Showing posts with label scam. Show all posts
Showing posts with label scam. Show all posts

Monday, November 15, 2010

15 கோடி லஞ்சம் தர மறுத்த டாட்டா உத்தமரா?

விமான சர்வீஸ் ஆரம்பிக்க முயன்ற போது ஒரு மந்திரி 15 கோடி லஞ்சம் கேட்டதாகவும், தாம் தர மறுத்ததால் தான் நாளிதுவரை விமான சர்வீஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் ரத்தன் டாட்டா  கூறியுள்ளார். உடனே சோடாபுட்டி கண்ணாடிகள் ( அறிவு ஜீவிகள்) ஆகா டாட்டா உத்தமர் என்றும், செட் அப்பே கரப்ட் ஆயிருச்சு என்றும் பீசிக்கொள்ள ஆரம்பித்து விட்டிருப்பார்கள்.

வி.ச ஆரம்பிக்க லஞ்சம் கேட்டவுக மத்த யாவாரத்துக்கும் நிச்சயம் கேட்டிருப்பாய்ங்க. இவர் தர மறுத்திருந்தா தாளி ஒரு தீப்பெட்டி கம்பெனி கூட ஆரம்பிச்சிருக்க முடியாது. ஆனால் இவர் சொல்ற காலகட்டத்துல எத்தீனி யாவாரம் ஆரம்பிச்சாய்ங்கனு நெனச்சி பாருங்க.

இந்தியாவுல தாளி லஞ்சம் கொடுக்காம தள்ளுவண்டில இட்லி கூட விக்க முடியாது. இது எந்த கேணையனுக்கும் தெரியும்.  ரோட்ல டூ வீலர்ல  போறச்ச கீப் லெஃப்ட், நோ என்ட்ரி அது இதுனு போட்டு ஐரன்  போர்டுங்க தெரியும். அல்லது டிவைடர் கட்டாத ரோட்ல நீட்டத்துக்கு போர்டுகளை வச்சி பிரிச்சிருப்பாய்ங்க. பார்த்திருப்பிங்க. போர்டுகள்ள கீழ் பாகத்துல ஏஏஏ அபார்ஷன் க்ளினிக், களவாணி அண்ட் கோனு கம்பெனிங்க பேரு இருக்கும்.

இந்த போர்டுகளோட ஏற்பாடு  எப்படி நடக்குது தெரீமா? யாவாரிங்களை ஸ்டேஷனுக்கு கூப்டுவாய்ங்க. நீ இத்தீனி போர்டு நீ இத்தீனி போர்டுனு சொல்லிருவாய்ங்க.அம்புட்டுதேங்.

வாத்யாரே நானு சித்தூர் வேலூர் பஸ்ல வேலை செய்தேன். அங்கனதான் பார்த்தேன் மாசா மாசம் கவர்ல போட்டு ஒன் டவுன் டூ டவுன் ட்ராஃபிக் ஆர்டிஓ, செக் போஸ்டுனு அனுப்பிட்டிருப்பாய்ங்க. இல்லாட்டி தொழில் நடக்காது.

நகைத்திருடன் பிடிபட்டான் 50ஒ கிராம் பறிமுதல்னு சேதி வரும். மேட்டர் என்னடான்னா அவன் திருடியே கூட இருக்கமாட்டான். ஒரு வேளை திருடியிருந்தாலும் எங்கனயோ வித்திருப்பான். தின்னு,குடிச்சு தீர்த்திருப்பான். அவனை ஒரு ஜீப்ல போட்டுக்கிட்டு எஸ்.ஐ வருவாரு. ஒவ்வொரு நகை கடையா ஏறி இறங்குவாரு.

திருடன் இங்கனதான் வித்தேம்பான். ஒடனே திருடன் சொன்ன கிராம்ஸ் ஆஃப் கோல்ட் ரிகவரி பண்ணிக்கிட்டு அடுத்த கடை ஏறுவாரு. இதான் நாட்டு நிலைம.

ஜுவெல்லரி காரன் திருட்டு நகைய வாங்கவே இல்லைன்னாலும் ரிக்கவரி கொடுத்துதான் ஆகனும். அதுவும் கேஸில்லாம மெயின்டெய்ன் பண்றதுக்கு மாமூல் வேற, ஜீப்புக்கு டீசல் செலவு வேற.

இந்த அழகுல டாட்டா தானேதோ உத்தமர் மாதிரியும் ஒரே ஒரு மந்திரிதான் 15 கோடி கேட்ட மாதிரியும் அதை தர விருப்பமில்லாமதான் விமான சர்வீஸ் ஆரம்பிக்காதது மாதிரியும் பீத்தியிருக்காரு.

தாளி நம்ம வீட்டுல கக்கூஸ் கட்டணும்னா கூட நகராட்சிக்கு லஞ்சம் தரவேண்டிய நிலை.  இவரு பீலா விடறாரு.

உண்மையிலயே டாட்டா உத்தமரா இருந்தா தங்களோட எந்தெந்த தொழில் ஆரம்பிக்க எத்தீனி எத்தீனி கோடி கொடுத்தோம்னு லிஸ்டை ரிலீஸ் பண்ணனும்.

இதெல்லாம் பிக்காலி பேச்சு. உப்பு வித்து, தீப்பெட்டி வித்து ஏழைதொழிலாளிங்க வயித்துல அடிச்சு அவிகளை பிச்சையெடுக்க வச்சு,திருடங்களாக்கி, அவன் வீட்டு பெண்களை தேவடியாளாக்கி நாறடிச்ச பெரியவுக இவிக.

அரசியல் வாதியோட லைன் க்ளியரா இருக்கும். தாளி பேர் வரனும். கெட்ட பேர் வரதாருந்தா சூட் கேஸ் வரனும்.

இவிக யாவாரத்துக்கு அனுமதி கொடுத்தா எப்படியும் கொள்ளைதான் அடிப்பாய்ங்க. பேரு ரிப்பேராயிரும்.அப்பாறம் ஓட்டு "வாங்கறது"எப்படியாம். அதனாலதான் 15 கோடி.

நல்ல அரசியல் வாதிங்க.. நல்ல தொழிலதிபருங்க. விளங்கிரும்யா..

Friday, July 2, 2010

திருமலை நகை விவகாரம் - புதிய தகவல்கள்

திருப்பதி பெருமாள் கோவில் நகைகள் விஷயத்துல புதுசு புதுசா பூதம் கிளம்புது. கோர்த்துவிட்டிருக்கேன் படிங்கண்ணா ...........

பை தி பை நிறைய பேர் நேரில் சந்திக்க நேரம் கேட்டு தொடர் மெயில் அனுப்புகிறார்கள் அவிகளுக்கு" நேர்ல வராதீய "ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க ( நீங்க நேரில் சந்திக்க நினைக்கும் ஆசாமியாக இருந்தால்)

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்,  திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  கொடுத்த தொன்மை வாய்ந்த, விலை மதிப்பற்ற கற்கள் பதித்த விலையுயர்ந்த  நகைகளை காணவில்லை என்று பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே.  இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சின் சாரம்:

"காணவில்லைனு சொல்றது தவறு. நகைகளோட நகையா  கலந்துருச்சு. கி.தேவராயர் கொடுத்த நகை எதுன்னு ஐடென்டிஃபை பண்ண முடியலை. தொல்பொருள்துறை அதிகாரிகள் உதவிய நாட முடிவு செய்திருக்கிறோம்"

இனி நகைகள் குறித்த தகவல்களை ஆண்டு கிரமமாக பார்ப்போம்:

கி.பி 1521வரை கி.தேவராயர் திருமலா வந்து போயிருக்கார். ஒரு கிரீடம் உட்பட பல விலை மதிப்பற்ற நகைகளை கொடுத்திருக்காரு.
கி.பி 1522லயே மேற்படி நகைகளை ஒரு அர்ச்சக குடும்பம் லவட்டி விட அந்த குடும்பத்தோட சொத்து ஜப்தி செய்யப்பட்டிருக்கு.( ஆதாரம்: கல்வெட்டுகளை ஆதாரமா கொண்டு சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள புத்தகம்.

நகை எப்படி அர்ச்சகருகிட்ட போச்சுன்னு கேட்கறிங்க அப்படித்தானே..

அதாவதுங்கண்ணா திருமலைல மிராசி முறைனு ஒன்னிருந்தது. இதன் படி 4 அர்ச்சக குடும்பங்கள் (வமிசா வழியா) ஆண்டுக்கு ஒரு குடும்பமா  நடை திறப்பு முதல் பிரம்மோற்சவம் ஈறா ( தலைல இருக்குமே  அது கிடையாது )  கோவில்  நடைமுறைகளை கவனிப்பாய்ங்க. மத்த நிர்வாகமெல்லாம் யார் கைல இருந்தாலும் கோவில் நகைகள் மட்டும் அந்த குடும்பம் கைலயே இருக்கும்.

இந்த குடும்பத்தோட டர்ன் முடிஞ்சு அடுத்த குடும்பத்தோட டர்ன் வரும்போது பிரம்மோற்சவ தினத்துல இந்த குடும்பம் அடுத்த குடும்பத்துக்கு நகைகளை பப்ளிக்ல ஹேண்ட் ஓவர் பண்ணும். என்.டி.ஆர் முதல்வரான பிறகு 1986ல இந்த முறைக்கு ஆப்பு வச்சிட்டாரு.( இவிக போட்ட கெட்ட ஆட்டத்தை சகிக்க முடியாம)

1933 ல திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. ( நகைங்க மட்டும் அய்யருங்க கைலயே இருந்தது - ஒரு அய்யரு ஆத்திரம் அவசரத்துக்கு எதையாச்சும் வித்திருந்தாலும், வச்சிருந்தாலும் ,உருக்கியிருந்தாலும் அடுத்த அய்யரு விட்டுக்கொடுக்க மாட்டாரில்லை)

1930 லருந்து இந்த நகைகள் பற்றின விவரம் எழுத்துமூலமா பதிவாக ஆரம்பிச்சது.   1933லயே தேவராயர் கொடுத்த கிரீடத்தை உருக்கித்தான் புது கிரீடம் செய்யப்பட்டதுனு நிர்வாக அதிகாரி சொல்றாரு. மேலும் 1952 -58 வாக்குல சுமார் 20 வரை   உருப்படிகளை உருக்கி ஆனந்த நிலைய கூரைக்கு தங்க முலாம் பூசினாய்ங்கனும் சொல்றாரு.

தெரியாம கேட்கிறேன் ..பெருமாள் என்ன  பலான ப்ரோக்கரா ? ப்ரேஸ்லெட்டை உருக்கி மோதிரம் செய்து, மோதிரத்தை உருக்கி ப்ரேஸ்லெட் செய்யறதுக்கு. வேணம்னா புதுசா செய்துட்டு போறாரு.

தாளி.. கிரீடம் பண்ணானுவளாம். ஏற்கெனவே தேவராயர் கொடுத்த கிரீடம் இருக்கிறச்ச இன்னொரு கிரீடம் எதுக்கு தேவைப்பட்டது?

எந்த அய்யரு வீட்லயாவது பெண்ணுக்கு கண்ணால நகை தேவைப்பட்டுருச்சா.  நாம அழிச்சு வேற செய்தாதான் ஆசாரிக்கு லாபம். ஆசாரிக்கு லாபம் கிடைச்சாதானே ப்ரோக்கருக்கும் பங்கு கொடுப்பான்.

(இந்த இடத்துல ஒரு  எச்சரிக்கை : (முக்கியமா தாய்குலத்துக்கு: அம்மா ! அக்கா! தங்கச்சி! நகைய கேரோ மீட்டர் இருக்கிற கடைலயே வாங்குங்க. கல் பதிச்ச நகை வாங்காதிங்க. ஒரே தாட்டியா காத்ரமா - நல்ல வெய்ட் - இருக்கிற உருப்படியை வாங்கிருங்க. வளைஞ்சு போச்சு, விரிசல் இருக்கு, கல் உதிர்ந்து போச்சுன்னு போனாலோ,வாங்கினதை அழிச்சு வேற செய்தாலோ, நகை செய்ய ஆர்டர் கொடுத்தாலோ - கேரோ மீட்டர் இல்லாத கடைல - உங்க தலைல மிளகாய்தான். காசு கரிதான் டேக் கேர்)

1952லருந்து திருவாபரணம் ரிஜிஸ்டர்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காய்ங்க. இதுல என்ன குறிப்பிட்ட நகை இத்தனை கேரட்டுன்னா எழுதியிருப்பாய்ங்க. அடங்கொய்யால ! மொதல்ல கேரோ மீட்டர் ஒன்னு வாங்கி செக் பண்ணிருங்கப்பா. எத்தனை நகை பித்தளை, எத்தனை நகை செம்புன்னாச்சும் சொல்லிருங்கப்பா. பக்தர்களுக்கு வி நியோகம் பண்ண  நகைக்கு மாறா  பேரீச்சம் பழம் கேட்டு டெண்டர் விட்டு அதுலயும் காசு பார்த்துரலாம்ல ..

ஹூம்.. பாவம் ஏழுமலையான் இன்னம் யார் யார் கொடுத்த நகையெல்லாம் காணாம போயிருச்சோ.ஏதோ கோர்ட்டு எக்ஸிபிஷன் வைக்க சொல்லி உத்தரவிடப்போய் தான் இந்த மேட்டர் வெடிச்சுருக்கு.  இன்னம் என்னென்ன வெடிக்கப்போவுதோ?

திருமலை நகை விவகாரம் - புதிய தகவல்கள்

திருப்பதி பெருமாள் கோவில் நகைகள் விஷயத்துல புதுசு புதுசா பூதம் கிளம்புது. கோர்த்துவிட்டிருக்கேன் படிங்கண்ணா ...........

பை தி பை நிறைய பேர் நேரில் சந்திக்க நேரம் கேட்டு தொடர் மெயில் அனுப்புகிறார்கள் அவிகளுக்கு" நேர்ல வராதீய "ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க ( நீங்க நேரில் சந்திக்க நினைக்கும் ஆசாமியாக இருந்தால்)

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்,  திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  கொடுத்த தொன்மை வாய்ந்த, விலை மதிப்பற்ற கற்கள் பதித்த விலையுயர்ந்த  நகைகளை காணவில்லை என்று பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே.  இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சின் சாரம்:

"காணவில்லைனு சொல்றது தவறு. நகைகளோட நகையா  கலந்துருச்சு. கி.தேவராயர் கொடுத்த நகை எதுன்னு ஐடென்டிஃபை பண்ண முடியலை. தொல்பொருள்துறை அதிகாரிகள் உதவிய நாட முடிவு செய்திருக்கிறோம்"

இனி நகைகள் குறித்த தகவல்களை ஆண்டு கிரமமாக பார்ப்போம்:

கி.பி 1521வரை கி.தேவராயர் திருமலா வந்து போயிருக்கார். ஒரு கிரீடம் உட்பட பல விலை மதிப்பற்ற நகைகளை கொடுத்திருக்காரு.
கி.பி 1522லயே மேற்படி நகைகளை ஒரு அர்ச்சக குடும்பம் லவட்டி விட அந்த குடும்பத்தோட சொத்து ஜப்தி செய்யப்பட்டிருக்கு.( ஆதாரம்: கல்வெட்டுகளை ஆதாரமா கொண்டு சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள புத்தகம்.

நகை எப்படி அர்ச்சகருகிட்ட போச்சுன்னு கேட்கறிங்க அப்படித்தானே..

அதாவதுங்கண்ணா திருமலைல மிராசி முறைனு ஒன்னிருந்தது. இதன் படி 4 அர்ச்சக குடும்பங்கள் (வமிசா வழியா) ஆண்டுக்கு ஒரு குடும்பமா  நடை திறப்பு முதல் பிரம்மோற்சவம் ஈறா ( தலைல இருக்குமே  அது கிடையாது )  கோவில்  நடைமுறைகளை கவனிப்பாய்ங்க. மத்த நிர்வாகமெல்லாம் யார் கைல இருந்தாலும் கோவில் நகைகள் மட்டும் அந்த குடும்பம் கைலயே இருக்கும்.

இந்த குடும்பத்தோட டர்ன் முடிஞ்சு அடுத்த குடும்பத்தோட டர்ன் வரும்போது பிரம்மோற்சவ தினத்துல இந்த குடும்பம் அடுத்த குடும்பத்துக்கு நகைகளை பப்ளிக்ல ஹேண்ட் ஓவர் பண்ணும். என்.டி.ஆர் முதல்வரான பிறகு 1986ல இந்த முறைக்கு ஆப்பு வச்சிட்டாரு.( இவிக போட்ட கெட்ட ஆட்டத்தை சகிக்க முடியாம)

1933 ல திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. ( நகைங்க மட்டும் அய்யருங்க கைலயே இருந்தது - ஒரு அய்யரு ஆத்திரம் அவசரத்துக்கு எதையாச்சும் வித்திருந்தாலும், வச்சிருந்தாலும் ,உருக்கியிருந்தாலும் அடுத்த அய்யரு விட்டுக்கொடுக்க மாட்டாரில்லை)

1930 லருந்து இந்த நகைகள் பற்றின விவரம் எழுத்துமூலமா பதிவாக ஆரம்பிச்சது.   1933லயே தேவராயர் கொடுத்த கிரீடத்தை உருக்கித்தான் புது கிரீடம் செய்யப்பட்டதுனு நிர்வாக அதிகாரி சொல்றாரு. மேலும் 1952 -58 வாக்குல சுமார் 20 வரை   உருப்படிகளை உருக்கி ஆனந்த நிலைய கூரைக்கு தங்க முலாம் பூசினாய்ங்கனும் சொல்றாரு.

தெரியாம கேட்கிறேன் ..பெருமாள் என்ன  பலான ப்ரோக்கரா ? ப்ரேஸ்லெட்டை உருக்கி மோதிரம் செய்து, மோதிரத்தை உருக்கி ப்ரேஸ்லெட் செய்யறதுக்கு. வேணம்னா புதுசா செய்துட்டு போறாரு.

தாளி.. கிரீடம் பண்ணானுவளாம். ஏற்கெனவே தேவராயர் கொடுத்த கிரீடம் இருக்கிறச்ச இன்னொரு கிரீடம் எதுக்கு தேவைப்பட்டது?

எந்த அய்யரு வீட்லயாவது பெண்ணுக்கு கண்ணால நகை தேவைப்பட்டுருச்சா.  நாம அழிச்சு வேற செய்தாதான் ஆசாரிக்கு லாபம். ஆசாரிக்கு லாபம் கிடைச்சாதானே ப்ரோக்கருக்கும் பங்கு கொடுப்பான்.

(இந்த இடத்துல ஒரு  எச்சரிக்கை : (முக்கியமா தாய்குலத்துக்கு: அம்மா ! அக்கா! தங்கச்சி! நகைய கேரோ மீட்டர் இருக்கிற கடைலயே வாங்குங்க. கல் பதிச்ச நகை வாங்காதிங்க. ஒரே தாட்டியா காத்ரமா - நல்ல வெய்ட் - இருக்கிற உருப்படியை வாங்கிருங்க. வளைஞ்சு போச்சு, விரிசல் இருக்கு, கல் உதிர்ந்து போச்சுன்னு போனாலோ,வாங்கினதை அழிச்சு வேற செய்தாலோ, நகை செய்ய ஆர்டர் கொடுத்தாலோ - கேரோ மீட்டர் இல்லாத கடைல - உங்க தலைல மிளகாய்தான். காசு கரிதான் டேக் கேர்)

1952லருந்து திருவாபரணம் ரிஜிஸ்டர்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காய்ங்க. இதுல என்ன குறிப்பிட்ட நகை இத்தனை கேரட்டுன்னா எழுதியிருப்பாய்ங்க. அடங்கொய்யால ! மொதல்ல கேரோ மீட்டர் ஒன்னு வாங்கி செக் பண்ணிருங்கப்பா. எத்தனை நகை பித்தளை, எத்தனை நகை செம்புன்னாச்சும் சொல்லிருங்கப்பா. பக்தர்களுக்கு வி நியோகம் பண்ண  நகைக்கு மாறா  பேரீச்சம் பழம் கேட்டு டெண்டர் விட்டு அதுலயும் காசு பார்த்துரலாம்ல ..

ஹூம்.. பாவம் ஏழுமலையான் இன்னம் யார் யார் கொடுத்த நகையெல்லாம் காணாம போயிருச்சோ.ஏதோ கோர்ட்டு எக்ஸிபிஷன் வைக்க சொல்லி உத்தரவிடப்போய் தான் இந்த மேட்டர் வெடிச்சுருக்கு.  இன்னம் என்னென்ன வெடிக்கப்போவுதோ?