம்பிமார் எல்லாம் எதிர்கட்சி எம்.எல்.ஏங்க மாதிரி வெளி நடப்பு பண்ணிருவாய்ங்க. சிலருக்கு சில சமயம் திடீர்னு ஆண்மைக் கிளர்ச்சி குறைஞ்சிட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். உடனே அப்படியெல்லாம் இல்லனு தங்களுக்கு தாங்களே நிரூபிச்சுக்கிற முயற்சில இறங்கிருவாய்ங்க. வேறென்ன அன் மேரீடா இருந்தா சுய இன்பம். மேரீடா இருந்து மனைவி ஊர்ல இருந்தா கெட்டகாரியம். மனைவி ஊர்ல இல்லன்னா தான் வம்பு. மறு நாள் தினத்தந்தில செய்தில வருவாய்ங்க.
இதுக்கெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டு. கோசாரத்துல சுக்கிரன் 3,7,10 ல வர்ரதுலருந்து, ஆஃபீஸ்ல புது மேனேஜரோட டார்ச்சர் வரை பல காரணம் உண்டு. என்ன ஏதுனு ரோசிக்காம உடனே டெஸ்டுக்கு இறங்கிர்ரது பை. தனம் இல்லியா . இதைத்தான் வள்ளுவர் நோய் நாடி, நோய் முதல் நாடினு அழகா சொல்லியிருக்காரு.
கிளர்ச்சி குறைஞ்சு போச்சுங்கறது நோய். நோய் முதல் நாடின்னா கிளர்ச்சி குறைஞ்சதுக்கு காரணம் என்னனு பார்க்கிறது.
கிளர்ச்சி குறைஞ்சி போனதுக்கு பான்,பீடா,பீடிசிகரட்,பான் பராக், கஞ்சா,அபின், ஸ்வீட், அமித தீனி, தூக்கமின்மை, உடலுழைப்பே இல்லாம தின்னு தூங்கறது இப்படி ஆயிரம் காரணம் உண்டு? இந்த மாதிரி காரணங்களை நோய் முதல் நாடினு வள்ளுவர் சுருக்கமா சொல்றாரு.
வயசுக்கு வராத அமைதியான பாப்பா திடீர்னு சர் புர்ருன்னிக்கிட்டு , சள்ளு புள்ளுனு எரிஞ்சு விழுதுன்னா அந்த மாசம் வயசுக்கு வரப்போவுதுனு அர்த்தம் . இதுவே அது வயசுக்கு வந்த பெண்ணா இருந்தா பீரியட்ஸ்னு அர்த்தம்.
பிரச்சினைய மட்டும் பார்த்து ரியாக்ட் ஆனா பிரச்சினை இன்னம் காம்ப்ளிக்கேட் தான் ஆகும். பிரச்சினைய மட்டும் பார்க்கிறது வ.க. முட்டாள் தனம் காரணத்தை கண்டுபிடிச்சு காரணத்தை நீக்கனும் அ க்யூர் பண்ணனும்.
நாம என்ன மணிமேகலை பிரசுரமா நடத்தறோம் .. மலச்சிக்கலா? ங்கறதுல ஆரம்பிச்சு சுடுகாட்ல புதைக்க இடமில்லையாங்கறது வரை டைட்டில் வச்சு புஸ்தவம் போட்டு வாசகனை மொட்டை போட.
நம்முது வலைப்பூ வாத்யாரே.. அதனாலதான் கடந்த ஒரு வார காலமா மனிதனுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மூல காரணங்கள் என்னென்னனு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கோம்.
காரணத்தை கண்டுபிடிக்கறதுலதான் வித்தையே இருக்கு. ஒரு ஆளு எடை குறைஞ்சிக்கிட்டே போறான்னா எய்ட்ஸுன்னு கதை கட்டிவிட்டுரக்கூடாது. ஷுகரா இருக்கலாம். டி.பியா இருக்கலாம். இல்லை அவன் பெண்டாட்டி கை மணம் அப்படி இருக்கலாம்.
மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களை
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்னு பட்டியல் போட்டுக்கிட்டு நோண்டி மொளகாரிச்சோம்.
என்விரான்மென்ட்ல வீட்டை பத்தி அப்பா,அம்மாவ பத்தி பேசியாச்சு. இத்தீனி காரணங்களை பட்டியல் போட்டு விவரிச்சிக்கிட்டே போனா நம்மாளுங்க நொந்து நூடுல்ஸ் ஆயிரப்போறாய்ங்கனு பிரச்சினைகளுக்கு எத்தீனி காரணங்க இருந்தாலும் ஸ்ட்ராங் வில் ( தமிழ் சினிமால ஹீரோவுக்கு அப்பா எழுதுவாரே அந்த வில் இல்லிங்கண்ணா. வலிமையான எண்ணம்னு அர்த்தம்) இருந்தா போதும்னு பள்ளத்துல இருந்து மேட்டுக்கு நீர்பாய்ச்சற வித்தையை உதாரணம் காட்டி விளக்கியிருந்தேன். நம்ம ப்ளாகு உலவு ரேங்குல 3 ஆவதுக்கு இறங்கிருச்சு .
எனக்கு நல்லா தெரியும் நம்ம ப்ளாக் வெற்றி நடை போட தம்பிமாருங்களும் ஒரு காரணம். அவிகள மறந்தா கதி மோட்சமே கிடையாது. அதனாலதான் இந்த பதிவுலருந்து கொஞ்சம் தாராளமா மசாலா தூவலாம்னு உத்தேசம்.
நாம சொல்லவர்ர மேட்டர் சரிய்யான மேட்டரா இருக்கிறச்ச மசாலா கிசாலால்லாம் மேட்டரை ஒன்னும் பண்ணாது. வெறுமனே உபதேச மஞ்சரி மாதிரி எழுதிட்டு போறதுல உபயோகமில்லேண்ணே.
முதலிரவு அறைக்குள்ள போறச்ச பெண் கையில பால் செம்பை கொடுக்கிறதவிட
ஐஸ் வாட்டர் பாட்டிலை கொடுத்தாலும் உபயோகம் உண்டுனு சொன்னா என்ன உபயோகம்னு கேப்பிக. அவசியம் பதில் வேணம்னா இந்த பதிவை கடைசி வரை படிச்சுருங்க தம்பி.
எந்த பிரச்சினையும் அனாதை கிடையாது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு அம்மா,ஒரு அப்பா உண்டு. அவிகளுக்கு கு.க பண்ணாம ஒவ்வொரு பிரச்சினையா டீல் பண்ணிட்டு போனா வாழ் நாளே முடிஞ்சுரும்.
சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வாங்கறிங்க வன்டன். என்விரான்மென்டல் காசஸ்ல அப்பா ஆச்சு,அம்மா ஆச்சு. அடுத்து குழந்தை அதிக நேரம் கழிக்கிறது ஸ்கூல்ல. அங்கன இருக்கிறது ஆசிரியருங்க. தாளி நான் கிழவாடி (43) ஆனா பாருங்க எங்க காலத்துலயே ஆறாங்கிளாஸ்லயே செக்ஸ் டார்ச்சர் இருந்தது. பேர் எல்லாம் எதுக்கு. நாடி தளர்ந்து தாத்தாவாகி வீட்ல பெண்டாட்டிங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு இருப்பாய்ங்க. ஆத்தாளே பார்த்துக்கட்டும்.
எங்க காலத்துல 6 ஆம் கிளாஸ்ல ஆரம்பம்னா இப்ப .. அதான் பேப்பர்ல படிக்கிறிங்கல்ல. தனியா வேற சொல்லி எதுக்கு பூவை நாறடிக்கனும். என்னைக்கேட்டா வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்கறச்ச கண்ணாலம் கட்டிக்க, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கனு அரசாங்கம் ரூல் போடனும். கண்ணாலம் முடிஞ்சிட்டா மட்டும் போதாது. செக்ஸாலஜிஸ்டுகளை வச்சி தம்பதியை தனித்தனியே இன்டர்வ்யூ பண்ணி அவிக தாம்பத்யம் சுமுகமா நடக்குதானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். அப்பாறம்தான் க்ளாஸ் ரூமுக்குள்ளயே விடனும் . இந்த இண்டர்வ்யூ வருசத்துக்கொருதரம் நடக்கனும்.
எந்த வமிசாவழில 2 கல்யாணம், சின்ன வீடு, சொம்மா வச்சிக்கிறதுல்லாம் நடந்திருக்கோ அவனுக்கெல்லாம் ஒன்னு லேட் மேரேஜ் அ திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். இப்படிப்பட்ட கேஸுங்க மாணவிகள் கிட்ட சில்மிஷத்துல இறங்க வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி கேசுங்க மேட்டர்ல அதிகாரிங்க ரொம்ப அலர்ட்டா இருக்கனும்.
மல,ஜலம் கழித்தல், எண்ணெய் குளியல், பேதிக்கு சாப்பிடுதல் எல்லாத்துக்கும் ஒரு நியதி, டைம் லிமிட் வச்ச பெரியவுக "பலான " மேட்டருக்கும் நியதி,டைம் லிமிட் எல்லாம் வச்சிருக்காய்ங்க. மாதர் போகம் மாதமிருமுறை.
பெண்களில் எப்படி மாதவிலக்கு சுழற்சி இருக்கோ, மாதவிலக்கு வெளிப்படுதோ அப்படியே ஆண்களுக்கும் ஒரு சுழற்சி இருக்கு. விந்து சுரக்குது. இனவிருத்திக்கு வாய்ப்புக்காக காத்திருக்கு (லோடட் பிஸ்டல் மாதிரி) . வாய்ப்பு கிடைக்கலன்னா மறுபடி உடம்புல ஐக்கியமாயிருதுன்னு லேட்டஸ்டா உயிரியல் நிபுணர்கள் கண்டு பிடிச்சிருக்காய்ங்க. பெண்ணுக்கு மாதவிலக்கு வெளிப்படற சமயம் அவள் ரெஸ்ட்லெஸா இருப்பா. அது முடிஞ்சதும் ஃபார்மெட் பண்ண ஹார்ட் டிஸ்க் மாதிரி புதுசாயிர்ரா. ஆண் விஷயத்துல உபயோகிக்கப்படாத விந்து வெளிப்படறதில்லை ( கனவுல நமீதா இத்யாதி பார்ட்டிங்க வராத வரை/ சுய இன்பத்துல ஈடுபடாத வரை)
அது மறுபடி உடம்புல ஐக்கியமாயிருது.
பெண்ணில் புதிய முட்டைக்கரு களத்தில் நிற்கும்போது அவளுக்குள்ள புத்துணர்வு, இனம் தெரியாத மத மதர்ப்பு ஏற்படுவதை போலவே ஆணுக்கும் புதிதாக விந்து சுரந்து அலர்ட்ல இருக்கும்போது ( சுஜாதா ஒக்காபிலரில சொன்னா விந்து புரளும்போது) மத மதர்ப்பு ஏற்படுது.
இந்த சந்தர்ப்பத்துல "ஆசை வெட்கமறியாது"ன்னு ஒரு தந்தை ஸ்தானத்துல இருந்து ஒரு நல்ல குடிமகளா மோல்ட் அப் பண்ண வேண்டிய மாணவி கிட்டே ஒரு ஆசிரியன் கசமுசால இறங்கிர்ரான். கசமுசா முயற்சியை வயது வந்த, விவரம் தெரிந்த பெண்களிடம் செய்ய மேற்படி ஆசிரியன் துணியறதில்லை. ஏற்கெனவே பல தடவை சொன்ன மாதிரி இந்த வக்கிர கேசெல்லாம் டப்பாஸுங்களா தான் இருக்கும். துரித ஸ்கலிதம், இம்பொட்டன்ஸ், தாழ்வுமனப்பான்மை கொண்ட கேசுங்கதான் இந்த மாதிரி வக்கிரத்துல இறங்குதுங்க.
மாசம் ஒரு தரம் சலூன் போய் முடிவெட்டலைன்னா மெயின்டெயினென்ஸ்ல எப்படி சிக்கல் வருதோ ( ஹேர் லாஸ்,பேன், பொடுகு, படியாம போறது) , கையில சீப்பை வச்சிக்கிட்டு அப்பப்போ வாரி விடவேண்டிய அவசியம் வருதோ, பப்ளிக்ல சொறிஞ்சிக்க வேண்டி வருதோ ............ அது ஹோட்டலா, பேக்கரியா, ஐஸ்கிரீம் பார்லரான்னெல்லாம் பார்க்கற நிதானம் மறைஞ்சுருதோ
அப்படியே செக்ஸ் குறித்த ஆர்வமிருந்து அதை பெற முடியாத நிலைல இருக்கிற பார்ட்டி ஓரிரு மாதங்கள்ள தன் இயல்பான சமூக,உளவியல் கட்டுப்பாடுகளை எல்லாம் இழந்துர்ரான். அதுலயும் எதிர்க்க முடியாத,தடுக்க முடியாத, ஜஸ்ட் தங்கள் தயா தாட்சணியத்தின் மீது டிப்பெண்ட் ஆன மாணவியை, ( தங்கள் கார்டியன் ஷிப்பில் இருக்கும் சிறுமியை) சீரழிக்கிறது பாதுகாப்பானதில்லையா? (சர்வைவல் இன்ஸ்டிங்ட்)
நம்ம நாட்டோட தலையெழுத்தை தலை கீழா மாத்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முக்கிய அம்சமே நிருத்யோகர்கள் ( ஆண்+ பெண்கள்) அனைவரையும் ஸ்பெஷல் மிலிட்டரில சேர்த்துக்கிட்டு நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்ட வைக்கிறதுதான்.
அப்போ பிராந்தியம்,மானிலம்,மொழிம்சாதி,மதம் கடந்த காதல்கள் ஏற்படும். அவை கல்யாணத்துல முடியும். செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இல்லாம சிறப்பு ராணுவம் தன் பணியை சீரா செய்யும். என்ன ஒரு பிரச்சினைன்னா இவிகளுக்கு கண்ணாலத்துக்கு முந்தி செக்ஸாலஜிஸ்டுக, சைக்கிரியாட்ரிஸ்டுகள வச்சி ஒழுங்கா கவுன்சிலிங் தரனும். கர்பமாயிராம பார்த்துக்கிடனும்.
என்ன முருகேசன்! சுத்தி சுத்தி இங்கனயே வர்ரீகனு நீங்க கேட்கலாம். என்ன செய்ய உயிர்களின் அடிப்படை நோக்கம் இனப்பெருக்கம் அதுக்கான வழி செக்ஸ். உடலின் மையம் செக்ஸ். எண்ணங்களின் மையம் செக்ஸ். அதை அலட்சியப்படுத்திட்டா பள்ளியறையெல்லாம் பள்ளியறை (படுக்கை அறை) ஆகாம எப்படி இருக்கும்?
1991ல நான் அன்மேரீட். ட்ய்ட்டோரியல்ஸ் வச்சேன். டீச்சருக்கும் நமக்கும் லவ்வு ஏதோ என் ரத்தத்துல எங்கப்பாவோட சின்சியாரிட்டி இருந்ததால அவிக அப்பனை கூப்புட்டு கண்ணாலம் பேசினேன். ஒத்துவரலை. ஸ்டேஷன் போய் தாலி கட்டி குடித்தனம் போட்டுட்டன்.
1993ல ஒரு தனியார் பள்ளில இந்தி டீச்சர். உங்க லைஃப்ல நீங்க பார்த்த,கேள்விப்பட்ட எல்லா ஆதர்ச டீச்சர்களையும் பொன் வறுவலா வறுத்து மிக்ஸில போட்டு எடுத்த ஆச்சி மசாலா மாதிரி வாழ்ந்து காட்டினேன். 1991க்கும், 1993க்கும் இடையில என்ன வித்யாசம். 1991ல அன்மேரீட், காதலி கருணை காட்டி, இடம்,பொருள்,ஏவல் ஒத்துவந்தா தான் செக்ஸ். அன்செர்ட்டினிட்டி. ஆனால் 1993ல மேரீட். அவெய்லபிள் 27 டேஸ் அவெய்லபிள். எப்பவுமே ஒன்னு அவெயிலபிள்ள இருக்குன்னா அது மேல இருக்கிற ஆர்வம் பாதியாயிரும்.
செக்ஸுக்கான தூண்டுதல் இரு வகைப்படும். ஒன்னு புறத்தூண்டுதல் ( நமீதா போஸ்டர், நெட்ல யாரோ கவுரவஸ்தர்னு நம்பின பார்ட்டி அனுப்பின லிங்கை க்ளிக் பண்ணா வர்ர நீலத்துண்டு. ரெண்டு அகத்தூண்டுதல். அதாவது உயிரியல் கடிகாரப்படி,சரீரதர்மப்படி விந்து சுரந்து வெளிய பாயத்துடிக்கிறது. புறத்தூண்டுதல் இயற்கைக்கு விரோதமானது. அகாலமா வர்ரது. சகட்டுமேனிக்கு வர்ரது. அகத்தூண்டுதல் இயற்கை ரீதியிலானது, சரீரதர்மப்படியானது. முன்னது செயற்கையானது. பின்னது இயற்கையானது. இயற்கை தப்பு செய்யாது. செயற்கை தப்பு செய்யாம இருக்காது. தப்பு பண்ணாம விடாது.
ஆக என்விரான்மென்டல் காஸஸ்ல முக்கியமான பள்ளி, ஆசிரியர்கள்,பிரின்சிப்பல், முதல் அதை சைட் பிசினஸா நடத்தற எம்.பி அ எம்.எல்.ஏ வரை மாதமிருமுறை செக்ஸ் எடுத்துக்கற கண்டிஷன்ல இருக்கனும். இல்லாட்டி காட்டுயானைகளோட விந்துவை எஜாக்குலேட்டர்ஸ் மூலம் சேகரிக்கிற மாதிரி சேகரிச்சாகனும். இல்லேன்னா மாணவிகளுக்கு (இப்பல்லாம் மாணவர்களுக்கு கூட) பாதுகாப்பு கிடைக்காது. என்னாட்டம் நாலணா நிருபர்களுக்கெல்லாம் கை நிறைய வேலை கிடைச்சிட்டே இருக்கும்.
மனிதர்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்விரான்மென்டல் காரணங்கள் மிக மிக அதிகம். ஒரு குழந்தைக்கு அப்பா,அம்மா, சரியா இருந்து, சரியான ஜெனட்டிக் அமைப்பு இருந்து, சரியான உணவுப்பழக்கம் ஏற்படுத்தப்பட்டு சரியான குடும்பம், பள்ளி அமைஞ்சுட்டாலே எதிர்காலத்துல அது சந்திக்கக்கூடிய பிரச்சினைகளின் எண்ணிக்கை சரிபாதியா குறைஞ்சுருங்கண்ணா.
என்விரான்மென்டை மாத்த நாம ப்ரப்போஸ் பண்ற சட்டம்லாம் வரனும்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலானா தான் உண்டு. அதுவரை உபசாந்தியா, முன் சாக்கிரதைக்கு என்ன பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஓகே உடுங்க ஜூட்..
ஆஆஆஆஅங் ........... ஞா இருக்குங்க தம்பி. முதலிரவு சமயத்துல பால் செம்பை விட ஐஸ் வாட்டர் எப்படி பெட்டர் சாய்ஸுனு கேட்கிறிங்க.. சொல்றேன்.. சொல்றேன் சொல்றேன்..
பெண்ணுறுப்புக்குள்ளாற ஆணுறுப்பு புகுந்த பின்னாடி 7 தடவை அசைக்கப்பட்டாலே ஆண் அவுட். பெண்ணுக்கு டோட்டலா 23 அசைவுகள் தேவைப்படுது. இடையில இருக்கிற 16 அசைவுகளை பேலன்ஸ் பண்ண மைனஸ் டிகிரில இருக்கிற ஐஸ் வாட்டர் உபயோகப்படும். ஐஸ் வாட்டரை என்ன பண்றதுங்கறிங்களா?
ஜலாபிஷேகம்னு கேள்வி பட்டிருக்கிங்கல்ல. அதேதான். எதுக்கு? கொஞ்சம் தலைக்கு வேலை கொடுங்கப்பு. இது நடந்தா மொத்தம் முதலுக்கு வந்துரும். அப்பாறம் 23 ஆ 32 ஆங்கறது உங்க டேலன்டை பொறுத்த மேட்டரு
வவுறு ரொம்பிருச்சா ..இப்ப நெஜமாலுமே ஜூட்
இதுக்கெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்கள் உண்டு. கோசாரத்துல சுக்கிரன் 3,7,10 ல வர்ரதுலருந்து, ஆஃபீஸ்ல புது மேனேஜரோட டார்ச்சர் வரை பல காரணம் உண்டு. என்ன ஏதுனு ரோசிக்காம உடனே டெஸ்டுக்கு இறங்கிர்ரது பை. தனம் இல்லியா . இதைத்தான் வள்ளுவர் நோய் நாடி, நோய் முதல் நாடினு அழகா சொல்லியிருக்காரு.
கிளர்ச்சி குறைஞ்சு போச்சுங்கறது நோய். நோய் முதல் நாடின்னா கிளர்ச்சி குறைஞ்சதுக்கு காரணம் என்னனு பார்க்கிறது.
கிளர்ச்சி குறைஞ்சி போனதுக்கு பான்,பீடா,பீடிசிகரட்,பான் பராக், கஞ்சா,அபின், ஸ்வீட், அமித தீனி, தூக்கமின்மை, உடலுழைப்பே இல்லாம தின்னு தூங்கறது இப்படி ஆயிரம் காரணம் உண்டு? இந்த மாதிரி காரணங்களை நோய் முதல் நாடினு வள்ளுவர் சுருக்கமா சொல்றாரு.
வயசுக்கு வராத அமைதியான பாப்பா திடீர்னு சர் புர்ருன்னிக்கிட்டு , சள்ளு புள்ளுனு எரிஞ்சு விழுதுன்னா அந்த மாசம் வயசுக்கு வரப்போவுதுனு அர்த்தம் . இதுவே அது வயசுக்கு வந்த பெண்ணா இருந்தா பீரியட்ஸ்னு அர்த்தம்.
பிரச்சினைய மட்டும் பார்த்து ரியாக்ட் ஆனா பிரச்சினை இன்னம் காம்ப்ளிக்கேட் தான் ஆகும். பிரச்சினைய மட்டும் பார்க்கிறது வ.க. முட்டாள் தனம் காரணத்தை கண்டுபிடிச்சு காரணத்தை நீக்கனும் அ க்யூர் பண்ணனும்.
நாம என்ன மணிமேகலை பிரசுரமா நடத்தறோம் .. மலச்சிக்கலா? ங்கறதுல ஆரம்பிச்சு சுடுகாட்ல புதைக்க இடமில்லையாங்கறது வரை டைட்டில் வச்சு புஸ்தவம் போட்டு வாசகனை மொட்டை போட.
நம்முது வலைப்பூ வாத்யாரே.. அதனாலதான் கடந்த ஒரு வார காலமா மனிதனுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்கு மூல காரணங்கள் என்னென்னனு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கோம்.
காரணத்தை கண்டுபிடிக்கறதுலதான் வித்தையே இருக்கு. ஒரு ஆளு எடை குறைஞ்சிக்கிட்டே போறான்னா எய்ட்ஸுன்னு கதை கட்டிவிட்டுரக்கூடாது. ஷுகரா இருக்கலாம். டி.பியா இருக்கலாம். இல்லை அவன் பெண்டாட்டி கை மணம் அப்படி இருக்கலாம்.
மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களை
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்னு பட்டியல் போட்டுக்கிட்டு நோண்டி மொளகாரிச்சோம்.
என்விரான்மென்ட்ல வீட்டை பத்தி அப்பா,அம்மாவ பத்தி பேசியாச்சு. இத்தீனி காரணங்களை பட்டியல் போட்டு விவரிச்சிக்கிட்டே போனா நம்மாளுங்க நொந்து நூடுல்ஸ் ஆயிரப்போறாய்ங்கனு பிரச்சினைகளுக்கு எத்தீனி காரணங்க இருந்தாலும் ஸ்ட்ராங் வில் ( தமிழ் சினிமால ஹீரோவுக்கு அப்பா எழுதுவாரே அந்த வில் இல்லிங்கண்ணா. வலிமையான எண்ணம்னு அர்த்தம்) இருந்தா போதும்னு பள்ளத்துல இருந்து மேட்டுக்கு நீர்பாய்ச்சற வித்தையை உதாரணம் காட்டி விளக்கியிருந்தேன். நம்ம ப்ளாகு உலவு ரேங்குல 3 ஆவதுக்கு இறங்கிருச்சு .
எனக்கு நல்லா தெரியும் நம்ம ப்ளாக் வெற்றி நடை போட தம்பிமாருங்களும் ஒரு காரணம். அவிகள மறந்தா கதி மோட்சமே கிடையாது. அதனாலதான் இந்த பதிவுலருந்து கொஞ்சம் தாராளமா மசாலா தூவலாம்னு உத்தேசம்.
நாம சொல்லவர்ர மேட்டர் சரிய்யான மேட்டரா இருக்கிறச்ச மசாலா கிசாலால்லாம் மேட்டரை ஒன்னும் பண்ணாது. வெறுமனே உபதேச மஞ்சரி மாதிரி எழுதிட்டு போறதுல உபயோகமில்லேண்ணே.
முதலிரவு அறைக்குள்ள போறச்ச பெண் கையில பால் செம்பை கொடுக்கிறதவிட
ஐஸ் வாட்டர் பாட்டிலை கொடுத்தாலும் உபயோகம் உண்டுனு சொன்னா என்ன உபயோகம்னு கேப்பிக. அவசியம் பதில் வேணம்னா இந்த பதிவை கடைசி வரை படிச்சுருங்க தம்பி.
எந்த பிரச்சினையும் அனாதை கிடையாது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு அம்மா,ஒரு அப்பா உண்டு. அவிகளுக்கு கு.க பண்ணாம ஒவ்வொரு பிரச்சினையா டீல் பண்ணிட்டு போனா வாழ் நாளே முடிஞ்சுரும்.
சரிங்கண்ணா மொக்கை போதும் மேட்டருக்கு வாங்கறிங்க வன்டன். என்விரான்மென்டல் காசஸ்ல அப்பா ஆச்சு,அம்மா ஆச்சு. அடுத்து குழந்தை அதிக நேரம் கழிக்கிறது ஸ்கூல்ல. அங்கன இருக்கிறது ஆசிரியருங்க. தாளி நான் கிழவாடி (43) ஆனா பாருங்க எங்க காலத்துலயே ஆறாங்கிளாஸ்லயே செக்ஸ் டார்ச்சர் இருந்தது. பேர் எல்லாம் எதுக்கு. நாடி தளர்ந்து தாத்தாவாகி வீட்ல பெண்டாட்டிங்க கிட்ட செருப்படி வாங்கிட்டு இருப்பாய்ங்க. ஆத்தாளே பார்த்துக்கட்டும்.
எங்க காலத்துல 6 ஆம் கிளாஸ்ல ஆரம்பம்னா இப்ப .. அதான் பேப்பர்ல படிக்கிறிங்கல்ல. தனியா வேற சொல்லி எதுக்கு பூவை நாறடிக்கனும். என்னைக்கேட்டா வாத்தியார் வேலைக்கு ஆள் எடுக்கறச்ச கண்ணாலம் கட்டிக்க, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கனு அரசாங்கம் ரூல் போடனும். கண்ணாலம் முடிஞ்சிட்டா மட்டும் போதாது. செக்ஸாலஜிஸ்டுகளை வச்சி தம்பதியை தனித்தனியே இன்டர்வ்யூ பண்ணி அவிக தாம்பத்யம் சுமுகமா நடக்குதானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். அப்பாறம்தான் க்ளாஸ் ரூமுக்குள்ளயே விடனும் . இந்த இண்டர்வ்யூ வருசத்துக்கொருதரம் நடக்கனும்.
எந்த வமிசாவழில 2 கல்யாணம், சின்ன வீடு, சொம்மா வச்சிக்கிறதுல்லாம் நடந்திருக்கோ அவனுக்கெல்லாம் ஒன்னு லேட் மேரேஜ் அ திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். இப்படிப்பட்ட கேஸுங்க மாணவிகள் கிட்ட சில்மிஷத்துல இறங்க வாய்ப்பு அதிகம். இந்த மாதிரி கேசுங்க மேட்டர்ல அதிகாரிங்க ரொம்ப அலர்ட்டா இருக்கனும்.
மல,ஜலம் கழித்தல், எண்ணெய் குளியல், பேதிக்கு சாப்பிடுதல் எல்லாத்துக்கும் ஒரு நியதி, டைம் லிமிட் வச்ச பெரியவுக "பலான " மேட்டருக்கும் நியதி,டைம் லிமிட் எல்லாம் வச்சிருக்காய்ங்க. மாதர் போகம் மாதமிருமுறை.
பெண்களில் எப்படி மாதவிலக்கு சுழற்சி இருக்கோ, மாதவிலக்கு வெளிப்படுதோ அப்படியே ஆண்களுக்கும் ஒரு சுழற்சி இருக்கு. விந்து சுரக்குது. இனவிருத்திக்கு வாய்ப்புக்காக காத்திருக்கு (லோடட் பிஸ்டல் மாதிரி) . வாய்ப்பு கிடைக்கலன்னா மறுபடி உடம்புல ஐக்கியமாயிருதுன்னு லேட்டஸ்டா உயிரியல் நிபுணர்கள் கண்டு பிடிச்சிருக்காய்ங்க. பெண்ணுக்கு மாதவிலக்கு வெளிப்படற சமயம் அவள் ரெஸ்ட்லெஸா இருப்பா. அது முடிஞ்சதும் ஃபார்மெட் பண்ண ஹார்ட் டிஸ்க் மாதிரி புதுசாயிர்ரா. ஆண் விஷயத்துல உபயோகிக்கப்படாத விந்து வெளிப்படறதில்லை ( கனவுல நமீதா இத்யாதி பார்ட்டிங்க வராத வரை/ சுய இன்பத்துல ஈடுபடாத வரை)
அது மறுபடி உடம்புல ஐக்கியமாயிருது.
பெண்ணில் புதிய முட்டைக்கரு களத்தில் நிற்கும்போது அவளுக்குள்ள புத்துணர்வு, இனம் தெரியாத மத மதர்ப்பு ஏற்படுவதை போலவே ஆணுக்கும் புதிதாக விந்து சுரந்து அலர்ட்ல இருக்கும்போது ( சுஜாதா ஒக்காபிலரில சொன்னா விந்து புரளும்போது) மத மதர்ப்பு ஏற்படுது.
இந்த சந்தர்ப்பத்துல "ஆசை வெட்கமறியாது"ன்னு ஒரு தந்தை ஸ்தானத்துல இருந்து ஒரு நல்ல குடிமகளா மோல்ட் அப் பண்ண வேண்டிய மாணவி கிட்டே ஒரு ஆசிரியன் கசமுசால இறங்கிர்ரான். கசமுசா முயற்சியை வயது வந்த, விவரம் தெரிந்த பெண்களிடம் செய்ய மேற்படி ஆசிரியன் துணியறதில்லை. ஏற்கெனவே பல தடவை சொன்ன மாதிரி இந்த வக்கிர கேசெல்லாம் டப்பாஸுங்களா தான் இருக்கும். துரித ஸ்கலிதம், இம்பொட்டன்ஸ், தாழ்வுமனப்பான்மை கொண்ட கேசுங்கதான் இந்த மாதிரி வக்கிரத்துல இறங்குதுங்க.
மாசம் ஒரு தரம் சலூன் போய் முடிவெட்டலைன்னா மெயின்டெயினென்ஸ்ல எப்படி சிக்கல் வருதோ ( ஹேர் லாஸ்,பேன், பொடுகு, படியாம போறது) , கையில சீப்பை வச்சிக்கிட்டு அப்பப்போ வாரி விடவேண்டிய அவசியம் வருதோ, பப்ளிக்ல சொறிஞ்சிக்க வேண்டி வருதோ ............ அது ஹோட்டலா, பேக்கரியா, ஐஸ்கிரீம் பார்லரான்னெல்லாம் பார்க்கற நிதானம் மறைஞ்சுருதோ
அப்படியே செக்ஸ் குறித்த ஆர்வமிருந்து அதை பெற முடியாத நிலைல இருக்கிற பார்ட்டி ஓரிரு மாதங்கள்ள தன் இயல்பான சமூக,உளவியல் கட்டுப்பாடுகளை எல்லாம் இழந்துர்ரான். அதுலயும் எதிர்க்க முடியாத,தடுக்க முடியாத, ஜஸ்ட் தங்கள் தயா தாட்சணியத்தின் மீது டிப்பெண்ட் ஆன மாணவியை, ( தங்கள் கார்டியன் ஷிப்பில் இருக்கும் சிறுமியை) சீரழிக்கிறது பாதுகாப்பானதில்லையா? (சர்வைவல் இன்ஸ்டிங்ட்)
நம்ம நாட்டோட தலையெழுத்தை தலை கீழா மாத்த ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முக்கிய அம்சமே நிருத்யோகர்கள் ( ஆண்+ பெண்கள்) அனைவரையும் ஸ்பெஷல் மிலிட்டரில சேர்த்துக்கிட்டு நதிகள் இணைப்புக்கு கால்வாய் வெட்ட வைக்கிறதுதான்.
அப்போ பிராந்தியம்,மானிலம்,மொழிம்சாதி,மதம் கடந்த காதல்கள் ஏற்படும். அவை கல்யாணத்துல முடியும். செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இல்லாம சிறப்பு ராணுவம் தன் பணியை சீரா செய்யும். என்ன ஒரு பிரச்சினைன்னா இவிகளுக்கு கண்ணாலத்துக்கு முந்தி செக்ஸாலஜிஸ்டுக, சைக்கிரியாட்ரிஸ்டுகள வச்சி ஒழுங்கா கவுன்சிலிங் தரனும். கர்பமாயிராம பார்த்துக்கிடனும்.
என்ன முருகேசன்! சுத்தி சுத்தி இங்கனயே வர்ரீகனு நீங்க கேட்கலாம். என்ன செய்ய உயிர்களின் அடிப்படை நோக்கம் இனப்பெருக்கம் அதுக்கான வழி செக்ஸ். உடலின் மையம் செக்ஸ். எண்ணங்களின் மையம் செக்ஸ். அதை அலட்சியப்படுத்திட்டா பள்ளியறையெல்லாம் பள்ளியறை (படுக்கை அறை) ஆகாம எப்படி இருக்கும்?
1991ல நான் அன்மேரீட். ட்ய்ட்டோரியல்ஸ் வச்சேன். டீச்சருக்கும் நமக்கும் லவ்வு ஏதோ என் ரத்தத்துல எங்கப்பாவோட சின்சியாரிட்டி இருந்ததால அவிக அப்பனை கூப்புட்டு கண்ணாலம் பேசினேன். ஒத்துவரலை. ஸ்டேஷன் போய் தாலி கட்டி குடித்தனம் போட்டுட்டன்.
1993ல ஒரு தனியார் பள்ளில இந்தி டீச்சர். உங்க லைஃப்ல நீங்க பார்த்த,கேள்விப்பட்ட எல்லா ஆதர்ச டீச்சர்களையும் பொன் வறுவலா வறுத்து மிக்ஸில போட்டு எடுத்த ஆச்சி மசாலா மாதிரி வாழ்ந்து காட்டினேன். 1991க்கும், 1993க்கும் இடையில என்ன வித்யாசம். 1991ல அன்மேரீட், காதலி கருணை காட்டி, இடம்,பொருள்,ஏவல் ஒத்துவந்தா தான் செக்ஸ். அன்செர்ட்டினிட்டி. ஆனால் 1993ல மேரீட். அவெய்லபிள் 27 டேஸ் அவெய்லபிள். எப்பவுமே ஒன்னு அவெயிலபிள்ள இருக்குன்னா அது மேல இருக்கிற ஆர்வம் பாதியாயிரும்.
செக்ஸுக்கான தூண்டுதல் இரு வகைப்படும். ஒன்னு புறத்தூண்டுதல் ( நமீதா போஸ்டர், நெட்ல யாரோ கவுரவஸ்தர்னு நம்பின பார்ட்டி அனுப்பின லிங்கை க்ளிக் பண்ணா வர்ர நீலத்துண்டு. ரெண்டு அகத்தூண்டுதல். அதாவது உயிரியல் கடிகாரப்படி,சரீரதர்மப்படி விந்து சுரந்து வெளிய பாயத்துடிக்கிறது. புறத்தூண்டுதல் இயற்கைக்கு விரோதமானது. அகாலமா வர்ரது. சகட்டுமேனிக்கு வர்ரது. அகத்தூண்டுதல் இயற்கை ரீதியிலானது, சரீரதர்மப்படியானது. முன்னது செயற்கையானது. பின்னது இயற்கையானது. இயற்கை தப்பு செய்யாது. செயற்கை தப்பு செய்யாம இருக்காது. தப்பு பண்ணாம விடாது.
ஆக என்விரான்மென்டல் காஸஸ்ல முக்கியமான பள்ளி, ஆசிரியர்கள்,பிரின்சிப்பல், முதல் அதை சைட் பிசினஸா நடத்தற எம்.பி அ எம்.எல்.ஏ வரை மாதமிருமுறை செக்ஸ் எடுத்துக்கற கண்டிஷன்ல இருக்கனும். இல்லாட்டி காட்டுயானைகளோட விந்துவை எஜாக்குலேட்டர்ஸ் மூலம் சேகரிக்கிற மாதிரி சேகரிச்சாகனும். இல்லேன்னா மாணவிகளுக்கு (இப்பல்லாம் மாணவர்களுக்கு கூட) பாதுகாப்பு கிடைக்காது. என்னாட்டம் நாலணா நிருபர்களுக்கெல்லாம் கை நிறைய வேலை கிடைச்சிட்டே இருக்கும்.
மனிதர்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்விரான்மென்டல் காரணங்கள் மிக மிக அதிகம். ஒரு குழந்தைக்கு அப்பா,அம்மா, சரியா இருந்து, சரியான ஜெனட்டிக் அமைப்பு இருந்து, சரியான உணவுப்பழக்கம் ஏற்படுத்தப்பட்டு சரியான குடும்பம், பள்ளி அமைஞ்சுட்டாலே எதிர்காலத்துல அது சந்திக்கக்கூடிய பிரச்சினைகளின் எண்ணிக்கை சரிபாதியா குறைஞ்சுருங்கண்ணா.
என்விரான்மென்டை மாத்த நாம ப்ரப்போஸ் பண்ற சட்டம்லாம் வரனும்னா ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலானா தான் உண்டு. அதுவரை உபசாந்தியா, முன் சாக்கிரதைக்கு என்ன பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம். ஓகே உடுங்க ஜூட்..
ஆஆஆஆஅங் ........... ஞா இருக்குங்க தம்பி. முதலிரவு சமயத்துல பால் செம்பை விட ஐஸ் வாட்டர் எப்படி பெட்டர் சாய்ஸுனு கேட்கிறிங்க.. சொல்றேன்.. சொல்றேன் சொல்றேன்..
பெண்ணுறுப்புக்குள்ளாற ஆணுறுப்பு புகுந்த பின்னாடி 7 தடவை அசைக்கப்பட்டாலே ஆண் அவுட். பெண்ணுக்கு டோட்டலா 23 அசைவுகள் தேவைப்படுது. இடையில இருக்கிற 16 அசைவுகளை பேலன்ஸ் பண்ண மைனஸ் டிகிரில இருக்கிற ஐஸ் வாட்டர் உபயோகப்படும். ஐஸ் வாட்டரை என்ன பண்றதுங்கறிங்களா?
ஜலாபிஷேகம்னு கேள்வி பட்டிருக்கிங்கல்ல. அதேதான். எதுக்கு? கொஞ்சம் தலைக்கு வேலை கொடுங்கப்பு. இது நடந்தா மொத்தம் முதலுக்கு வந்துரும். அப்பாறம் 23 ஆ 32 ஆங்கறது உங்க டேலன்டை பொறுத்த மேட்டரு
வவுறு ரொம்பிருச்சா ..இப்ப நெஜமாலுமே ஜூட்
Friday, July 2, 2010
அஃபிஷியலா 3 மனைவி
கடந்த பதிவுல மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கான என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி ரோசிச்சோம். இதுவரை இந்ததொடர் பதிவை படிச்சிட்டு வர்ர உங்களுக்கு " அடங்கொய்யால மனுஷனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்கா? அப்போ நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுருச்சா? நம்மால பிரச்சினைகள்ளருந்து வெளியவே வர முடியாதா" னு தோணியிருக்கும். பல தடவை,பல பதிவுகள்ள சொன்ன மாதிரி மனிதன் சுதந்திரனாக ஜீவிக்கும்படி சபிக்கப்பட்டிருக்கான் ( நன்றி: ஓஷோ)
பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.
தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?
இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ? நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.
உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..
பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது.
பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.
உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..
நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.
கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு பள்ளத்துல இருக்கிற வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.
இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.
வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால் (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)
பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.
தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?
இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ? நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.
உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..
பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது.
பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.
உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..
நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.
கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு பள்ளத்துல இருக்கிற வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.
இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.
வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால் (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)
அஃபிஷியலா 3 மனைவி
கடந்த பதிவுல மனிதனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கான என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி ரோசிச்சோம். இதுவரை இந்ததொடர் பதிவை படிச்சிட்டு வர்ர உங்களுக்கு " அடங்கொய்யால மனுஷனுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்கா? அப்போ நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுருச்சா? நம்மால பிரச்சினைகள்ளருந்து வெளியவே வர முடியாதா" னு தோணியிருக்கும். பல தடவை,பல பதிவுகள்ள சொன்ன மாதிரி மனிதன் சுதந்திரனாக ஜீவிக்கும்படி சபிக்கப்பட்டிருக்கான் ( நன்றி: ஓஷோ)
பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.
தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?
இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ? நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.
உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..
பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது.
பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.
உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..
நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.
கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு பள்ளத்துல இருக்கிற வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.
இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.
வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால் (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)
பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் இதுன்னு காட்டிக்கிட்டிருக்கனே தவிர கு.க பண்ண முடியாதுன்னு சொல்லலிங்கண்ணா. இந்த அப்பா,அம்மா கான்செப்டையே எடுத்துக்கங்க.
தசரதனுக்கு அஃபிஷியலா 3 மனைவி. அன் அஃபிஷியலா 60 ஆயிரம் மனைவி. ஆனா ராமன் ஏகபத்தினிவிரதனா வாழ்ந்து காட்டலையா?
இரணியன் நாஸ்திகன். ஆனால் பிரகலாதன் ? நீங்க யாரு? உங்க அப்பா யாரு? அம்மா யாரு? உங்க என்விரான்மென்ட் என்னங்கறதுல்லாம் முக்கியமில்லை. உங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கங்கறதுதான் முக்கியம். " நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குது"ன்னு சனம் சொல்வாய்ங்க. அதுவும் நிஜம் தான்.
உங்க எண்ணம் மேம்போக்கான எண்ணமா இருந்தா நோ யூஸ். உங்க எண்ணம் கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டெல்லாம் தாணி , அன் கான்ஷியஸ் மைண்டுக்கு போயிரனும்.(ஆழமா ஆழமா போயிரனும்) அப்போ பிரச்சினைகளை பிரசவிக்கிற கர்பங்கள் எல்லாம் காஞ்சு போய் உதிர்ந்துருங்கண்ணா..
பாடம் படிக்கிற பிள்ளைகள்ள யாருக்கு அவிக படிச்ச பாடம் கனவுல வந்ததோ அவிகல்லாம் பரீட்சைல தூள் கிளப்பினதா ஒரு ஆய்வு சொல்லுது.
பிரச்சினைய நீங்க தூசுன்னு நினைச்சா தூசு. தூணுன்னு நினைச்சா தூணு. உங்க எண்ணம் தான் பிரதானம். ஆனால் அது ஆழமா போயிருக்கனும்.
உங்க எண்ணம் வலிமையானதா இருந்தா அது கான்ஷியஸ் மைண்ட், சப் கான்ஷியஸ் மைண்டை எல்லாம் தாண்ட ரெம்ப காலம் பிடிக்கிறதில்லை. உங்க குணங்களுக்கு காரணம் பல்வேறு சுரப்பிகள் சுரந்து ரத்தத்துல கலக்கிற இரசாயனங்கள் தான். அந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போ தலாமஸ். அதை கண்ட்ரோல் பண்ற ரிமோட்டு உங்க எண்ணம்.
நவகிரகங்களுக்கு பார்வதி தேவி சாபம் ஒன்னிருக்காம். எவனொருவன் ஒரே எண்ணத்தோட பசி நோக்காது, கண் துஞ்சாது (தூங்காதனு அர்த்தம்) கடுமையா உழைக்கிறானோ அவன் மேட்டர்ல நவகிரகங்கள் தோத்துப்போயிருமாம். பார்வதி சந்திரனுக்குரிய அதி தேவதை. சந்திரன் மனோகாரகன். நம்மாளுங்க கொஞ்சம் கவித்வமா சொல்லி வச்சதால ஃபேண்டசியா இருக்குமே தவிர ப்ராக்டிக்கல் நைனா..
நான் இதுவரை விவரிச்ச,விவரிக்கப்போற காரணங்கள் எல்லாம் வாட்டம் வச்சி வெட்டின வாய்க்கால் மாதிரி வச்சுக்கங்க. உங்க எண்ணங்கள் வாய்க்கால் போற வழில போற தண்ணி மாதிரி.
கிராமத்துல மேட்ல இருக்கிற நிலத்துக்கு பள்ளத்துல இருக்கிற வாய்க்கால்ல இருந்து நீர் பாய்ச்ச ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணுவாய்ங்க. மொதல்ல வாய்க்கா தண்ணி ஒரு பள்ளத்துல போய் விழும் விழுந்த தண்ணி ரிட்டர்ன் ஆயிராம இந்த பக்கமிருந்து தண்ணி பாய்ஞ்சுக்கிட்டே இருக்கும் . பள்ளத்துலருந்து தண்ணீ பக்கவாட்ல போயிராம கரை கட்டி வச்சிருப்பாய்ங்க. மொதல்ல தண்ணி வந்து பள்ளத்துல நிரம்பும். தொடர்ந்து வர்ர தண்ணி வந்து மொதல்ல பக்கவாட்ல பாயத்தான் பார்க்கும். ஆனால் அங்கே கரை கட்டியிருக்கிறதால மேட்டை முட்டும். பின்னாடி பாய முடியாம அங்கருந்து வர்ர தண்ணி இதை உதைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மேட்டை எட்டப்பார்க்கும். ஒரு ஸ்டேஜ்ல எட்டிரும். மேட்டு நிலத்துக்கு பாய ஆரம்பிச்சுரும்.
இதே டெக்னிக்கை நாமும் உபயோகிக்கனும். இங்கே தண்ணி தான் நம்ம எண்ணங்கள். பள்ளத்தை நோக்கி பாயற பலவீனம் கொண்டது நம்ம எண்ணம். பள்ளம்னா டபுள் மீனிங் இல்லிங்கண்ணா .. சுகங்கள்,ஓய்வு இதையெல்லாம் தான் பள்ளம்னேன்.
வாட்டம் வச்ச வாய்க்கால் தான் மேற்படி காரணங்கள் . உங்க எண்ணங்களை முதல்ல ஒரு பாயிண்ட்ல குவிக்கனும். (ஒரு லட்சியம்) பின்னாடியிருந்து தொடர்ந்து உங்க எண்ணம் வெள்ளம் மாதிரி பாயனும். அப்போ உங்கள் எண்ணங்கள் ஜெனட்டிக் காரணங்கள்ளருந்து அமானுஷ காரணங்கள்னு மென்ஷன் பண்ண பல்வேறு காரணங்களை மீறி லட்சியத்தை நோக்கி ஏறும். இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டிங்கண்ணா இன்னைக்கு உள்ள உங்க பிரச்சினைகள் எல்லாம் ஃபணால் (புதுசா பிரச்சினைகள் வரலாம்.ஆனா அந்த பிரச்சினைகள் மனித குல சரித்திரத்துல இடம்பெறும் தகுதி கொண்டதா இருக்கும்)
Thursday, July 1, 2010
உடலுறவின் போது
அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க
மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.
அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும் மிகை தான்.
சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி. நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)
என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)
நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.
ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம். தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான். ஏதோ ஒரு மேல் பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.
காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.
மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும் ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது. அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.
பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.
இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.
சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.
ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.
ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.
முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)
இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.
சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்
கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.
அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க) ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.
இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது. நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.
இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை. நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.
நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.
இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன். இன்டர் நெட்டுக்கு போறச்ச இன்டர் நெட்டுக்கு கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை எகிறிப்போனப்ப சுணங்காம தீர்த்தேன்.
இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும் தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.
என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.
பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"
வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க. உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.
இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.
எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க
மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.
அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும் மிகை தான்.
சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி. நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)
என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)
நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.
ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம். தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான். ஏதோ ஒரு மேல் பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.
காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.
மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும் ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது. அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.
பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.
இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.
சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.
ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.
ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.
முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)
இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.
சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்
கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.
அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க) ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.
இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது. நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.
இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை. நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.
நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.
இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன். இன்டர் நெட்டுக்கு போறச்ச இன்டர் நெட்டுக்கு கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை எகிறிப்போனப்ப சுணங்காம தீர்த்தேன்.
இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும் தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.
என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.
பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"
வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க. உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.
இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.
எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.
உடலுறவின் போது
அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க
மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.
அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும் மிகை தான்.
சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி. நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)
என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)
நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.
ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம். தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான். ஏதோ ஒரு மேல் பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.
காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.
மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும் ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது. அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.
பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.
இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.
சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.
ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.
ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.
முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)
இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.
சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்
கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.
அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க) ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.
இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது. நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.
இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை. நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.
நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.
இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன். இன்டர் நெட்டுக்கு போறச்ச இன்டர் நெட்டுக்கு கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை எகிறிப்போனப்ப சுணங்காம தீர்த்தேன்.
இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும் தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.
என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.
பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"
வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க. உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.
இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.
எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.
இந்த பதிவோடவே லட்சியம் - டார்கெட்ஸ் - ஆசைகள் என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க
மன்சாலுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு என்னென்ன காரணம்னு நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல என்விரான்மென்ட் காஸஸ்ல அப்பா, அம்மாங்கற ரெண்டு கேரக்டரை பத்தி மட்டும் ரோசிச்சோம்.அதை கொஞ்சம் ஆழமா பார்த்துட்டு மிச்ச சொச்சத்தையும் இங்கே பார்த்துருவம்.
அன்னை ஓர் ஆலயம், தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு மிகையா பேசறோம். இல்லைன்னா எங்கப்பன் இருக்கானேனு ஸ்டார்ட் பண்ணி வண்டை வண்டையா திட்டறோம். எங்கம்மா இருக்காளேனு ப்ளாக்ல கூட பிரசுரிக்க முடியாத பாஷைல வையறோம். இது ரெண்டுமே சரியில்லை. இதுக்கு காரணம் நம்ம வாழ்க்கை முறைலயே இருக்கிற நாடகத்தனம்,மற்றும் மிகை தான்.
சிம்பன்சி தாய் பாசத்துக்கு பேர் போன மிருகம். ஒரு தாட்டி தாய் குரங்கையும், குட்டிக்குரங்கையும் ஒரு தண்ணி தொட்டில விட்டு தண்ணி நிரப்ப ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல தாய் குரங்கு குட்டிய தூக்கி பிடிச்சிக்கிச்சி. நீர் மட்டம் உயரவே இடுப்புல வச்சிக்கிச்சு. நீர் மட்டம் இன்னம் உயர்ந்தது. தூக்கி தோள்ள வச்சிக்கிச்சி. நீர் மட்டம் மூக்குக்கு மேல போயிருச்சு. உடனே சிம்பன்சி என்ன பண்ணுச்சி தெரியுமா? குட்டி குரங்கை கீழே போட்டு அது மேல ஏறி நின்னுக்குச்சு.
இதுலருந்து என்ன தெரியுது? ஒரு உயிருக்கு அதனோட உயிர்தான் பிரதானம். சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிருக்கு அப்பாறம் தான் குழந்தை ,குட்டியெல்லாம். அதே மாதிரி செக்ஸும் முக்கியம். ஆர்காசம்னு என்னானு தெரியாம வாழ்ந்துட்ட பெண் வேணம்னா தமிழ் சினிமா மாதிரி வெள்ளைப்புடவைல வாழ்ந்துரலாம்.
( ஆர்காசம்னா என்னானு தெரியாம வாழ்ந்துட்டாலும் ஈஸ்ட்ரோஜன் சும்மா விடாது.)
என் ஃப்ரெண்டோட அம்மா ஒருத்தி. கணவன் டெயிலர். சுமார் 40 அ 45 வயசுல ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. பெருசா சேமிப்புல்லாம் கிடையாது. மூணு ஆம்பள பசங்க, ஒரு பெண் குழந்தை. பொருளாதார காரணங்களோ அ உடலியல் காரணங்களோ தெரியாது ஒரு சவுண்டு முதலியாருக்கு மாட்டிக்கிச்சு. இதனோட விளவு என்னன்னா பெரிய பையன் கண்ணாலமே கட்டிக்காத கமிட்டட் பேச்சலராயிட்டான். ( மத்த ரெண்டு பசங்களும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது வேறு கதை, பொண்ணுது கூட லவ் அண்ட் அரேஞ்ச்ட் மேரேஜ் தான்)
நான் என்ன சொல்லவரேன்னா அறிவு வழி சிந்தனை, உணர்வு வழி சிந்தனைனு ரெண்டிருக்கு. பெற்றோர் Vs குழந்தைகள் உறவுல உணர்வு வழி சிந்தனைங்கறது பாசத்தை காட்டறதுலயோ, இதம் பதமா டிசிப்ளின் கத்துக்கொடுக்கறதுலயோ மட்டும் இருந்தா போதுமானது. மத்த விஷயங்களில் அறிவு வழி சிந்தனைதான் பெஸ்ட்.
ஒரு தம்பதி தங்கள் வாரிசுகள் விஷயத்துல அதீத ஆர்வம், உணர்வு வழி சிந்தனைகள்னு மாறினா அவிக செக்ஸ் லைஃப் நீர்த்து போச்சுனு அர்த்தம். தம்பதிகள்/பெற்றோர் என்னைக்கேட்டா என்னோட மொதல் ஸ்டேட்மெண்ட். இங்கே யாரும் யாருக்கும் உறவு கிடையாது. எந்த உறவுலயும் உண்மை கிடையாது எல்லா உறவுகளுமே ஒரு மறைமுக பரஸ்பர லாபம் கருதிய சமூக ஒப்பந்தங்கள் தான். ஏதோ ஒரு மேல் பூச்சு இருக்கா .. இருக்கட்டும். அதை சுரண்டியும் பார்க்காதிங்க. பூச்சே நிசம்னும் நம்பாதிங்க.
காஸ்ட் ஆஃப் லிவிங், சனத்தொகை அற்பமா இருந்த காலத்துல ஏறக்குறைய போட்டியே இல்லாத காலத்துல, மனிதன் இயற்கையின் மடியில வாழ்ந்தப்ப, இன்னைக்கு மிகையா தோன்றும் சென்டிமென்ட்ஸ் யதார்த்தத்துல கூட இருந்திருக்கலாம். ஆனா இன்னைக்கு சான்ஸே கிடையாது.
மாத்தி யோசி மாத்தி யோசிங்கறாய்ங்க. இந்த மேட்டர்ல மட்டும் பெற்றோரும் ஊஹூம். வாரிசுகளும் ஊஹூம். இதனாலேயே பிரச்சினைகள் வருது. அடுத்த வாரிசு, ரத்தம்,குலவிளக்கு,பேர் சொல்ல வந்த பிள்ளைங்கறதெல்லாம் டிவில வர்ர விளம்பர வாசகங்கள் மாதிரி மிகையோ மிகை.
பிறந்த குழந்தை நீண்ட நாள் பெற்றோர் மேல டிப்பெண்ட் ஆகி வாழ வேண்டியதா போயிருது. ( மற்ற உயிர்கள்ள இது ஷார்ட் பீரியட்) . அந்த ஹெல்ப் லெஸ் உயிரை களி மண்ணா நினைச்சு ஆளாளுக்கு ஒரு பக்கம் பிசைஞ்சி பிசைஞ்சி அதுக்குன்னு ஒரு எண்ணம், ஒரு கனவே இல்லாம செய்துர்ராய்ங்க. ஒரு குழந்தை வளர்ந்து தன் கால்ல தான் நிக்க ஆரம்பிச்சு தான் ஒரு குடும்பத்தலைவனா/தலைவியா ஆக 30 முதல் 40 வயசு கூட ஆயிருது.
இந்த மயித்துல 45 வயசு பொம்பளை அந்த வயசுல கூட ஊறுகா போடறதுல இருந்து தூரம் நிக்கறது வரை தன் அம்மா கிட்டே சஜஷன் வாங்கற கூத்தையும் பார்த்திருக்கேன்.
சில வியாபார குடும்பங்கள்ள தலையே நிக்காத, வாய் கோணி கிடக்கிற பெட் ரிடன் கிழவன் கிட்டே 50 வயசு பிள்ளை சஜஷன் கேட்கிறதை பார்த்திருக்கேன்.
ஒரு பெட்டைக்கோழிய கதையை எடுத்துக்கங்க ஒரு வாழ் நாள்ள பல முறை தாயாகுது. பல பேட்ச் குஞ்சுகளை ரிலீஸ் பண்ணி ட்ரெய்ன் பண்ணுது. ஷார்ட் பீரியட்ல முதல் பேட்ச் குஞ்சுகள் டிகிரி வாங்கிக்கிட்டு வெளிய போகுது (பல சமயம் நம்ம வயித்துக்குள்ளாற போகுது). அடுத்த பேட்சுக்கு மேற்படி பெட்டைக்கோழி தயாராயிருது.
ஒரு ஆணாவோ,பெண்ணாவோ இருக்கிறதே கல்யாணத்துக்குண்டான தகுதினு நினைச்சுர்ராய்ங்க.அங்கேதான் எல்லா பிரச்சினைகளுக்கும் பிள்ளையார் சுழி விழுந்துருது.
முதற்கண் செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு ஒர்க் பெர்மிட் கொடுத்து ஒழிச்சுரனும்.அப்ப வெறும் செக்ஸுக்காக கண்ணாலம் கட்டற கிராக்கிங்க கழண்டுக்கும். திருமணத்துக்குண்டான தகுதிகளை நிபுணர்களை கொண்டு நிர்ணயிக்கனும். மேற்படி தகுதிகளை வளர்த்துக்க மேஜரான ஆண்,பெண்களுக்கு வாய்ப்பு தரனும். டிப்ளமா கோர்ஸே வைக்கலாம். ( என்ன பரீட்சை பேப்பர் லீக்காயிராம பார்த்துக்கிடனும்)அதுல தேறினா தான் திருமணத்துக்கு அனுமதி. கண்ணாலம் கட்டிக்கிட்டவனெல்லாம் குழந்தைய பெத்துக்க அனுமதிக்க கூடாது. ஒரு குழந்தைய பெத்து வளர்க்க கூடிய உடலியல்,பொருளாதார, மனவியல் ரீதியிலான "சத்தா" (சக்தி) அந்த தம்பதிக்கு இருக்கானு பரிசோதனை பண்ணித்தான் அனுமதி வழங்கனும். அஞ்சாம் வகுப்புலருந்தே செக்ஸ் எஜுகேஷனை கொண்டு வரனும்.( மவுனி சார் ஆ.வில எழுதின தொடரை பரிசீலிக்கலாம்)
இதெல்லாம் ஆறதா போறதான்னா என்ன செய்ய? அடியை பிடிடா பரதப்பட்டானு தனி மனிதர்கள்தான் மேற்படி விசயங்கள்ள சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்கிட்டு தகுதிகளை வளர்த்துக்கிட்ட பின்னாடி மட்டும் கண்ணாலம் கட்டனும், குழந்தைகளை பெறனும்.
சரி கண்ணாலம் கட்டியாச்சு,பெத்துப்போட்டாச்சு. இப்ப இன்னா பண்றது சொல்லு நைனாங்கறிங்களா.. சொல்றேன் சொல்றேன் சொல்றேன்
கண்ணாலத்துக்கு முந்தி அந்த ஆண்,பெண்ணுக்குனு ஒரு சில அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகள் இருந்திருக்கும். அதை திருமணத்துக்கு அப்புறமும் தொடர ஒருத்தரை ஒருத்தர் அனுமதிக்கனும். அதே மாதிரி குழந்தை பிறப்புக்கப்பறமும் தங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள்,கற்பனைகள், ரசனைகளை தம்பதிகள் தொடரனும்.
அப்போ குழந்தைகள் மேல இவிக பார்வை குறையும். (சனிப்பார்வைய விட மோசமுங்க) ஓஷோ சொல்ற மாதிரி நீங்க உங்க பிள்ளைகள் இந்த உலகத்துக்கு வர காரணமாயிருந்த வாசல்கள் மட்டும்தேன். இதை மனசுல வச்சு பிள்ளைகளை வளர்க்கனும்.
இயற்கை எப்பவுமே தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்க நினைக்குது. நீங்க ஒரு உதாரண புருஷர், நீங்க ஒரு ஆதர்ச பெண் என்று இயற்கை நினைச்சிருந்தா இந்த உலகத்துக்கு நீங்களே போதும்னு நினைச்சிருந்தா உங்களுக்கே எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்கும். உங்கள்ள ஏதோ குறைகள் இருக்கு. அவற்றை திருத்தத்தான் உங்க மூலமா ஒரு புது ஜீவனை இயற்கை கொண்டு வந்திருக்கு. அந்த புதிய ஜீவனை உங்க கார்பன் காப்பியாவோ,ஜெராக்ஸ் காப்பியாவோ மாத்தறது வீண் வேலை.
இயற்கைக்கு தேவை ரீ பிரிண்ட் இல்லை. நியூ எடிஷன். உங்கள் உடலுறவின் போது வெளிப்பட்ட பல கோடி உயிரணுக்களோட போட்டி போட்டு ஜெயிச்சு உயிர் தரிச்ச உயிர் உங்க குழந்தை. வாத்தியார கூட ஆயிரத்தில் ஒருவன் னு தான் சொன்னாய்ங்க. சின்ன வாத்தியார் (ரஜினி) டப்பிங் படத்துக்கு கூட லட்சத்தில் ஒருவன்னுதான் பேர் வச்சாய்ங்க. ஆனால் உங்க குழந்தை பலகோடியில் ஒருவன். இயற்கையே அவனுக்கு தகுதிச்சான்றிதழ் கொடுத்து இந்த பூமிக்கு அனுப்பிவச்சாச்சு. இடையில உங்க தலையீடு தேவையில்லாத மேட்டர்.
நான் எஸ்.எஸ்.சில 72% . பிகாம் வரைக்கும் படிச்சேன். என் எதிரி கூட என்னை முட்டாள்னு சொன்னதா சரித்திரமில்லே. ஆனால் 20 வருஷம் ப்ரெட் ஹண்டரா இருந்தேன். என் மகள் 7 ஆம் கிளாஸ் ரெண்டு தாட்டி ஃபெயில். ஸ்கூலுக்கே போமாட்டேன்னுட்டா. ஓஞ்சு போனு விட்டுட்டன்.
இன்னைக்கு அடோப் ஃபோட்டோ ஷாப்ல விளையாடறா ஏறக்குறைய என் ரேஞ்சுக்கு சம்பாதிச்சுர்ரா (சில சமயம் அதிகமாவே ) இதுல என் பங்கு என்ன? நான் லைப்ரரிக்கு போறப்ப லைப்ரரிக்கு கூட்டு போனேன். இன்டர் நெட்டுக்கு போறச்ச இன்டர் நெட்டுக்கு கூட்டுப்போனேன். பெயிண்டை அறிமுகம் செய்தேன். ஒரு தாட்டி இன்டர் நெட் செண்டர்ல அவ அக்கவுண்ட் வச்சி அது ரூ 300 வரை எகிறிப்போனப்ப சுணங்காம தீர்த்தேன்.
இங்கே வர்ர ஒவ்வொரு உயிரும் தன்னிறைவு பெற்ற உயிர். அதனோட வாழ்க்கை போராட்டத்துக்கும், வெற்றிக்கும் தேவையான எல்லா சமாசாரமும் அதனோட மூளைல புதைஞ்சிருக்கு. பெற்றோர் செய்யவேண்டியதெல்லாம் என்னன்னா அந்த குழந்தை தன் வாழ்க்கை போராட்டத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கும்போது ஆகே பீச்சே மூடிக்கிட்டு என் கரேஜ் பண்ண வேண்டியதுதான்.
என்ன உயிருக்கோ,கை காலுக்கோ ஆபத்துவரும்னு தெரிஞ்சா அதை தெரிவிக்கலாம். பாதுகாப்பா எப்படி செய்யலாம்னு யோசனை சொல்லலாம். வரக்கூடிய ஆபத்துக்களை கற்பனை,துவேஷம் கலக்காம எடுத்துச்சொல்லலாம்.
பழைய தெலுங்கு சினிமால ஒரு டயலாக் உண்டு " பிட்டல்னி கண்டாம் கானி வாரி தலராத்தலனு கனலேமுகா" குழந்தைகளை பெத்துக்கறோமே தவிர அவிக தலையெழுத்தை பெத்துக்க முடியாதில்லையா?"
வாழ்க்கை என்ன டைரக்டர் ஷங்கரா.. எல்லா படத்துலயும் ஒரே கதைய திணிக்க. உங்க வாழ்க்கை ரஜினி நடிச்ச பில்லாவாவே கூட இருக்கட்டும். உங்க பசங்க நடிக்கப்போற படம் அட்லீஸ் அஜீத் நடிச்ச பில்லாவாவாச்சும் இருக்கனுமில்லையா.
இளமைல சக்தி ஊற்றெடுக்கும். அதை எப்படி செலவழிக்கிறதுன்னு தெரியாமத்தான் பசங்க சகட்டுமேனிக்கு உங்களை கலாய்க்கிறாய்ங்க. எதை செய்யக்கூடாதுனு லிஸ்ட் போடறத விட்டுருங்க. எதை செய்யலாம்னு யோசனை சொல்ல ஆரம்பிங்க.
எதிர்காலத்துலயாவது பிரச்சினைகள் இல்லாத தலைமுறை ஒன்னு தோன்றட்டும்.
Wednesday, June 30, 2010
கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட
கடந்த சில நாட்களா மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.
கடந்த பதிவுல பிரச்சினைகளுக்கான என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.
நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் + அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.
ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.
ஒரு தமாசுக்கு ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய் பண்ணிக்கங்க. இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.
பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.
வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, மனைவி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம் எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்
சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.
சூத்திர இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு கலங்குவா.
அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).
இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்
இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.
சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.
அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது. என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.
இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.
( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா இருக்கான்.
இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.
நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம். நீங்க உங்க வழிலதான் போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.
அவரு வெறுமனே பயத்தால நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)
இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.
எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்
பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.
இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.
ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு
இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.
பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக கு.பட்ச நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?
எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.
நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..
பசிக்கு ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம் சம்பிரதாயமான செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.
சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.
(மீதி அடுத்த பதிவுல
கடந்த பதிவுல பிரச்சினைகளுக்கான என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.
நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் + அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.
ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.
ஒரு தமாசுக்கு ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய் பண்ணிக்கங்க. இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.
பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.
வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, மனைவி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம் எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்
சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.
சூத்திர இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு கலங்குவா.
அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).
இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்
இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.
சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.
அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது. என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.
இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.
( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா இருக்கான்.
இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.
நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம். நீங்க உங்க வழிலதான் போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.
அவரு வெறுமனே பயத்தால நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)
இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.
எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்
பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.
இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.
ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு
இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.
பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக கு.பட்ச நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?
எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.
நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..
பசிக்கு ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம் சம்பிரதாயமான செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.
சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.
(மீதி அடுத்த பதிவுல
கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட
கடந்த சில நாட்களா மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.
கடந்த பதிவுல பிரச்சினைகளுக்கான என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.
நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் + அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.
ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.
ஒரு தமாசுக்கு ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய் பண்ணிக்கங்க. இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.
பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.
வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, மனைவி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம் எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்
சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.
சூத்திர இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு கலங்குவா.
அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).
இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்
இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.
சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.
அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது. என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.
இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.
( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா இருக்கான்.
இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.
நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம். நீங்க உங்க வழிலதான் போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.
அவரு வெறுமனே பயத்தால நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)
இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.
எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்
பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.
இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.
ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு
இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.
பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக கு.பட்ச நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?
எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.
நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..
பசிக்கு ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம் சம்பிரதாயமான செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.
சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.
(மீதி அடுத்த பதிவுல
கடந்த பதிவுல பிரச்சினைகளுக்கான என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.
நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் + அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.
ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.
ஒரு தமாசுக்கு ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய் பண்ணிக்கங்க. இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.
பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.
வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, மனைவி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம் எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்
சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.
சூத்திர இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன் டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு கலங்குவா.
அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).
இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்
இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.
சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.
அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது. என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.
இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.
( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா இருக்கான்.
இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.
நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம். நீங்க உங்க வழிலதான் போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.
அவரு வெறுமனே பயத்தால நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)
இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.
எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்
பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.
இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.
ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு
இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.
பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக கு.பட்ச நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?
எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.
நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..
பசிக்கு ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம் சம்பிரதாயமான செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.
சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.
(மீதி அடுத்த பதிவுல
பிரச்சினைங்கறது அனாதை இல்லை
அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?
பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின் விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)
பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத அனாதை குழந்தை இல்லை. அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம்.
பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள் தற்கொலை அ தோல்வியில முடியுது.
பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
இந்த தொடர்பதிவுல இந்த காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம். லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.
என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.
கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா? ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.
இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா, கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.
அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம் என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம் கிடையாது. ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான். நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க
எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து ஒரு பெண் வந்து புதுசா சேர்ந்தது. எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.
அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி) ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.
க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.
நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.
இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?
முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?) "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா நம்ப முடியாது.
ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து காம சூத்ரா ஐட்டத்தை எடுத்து காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல .........
இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.
உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?
இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?
பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின் விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)
பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத அனாதை குழந்தை இல்லை. அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம்.
பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள் தற்கொலை அ தோல்வியில முடியுது.
பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
இந்த தொடர்பதிவுல இந்த காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம். லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.
என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.
கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா? ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.
இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா, கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.
அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம் என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம் கிடையாது. ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான். நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க
எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து ஒரு பெண் வந்து புதுசா சேர்ந்தது. எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.
அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி) ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.
க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.
நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.
இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?
முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?) "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா நம்ப முடியாது.
ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து காம சூத்ரா ஐட்டத்தை எடுத்து காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல .........
இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.
உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?
இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........
பிரச்சினைங்கறது அனாதை இல்லை
அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?
பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின் விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)
பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத அனாதை குழந்தை இல்லை. அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம்.
பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள் தற்கொலை அ தோல்வியில முடியுது.
பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
இந்த தொடர்பதிவுல இந்த காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம். லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.
என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.
கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா? ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.
இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா, கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.
அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம் என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம் கிடையாது. ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான். நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க
எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து ஒரு பெண் வந்து புதுசா சேர்ந்தது. எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.
அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி) ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.
க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.
நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.
இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?
முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?) "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா நம்ப முடியாது.
ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து காம சூத்ரா ஐட்டத்தை எடுத்து காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல .........
இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.
உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?
இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?
பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின் விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)
பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத அனாதை குழந்தை இல்லை. அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம்.
பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள் தற்கொலை அ தோல்வியில முடியுது.
பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)
1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:
இந்த தொடர்பதிவுல இந்த காரணங்களையெல்லாம் பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம். லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.
என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.
கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா? ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.
இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா, கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.
அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம் என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம் கிடையாது. ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான். நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க
எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து ஒரு பெண் வந்து புதுசா சேர்ந்தது. எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.
அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி) ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.
க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.
நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.
இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?
முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?) "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா நம்ப முடியாது.
ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து காம சூத்ரா ஐட்டத்தை எடுத்து காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல .........
இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.
உயிர்களின் தலையாய பிரச்சினை செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா, ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?
இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........
Tuesday, June 29, 2010
காமக்கிளர்ச்சியோட சாப்டா
அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10
நித்யானந்தா தி க்ரேட்
என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.
(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)
மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.
உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.
ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.
(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)
நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை. இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும். மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.
சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.
மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.
அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான். டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.
சரி உபகதைக்கு வந்துருவம்.
நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.
நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.
ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.
சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது நின்னு நிதானமா ரோசிக்க முடியுமா?
பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும். என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?
செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.
இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.
சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.
ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)
இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.
அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.
குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..
வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம் பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.
ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும். சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)
குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.
அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.
நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.
இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா) அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.
வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.
கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில் நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.
அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..
ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.
நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க. உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)
தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.
மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!
அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும் என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10
நித்யானந்தா தி க்ரேட்
என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.
(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)
மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.
உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.
ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.
(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)
நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை. இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும். மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.
சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.
மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.
அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான். டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.
சரி உபகதைக்கு வந்துருவம்.
நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.
நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.
ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.
சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது நின்னு நிதானமா ரோசிக்க முடியுமா?
பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும். என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?
செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.
இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.
சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.
ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)
இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.
அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.
குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..
வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம் பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.
ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும். சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)
குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.
அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.
நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.
இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா) அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.
வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.
கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில் நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.
அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..
ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.
நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க. உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)
தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.
மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!
அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும் என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !
காமக்கிளர்ச்சியோட சாப்டா
அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10
நித்யானந்தா தி க்ரேட்
என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.
(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)
மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.
உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.
ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.
(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)
நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை. இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும். மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.
சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.
மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.
அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான். டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.
சரி உபகதைக்கு வந்துருவம்.
நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.
நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.
ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.
சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது நின்னு நிதானமா ரோசிக்க முடியுமா?
பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும். என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?
செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.
இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.
சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.
ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)
இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.
அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.
குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..
வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம் பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.
ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும். சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)
குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.
அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.
நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.
இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா) அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.
வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.
கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில் நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.
அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..
ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.
நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க. உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)
தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.
மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!
அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும் என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது
பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10
நித்யானந்தா தி க்ரேட்
என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.
(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)
மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.
உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.
ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.
(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)
நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை. இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும். மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.
சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.
மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.
அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான். டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.
சரி உபகதைக்கு வந்துருவம்.
நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.
நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.
ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.
சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது நின்னு நிதானமா ரோசிக்க முடியுமா?
பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும். என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?
செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.
இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.
சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.
ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)
இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.
அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.
குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..
வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம் பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.
ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு) இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும். சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)
குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.
குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.
அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.
நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.
இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா) அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.
வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.
கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில் நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.
அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..
ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.
நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.
உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க. உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)
தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.
மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!
அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும் என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !
Subscribe to:
Posts (Atom)