Monday, May 3, 2010

பலான ஜோக்குகள் 12 X 2

1.வெங்கடேஷ் தனக்கு கல்யாணமாகி மனைவி கர்பமாகி தாய் வீட்டுக்கு போயிருந்த சமயம் எவளேனும் செக்ஸ் ஒர்க்கரை பிடிக்கலாம் என்று அலைந்தான். ஒருத்தி மாட்டினாள் . ஆனால் அநியாயத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்டாள். வெங்கடேஷ் நூறு அ இரு நூறுக்கு வரதார்ந்தா வா என்றான். அவள் போடா பொங்கி என்று விட்டாள்/

மனைவிக்கு பிரசவம் முடிந்து வந்து விட்டாள். ஒரு நாள் மாலை குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மனைவியுடன் சின்னதாய் ஷாப்பிங்குக்கு கிளம்பினான். அந்த சமயம் பார்த்து அன்றொரு முறை இவன் கூப்ட செக்ஸ் ஒர்க்கர் எதிரில் வந்தாள். வெங்கடேஷின் மனைவியை ஒரு முறை ஏற இறங்க பார்த்து " ஹூம் நூறு இரு நூறுக்குனா இந்த ரேஞ்சுலதான் கிடைக்கும் என்றாள்

2 வெங்கடேஷ் ஒரு புதுப்பணக்காரன். வெளி நாட்டுக்கு போய் வித விதமா போடனும்னு போனான். செக்கச்செவேல்னு ஒரு பார்ட்டிய பிடிச்சு ஓட்டலுக்கு கூட்டிப்போனான். புரட்டி எடுத்தான். இவன் அசலான வேலய பண்றப்பல்லாம் அவள் " ஹாஜரகாய் கா ஜிக்கா " என்று கூக்குரலிட்டுக்கொண்டே இருந்தாள். நம்ம ஆளுக்கு பாஷ புரியல. சரி கொடுத்த காசு வீணா போவுதேனு ரெண்டு மூனு தடவை முடிச்சுட்டான். மறு நாள் கால்பந்தாட்டம் பார்க்க போனான். ஒரு டீம் ராங் கோல் போட்டது. உடனே ரசிகர்கள் எல்லாரும் "ஹாஜரகாய் கா ஜிக்கா" என்று கூக்குரலிட்டனர்

3. ஒரு பெரிய லைப்ரரி. உயர உயரமா அலமாரிகள். புத்தகம் தேடனும்னா ஏணில் கூட ஏறி தேடனும் . லைப்ரரியன் வயசான பார்ட்டி. ஒரு சின்ன பாப்பா வந்து ஏணி மேல ஏறி புத்தகம் தேட ஆரம்பிச்சது. பாப்பா அப்படி என்ன புஸ்தகம் தான் தேடுதுனு லைப்ரரியன் ஆர்வமா மேல் நோக்கி பார்த்தார். சட்டென்று தலை குனிந்து கொண்டார். பாப்பா புத்தகத்துடன் இறங்கி வந்தாள். லைப்ரரியன் பாப்பாவுக்கு 50 ரூ. கொடுத்து நல்ல ஜட்டிகளா வாங்கிக்கம்மா என்று சொன்னார்.

இதை ஸ்கர்ட் அணிந்த ஒரு செக்ஸ் ஒர்க்கர் வந்தாள் . லைப்ரரியன் சரியான ஜொள்ளு பார்ட்டியா இருக்கான். இவனை எக்ஸ்ப்ளாயிட் பண்ண வேண்டியதுதான் என்று பாப்பா ஏறிய ஏணி மீதே ஏறினாள். லைப்ரரியன் ஏதோ கவனத்தில் மேல் நோக்கி பார்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டார். ஏதோ ஒரு பாடாவதி புத்தகத்துடன் கீழே இறங்கினாள் செக்ஸ் ஒர்க்கர். லைப்ரரியன் ஒரு ரூபாய் காய்ன் எடுத்து கொடுத்தார். "இது எதுக்கு" என்று பார்த்தாள் அவள். லைப்ரரியன் நிதானமாக சொன்னார் " நல்ல ப்ளேடா வாங்கிக்க"

4.மறுபடி ஒரு ரயில் ஜோக். புதுமண தம்பதி இருக்காங்க. எதிரில் மாணவர்கள். மாணவர்கள் புது மனைவியின் மார்பழகை ஜும்மா மசூதி என்று கோட் வார்த்தையில் கமெண்ட் அடித்துக்கொண்டிருக்க கணவனுக்கு வெறுப்பேறிவிட்டது. பேண்டை அவிழ்த்து தேகோ ரே குதுப்மினார் என்றான். மாணவர்கள் "என்ன தாஜ் மகால் பார்க்க ஆசையா" என்றனர். கணவன் தலை குனிந்தான்.

5.உலகத்துலயே எவளுடையது பெரிசு என்று ஒரு போட்டி நடந்தது. நீலப்படம் கணக்காய் அவளவள் பீர் பாட்டில் முதலாய் பலதையும் வைத்து டெமான்ஸ்ட்ரேட் செய்ய கேலரியில் இருந்த ஒருவன் அடுத்தவனை கேட்டான் . ஒரு பழம் பெரும் நாயகி பேரை சொல்லி அந்தம்மா கலந்துக்கலயா? அதற்கு இவன் பதில் சொன்னான் போட்டி நடக்கிறதே அவங்க கிணற்றுலதான்.

லேடி டாக்டர்: என்னம்மா இது ரெண்டு முட்டியிலயும் தோல் வழண்டிருக்கு ?
பேஷண்ட்: அந்த நேரத்துல கூட 2 பேரும் டி.வி பார்க்கனுங்கறார் டாக்டர்.

6.வெங்கடேஷும் அவன் மனைவியும் ஹனிமூன் போனார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல் பக்கத்தில் சர்ச். இவன் சொன்னான் "சர்சுல பெல்லடிக்கிறப்பல்லாம் ஒரு தடவை படுத்துக்கலாம். " அவளும் சரி என்றாள். மணிக்கொருதரம் பெல் அடிக்கவே இவன் சுஸ்தாகிவிட்டான். சர்ச்சுக்கு போய் அங்கிருந்த வாட்ச் மேனிடம் பத்து ரூபாய் கொடுத்து தம்பி ..இனி மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை மட்டும் பெல்லடி என்றான்" வாட்ச் மேன் " இன்னா சார் ! நீ லேட்டு இப்போதான் அதே ஓட்டல்ல இருந்து ஒரு அம்மா வந்து அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை பெல்லடிக்க சொல்லி நூறு ரூபா குடுத்துட்டு போச்சு " என்றானே பார்க்கலாம்.



7.வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான். இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார். மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு
-இந்த ஜோக் கி.ரா. வின் தொடரில் படித்ததாய் ஞா.



8.வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..
--இந்த ஜோக் சுஜாதாவின் கதையொன்றில் படித்ததாய் ஞா.


9.ரேடியோவில் நோயாளிகளை சொஸ்தப்படுத்தும் நிகழ்ச்சி. அறிவிப்பாளினி "உங்கள் உடலில் பலவீனப்பட்ட அங்கத்தின் மீது உங்கள் கையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.வெங்கடேஷ் தன் கையை அதன் மேல் வைத்துக்கொண்டான். மனைவி சீறினாள் " யோவ் அறிவில்லே அனௌன்ஸர் சொன்னதை சரியா கேட்கலையா பலவீனப்பட்டிருந்தா குணமாகும்.செத்துப்போனதை ஒன்னும் செய்ய முடியாது



10.வைபரேட்டர் என்றால் என்னவென்று தெரியுமல்லவா.கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் வரதட்சிணை வாங்கி, டப்பா டப்பாவாய் சிகரட் குடித்து , ராவாய் தண்ணி போட்டு குப்புறப்படுத்து தூங்கும் கணவர்களை விட அந்த வேலையை பேட்டரி சக்தியில் சுத்தமாய் முடிக்கும் சிறு கருவி. ஒருத்தி எசகு பிசகாய் உபயோகிக்க உள்ளே போய் விட்டது. லேடி டாக்டர் மயக்கம் கொடுத்து சிகிச்சை துவக்கினாள். மயக்கம் தெளிந்த பேஷண்டிடம் டாக்டர் சொன்னாள்.

" உனக்கு ஒரு குட் நியூஸ் , ஒரு பேட் நியூஸ்"
"குட் நியூஸ் என்ன?"
"வைபரேட்டருக்கு பேட்டரி மாத்திட்டன்"
"பேட் ந்யூஸ் என்ன?"
"வைபரேட்டரை வெளிய எடுக்க முடியலை"

11.உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்?

வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்
தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்

12.
ஒரு சாமியார் ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா சாமியாரை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே சாமியார் " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு சாமியாருக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் சாமியாரிடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே சாமியாரின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி சாமியார் தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். சாமியார்தான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .

13.வேறு கிரகம் எதிலாவது உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கமாக‌பூமியிலிருந்து ஒரு விண்கலம் புறப்பட்டது. இறுதியில் ஒரு கிரகத்தில் உயிர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எப்படியோ மேற்படி கிரகத்தலைவரை சந்தித்து பேசி அங்கத்திய பௌதிக, உயிரியல் அறிஞ‌ர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். பேச்சு குழந்தை பிறப்பு குறித்து திரும்பியது. நம்மவர்கள் அவர்களை கேட்டனர். உடனே அந்த கிரகத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்தனர். தலைக்கு மேலாக உள்ள தத்தமது ஏரியல்களை ஒன்றுடன் ஒன்று உரசச்செய்தனர். இரண்டுக்குமிடையில் ஒரு ஒளி பாய்ந்து அடங்கியது. பின்பு பெண் தன் வயிற்றுப்பகுதியிலான கதவை திறந்தாள் அதனுள் ஒரு குழந்தை.

அந்த கிரகத்தை சேர்ந்தவர்கள் நம்மவர்களை கேட்டனர். நம்மவர்கள் கூடிபேசி ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்து தம் ஆடைகளை புறக்கணித்து அந்த புராதன சடங்கை நிறைவேற்றினர்.

மேற்படி கிரக வாசிகள் எங்கே குழந்தை என்று கேட்டனர்.
"பத்து மாசம் கழிச்சு வரும் "
"தூத்தெரி..அதுக்கு ஏன்யா கடைசில அவ்ள அவசரம் காட்டினே"

14.லேட்டஸ்ட் நடிகர் (முதல்வர் ஆசையில் உள்ளவராகவும் இருக்கலாம்) ஒருவர் ஒரு நடிகையிடம் தனியே "டிஸ்கஷன்" நடத்தினார், மறு நாள் காலை ஒன் பாத்ரூம் போக சென்ற போது தன்னுடையதை காணாமல் அதிர்ந்தார். என்னங்கடா இது லொள்ளு என்று மேற்படி நடிகைக்கு போன் போட்டார். அவள் நேரில் வரும்படி சொன்னார். இவரும் போனார். அந்த நடிகை தமது ...க்குள் கை விட்டு அரை டஜன் உருப்படிகளை எடுத்து வெளியே போட்டார். அதில் எதுவும் நம்ம பார்ட்டிக்கு சொந்தமான ஸ்பேர் பார்ட் கிடையாது. நம்ம ஆளு அரண்டு போயி என்ன தாயி இது என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டார். நடிகை சரி தம்பி நீயே உள்ளாற போயி பாரு என்றார். நம்மவர் ஒரு டைவ் அடித்தார். அங்கே முன்னாள் பிரபல நடிகர்கள் ஒரு குரூப்பாக உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்களாம்.

15.ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி இறந்து விட்டாள். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நாள் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

16.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

17.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.
"என்ன வேணும் "
"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"
"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"
"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

18.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "

19.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

20.ஒரு சந்தேக பிராணி அவன் கைப்படாத ரோசாவை மணக்க எண்ணி கணக்கற்ற பெண்களை , கணக்கற்ற கேள்விகள் கேட்டு வடி கட்டினான். இறுதியில் ஒருத்தி தேறினாள். கட்ட கடைசியில் எதுக்கு ரிஸ்க் என்று அவிழ்த்துக்காட்டி இதைப்போல பார்த்திருக்கயா என்றான். இல்லவே இல்லை என்றாள் அவள் . திருமணமானது . சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது .அவள் ரோமாபுரி ராணிகளை மிஞ்சியவள் என்று. இவன் புலம்பாதகுறை . "அடிபாவி ! பார்த்ததே இல்லேன்னியே"
"யோவ் நீ என்ன கேட்டே கரெக்டா சொல்லு"
"இத மாதிரி பார்த்திருக்கயா நு கேட்டேன்"
" நானும் அத மாதிரி (சிறுசா) பார்க்கலேனு சொன்னேனே தவிர பார்க்கவே இல்லேனு சொன்னேனா ?

21.அப்பர் ப்ரைமரி பள்ளிப்பிள்ளைகள் ஆசிரியையுடன் டூர் போனார்கள். டாமி டீச்சருக்கு ரொம்பபெட். ராத்திரி நேரம் ஒரு ஸ்கூல்ல ஹால்ட் ஆனாங்க. டாமி டீச்சர் பக்கத்துல படுத்தான். டீச்சர் டீச்சர் எனக்கு மம்மி தொப்புள்ள விரல் போட்டுக்கிட்டு படுத்தாதான் தூக்கம் வரும் என்றான். டீச்சரும் ஒழியுது போ என்று சம்மதித்தாள். சற்று நேரத்தில் டீச்சரின் கைவிரல்கள் டாமியின் சுண்டு விரலை பிடித்து வருட துவங்கின. டாமி என்ன டீச்சர் இது என்று கேட்டான். அதற்கு அவள் ராத்திரி என் வீட்டுக்காரரோட விரலை பிடிச்சுக்கிட்டாதான் எனக்கு தூக்கம் வரும் என்றாள். மறு நாள் எழுந்து பார்த்தபோதுதான் என்னென்னவோ நடந்திருப்பது புரிய வந்தது டீச்சர் டாமியை சீறினாள்
"இடியட் தொப்புள்ள விரலை தானே போட்டுக்கறேன்னே அப்புறம் என்ன பண்ணே தெரியுமா ?"
" நீங்க ம‌ட்டுமென்ன விரலை தான் பிடிச்சுக்கறேன்னீங்க அப்புறம் என்ன பண்ணீங்கனு தெரியுமா"

22.விடியல். இருட்டு முழுதாக விலகவில்லை. டாமி தன் காதலி ரேஷ்மாவீட்டு கேட்டை தாண்டி குதித்தான். மிஸ்டு கால் கொடுத்தான்.அவள் வந்தாள். வெறும் நைட்டி அவள் உடல் சூடு கூட உறைக்கிறது. டாமி தன் சைக்கிளில் முன்னே ஏற்றிக்கொண்டான் இனி உரசல்கள் அது இது சகஜம் தானே. ரேஷ்மா கேட்டாள் "டாமி ! இவ்ள க்ளோசா இருக்கோம் உனக்கு மூட் வரலியா" அப்போ டாமி சொன்னான் " இந்த சைக்கிள் என் சிஸ்டரோடது "
குறிப்பு: லேடீஸ் சைக்கிளுக்கு பார் கிடையாது

23.வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.

இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.

வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மன‌ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.

மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.


வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.

24.தான் திருடி பிறனை நம்பான் கூத்தி கள்ளன் மனைவியை நம்பானு ஒரு பழமொழி உண்டு. லிங்கம் என்பவனும் அப்படி தான்.அவன் பெரிய மொள்ளமாறி. பிஞ்சுல பழுத்தவன். அதே மாதிரி வைஃப் வந்துட்டா என்ன பண்றதுனு தனக்கு மணமகள் கேட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். வந்த அல்லையென்ஸெல்லாம் வடி கட்டினான். வரவ அடி பட்ட கேசா இருக்க கூடாதுனு. கடைசில மூணு டிக்கட் தேறுச்சு. அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு ........காட்டி இது போல எப்பனா பார்த்திருக்கிங்களானும் கேட்டுட்டான். ஒருத்தி போட்டோல பார்த்தேன்னிட்டா. ரிஜெக்டட். அடுத்தவ வீடியோல பார்த்தேன்னா. அவளும் ரிஜெக்டட். மூணாவது பார்ட்டி மட்டும் பார்த்ததே இல்லேனு சாதிச்சுட்டா. லிங்கம் திருப்தியாகி கல்யாணமும் பண்ணீக்கிட்டான். அப்புறம் பார்க்கணுமே கூத்தை. மனைவி பெரிய கேப்மாரினு தெரிஞ்சுபோச்சு. லிங்கம் புலம்பியே விட்டான் அடிப்பாவி அவுத்தே காட்டினேனே பார்த்ததே இல்லேனு சாதிச்சியே என்றான்

"யோவ் நீ என்னய்யா கேட்டே"
"இது போல பார்த்திருக்கியானு கேட்டேன்"
"நான் என்ன சொன்னேன்"
"இது போல பார்த்ததே இல்லேண்ணேன்"
"அதுக்கு என்னய்யா அர்த்தம் ?"
"பார்த்ததே இல்லேனுதான் அர்த்தம்"
" அட தூ.. துப்பு கெட்டவனே.. இது போலன்னா.. நீ காட்டினியே அந்த சுண்டுவரலை போலனு அர்த்தம்..அதை போல என் லைஃப்ல பார்த்தது கிடையாதுனு நிஜத்தைதானய்யா சொன்னேன்"

பலான ஜோக்குகள் 12 X 2

1.வெங்கடேஷ் தனக்கு கல்யாணமாகி மனைவி கர்பமாகி தாய் வீட்டுக்கு போயிருந்த சமயம் எவளேனும் செக்ஸ் ஒர்க்கரை பிடிக்கலாம் என்று அலைந்தான். ஒருத்தி மாட்டினாள் . ஆனால் அநியாயத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்டாள். வெங்கடேஷ் நூறு அ இரு நூறுக்கு வரதார்ந்தா வா என்றான். அவள் போடா பொங்கி என்று விட்டாள்/

மனைவிக்கு பிரசவம் முடிந்து வந்து விட்டாள். ஒரு நாள் மாலை குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மனைவியுடன் சின்னதாய் ஷாப்பிங்குக்கு கிளம்பினான். அந்த சமயம் பார்த்து அன்றொரு முறை இவன் கூப்ட செக்ஸ் ஒர்க்கர் எதிரில் வந்தாள். வெங்கடேஷின் மனைவியை ஒரு முறை ஏற இறங்க பார்த்து " ஹூம் நூறு இரு நூறுக்குனா இந்த ரேஞ்சுலதான் கிடைக்கும் என்றாள்

2 வெங்கடேஷ் ஒரு புதுப்பணக்காரன். வெளி நாட்டுக்கு போய் வித விதமா போடனும்னு போனான். செக்கச்செவேல்னு ஒரு பார்ட்டிய பிடிச்சு ஓட்டலுக்கு கூட்டிப்போனான். புரட்டி எடுத்தான். இவன் அசலான வேலய பண்றப்பல்லாம் அவள் " ஹாஜரகாய் கா ஜிக்கா " என்று கூக்குரலிட்டுக்கொண்டே இருந்தாள். நம்ம ஆளுக்கு பாஷ புரியல. சரி கொடுத்த காசு வீணா போவுதேனு ரெண்டு மூனு தடவை முடிச்சுட்டான். மறு நாள் கால்பந்தாட்டம் பார்க்க போனான். ஒரு டீம் ராங் கோல் போட்டது. உடனே ரசிகர்கள் எல்லாரும் "ஹாஜரகாய் கா ஜிக்கா" என்று கூக்குரலிட்டனர்

3. ஒரு பெரிய லைப்ரரி. உயர உயரமா அலமாரிகள். புத்தகம் தேடனும்னா ஏணில் கூட ஏறி தேடனும் . லைப்ரரியன் வயசான பார்ட்டி. ஒரு சின்ன பாப்பா வந்து ஏணி மேல ஏறி புத்தகம் தேட ஆரம்பிச்சது. பாப்பா அப்படி என்ன புஸ்தகம் தான் தேடுதுனு லைப்ரரியன் ஆர்வமா மேல் நோக்கி பார்த்தார். சட்டென்று தலை குனிந்து கொண்டார். பாப்பா புத்தகத்துடன் இறங்கி வந்தாள். லைப்ரரியன் பாப்பாவுக்கு 50 ரூ. கொடுத்து நல்ல ஜட்டிகளா வாங்கிக்கம்மா என்று சொன்னார்.

இதை ஸ்கர்ட் அணிந்த ஒரு செக்ஸ் ஒர்க்கர் வந்தாள் . லைப்ரரியன் சரியான ஜொள்ளு பார்ட்டியா இருக்கான். இவனை எக்ஸ்ப்ளாயிட் பண்ண வேண்டியதுதான் என்று பாப்பா ஏறிய ஏணி மீதே ஏறினாள். லைப்ரரியன் ஏதோ கவனத்தில் மேல் நோக்கி பார்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டார். ஏதோ ஒரு பாடாவதி புத்தகத்துடன் கீழே இறங்கினாள் செக்ஸ் ஒர்க்கர். லைப்ரரியன் ஒரு ரூபாய் காய்ன் எடுத்து கொடுத்தார். "இது எதுக்கு" என்று பார்த்தாள் அவள். லைப்ரரியன் நிதானமாக சொன்னார் " நல்ல ப்ளேடா வாங்கிக்க"

4.மறுபடி ஒரு ரயில் ஜோக். புதுமண தம்பதி இருக்காங்க. எதிரில் மாணவர்கள். மாணவர்கள் புது மனைவியின் மார்பழகை ஜும்மா மசூதி என்று கோட் வார்த்தையில் கமெண்ட் அடித்துக்கொண்டிருக்க கணவனுக்கு வெறுப்பேறிவிட்டது. பேண்டை அவிழ்த்து தேகோ ரே குதுப்மினார் என்றான். மாணவர்கள் "என்ன தாஜ் மகால் பார்க்க ஆசையா" என்றனர். கணவன் தலை குனிந்தான்.

5.உலகத்துலயே எவளுடையது பெரிசு என்று ஒரு போட்டி நடந்தது. நீலப்படம் கணக்காய் அவளவள் பீர் பாட்டில் முதலாய் பலதையும் வைத்து டெமான்ஸ்ட்ரேட் செய்ய கேலரியில் இருந்த ஒருவன் அடுத்தவனை கேட்டான் . ஒரு பழம் பெரும் நாயகி பேரை சொல்லி அந்தம்மா கலந்துக்கலயா? அதற்கு இவன் பதில் சொன்னான் போட்டி நடக்கிறதே அவங்க கிணற்றுலதான்.

லேடி டாக்டர்: என்னம்மா இது ரெண்டு முட்டியிலயும் தோல் வழண்டிருக்கு ?
பேஷண்ட்: அந்த நேரத்துல கூட 2 பேரும் டி.வி பார்க்கனுங்கறார் டாக்டர்.

6.வெங்கடேஷும் அவன் மனைவியும் ஹனிமூன் போனார்கள். அவர்கள் தங்கிய ஹோட்டல் பக்கத்தில் சர்ச். இவன் சொன்னான் "சர்சுல பெல்லடிக்கிறப்பல்லாம் ஒரு தடவை படுத்துக்கலாம். " அவளும் சரி என்றாள். மணிக்கொருதரம் பெல் அடிக்கவே இவன் சுஸ்தாகிவிட்டான். சர்ச்சுக்கு போய் அங்கிருந்த வாட்ச் மேனிடம் பத்து ரூபாய் கொடுத்து தம்பி ..இனி மூனு மணி நேரத்துக்கு ஒரு தடவை மட்டும் பெல்லடி என்றான்" வாட்ச் மேன் " இன்னா சார் ! நீ லேட்டு இப்போதான் அதே ஓட்டல்ல இருந்து ஒரு அம்மா வந்து அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை பெல்லடிக்க சொல்லி நூறு ரூபா குடுத்துட்டு போச்சு " என்றானே பார்க்கலாம்.



7.வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான். இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார். மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு
-இந்த ஜோக் கி.ரா. வின் தொடரில் படித்ததாய் ஞா.



8.வெங்கடேஷும் அவன் மனைவியும் தம் ஹனிமூன் போட்டோக்களை பார்த்துக்கொண்டிருக்க அவர்களது 3 வயது மகன் கேட்டான். " இந்த போட்டோஸ்ல நான் ஏன் இல்லே. அப்போ எங்கே இருந்தேன்?" வெங்கடேஷ் சொன்னான் " ஆங்! ஹனி மூன் போறப்ப எங்கிட்ட இருந்தே வரப்ப அம்மாக்கிட்ட இருந்தே..
--இந்த ஜோக் சுஜாதாவின் கதையொன்றில் படித்ததாய் ஞா.


9.ரேடியோவில் நோயாளிகளை சொஸ்தப்படுத்தும் நிகழ்ச்சி. அறிவிப்பாளினி "உங்கள் உடலில் பலவீனப்பட்ட அங்கத்தின் மீது உங்கள் கையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றாள்.வெங்கடேஷ் தன் கையை அதன் மேல் வைத்துக்கொண்டான். மனைவி சீறினாள் " யோவ் அறிவில்லே அனௌன்ஸர் சொன்னதை சரியா கேட்கலையா பலவீனப்பட்டிருந்தா குணமாகும்.செத்துப்போனதை ஒன்னும் செய்ய முடியாது



10.வைபரேட்டர் என்றால் என்னவென்று தெரியுமல்லவா.கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் வரதட்சிணை வாங்கி, டப்பா டப்பாவாய் சிகரட் குடித்து , ராவாய் தண்ணி போட்டு குப்புறப்படுத்து தூங்கும் கணவர்களை விட அந்த வேலையை பேட்டரி சக்தியில் சுத்தமாய் முடிக்கும் சிறு கருவி. ஒருத்தி எசகு பிசகாய் உபயோகிக்க உள்ளே போய் விட்டது. லேடி டாக்டர் மயக்கம் கொடுத்து சிகிச்சை துவக்கினாள். மயக்கம் தெளிந்த பேஷண்டிடம் டாக்டர் சொன்னாள்.

" உனக்கு ஒரு குட் நியூஸ் , ஒரு பேட் நியூஸ்"
"குட் நியூஸ் என்ன?"
"வைபரேட்டருக்கு பேட்டரி மாத்திட்டன்"
"பேட் ந்யூஸ் என்ன?"
"வைபரேட்டரை வெளிய எடுக்க முடியலை"

11.உலகிலேயே நீண்ட உறுப்பை கொண்ட ஆணையும் , ஆழமான உறுப்பை கொண்ட பெண்ணையும் தேர்வு செய்தனர். அவர்களிருவரும் மேடை ஏறி உடைகளை உதிர்த்து உறவுக்கு முனைந்தனர். அப்போது அவன் அவள் வாயை பொத்தினான். அவளோ அவன் தலை முடியை பிடித்துக்கொண்டாள். ஏன்?

வாயை பொத்தினது : வாய் வழியே வெளியே வந்துவிடக்கூடாது என்றாம்
தலை முடியை பிடித்தது: அவன் காணாமல் போய்விடப்போகிறானே என்றாம்

12.
ஒரு சாமியார் ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா சாமியாரை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே சாமியார் " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு சாமியாருக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் சாமியாரிடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே சாமியாரின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி சாமியார் தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். சாமியார்தான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .

13.வேறு கிரகம் எதிலாவது உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கமாக‌பூமியிலிருந்து ஒரு விண்கலம் புறப்பட்டது. இறுதியில் ஒரு கிரகத்தில் உயிர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எப்படியோ மேற்படி கிரகத்தலைவரை சந்தித்து பேசி அங்கத்திய பௌதிக, உயிரியல் அறிஞ‌ர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். பேச்சு குழந்தை பிறப்பு குறித்து திரும்பியது. நம்மவர்கள் அவர்களை கேட்டனர். உடனே அந்த கிரகத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்தனர். தலைக்கு மேலாக உள்ள தத்தமது ஏரியல்களை ஒன்றுடன் ஒன்று உரசச்செய்தனர். இரண்டுக்குமிடையில் ஒரு ஒளி பாய்ந்து அடங்கியது. பின்பு பெண் தன் வயிற்றுப்பகுதியிலான கதவை திறந்தாள் அதனுள் ஒரு குழந்தை.

அந்த கிரகத்தை சேர்ந்தவர்கள் நம்மவர்களை கேட்டனர். நம்மவர்கள் கூடிபேசி ஒரு ஆணும் பெண்ணும் முன் வந்து தம் ஆடைகளை புறக்கணித்து அந்த புராதன சடங்கை நிறைவேற்றினர்.

மேற்படி கிரக வாசிகள் எங்கே குழந்தை என்று கேட்டனர்.
"பத்து மாசம் கழிச்சு வரும் "
"தூத்தெரி..அதுக்கு ஏன்யா கடைசில அவ்ள அவசரம் காட்டினே"

14.லேட்டஸ்ட் நடிகர் (முதல்வர் ஆசையில் உள்ளவராகவும் இருக்கலாம்) ஒருவர் ஒரு நடிகையிடம் தனியே "டிஸ்கஷன்" நடத்தினார், மறு நாள் காலை ஒன் பாத்ரூம் போக சென்ற போது தன்னுடையதை காணாமல் அதிர்ந்தார். என்னங்கடா இது லொள்ளு என்று மேற்படி நடிகைக்கு போன் போட்டார். அவள் நேரில் வரும்படி சொன்னார். இவரும் போனார். அந்த நடிகை தமது ...க்குள் கை விட்டு அரை டஜன் உருப்படிகளை எடுத்து வெளியே போட்டார். அதில் எதுவும் நம்ம பார்ட்டிக்கு சொந்தமான ஸ்பேர் பார்ட் கிடையாது. நம்ம ஆளு அரண்டு போயி என்ன தாயி இது என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டார். நடிகை சரி தம்பி நீயே உள்ளாற போயி பாரு என்றார். நம்மவர் ஒரு டைவ் அடித்தார். அங்கே முன்னாள் பிரபல நடிகர்கள் ஒரு குரூப்பாக உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்களாம்.

15.ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி இறந்து விட்டாள். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நாள் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

16.மாணவர் விடுதி. வார்டனோரொம்ப கண்டிப்பானவர்.காம்பசுக்குள்ளவே குவார்டர்ஸ்ல தங்கியிருப்பவர். மாணவர்களுக்கோ பொழுது போகனும் . சுய இன்பம் மூலம் யார் தொலை தூர டார்கெட்டை நனைக்கறாங்கனு ஒரு போட்டி . ரீடிங் ஹால்ல பேச் பேச்சா நின்னு சுய இன்பத்துல ஈடுபட்டாங்க . ஒரே ஒரு மாணவரோட வெளிப்படுத்தல் மட்டும் காணவே இல்லை. க்வார்ட்டர்ஸ் தோட்டத்துல புக் படிச்சிட்டிருந்த வார்டன் பெண்டாட்டிகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தார். "அடியே சீக்கிரமா தண்ணி கொண்டுவா .. எந்த சனியன் பிடிச்ச பறவையோ தலைமேலயே நெம்பர் 2 போயிருச்சு"

17.நாளிதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. ஊர் சுற்றாத , கை நீட்டி அடிக்காத ஆண்மை நிறைந்த மணமகன் தேவை. விளம்பரம் கொடுத்த ஸ்ரீலேகா வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. வந்து கதவை திறந்தவளுக்கு கை ,கால் இல்லாத ஒருவன் காட்சியளித்தான்.
"என்ன வேணும் "
"விளம்பரத்தை பார்த்து வந்திருக்கேன்"
"ஷிட் கை,கால் இல்ல சரி. ஆண்மை ?"
"கை இல்லாத நான் அழைப்பு மணிய எப்படி அழுத்தியிருப்பேன் யோசிச்சு பார்"

18.பட்டேல் பெரிய பணக்காரர். காட்டுக்கு போகும் வயதில் பதினெட்டு வயது பெண் ஒருத்தியை மணந்து கொண்டார். அவசரமாக வெளியூர் போக வேண்டி வந்தது. மனைவியை அழைத்து செல்ல முடியாத சந்தர்ப்பம். வயசுப்பெண் . வீட் நிறைய வேலைக்காரர்கள். என்ன செய்ய கடைசியில் புல்லெட் ப்ரூஃப் தனமான பேண்டீசை வாங்கினார். ஆத்திரம் அவசரத்துக்கு திறக்க ஒரு பூட்டும் சாவியும் அமைந்த ஐரன் பேண்டீஸ் அது. மனைவிக்கு அதை அணிவித்து பூட்டினார் சாவியை தன் வீட்டிலிருந்த வேலைக்காரர்களிலேயே தொண்டு கிழமானவனிடம் அதன் சாவியை கொடுத்து பத்திரமா பார்த்துக்க என்று சொல்லி வெளியே நடந்தார். கார் கதவை திறக்கும் முன்னே கிழட்டு வேலைக்காரனின் கூக்குரல்" எஜமான் தப்பான சாவிய கொடுத்துட்டு போறிங்களே "

19.திருமணமாகாத நண்பர்கள் இருவர் மற்றொரு நண்பனின் வீட்டில் ப்ளூ ஃபில்ம் பார்த்தனர். பி.எஃப்.முடியும் நேரம். வீட்டுக்கு போய் ரெண்டாவதா என்ன செய்யபோறே என்றான் ஒருவன் மற்ற இருவரின் முகத்திலும் அசடு வழிந்தது

20.ஒரு சந்தேக பிராணி அவன் கைப்படாத ரோசாவை மணக்க எண்ணி கணக்கற்ற பெண்களை , கணக்கற்ற கேள்விகள் கேட்டு வடி கட்டினான். இறுதியில் ஒருத்தி தேறினாள். கட்ட கடைசியில் எதுக்கு ரிஸ்க் என்று அவிழ்த்துக்காட்டி இதைப்போல பார்த்திருக்கயா என்றான். இல்லவே இல்லை என்றாள் அவள் . திருமணமானது . சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது .அவள் ரோமாபுரி ராணிகளை மிஞ்சியவள் என்று. இவன் புலம்பாதகுறை . "அடிபாவி ! பார்த்ததே இல்லேன்னியே"
"யோவ் நீ என்ன கேட்டே கரெக்டா சொல்லு"
"இத மாதிரி பார்த்திருக்கயா நு கேட்டேன்"
" நானும் அத மாதிரி (சிறுசா) பார்க்கலேனு சொன்னேனே தவிர பார்க்கவே இல்லேனு சொன்னேனா ?

21.அப்பர் ப்ரைமரி பள்ளிப்பிள்ளைகள் ஆசிரியையுடன் டூர் போனார்கள். டாமி டீச்சருக்கு ரொம்பபெட். ராத்திரி நேரம் ஒரு ஸ்கூல்ல ஹால்ட் ஆனாங்க. டாமி டீச்சர் பக்கத்துல படுத்தான். டீச்சர் டீச்சர் எனக்கு மம்மி தொப்புள்ள விரல் போட்டுக்கிட்டு படுத்தாதான் தூக்கம் வரும் என்றான். டீச்சரும் ஒழியுது போ என்று சம்மதித்தாள். சற்று நேரத்தில் டீச்சரின் கைவிரல்கள் டாமியின் சுண்டு விரலை பிடித்து வருட துவங்கின. டாமி என்ன டீச்சர் இது என்று கேட்டான். அதற்கு அவள் ராத்திரி என் வீட்டுக்காரரோட விரலை பிடிச்சுக்கிட்டாதான் எனக்கு தூக்கம் வரும் என்றாள். மறு நாள் எழுந்து பார்த்தபோதுதான் என்னென்னவோ நடந்திருப்பது புரிய வந்தது டீச்சர் டாமியை சீறினாள்
"இடியட் தொப்புள்ள விரலை தானே போட்டுக்கறேன்னே அப்புறம் என்ன பண்ணே தெரியுமா ?"
" நீங்க ம‌ட்டுமென்ன விரலை தான் பிடிச்சுக்கறேன்னீங்க அப்புறம் என்ன பண்ணீங்கனு தெரியுமா"

22.விடியல். இருட்டு முழுதாக விலகவில்லை. டாமி தன் காதலி ரேஷ்மாவீட்டு கேட்டை தாண்டி குதித்தான். மிஸ்டு கால் கொடுத்தான்.அவள் வந்தாள். வெறும் நைட்டி அவள் உடல் சூடு கூட உறைக்கிறது. டாமி தன் சைக்கிளில் முன்னே ஏற்றிக்கொண்டான் இனி உரசல்கள் அது இது சகஜம் தானே. ரேஷ்மா கேட்டாள் "டாமி ! இவ்ள க்ளோசா இருக்கோம் உனக்கு மூட் வரலியா" அப்போ டாமி சொன்னான் " இந்த சைக்கிள் என் சிஸ்டரோடது "
குறிப்பு: லேடீஸ் சைக்கிளுக்கு பார் கிடையாது

23.வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.

இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.

வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மன‌ம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.

மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.


வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.


கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.

24.தான் திருடி பிறனை நம்பான் கூத்தி கள்ளன் மனைவியை நம்பானு ஒரு பழமொழி உண்டு. லிங்கம் என்பவனும் அப்படி தான்.அவன் பெரிய மொள்ளமாறி. பிஞ்சுல பழுத்தவன். அதே மாதிரி வைஃப் வந்துட்டா என்ன பண்றதுனு தனக்கு மணமகள் கேட்டு பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். வந்த அல்லையென்ஸெல்லாம் வடி கட்டினான். வரவ அடி பட்ட கேசா இருக்க கூடாதுனு. கடைசில மூணு டிக்கட் தேறுச்சு. அவங்க மூணு பேரையும் கூப்பிட்டு ........காட்டி இது போல எப்பனா பார்த்திருக்கிங்களானும் கேட்டுட்டான். ஒருத்தி போட்டோல பார்த்தேன்னிட்டா. ரிஜெக்டட். அடுத்தவ வீடியோல பார்த்தேன்னா. அவளும் ரிஜெக்டட். மூணாவது பார்ட்டி மட்டும் பார்த்ததே இல்லேனு சாதிச்சுட்டா. லிங்கம் திருப்தியாகி கல்யாணமும் பண்ணீக்கிட்டான். அப்புறம் பார்க்கணுமே கூத்தை. மனைவி பெரிய கேப்மாரினு தெரிஞ்சுபோச்சு. லிங்கம் புலம்பியே விட்டான் அடிப்பாவி அவுத்தே காட்டினேனே பார்த்ததே இல்லேனு சாதிச்சியே என்றான்

"யோவ் நீ என்னய்யா கேட்டே"
"இது போல பார்த்திருக்கியானு கேட்டேன்"
"நான் என்ன சொன்னேன்"
"இது போல பார்த்ததே இல்லேண்ணேன்"
"அதுக்கு என்னய்யா அர்த்தம் ?"
"பார்த்ததே இல்லேனுதான் அர்த்தம்"
" அட தூ.. துப்பு கெட்டவனே.. இது போலன்னா.. நீ காட்டினியே அந்த சுண்டுவரலை போலனு அர்த்தம்..அதை போல என் லைஃப்ல பார்த்தது கிடையாதுனு நிஜத்தைதானய்யா சொன்னேன்"

Sunday, May 2, 2010

சீனியர் சங்கராச்சாரி Vs ஜூனியர் சங்கராச்சாரி

அண்ணே வணக்கம்ணே,

தலைப்பு தொடர்பான மேட்டர் மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு எழுத்துல இருக்கிற மேட்டரை படிச்சுட்டு ஜூட் உடுங்க. பொறுமைசாலிங்க மொத்தபதிவையும் மேயலாம். பிராமணீயத்தின் எச்சம் ஒன்னு அச்சு பிச்சுனு உளறி கொட்ட நல்லாவே காய்ச்சியிருக்கேன்

சனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து கூட  ரிலீஸ் ஆகட்டும்னு ஒரு அரை டஜன் பதிவு போட்டேன். 

உடனே இந்த படைப்புல இருக்கிற தீய சக்தியெல்லாம் கூட்டணி அமைச்சு என் கடையாணிய கழட்டறதே வேலைனு பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுருச்சு. 

என்னங்கடா இது இன்னும் நாலு நாள் நல்லபடியா இருந்து நாலு பதிவு போட்டா சூத்திர இனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து)  சுதந்திரம் பெறும்னு பார்த்தா  சங்கே ஊதிருவானுங்க போலிருக்கேனு அரண்டு போய்  பரிகாரமா,உபசமனமா காஃபி வித் ஹனுமான், ராம நாம மகிமைன்னு ரெண்டு பதிவை போட்டேன்.

பரிகாரமே வில்லங்கத்தை கொண்டுவந்துருச்ச்சுங்கண்ணா. நான் போட்ட ராம நாம மகிமை பதிவுக்கு  ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பெயருக்குள் ஒளிந்திருக்கும் பிராமணீய எச்சம் ஒன்னு  கச்சா முச்சானு மறுமொழி போட்டுச்சு.

வா நைனா என் ப்ளாகுல மோதிக்கலாம்னு  சவுண்டு விட்டுச்சு. இந்த அழுகுனி  ஆட்டமெல்லாம் வேணாம் (ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி நாம போட்ட மறுமொழிய நீக்கிட்டா என்னங்கண்ணே செய்யமுடியும்?)  வேணம்னா கோவி .கண்ணன் சார் ப்ளாக்ல மோதிக்கலாம் வான்னேன்.


இன்னைக்கு பார்த்தா மறுபடி பிராமணீய நாத்தத்தோட  இடியாப்பம் மாதிரி சிக்கலா ஒரு மறுமொழி.  . இவிக பூணூலே போடலன்னாலும், டையே கட்டினாலும், ஷார்ட்ஸே போட்டாலும் ஒரு ஸ்பெஷல் நாத்தம் வருது பார்த்தியளா.

சமஸ்கிருதம் தேவ பாஷைம்பான். அப்படின்னா தமிழு ராட்சச பாஷையா?  இந்த பாஷைய பார்த்து என்னாங்கறது?   இவிக எடுக்கிற படத்தை தமிழன் பார்க்கனும், இவிக விக்கிற பத்திரிக்கைய தமிழன்  வாங்கனும், இவிக வீட்டு பொண்ணுகளுக்கு சூத்திரன் வாழ்க்கை கொடுக்கனும், சோறு போடனும்,  இவிகளுக்கு தமிழனோட பணம் வேணம்.ஆனால் தமிழை மட்டும் ஒழுங்கா கத்துக்கிடவே மாட்டாய்ங்க.

மணிபிரவாளம்னு ஒரு ஸ்டைலிருந்தது தெரியுமோ? சமஸ்கிருதமும், தமிழும் கலந்து கட்டி வரும். மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் போன்ற பெரியவங்க அரிசிலருந்து கல்லை பொறுக்கினாப்ல பொறுக்கி போட்டு சுத்தப்படுத்தினாய்ங்க. ஆனாலும் இவிக  பாஷை மாறியிருக்கா பாருங்க..

என் எழுத்துல கூட சரமாரியா  ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்  (இதை பத்தி விவரமா ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஸோ நோ ரிப்பீட்டு)

நான் கூட ஒரு சில சமஸ்கிருத மொழி வார்த்தைகளை உபயோகிக்கிறேன். இல்லேங்கலை.அதுக்கு ஒர் ஸ்பெஷல் காரணமிருக்கு அதையெல்லாம் வச்சித்தானே எங்காளுங்களுக்கு பூச்சி காட்றிங்க.. அந்த இழவு எனக்கும் தெரியும் கண்ணு. உன் பப்பு என் கிட்டே வேகாதுன்னு காட்டத்தான்.

ஆனால் இந்த ஆசாமி எழுதியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைய ,ஒவ்வொரு வாக்கியத்தை பாருங்க.  சூத்திரப்பயலே ! உனக்கேண்டா  இந்த வேண்டாத வேலை.. உனக்கென்னடா தெரியும்ங்கற தொனி,  அந்த சாதி திமிரு அப்படியே பளிச் பளிச்சுனு ஃப்ளாஷ் அடிக்குது பாருங்க.

இவிக என்ன எழுதினாலும்/பேசினாலும்  சுத்துப்பட்ட மேட்டரை தான் உதறுவான்.  அதனோட உள்ளர்த்தம் என்ன, அவிக பாஷைல சொன்னா தாத்பரியம் என்ன? இதெல்லாம் ஒரு ம...ரும் பேராது. எவனாச்சு சூத்திரன் அசலான விஷயத்தை பிக் அப் பண்ணிட்டா இவிக  பொயப்பு கெட்டுப்போயிருமில்லே.

வேணம்னே மடக்கி மடக்கி பேசுவாய்ங்க, மறைச்சு மறைச்சு எழுதுவாய்ங்க. இன்னைக்கும் அன்னைக்கும் என்னடா வித்யாசம்னா அன்னைக்கு தெரிஞ்சு மடக்கினாங்க.. இன்னைக்கு தெரியாம மடக்கிறாங்க. அன்னைக்கு தெரிஞ்சு மறைச்சாய்ங்க..இன்னைக்கு தெரியாம மறைக்கிறாய்ங்க.

இப்போ இந்த ஆசாமி  வரிஞ்சு வரிஞ்சு எழுதியிருக்கிற விஷயத்துக்கும் என் பதிவுக்கும் எதுனா பொருத்தம் இருக்கா பாருங்க.

நான் போட்ட ராம நாம மகிமை பதிவு  சொம்மா ஸ்ரேயா மாதிரி சிக்குனு கீது. இந்தாளு அதுக்கு போடறதா நினைச்சு போட்டிருக்கிற மறுமொழிய பாருங்க..  ஆனைக்கு தைச்ச பட்டா பட்டி அண்டர்வேர் மாதிரி இருக்கு.

பதிவுக்கு தொடர்பே இல்லாத இந்த மறுமொழிய நீக்கற மோரல் ரைட்  நூத்து நூறு எனக்கிருந்தாலும்  இவிக பொறாமை,பொச்சரிப்பு சனத்துக்கும் தெரியட்டும்னு தான் நீக்காம விட்டேன் . பை தி பை நான் பதில் சொல்லலன்னு வைங்க.. இன்னா மாரி கீசிக்குவானுங்கோ தெரீமா..

இவன் டுபுக்கு, இவன் எயிதினதெல்லாம் டகுலு. பீலா . இவன் மக்கு ,பேக்குன்னிருவானுக. இவிக என்னை  நியாயம் தீர்த்தா இவிகள என் நைனா தீர்த்துருவாரு நியாயம்.

இருந்தாலும் எனக்கு உணர்த்தப்பட்டதுல, நான் உணர்ந்ததை எழுதிக்கிட்டு வந்ததை இதுவரை படிச்சு  இந்த அண்ட சராசர பிரபஞ்சமெல்லாம் பரவியிருக்கிற அந்த ஒரே சக்திக்கு  சாதி,மதம்,ஏழை,பணக்காரன் ,மடி, பஞ்ச கச்சம், பூணூல் எல்லாம்  கிடையாது. அந்த சக்தி நமக்குள பிரவேசிக்க தடையா இருக்கிறது நம்ம ஈகோதான். அதை உதறி தொலைச்சா  நானும் அந்த சக்தியை எனக்குள்ள நிரப்பிக்க முடியும்.. தத்.. நிரம்பியிருக்கிற சக்தியை உணர முடியும்னெல்லாம் நம்பியிருக்கிற அந்த நாலு பேரோட மோரல்ஸ் அடிவாங்கிரும்.

அவிகளுக்காகத்தான் குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு போட்டுவச்ச மறுமொழிய  நீக்காம விட்டதோட பதிலும் கொடுக்க போறேன்.

அவரு இடியாப்ப சிக்கலா போட்ட பாண்டித்யம் காபரே ஆடற மறுமொழியோட சாரம்:
(என் சிற்றறிவுக்கு எட்டினவரை)

ஏனைய ஜீவ ராசிகளை விட மனிதன் ஒன்னும் சிறந்தவனில்லே. எல்லா ஜீவராசியும் சுகத்தை தான் தேடுது. மனுஷனும் என்னென்னமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணாலும் சுகத்தை தேடி இதர ஜீவ ராசிகள் செய்ற முயற்சியை பீட் பண்ண முடியலை. மேட்ச் ட்ரால முடிஞ்சு போச்சு"

ஏங்க என் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத இந்த மூனேகால் வரி சமாசாரத்தை நீட்டி முழக்கி  பத்தி கூட பிரிக்காம போட்டு அலம்பல் பண்ணா இதை என்னாங்கறது?  பிராமணீயங்கறதா? சாதி திமிருங்கறதா? 


என்னடா இந்த உப்புக்கு பெறாத விஷயத்தை  இந்த ஜகஜ்ஜால புரட்டனுக்கு மறுமொழியா போட்டுட்டமேனு   ஸ்பார்க் ஆச்சோ என்னவோ அடுத்து ஒரு மறுமொழி போட்டிருக்காரு
அதையும்  மேஞ்சுரலாம்.

// ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு//

என்னங்கடா இது "அவாள்" சிந்தனை போக்குல இத்தனை புரட்சி நித்யானந்தாவை எடுத்த எடுப்புல இந்தா மாரி கிழிக்கிறாருன்னு பேஜார் ஆயிராத மாமூ.. இது பின்னாடி எம்மாத்தம் விஷயம் கீது தெரியுமா ? அதையும் உடைக்கிறேன். டோன்ட் ஒர்ரி.

ஜெயேந்திர சரஸ்வதியை ஜெயலலிதா தூக்கி உள்ளே போட்டதுல இருந்துதானில்லே  (அவர் வெளிய இருந்தப்ப கூட )  பிராமணாள் எல்லாம்  அவரை விலக்கி வச்சுட்டு சந்திர சேகரரை மட்டும் ஃபோக்கஸ் பண்றது வழக்கம். என்னடா மேட்டருன்னா ஜெ.சரஸ்வதி மடத்து பாலிடிக்ஸ் காரணமா வெளிய ஆதரவு தேட ஜன கல்யாண்,ஜன ஜாக்ரண் னு ஆரம்பிச்சதுதான்.  அவரு ரூட்டை சரியா தான் பிடிச்சாரு. (நோக்கம் தவறா இருந்தாலும்) ஆனால் அதை தொடரலையே. மன்னார்குடி கும்பலோட மோதினாரு.மொக்கையா போனாரு .அது வேற விஷயம்.   கல்கில இன்னைக்கும் செத்துப்போன ச.சேகரரோட டகுலுங்கதான் வருமே தவிர ஜெ.சரஸ்வதி விட்ட பீலா வரவே வராது. 

அதுலயும்  நித்யானந்தா மேட்டர் வெளிய வந்த பிறகு ச.சேகரரோட வீர தீர பராக்கிரமங்கள் பெரிய அளவுல பப்ளிஷ் ஆக ஆரம்பிச்சுருச்சி. இதன் பின்னாடி இருக்கிற அவிக நோக்கம் என்னடான்னா சாமியாருன்னா அவன்   க்ராஸ் பெல்ட்ட் போட்டிருக்கனும். சாமியாருன்னா அவன் அவாள் சாதில பிறந்திருக்கனும். வேற சாதிக்காரன் சாமியார் வேஷம் போட்டா உடனே பகுத்தறிவு பேச ஆரம்பிச்சுருவாய்ங்க.

நான் கேட்கறேன் கொடுத்தாரோ இல்லையோ  நித்யானந்தாவாச்சும் 5,000  ரூ கொடுத்தா சீப் அண்ட் பெஸ்டா ஏக் தம் ஹெவி மோட்சமே   தரேன்னாரு.  தாளி  விக தலை மேல வச்சு கொண்டாடற இந்த கிழவாடி சந்திர சேகரா  எத்தீனி கவுண்டன்,  மூப்பனார் வீட்ல ஜஸ்ட் கழுவ  கால கொடுத்து ரூபா வாங்கியிருப்பான். ( ஆமாங்கண்ணா பாத பூஜைக்குன்னா தனி ரேட், போஜனம் பண்ணனும்னா தனி ரேட்)

மறுமொழி போட்ட இந்த பார்ட்டிக்கு நித்யா மேல என்னா கோவம்? நித்யா பிட் அடிச்சோ, உருவியோ,தழுவியோ  நூல்களை போட்டாரே தவிர பூணூல் போடலையே (இதை சிவாஜி சார் பாணில இழுத்து ராகமா  படிங்க)அதான் கோவம் போலும்

நானே ஸ்ரீனிவாசன் (சீமாச்சு)ன்னு பேரை வச்சிக்கிட்டு அச்சு பிச்சுனு எழுதியிருந்தா கூட நாக்குல சரஸ்வதி ப்ரேக் டான்ஸ் ஆடறானு சர்ட்டிஃபை பண்ணியிருப்பானுக. சரி மறுமொழிய பார்ப்போம்.

//25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்//
இது ரஞ்சிதா மேடம் கவலை பட வேண்டிய விஷயம். இந்த மேட்டர் எப்படி இவருக்கு தெரிஞ்சது.  இதென்னப்பா புதுவில்லங்கம். கர்னாடக போலீஸ் விசாரிக்க வந்துர போறாங்கப்பு

//டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..//
சாமீ ! எங்களுக்கு பொரி,கடலை,சுண்டெலி மட்டும் காட்டிட்டு குண்டலி கிண்டலியை எல்லாம் நீங்கதானே ஒளிச்சு வச்சிருந்திங்க. அதெல்லாம் உங்க சரக்கு தான் சாமீ.. அது டூப்புன்னா நீங்களே டூப்பு சாமீ

//ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது //

 நாங்கல்லாம் ஆழ்ந்து தான் தூங்குவோமய்யா .. அதென்ன ஆள்ந்து தூங்கறது

//இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா //சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,//


ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க

இந்த மயிர் பிளக்கிற வாதத்துக்கெல்லாம் நமக்கு சமயம் கிடையாது சாமி. நீ எவனோ குடுமி , எவனோ இன்னொரு குடுமி எழுதின புஸ்தவத்தை படிச்சு எழுதி பதிப்பிச்சதையெல்லாம் கோட் பண்ணி இம்சை பண்ணுவே. நமக்கு நிறைய வேலை இருக்கு. சனம் செத்துப்போயிட்டிருக்குய்யா. விபத்து,கொலை,தற்கொலை ஒன்னில்லை ரெண்டுல்ல ஆயிரக்கணக்குல, குடிக்க கூழில்லய்யா. சூட்சுமம் தெரியாம தன,மான பிராணமெல்லாம் காத்துல கற்பூரமா கரைஞ்சுபோயிட்டிருக்குய்யா  எனக்கு உங்க நாராயணனை விட இந்திய திரு நாட்டின் கோடிக்கணக்கான தரித்திர நாராயணங்கதான் முக்கியம். சித்தன் போக்கு சிவன் போக்குனு கேள்விப்பட்டிருப்பிக. சொம்மா வாய கிளறாம உம்ம வாசகர்களுக்கு பாடம் எடும். பக்தில க்ளாஸ் கொடும். வேணாங்கலை.  நம்ம ஸ்கூல்ல என்னைக்கோ ஒரு நா நீங்க கேட்ட கேய்விக்கும் பதில் சொல்லப்படலாம். அப்ப உமக்கும் அந்த லின்கை அனுப்பறேன். உடு ஜூட்

சீனியர் சங்கராச்சாரி Vs ஜூனியர் சங்கராச்சாரி

அண்ணே வணக்கம்ணே,

தலைப்பு தொடர்பான மேட்டர் மட்டும் போதும்னா இதே பதிவுல சிகப்பு எழுத்துல இருக்கிற மேட்டரை படிச்சுட்டு ஜூட் உடுங்க. பொறுமைசாலிங்க மொத்தபதிவையும் மேயலாம். பிராமணீயத்தின் எச்சம் ஒன்னு அச்சு பிச்சுனு உளறி கொட்ட நல்லாவே காய்ச்சியிருக்கேன்

சனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து கூட  ரிலீஸ் ஆகட்டும்னு ஒரு அரை டஜன் பதிவு போட்டேன். 

உடனே இந்த படைப்புல இருக்கிற தீய சக்தியெல்லாம் கூட்டணி அமைச்சு என் கடையாணிய கழட்டறதே வேலைனு பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுருச்சு. 

என்னங்கடா இது இன்னும் நாலு நாள் நல்லபடியா இருந்து நாலு பதிவு போட்டா சூத்திர இனம் நவகிரகங்களோட  பிடியிலருந்து (மறைமுகமா பிராமணீய, சுய நல ஜோதிடப்புலிகளின் பிடியிலிருந்து)  சுதந்திரம் பெறும்னு பார்த்தா  சங்கே ஊதிருவானுங்க போலிருக்கேனு அரண்டு போய்  பரிகாரமா,உபசமனமா காஃபி வித் ஹனுமான், ராம நாம மகிமைன்னு ரெண்டு பதிவை போட்டேன்.

பரிகாரமே வில்லங்கத்தை கொண்டுவந்துருச்ச்சுங்கண்ணா. நான் போட்ட ராம நாம மகிமை பதிவுக்கு  ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பெயருக்குள் ஒளிந்திருக்கும் பிராமணீய எச்சம் ஒன்னு  கச்சா முச்சானு மறுமொழி போட்டுச்சு.

வா நைனா என் ப்ளாகுல மோதிக்கலாம்னு  சவுண்டு விட்டுச்சு. இந்த அழுகுனி  ஆட்டமெல்லாம் வேணாம் (ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி நாம போட்ட மறுமொழிய நீக்கிட்டா என்னங்கண்ணே செய்யமுடியும்?)  வேணம்னா கோவி .கண்ணன் சார் ப்ளாக்ல மோதிக்கலாம் வான்னேன்.


இன்னைக்கு பார்த்தா மறுபடி பிராமணீய நாத்தத்தோட  இடியாப்பம் மாதிரி சிக்கலா ஒரு மறுமொழி.  . இவிக பூணூலே போடலன்னாலும், டையே கட்டினாலும், ஷார்ட்ஸே போட்டாலும் ஒரு ஸ்பெஷல் நாத்தம் வருது பார்த்தியளா.

சமஸ்கிருதம் தேவ பாஷைம்பான். அப்படின்னா தமிழு ராட்சச பாஷையா?  இந்த பாஷைய பார்த்து என்னாங்கறது?   இவிக எடுக்கிற படத்தை தமிழன் பார்க்கனும், இவிக விக்கிற பத்திரிக்கைய தமிழன்  வாங்கனும், இவிக வீட்டு பொண்ணுகளுக்கு சூத்திரன் வாழ்க்கை கொடுக்கனும், சோறு போடனும்,  இவிகளுக்கு தமிழனோட பணம் வேணம்.ஆனால் தமிழை மட்டும் ஒழுங்கா கத்துக்கிடவே மாட்டாய்ங்க.

மணிபிரவாளம்னு ஒரு ஸ்டைலிருந்தது தெரியுமோ? சமஸ்கிருதமும், தமிழும் கலந்து கட்டி வரும். மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் போன்ற பெரியவங்க அரிசிலருந்து கல்லை பொறுக்கினாப்ல பொறுக்கி போட்டு சுத்தப்படுத்தினாய்ங்க. ஆனாலும் இவிக  பாஷை மாறியிருக்கா பாருங்க..

என் எழுத்துல கூட சரமாரியா  ஆங்கில வார்த்தைகள் வந்து விழும்  (இதை பத்தி விவரமா ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஸோ நோ ரிப்பீட்டு)

நான் கூட ஒரு சில சமஸ்கிருத மொழி வார்த்தைகளை உபயோகிக்கிறேன். இல்லேங்கலை.அதுக்கு ஒர் ஸ்பெஷல் காரணமிருக்கு அதையெல்லாம் வச்சித்தானே எங்காளுங்களுக்கு பூச்சி காட்றிங்க.. அந்த இழவு எனக்கும் தெரியும் கண்ணு. உன் பப்பு என் கிட்டே வேகாதுன்னு காட்டத்தான்.

ஆனால் இந்த ஆசாமி எழுதியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைய ,ஒவ்வொரு வாக்கியத்தை பாருங்க.  சூத்திரப்பயலே ! உனக்கேண்டா  இந்த வேண்டாத வேலை.. உனக்கென்னடா தெரியும்ங்கற தொனி,  அந்த சாதி திமிரு அப்படியே பளிச் பளிச்சுனு ஃப்ளாஷ் அடிக்குது பாருங்க.

இவிக என்ன எழுதினாலும்/பேசினாலும்  சுத்துப்பட்ட மேட்டரை தான் உதறுவான்.  அதனோட உள்ளர்த்தம் என்ன, அவிக பாஷைல சொன்னா தாத்பரியம் என்ன? இதெல்லாம் ஒரு ம...ரும் பேராது. எவனாச்சு சூத்திரன் அசலான விஷயத்தை பிக் அப் பண்ணிட்டா இவிக  பொயப்பு கெட்டுப்போயிருமில்லே.

வேணம்னே மடக்கி மடக்கி பேசுவாய்ங்க, மறைச்சு மறைச்சு எழுதுவாய்ங்க. இன்னைக்கும் அன்னைக்கும் என்னடா வித்யாசம்னா அன்னைக்கு தெரிஞ்சு மடக்கினாங்க.. இன்னைக்கு தெரியாம மடக்கிறாங்க. அன்னைக்கு தெரிஞ்சு மறைச்சாய்ங்க..இன்னைக்கு தெரியாம மறைக்கிறாய்ங்க.

இப்போ இந்த ஆசாமி  வரிஞ்சு வரிஞ்சு எழுதியிருக்கிற விஷயத்துக்கும் என் பதிவுக்கும் எதுனா பொருத்தம் இருக்கா பாருங்க.

நான் போட்ட ராம நாம மகிமை பதிவு  சொம்மா ஸ்ரேயா மாதிரி சிக்குனு கீது. இந்தாளு அதுக்கு போடறதா நினைச்சு போட்டிருக்கிற மறுமொழிய பாருங்க..  ஆனைக்கு தைச்ச பட்டா பட்டி அண்டர்வேர் மாதிரி இருக்கு.

பதிவுக்கு தொடர்பே இல்லாத இந்த மறுமொழிய நீக்கற மோரல் ரைட்  நூத்து நூறு எனக்கிருந்தாலும்  இவிக பொறாமை,பொச்சரிப்பு சனத்துக்கும் தெரியட்டும்னு தான் நீக்காம விட்டேன் . பை தி பை நான் பதில் சொல்லலன்னு வைங்க.. இன்னா மாரி கீசிக்குவானுங்கோ தெரீமா..

இவன் டுபுக்கு, இவன் எயிதினதெல்லாம் டகுலு. பீலா . இவன் மக்கு ,பேக்குன்னிருவானுக. இவிக என்னை  நியாயம் தீர்த்தா இவிகள என் நைனா தீர்த்துருவாரு நியாயம்.

இருந்தாலும் எனக்கு உணர்த்தப்பட்டதுல, நான் உணர்ந்ததை எழுதிக்கிட்டு வந்ததை இதுவரை படிச்சு  இந்த அண்ட சராசர பிரபஞ்சமெல்லாம் பரவியிருக்கிற அந்த ஒரே சக்திக்கு  சாதி,மதம்,ஏழை,பணக்காரன் ,மடி, பஞ்ச கச்சம், பூணூல் எல்லாம்  கிடையாது. அந்த சக்தி நமக்குள பிரவேசிக்க தடையா இருக்கிறது நம்ம ஈகோதான். அதை உதறி தொலைச்சா  நானும் அந்த சக்தியை எனக்குள்ள நிரப்பிக்க முடியும்.. தத்.. நிரம்பியிருக்கிற சக்தியை உணர முடியும்னெல்லாம் நம்பியிருக்கிற அந்த நாலு பேரோட மோரல்ஸ் அடிவாங்கிரும்.

அவிகளுக்காகத்தான் குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு போட்டுவச்ச மறுமொழிய  நீக்காம விட்டதோட பதிலும் கொடுக்க போறேன்.

அவரு இடியாப்ப சிக்கலா போட்ட பாண்டித்யம் காபரே ஆடற மறுமொழியோட சாரம்:
(என் சிற்றறிவுக்கு எட்டினவரை)

ஏனைய ஜீவ ராசிகளை விட மனிதன் ஒன்னும் சிறந்தவனில்லே. எல்லா ஜீவராசியும் சுகத்தை தான் தேடுது. மனுஷனும் என்னென்னமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணாலும் சுகத்தை தேடி இதர ஜீவ ராசிகள் செய்ற முயற்சியை பீட் பண்ண முடியலை. மேட்ச் ட்ரால முடிஞ்சு போச்சு"

ஏங்க என் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத இந்த மூனேகால் வரி சமாசாரத்தை நீட்டி முழக்கி  பத்தி கூட பிரிக்காம போட்டு அலம்பல் பண்ணா இதை என்னாங்கறது?  பிராமணீயங்கறதா? சாதி திமிருங்கறதா? 


என்னடா இந்த உப்புக்கு பெறாத விஷயத்தை  இந்த ஜகஜ்ஜால புரட்டனுக்கு மறுமொழியா போட்டுட்டமேனு   ஸ்பார்க் ஆச்சோ என்னவோ அடுத்து ஒரு மறுமொழி போட்டிருக்காரு
அதையும்  மேஞ்சுரலாம்.

// ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு//

என்னங்கடா இது "அவாள்" சிந்தனை போக்குல இத்தனை புரட்சி நித்யானந்தாவை எடுத்த எடுப்புல இந்தா மாரி கிழிக்கிறாருன்னு பேஜார் ஆயிராத மாமூ.. இது பின்னாடி எம்மாத்தம் விஷயம் கீது தெரியுமா ? அதையும் உடைக்கிறேன். டோன்ட் ஒர்ரி.

ஜெயேந்திர சரஸ்வதியை ஜெயலலிதா தூக்கி உள்ளே போட்டதுல இருந்துதானில்லே  (அவர் வெளிய இருந்தப்ப கூட )  பிராமணாள் எல்லாம்  அவரை விலக்கி வச்சுட்டு சந்திர சேகரரை மட்டும் ஃபோக்கஸ் பண்றது வழக்கம். என்னடா மேட்டருன்னா ஜெ.சரஸ்வதி மடத்து பாலிடிக்ஸ் காரணமா வெளிய ஆதரவு தேட ஜன கல்யாண்,ஜன ஜாக்ரண் னு ஆரம்பிச்சதுதான்.  அவரு ரூட்டை சரியா தான் பிடிச்சாரு. (நோக்கம் தவறா இருந்தாலும்) ஆனால் அதை தொடரலையே. மன்னார்குடி கும்பலோட மோதினாரு.மொக்கையா போனாரு .அது வேற விஷயம்.   கல்கில இன்னைக்கும் செத்துப்போன ச.சேகரரோட டகுலுங்கதான் வருமே தவிர ஜெ.சரஸ்வதி விட்ட பீலா வரவே வராது. 

அதுலயும்  நித்யானந்தா மேட்டர் வெளிய வந்த பிறகு ச.சேகரரோட வீர தீர பராக்கிரமங்கள் பெரிய அளவுல பப்ளிஷ் ஆக ஆரம்பிச்சுருச்சி. இதன் பின்னாடி இருக்கிற அவிக நோக்கம் என்னடான்னா சாமியாருன்னா அவன்   க்ராஸ் பெல்ட்ட் போட்டிருக்கனும். சாமியாருன்னா அவன் அவாள் சாதில பிறந்திருக்கனும். வேற சாதிக்காரன் சாமியார் வேஷம் போட்டா உடனே பகுத்தறிவு பேச ஆரம்பிச்சுருவாய்ங்க.

நான் கேட்கறேன் கொடுத்தாரோ இல்லையோ  நித்யானந்தாவாச்சும் 5,000  ரூ கொடுத்தா சீப் அண்ட் பெஸ்டா ஏக் தம் ஹெவி மோட்சமே   தரேன்னாரு.  தாளி  விக தலை மேல வச்சு கொண்டாடற இந்த கிழவாடி சந்திர சேகரா  எத்தீனி கவுண்டன்,  மூப்பனார் வீட்ல ஜஸ்ட் கழுவ  கால கொடுத்து ரூபா வாங்கியிருப்பான். ( ஆமாங்கண்ணா பாத பூஜைக்குன்னா தனி ரேட், போஜனம் பண்ணனும்னா தனி ரேட்)

மறுமொழி போட்ட இந்த பார்ட்டிக்கு நித்யா மேல என்னா கோவம்? நித்யா பிட் அடிச்சோ, உருவியோ,தழுவியோ  நூல்களை போட்டாரே தவிர பூணூல் போடலையே (இதை சிவாஜி சார் பாணில இழுத்து ராகமா  படிங்க)அதான் கோவம் போலும்

நானே ஸ்ரீனிவாசன் (சீமாச்சு)ன்னு பேரை வச்சிக்கிட்டு அச்சு பிச்சுனு எழுதியிருந்தா கூட நாக்குல சரஸ்வதி ப்ரேக் டான்ஸ் ஆடறானு சர்ட்டிஃபை பண்ணியிருப்பானுக. சரி மறுமொழிய பார்ப்போம்.

//25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்//
இது ரஞ்சிதா மேடம் கவலை பட வேண்டிய விஷயம். இந்த மேட்டர் எப்படி இவருக்கு தெரிஞ்சது.  இதென்னப்பா புதுவில்லங்கம். கர்னாடக போலீஸ் விசாரிக்க வந்துர போறாங்கப்பு

//டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..//
சாமீ ! எங்களுக்கு பொரி,கடலை,சுண்டெலி மட்டும் காட்டிட்டு குண்டலி கிண்டலியை எல்லாம் நீங்கதானே ஒளிச்சு வச்சிருந்திங்க. அதெல்லாம் உங்க சரக்கு தான் சாமீ.. அது டூப்புன்னா நீங்களே டூப்பு சாமீ

//ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது //

 நாங்கல்லாம் ஆழ்ந்து தான் தூங்குவோமய்யா .. அதென்ன ஆள்ந்து தூங்கறது

//இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா //சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,//


ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க

இந்த மயிர் பிளக்கிற வாதத்துக்கெல்லாம் நமக்கு சமயம் கிடையாது சாமி. நீ எவனோ குடுமி , எவனோ இன்னொரு குடுமி எழுதின புஸ்தவத்தை படிச்சு எழுதி பதிப்பிச்சதையெல்லாம் கோட் பண்ணி இம்சை பண்ணுவே. நமக்கு நிறைய வேலை இருக்கு. சனம் செத்துப்போயிட்டிருக்குய்யா. விபத்து,கொலை,தற்கொலை ஒன்னில்லை ரெண்டுல்ல ஆயிரக்கணக்குல, குடிக்க கூழில்லய்யா. சூட்சுமம் தெரியாம தன,மான பிராணமெல்லாம் காத்துல கற்பூரமா கரைஞ்சுபோயிட்டிருக்குய்யா  எனக்கு உங்க நாராயணனை விட இந்திய திரு நாட்டின் கோடிக்கணக்கான தரித்திர நாராயணங்கதான் முக்கியம். சித்தன் போக்கு சிவன் போக்குனு கேள்விப்பட்டிருப்பிக. சொம்மா வாய கிளறாம உம்ம வாசகர்களுக்கு பாடம் எடும். பக்தில க்ளாஸ் கொடும். வேணாங்கலை.  நம்ம ஸ்கூல்ல என்னைக்கோ ஒரு நா நீங்க கேட்ட கேய்விக்கும் பதில் சொல்லப்படலாம். அப்ப உமக்கும் அந்த லின்கை அனுப்பறேன். உடு ஜூட்

పరిష్కారాల్లోనుండి కొత్త చిక్కులే

మిత్రమా,
నిన్ను మిత్రమా  అని సంభోధిస్తూనే ఎవరికి ఎవరు మితృడు?
మరణం కర చాలణానినికి చేయి చాపినప్పుడు అక్కరకొచ్చేవాడే
అసలైన మితృడు.
అటువంటి మితృడు ఈ సృష్ఠిలోనే  ఎక్కడున్నాడు?

కనీశం నా మరణ తరుణంలో ఎక్కడున్నా
అది తన స్ఫురణకొచ్చే స్థితిలో తన మనస్సును ఉంచుకుని
ఆ క్షణాల్లో కనీశం తన ఆలోచనా తరంగాలతో
నాక్కాస్త ఊరట కల్గించ గల ఘనుడు ఎవడున్నాడీ సృష్ఠిలో

ఆ భగవంతుడు సైతం నా మరణాన్ని  వారించ లేడు
నివారించ లేడు
మరణం అమావాశ్య చీకటిలా   ఒక్క నల్లని దుప్పటిలా
 నా స్మృతులను  కప్పేసే క్షణంలో
ఒక పేదవాని పళ్ళెంలో అన్నం లాంటి  తేజమై
సాక్షాత్కరించి సముదాయించి  తనవైపుకు
ఆహ్వాణిస్తాడేమో గాని ఆపలేడుగా ..

పుట్టాము కనుక తప్పదు చావక
చావ చచ్చి ఉన్న వయస్సులో
చావొచ్చి తలుపు తట్టే దాకా మరేం చెయ్యాలి

ప్రతి చెత్త విషయలోను మరణాన్ని ఊహించుకుని అదిరి పడాలా?
ఏం చేస్తున్నాం ఎందుకు చేస్తున్నామన్న స్ఫురణ సైతం లేక
పిచ్చి పిచ్చిగా ప్రవర్తిస్తుండాలా?

ఒక్క కొవ్వొత్తితో పారి పోగల చీకటిలో 
మరణాన్ని ఆవాహణం చేసుకుని వనకాలా?
ఈ సమస్త సృష్ఠితో విలీనమై ఉన్న నన్ను ఏకాకిగా
పొరబడి తోడు కోసం తపించాలా?
ప్రియురాలి నామాన్ని జపించాలా?

అసలు నువ్వెవరివి ? నేనెవర్ని
మనమద్య ఈ వినూతన పరిచయం ఏమిటి
నాకు మించిన తిక్కలోడు ఈ భూ ప్రపంచం మీద
 మరొకడుండని నా అంచనా?
ప్రతి తిక్కలోడూ ఇలానే అంచనా వేసుకుంటాడేమో?
ఇక్కడ ప్రతి వాడు తిక్కలోడేనేమో?

నేస్తం !
నేను అందరిని సంతృప్తి పరచాలనే అనుకుంటాను
కాని నాదో వీక్నెస్. నేను నన్ను కాలం చేతిలో అప్పచెప్పేసాను
అది నన్ను  ఒడ్డుకు చేర్చినా ఓకే
నిలువునా ముంచినా ఓకే
స్వతంత్ర కాంక్షతో ఈ సృష్ఠినుండి విడిపడి ఎదురీదడం కన్నా
గాలివాటంగా ఎగిరే  గాలి పటంలా ఎగురుతున్నాను

ఎదురీది బ్రతికి మాత్రం సాధించేదేమి.. ఎలాగూ చావు తప్పదు
నాకు ఊహ తెలిసినప్పటి నుండి నా  జీవిత  కాలాన్ని
ఒక్క మరణాన్ని ఎలా ఎదుర్కోవాలన్న ముస్తాబుకే వెచ్చించాను

ఈ జీవితంలో అంతా అబద్దమే ..
నిజం స్త్రీ ప్రదర్శించే సిగ్గు,బిడియాల వెనుక
రతి వాంచలా  దాగుంది

ఇక్కడ ఏదైనా అబద్దమై పోవచ్చు ఒక్క మరణం తప్పా

ఒక ఫలంయొక్క  మరణంతోనే దాని గుట్టు తెలిసినట్టు
అదే దాని ఆద్యంతం తెలిపినట్టు
అదే ఓ వృక్షాన్ని చేతిలో పట్టి ఉంచే
సామర్థ్యాన్ని కల్పించినట్టు

మరణంలోనే ఉంది అసలు సిసైలైన జిష్ఠు
దానిని పట్టాలి.

చచ్చి పడితే ఏం లాభం.. కనీసం నీ భోటి వారితో
కనీశం పంచుకోనూ లేను..
బతికుండగనే చావాలి చచ్చినా  బతకాలి.
మరి అది ఎలా?

ద్యానం గురించి పలువురూ ఊదర కొడతారు
24 సం.ల కృషి అనంతరం
నిజానికి నాకింకా ఆసన సిద్ది కూడా కలగ లేదు.
ఒక్క పదిహేను నిమిషాలు ఒకే భంగిమలో కూర్చోలేను
కాని లంచ కుండీల మనస్సుల్లో ఎల్లప్పుడూ ఏసిబి వారే తిష్థ
వేసుకుని ఉన్నట్టు నా మనస్సున భగవద్చింతన నిరంతరం
కనీసం ఒక్క ట్రాక్ మీదనన్నా నడుస్తూనే ఉంది

ఇదెలా సాధ్యమైందో నాకు తెలీదు  బహుసా
ఇక్కడి సంబందాల డొల్లతనం తెలిసి పోవడం వల్లేనేమో.

నెను ఎంచుకున్న వారితో సైతం నా మనస్సు పంచుకో లేక పోయాను
నేటి మితృడేగా రేపటి శతృవు
వీరు నన్ను వెలివేసిన భ్రమలొ ఉండగా
నేనే  వీరందరిని వెలివేసాను

నిజంగా  వీరి చిక్కులు  ఆ భగవంతుడు వీరికిచ్చిన వక్కలు
వాటిని నమిలాకే అందివ్వ బడుతుంది  విజయ తాంబూలం.

కాని వీరు  వరాలను సైతం  శాపాలుగా అర్థం చేసుకునే
స్థాయికి ఎదిగినవారు
ఒంటి కాలి పై  తపస్సు చేసి మరి శాపాలు కొని తెచ్చుకుంటారు

వీరి చిక్కుల్లో నుండి పరిష్కారాలేపుడతాయి
వాటిని సృష్ఠించింది నా తండ్రి కాబట్టి
వీరి పరిష్కారాల్లోనుండి కొత్త  చిక్కులే  పుట్టుకొస్తాయి.
వీరి పరిష్కారాలు వీరివి కాబట్టి

அவா விவகாரம் + சூர சம்ஹாரம்

அல்லாரும் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்கப்பா..  அல்லாத்துக்கும் நல்லா பொழுது போகப்போவுது. நான் பாட்டுக்கு சிவனேன்னு சாரி ராமான்னிட்டு ஒரு பதிவை போட்டேன். ராம நாமத்து மேல அவாளுக்கு என்ன  பேட்டென்ட் ரைட்டா இருக்கு .ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பார்ட்டி இன மானத்தோட சில கேள்வியெல்லாம் கேட்டு மறுமொழி போட்டிருக்கு ராசா !

அந்த சரக்கை இதே பதிவுல கடைசில கொடுத்திருக்கேன் பாருங்க. சூ எது வா எதுன்னு கூட புரியலை. கொண்டு போய் டிசெக்சன் பண்ணி தான் பார்க்கனும்.

பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு இரைய தேடவும் செய்யுது. இல்லேங்கலே. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை.  பாம்பு வரச்ச  மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை  நம்ம ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா மாதிரி  கூச்சல் போடுமாம் . உடனே  பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது.

எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க.  மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு  தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க.

நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா  அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.)  வரேன்.. வரேன்.

என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம்   ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான்.

வரேன் ராசா.. வரேன்..

பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹார காட்சியை கண்டு களிக்க  தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..

இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் ப்ளீஸ்.

(அடங்கொய்யால இத்தை கடைசிலயா சொல்றது)

ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா:

    மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
    தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
    மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
    ‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
    இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.


    புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?


    ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,

அவா விவகாரம் + சூர சம்ஹாரம்

அல்லாரும் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்கப்பா..  அல்லாத்துக்கும் நல்லா பொழுது போகப்போவுது. நான் பாட்டுக்கு சிவனேன்னு சாரி ராமான்னிட்டு ஒரு பதிவை போட்டேன். ராம நாமத்து மேல அவாளுக்கு என்ன  பேட்டென்ட் ரைட்டா இருக்கு .ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா என்ற பார்ட்டி இன மானத்தோட சில கேள்வியெல்லாம் கேட்டு மறுமொழி போட்டிருக்கு ராசா !

அந்த சரக்கை இதே பதிவுல கடைசில கொடுத்திருக்கேன் பாருங்க. சூ எது வா எதுன்னு கூட புரியலை. கொண்டு போய் டிசெக்சன் பண்ணி தான் பார்க்கனும்.

பாம்புக்கு எப்படி இரை கிடைக்குது தெரியுமா? பாம்பு இரைய தேடவும் செய்யுது. இல்லேங்கலே. ஆனால் அதனோட தேடுதலே இரையை கொடுத்துர்ரதில்லை.  பாம்பு வரச்ச  மத்த தவளையெல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டிருக்கிற சமயம் ஒரே ஒரு தவளை  நம்ம ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா மாதிரி  கூச்சல் போடுமாம் . உடனே  பாம்பு லபக்குனு அதை விழுங்கிருமாம். அதுக்குதான் அதுக்கு மண்டூகம்னு பேர் வந்தது.

எவனாச்சும் முட்டாள் தனமா பேசினா சரியான மண்டா இருக்கானேம்பாங்க.  மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடுங்கற மாதிரி கெட்டுட்டிங்க.. ஓம்கார் ஸ்வாமிகளை போய் விஜாரிங்க.. நான் கிழிக்க ஆரம்பிச்ச பிறகு அவருக்கு  தூக்கம் எப்படி இருந்தது? பசி எப்படி இருந்ததுன்னு குத்து மதிப்பா கேளுங்க.

நீங்க யாரு என்னங்கறது உங்க தமிழ்லயே தெரிஞ்சுப்போச்சு. (தமிழுங்களாண்ணா  அது .. கண்ணெல்லாம் பஜ்னு ஆயிருச்சு.)  வரேன்.. வரேன்.

என் லக்னம் கடகம். எதிரிகளாலதான் ஜீவனம் நடக்கனுமாம். எனக்கு எந்த நாதாரியும் எதிரியில்லே. ஒட்டு மொத்த மானுட குலத்தோட வாழ்வுக்கு எவனெல்லாம்   ஆப்பு வைக்கிறானோ அவனெல்லாம் என் எதிரிதான்.

வரேன் ராசா.. வரேன்..

பதிவுலகமே மற்றொரு சூர சம்ஹார காட்சியை கண்டு களிக்க  தயாராகு. பிராமண இனத்து வண்டவாளங்கள் ,பிராமணீயத்தின் சதிகள், கதிகள், விதிகள் அனைத்தும் (இத்தனை நாள் மூஞ்சி முலாஜா பார்த்து விட்டு வச்சதெல்லாம் சேர்த்து ) அமில மழையா கொட்டப்போவுது. உடு ஜூட் ..

இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் ப்ளீஸ்.

(அடங்கொய்யால இத்தை கடைசிலயா சொல்றது)

ஹாய் அண்டர் ஸ்கோர் ச்சா:

    மனிதப் பிறவி மற்ற பிராணிகளின் பிறவியைவிட உயர்ந்தது. ஏன் அப்படிக் கருதப்படுகிறது? மனிதனுக்குதான் “பகுத்தறிவு” என் ஓர் சிறப்பான அறிவு இருக்கிறது. மற்ற உயிர் வாழ்வன யாவும் ஐயறிவே உடையனவென்றும், மனிதன் ‘பகுத்தறிவு’ என்னும் சிறப்பறிவு கொண்ட ஆறறிவு படைத்த உயிரினம் என்றும் கூறப்படுகின்றான். இப்படி கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.
    தேக வலிமையில் நூறு மனிதர்களுக்கு மேல் வலிவுடைய யானை, சிங்கம் போன்ற பிராணிகளையும்கூட மனிதன் அடக்கியாள சக்தி படைத்திருக்கிறான். ஒரு துப்பாக்கி அல்லது தக்கதோர் ஆயுதத்தைத் தன் புத்தி பலத்தால் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு அதனால் தன்னிலும் பெரிய தேக வலிமையுள்ள பிராணிகளையும் அடக்கி ஆளுகிறான். புத்திமான் பலவானன்றோ! இவ்வாறே தன்னிலும் தேக வலிவால் விரைவாய்ச் செல்லக்கூடிய மிருகங்களையும் பக்ஷிகளையும்கூட மனிதன் தன்னறிவால் செய்யப்பட்ட எந்திரங்களை உபயோகித்துத் தான் அதிவிரைவாய் முந்தி செல்ல முடிந்தவனாயிருக்கிறான். இவ்வாறே சகல ஜீவ ராசிகளின் இதர ஸ்தூல சாமர்த்தியங்கள் யாவற்றிலும் மனிதனே முதன்மை பெற்று விளங்குகிறான். இவைகளைக் கொண்டுத்தான் மனிதன் ஏனை உயிர் படைப்புக்களிலும் சிறந்தவன் என்று கூறப்படுகிறதா? அல்ல! அல்ல! இது மிகவும் அற்பச் சிறப்பே. இது அவனது உண்மையான பெருஞ்சிறப்பின் சரியான நிரூபணமாகிவிடாது. மேற்கண்டவைகளைக் கொண்டு ‘மனிதன் உயர்ந்த பிறவி’ என்று தீர்மானிப்பது எப்படி இருக்கிறது என்றால். ‘அடே! எங்கப்பாவுக்கு ஆறாம் வாய்ப்பாடு ஒப்பிக்கத் தெரிகிறதடா; அதனால் எங்கப்பா பெரிய அறிவாளி!” என்று தன் நண்பனிடம் பேசி வியக்கின்றான் ஒரு சிறுவன். அந்த பையன் நோபல் பரிசு பெற்ற மேதை ஒருவரின் 8 வயதுப் பையன் என்று வைத்துக்கொண்டால், அவன் தன் தந்தையின் சிறப்பைப் பேசுவது அற்பச் சிறப்பே யாவது போல, மனிதன் மிருக பக்ஷியாதிகளின் ஸ்தூல சாமர்த்தியங்களையெல்லாம் தோற்கடிக்கும் புத்தித் திறத்தால் அவன் உயர்ந்த ஜன்மம் கொண்டவன் என்று தீர்மானிப்பதும் அற்பச் சிறப்பே.
    மனிதனிடம் உள்ள உண்மையான பெருஞ்சிறப்பை மனிதனே அறியாமலிருக்கிறான். அது சற்று சிந்தித்து அறியப்பட வேண்டியதாகும். அதைச் சற்று கவனிப்போம்.
    ‘பெருமைப் படத்தக்க விஷயம்’ என்றால் ஒருவன் அடைந்திருக்கும் சுகவாழ்வின் அளவையே அது பொறுத்ததாகும். மற்ற யாவரினும் செல்வமும் புகழும் இன்னும் எல்லாத் தேவைகளின் நிறைவும் ஒரு மனிதன் பெற்றிருப்பதாக மக்கள் கருதும் போது அவனை ‘மேன்மை பெற்றவன்’, ‘பெருமைக்குரிய விஷயம்’ என்று மனதில் கொள்கின்றனர். அந்நிலைமையால் அவன் மற்ற யாவரினும் மிகுந்த சுகத்தை அனுபவிப்பான் (சுகி) என்று தீர்மானித்து நிரம்ப சுகத்தைப் பெறுவதே மேன்மை, பெருமை, சாமர்த்தியம் என்று எண்ணுகின்றனர். அப்படியின்றி ஒருவன் வாழ்வில் கஷ்டப்படுகிறான் என்றால், அது சிறுமை, வருத்தப்படத்தக்க விஷயம் என்கின்றனர். அதன்படி மக்கள் ஒவ்வொருவரும் அத்தகைய சுகவாழ்வைப் பெறவும், துயர்வாழ்வை யொழிக்கவும் விரும்பி முயல்கின்றனர். சுகத்தில் விருப்பமும் துக்கத்தில் வெறுப்பும் யாவருக்கும் இயல்பாகவே இருக்கின்றது. துக்கத்தை ஒழித்துக் கொள்ளவோ, சுகத்தைத் தேடிக்கொள்ளவோ சகலரும் தத்தம் தேக பலத்தையும் புத்தி பலத்தையும் தம்மால் இயன்றளவு உபயோகித்து முயற்சிக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல; மிருக பக்ஷியாதி சகல ஜீவராசிகளின் வாழ்வையும் கூர்ந்து கவனித்தால் அவை யாவும் சுக அடைவிற்கும் துக்க நிவர்த்திக்குமாகப் போராடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    பசி, தாக, ரோகாதி துக்க நிவிருத்தியிலும் பஞ்சசேந்திரிய போகப் பேறுகளாகிய சுக அடைவிலும், சகல ஜீவராசிகளும் இடையறாது முயன்று கொண்டேயிருக்கின்றன. அத்தகையதான சுக அடைவை நோக்கி நடந்து கொண்டிருக்கும் உயிர்த் தொகுதிகளின் முயற்சியானது அந்தந்த ஜீவனின் உடலமைப்பையும், மன அமைப்பையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ பலனைத் தருகிறது. சர்வ முயற்சியின் பயனாவது சுகப்பேறேயாகும். வேறொன்றுமல்ல. எனவே மனித, மிருக, பக்ஷியாதி சகல வித உடல்களின் உள்ளிருக்கும் ஜீவனின் குளிக்கோள் சுகமே என்று தெரிகிறது. ஆயினும் அவ்வவ்வுடல் மன அமைப்புக்கு ஏற்ற அளவே அவையவைகளின் வாழ்வில் முயற்சி காணப்படுகிறது. எல்லா உயிரினங்களும் சுகதுக்கங்களை அனுபவித்து அறிகின்றன. ஆகையால் சுக உற்பத்தியையும் துக்கத் தோற்றுவாயையும் தத்தம் புத்தி வலுவுக்கேற்ப ஆராய்கின்றன. ஏதோ புத்தியில் விளங்குங் காரணங்களுக்கு ஏற்ப தேகத்தைக் கருவியாக உபயோகித்து, சுக ப்ராப்தி, துக்க நிவிருத்திக்குத் திட்டமிட்டு அத்திட்டப்படி செயல்படுகின்றன. இவ்வாறு உடல் மனத்தால் செய்யப்படும் உழைப்பு முழுவதின் நோக்கமும் மேற்கூறிய சுக அடைவேயாகின்றது.
    இதுவரை மனித வர்க்கமே ஏனைய மிருக பக்ஷியாதி உயிரினங்களைவிட இம்முயற்சியில் முன்னேறியிருக்கிறதென்று நாம் அனைவரும் நினைக்கிறோம். உண்மையை ஆராய்ந்தால் இது தவறான முடிவென்பது தெரியும். மேற்கூரிய மிருக பஷியாதிகளை விட மனிதன் ஓர் இம்மியளவுகூட முன்னேறிவிடவில்லை என்பதே முடிவு எப்படி என்பது விசாரிப்போம்.


    புத்தியின் தீர்மானப்படி தேகம் செயலில் ஏவி உந்தப்படுகிறது. இவ்வுந்துதல் சகல உயிரினங்களிலும் நடக்கும் காரியமே. மிருக பக்ஷியாதி அஃறிணைகளிடம் புத்தியின் உந்துதல் அதனதன் தேக முயற்சிகளினின்றே (செயல்களினின்றே) நாம் காணமுடிகிறது. மனிதனிடமோ தேக பலம் மிகச் சாதாரணமாகவேயிருப்பதால் அவன் அப்பலத்தைக் கொண்டு மிரு பக்ஷியாதிகளை விட முன்னேற முடியாதெனக் கண்டு, புத்தியைக் கூர்மையாகவும் செம்மையாகவும் உபயோகித்து வேறு வழிகளைக் கண்டுபிடிக்கிறான். ஆனாலும் இன்று வரையில் மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் என்ன சாதித்துத் தந்திருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், மிருகங்கள் சாதித்த காரியங்களையே இன்னும் பெரிய அளவில் சாதித்துத் தந்திருக்கின்றன என்றுதான் சொல்ல முடியும். அதாவது ஓரறிவுள்ள ஒரு தாவரம் (செடியொன்று) தன் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லையென்றால் உடலை வளைத்து வளைத்து வளர்ந்தாவது ஒளிப்படும் இடத்தை நாடுகிறது. வேரில் நீர் கிடைக்க வில்லை என்றால் பக்கங்களிலும் ஆழத்திலும் நீண்டு நீண்டு வளர்ந்தவாது நீரைப் பெற முயற்சிக்கின்றது. அவ்வாறே விலங்குகளும் பக்ஷிகளும் தாகம், பசி முதலிய துயர்களைத் தீர்த்துக் கொள்ளவும் தற்காப்புச் செய்து கொள்ளவும், வெய்யில் மழைகளில் தங்குவதற்கு குகை, மரநிழல் போன்ற இடங்களை நாடி ஒதுங்கிக் கொள்ளவும், தம்மை அழிக்க வரும் இதர உயிரினங்களை எதிர்க்கவும், தப்பிக்கவும் தத்தமது புத்தி ஏவுகிறபடி தேகத்தை உந்தி முயற்சித்து வருகின்றனவன்றோ?


    ஐயா 5000 ம்ரூபாய் கொடுத்தால் மோச்சம் கிடைக்கும் என்று சொன்ன நித்தியாவுக்கு 25 கோடிகொடுத்தாலும் கிடைக்காமல் போனது ரஞ்சிதாவின் உச்சம்,,,டூப்பு உடாதும் சாமி குண்டலி சுண்டலி என்று..ஓரு கேள்வி ஆள்ந்து தூங்கும் போது இந்த உலகம் மற்றும் சுண்டலி எல்லாம் எங்கு போச்சு,,,அப்போது இந்த அனுபவமேதை சி.எஸ்.மு,,,எங்கயிருந்தாரு இதற்கு மட்டும் விழக்கம் தாங்க ஐயா சாமி...உலகம்,உயிர்,கடவுள் இதில் எது உன்மை பதிலை உம் அனுபவத்தில் சொல்லும்,,,,டப்பா இப்பா விடாதும் ...புரியுதா,,,,இதற்கு பதில் வருமா என்று எனக்கு நம்பிக்கையில்லை வராவிட்டால் நீவீர் நித்தியாஅண்ணன் ஆவீர்,,,,