Showing posts with label Alchahol. Show all posts
Showing posts with label Alchahol. Show all posts

Friday, June 25, 2010

குடிப்பதை பற்றி மணி கணக்காய் : 2

மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். அதை இப்ப பார்ப்போம். இன்னைய தேதிக்கு எந்த மன்சனுக்கும் இன்றைய சமுதாயத்து மேல நல்ல அபிப்ராயம் கிடையாது. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்துக்கு எதிரா புரட்சி பண்ணத்தான் நினைக்கிறான். தகிரியம் பத்தாம பண்றதில்லை. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்தை மறுக்க நினைக்கிறான். எதிர்க்க நினைக்கிறான். அதுலயும் சக்தியின்  ஊற்றுக்கண் உயிர்ப்பா இயங்கறச்ச, அந்த சக்தி செக்ஸ் பவரா வெளிப்பட துடிக்கிறச்ச செக்ஸ் தடை செய்யப்பட்டுள்ள சமுதாயத்தை இளைஞர்கள் மறுக்க எதிர்க்க துடிக்கிறது சகஜம். தங்கள் எதிர்ப்பை பல வகைல பதிவு பண்றாய்ங்க. பான்,பீடா,பீடி,சிகரட்,கலர் பார்க்கிறது, ஈவ் டீசிங் எல்லாமே சின்ன சைஸ் புரட்சிகள் தான்.

தண்ணீ சமாசாரமும் இந்த புரட்சில ஒரு பாகம்தான். மேலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸும் குடிப்பழக்கத்துக்கு ஒரு காரணம்ங்கறத மறக்க கூடாது.  பிறந்த குழந்தை  கறந்த பாலா இருக்கு. ஆனால் பெற்றோர், உறவுகள், ஆசிரியர்கள், சமுதாயம் எல்லாருமா சேர்ந்து அந்தப்பாலை ரோஸ் மில்க்கா, பாதம் மில்க்கா, மில்க் ஷேக்கா, தூத் பேடாவா மாத்தறாய்ங்க. இவிக என்னதான் அந்த குழந்தைங்கற கறந்த பாலை பல விதமா மாத்தினாலும், தான் கறந்த பாலா இருந்த நினைவுகளை அந்த குழந்தை இழக்க மறுக்குது. அந்த நினைவுகளை பொத்திப்பாதுகாக்க துடிக்குது/

செக்ஸ் கூட மறுபடி குழந்தைகளா மார்ரதுக்கான ஒரு முயற்சின்னுகூட சொல்லலாம்.( நிர்வாணம், மார்பு சுவைத்தல், கருப்பைக்குள் மீண்டும்  நுழைய முயற்சித்தல்) .தியானம், யோகம் எல்லாமே மீண்டும் குழந்தையா மார்ரதுக்கான ஒரு முயற்சித்தான்.

ஒன்னையே  நினைச்சு, அதையே பேசி, அதையே செய்து, அதையே சொல்லக்கூடிய நிலை ஒரு மனிதனுக்கிருந்தா அவன் மனசுல எந்தவித காம்ப்ளெக்ஸுகளும் இருக்காது. சைக்கிரியாட் ரிஸ்டுங்களுக்கு வேலையே இருக்காது. ஆனால் சமுதாய நிலை இப்படி இல்லை.

நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, செய்ததா சொன்னது ஒன்னு. இதனால மனுஷனோட நினைவுகள் சிதறிப்போகுது. அந்த நினைவுகளை நொடிக்கு நொடி ரீ கன்ஸ்ட்ரக்ட் செய்துக்க வேண்டியிருக்கு. ரகசியம் காக்க வேண்டியதாகுது. இதனால மனசுல முடிச்சுகள் விழுது. தனக்குள்ள நடக்கிற கருத்து மோதல்களை , கலவரங்களை ஒரு ஸ்டேஜ்ல தாங்க முடியாம தன்னை தான் மறக்க விரும்பறான். மைண்டுங்கற கம்ப்யூட்டருக்கு ஒரு ரீசெட் பட்டன் தேவைப்படுது.

இளைஞர்கள் சுய இன்பத்துல ஈடுபட காரணம் அதுல கிடைக்கிற இன்பத்தை விட ஹேங்க் ஆயிட்ட மைண்டுங்கற கம்ப்யூட்டரை  ரீ செட் பட்டன் அழுத்தி வழிக்கு கொண்டுவர்ர டெக்னிக்கோங்கற சந்தேகமும் எனக்குண்டு. லாலா பார்ட்டிங்க தண்ணீ  போட கூட இதான் காரணமோன்னு ஒரு சம்சயம். நிற்க..

தண்ணி போடக்கூடாது, போட்டா சமுதாயத்துல மரியாதை இருக்காதுங்கற எண்ணம்லாம் எல்லாருக்கும் இருக்கும்.  இன்னைய தேதிக்கும், அரசாங்கமே கூவி கூவி சரக்கு விக்கிற இந்த நாள்ளயும் குடிக்கிறவன் கேவலமானவன்னு நினைக்கிற குடும்பங்கள்  நம்ம நாட்ல கோடிக்கணக்குல இருக்கு.

ஆனாலும் குடிக்கிறாய்ங்கன்னா என்ன அர்த்தம் .அவிக இந்த போலித்தனமான சமுதாயத்தை வெறுக்கறாய்ங்க. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பறாய்ங்க. கொஞ்ச நாழியாவது பெரியவங்க உலகத்தை விட்டு குழந்தையா மாற விரும்பறாய்ங்க.

லாலா போட்டதுமே  சிறுமூளையோட செயல்பாடு மங்குது, கை,கால்களை இயக்குற  மோட்டார் சிஸ்டம் மங்குது, உடல் குறித்த நினைவு மங்குது,  ரிஃப்ளெக்ஸ் மங்குது, சாக்கிரதை உணர்வுகள் மங்குது. ரத்தத்துல கலந்துட்ட ஆல்க்கஹாலை சுத்தப்படுத்த ரத்த ஓட்டம் வேகமாகுது. சமூகத்துக்கு பயந்து சப் கான்ஷியஸ்ல புதைச்சு  வச்சிருந்த  காமம், கோபம், வன்முறை எல்லாம் வெளிப்படுது. (ஆக்சுவலா அதை கண்ட்ரோல் பண்ணிக்கிற கெப்பாசிட்டி மங்குதுன்னு சொல்லனும்) . இந்த மாற்றம் ஒரு வித சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ தருது. எல்லாம் ஓகேதான். ஆனால் மனித உடல்ங்கற அற்புதமான இயந்திரம்

குடிப்பதை பற்றி மணி கணக்காய் : 2

மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்னு சொல்லியிருந்தேன். அதை இப்ப பார்ப்போம். இன்னைய தேதிக்கு எந்த மன்சனுக்கும் இன்றைய சமுதாயத்து மேல நல்ல அபிப்ராயம் கிடையாது. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்துக்கு எதிரா புரட்சி பண்ணத்தான் நினைக்கிறான். தகிரியம் பத்தாம பண்றதில்லை. ஒவ்வொரு மன்சனும் இந்த சமுதாயத்தை மறுக்க நினைக்கிறான். எதிர்க்க நினைக்கிறான். அதுலயும் சக்தியின்  ஊற்றுக்கண் உயிர்ப்பா இயங்கறச்ச, அந்த சக்தி செக்ஸ் பவரா வெளிப்பட துடிக்கிறச்ச செக்ஸ் தடை செய்யப்பட்டுள்ள சமுதாயத்தை இளைஞர்கள் மறுக்க எதிர்க்க துடிக்கிறது சகஜம். தங்கள் எதிர்ப்பை பல வகைல பதிவு பண்றாய்ங்க. பான்,பீடா,பீடி,சிகரட்,கலர் பார்க்கிறது, ஈவ் டீசிங் எல்லாமே சின்ன சைஸ் புரட்சிகள் தான்.

தண்ணீ சமாசாரமும் இந்த புரட்சில ஒரு பாகம்தான். மேலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸும் குடிப்பழக்கத்துக்கு ஒரு காரணம்ங்கறத மறக்க கூடாது.  பிறந்த குழந்தை  கறந்த பாலா இருக்கு. ஆனால் பெற்றோர், உறவுகள், ஆசிரியர்கள், சமுதாயம் எல்லாருமா சேர்ந்து அந்தப்பாலை ரோஸ் மில்க்கா, பாதம் மில்க்கா, மில்க் ஷேக்கா, தூத் பேடாவா மாத்தறாய்ங்க. இவிக என்னதான் அந்த குழந்தைங்கற கறந்த பாலை பல விதமா மாத்தினாலும், தான் கறந்த பாலா இருந்த நினைவுகளை அந்த குழந்தை இழக்க மறுக்குது. அந்த நினைவுகளை பொத்திப்பாதுகாக்க துடிக்குது/

செக்ஸ் கூட மறுபடி குழந்தைகளா மார்ரதுக்கான ஒரு முயற்சின்னுகூட சொல்லலாம்.( நிர்வாணம், மார்பு சுவைத்தல், கருப்பைக்குள் மீண்டும்  நுழைய முயற்சித்தல்) .தியானம், யோகம் எல்லாமே மீண்டும் குழந்தையா மார்ரதுக்கான ஒரு முயற்சித்தான்.

ஒன்னையே  நினைச்சு, அதையே பேசி, அதையே செய்து, அதையே சொல்லக்கூடிய நிலை ஒரு மனிதனுக்கிருந்தா அவன் மனசுல எந்தவித காம்ப்ளெக்ஸுகளும் இருக்காது. சைக்கிரியாட் ரிஸ்டுங்களுக்கு வேலையே இருக்காது. ஆனால் சமுதாய நிலை இப்படி இல்லை.

நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, செய்ததா சொன்னது ஒன்னு. இதனால மனுஷனோட நினைவுகள் சிதறிப்போகுது. அந்த நினைவுகளை நொடிக்கு நொடி ரீ கன்ஸ்ட்ரக்ட் செய்துக்க வேண்டியிருக்கு. ரகசியம் காக்க வேண்டியதாகுது. இதனால மனசுல முடிச்சுகள் விழுது. தனக்குள்ள நடக்கிற கருத்து மோதல்களை , கலவரங்களை ஒரு ஸ்டேஜ்ல தாங்க முடியாம தன்னை தான் மறக்க விரும்பறான். மைண்டுங்கற கம்ப்யூட்டருக்கு ஒரு ரீசெட் பட்டன் தேவைப்படுது.

இளைஞர்கள் சுய இன்பத்துல ஈடுபட காரணம் அதுல கிடைக்கிற இன்பத்தை விட ஹேங்க் ஆயிட்ட மைண்டுங்கற கம்ப்யூட்டரை  ரீ செட் பட்டன் அழுத்தி வழிக்கு கொண்டுவர்ர டெக்னிக்கோங்கற சந்தேகமும் எனக்குண்டு. லாலா பார்ட்டிங்க தண்ணீ  போட கூட இதான் காரணமோன்னு ஒரு சம்சயம். நிற்க..

தண்ணி போடக்கூடாது, போட்டா சமுதாயத்துல மரியாதை இருக்காதுங்கற எண்ணம்லாம் எல்லாருக்கும் இருக்கும்.  இன்னைய தேதிக்கும், அரசாங்கமே கூவி கூவி சரக்கு விக்கிற இந்த நாள்ளயும் குடிக்கிறவன் கேவலமானவன்னு நினைக்கிற குடும்பங்கள்  நம்ம நாட்ல கோடிக்கணக்குல இருக்கு.

ஆனாலும் குடிக்கிறாய்ங்கன்னா என்ன அர்த்தம் .அவிக இந்த போலித்தனமான சமுதாயத்தை வெறுக்கறாய்ங்க. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பறாய்ங்க. கொஞ்ச நாழியாவது பெரியவங்க உலகத்தை விட்டு குழந்தையா மாற விரும்பறாய்ங்க.

லாலா போட்டதுமே  சிறுமூளையோட செயல்பாடு மங்குது, கை,கால்களை இயக்குற  மோட்டார் சிஸ்டம் மங்குது, உடல் குறித்த நினைவு மங்குது,  ரிஃப்ளெக்ஸ் மங்குது, சாக்கிரதை உணர்வுகள் மங்குது. ரத்தத்துல கலந்துட்ட ஆல்க்கஹாலை சுத்தப்படுத்த ரத்த ஓட்டம் வேகமாகுது. சமூகத்துக்கு பயந்து சப் கான்ஷியஸ்ல புதைச்சு  வச்சிருந்த  காமம், கோபம், வன்முறை எல்லாம் வெளிப்படுது. (ஆக்சுவலா அதை கண்ட்ரோல் பண்ணிக்கிற கெப்பாசிட்டி மங்குதுன்னு சொல்லனும்) . இந்த மாற்றம் ஒரு வித சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ தருது. எல்லாம் ஓகேதான். ஆனால் மனித உடல்ங்கற அற்புதமான இயந்திரம்

குடிக்கிறத பத்தி மணிக்கணக்கா

மது மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலப்பல. கிட்னி காலி.லிவர் என்று சொல்லப்படும் கல்லீரல் காலி. ஊளைச்சதை,  குழந்தைகளுக்கு  முகத்துல பால் வடியறாப்ல இவிகளுக்கு பீரும் பிராந்தியும் வழியும். கண்களோட நிறம் மாறும். யாரையும் நேரப்பார்க்க மாட்டாய்ங்க. குடிக்கிறத தவிர வேற எதுலயும் ஆர்வமிருக்காது. குடிக்கிறத பத்தி மட்டும் மணிக்கணக்கா பேசுவாய்ங்க. ஆரம்ப கட்டத்துல பசியின்மை, அல்லது அகோர பசி, ஜாண்டிஸ்,குற்ற மனப்பான்மை இப்படி ஒன்னுன்னு இல்லாம பலதும் தலை காட்டும்.  டோட்டலா டாப் டு பாட்டம் பாடில இருக்கிற நெர்வஸ் சிஸ்டத்துல இருந்து , ஜீரண மண்டலம், இனபெருக்க மண்டலம் இப்படி சகலமும் தங்களோட செயல்திறனை இழந்துரு. இது எப்படி நடக்குதுன்னு ஒரு ஓட்டு ஓட்டிரலாம்.


வயித்துக்குள்ள போன ஆல்கஹாலை  உடம்பு  நேரடியா   க்ராஸ்ப் பண்ணிக்கும். மத்த உணவு வகைன்னா அது ரத்தத்துல சேர அரசு அலுவலகத்து ஃபைல் டேபிள் டேபிளா நகர்ராப்ல ப்ராஸஸ்ல நடக்கும். க்ளூக்கோஸ்,ஆல்கஹால் எல்லாம் உடனடி லாட்டரித்தனமா முத்துசாமி தி,மு,கல சேர்ந்த மாதிரி சேர்ந்துக்கும்.

இதனால ரத்தத்துல ஆல்கஹால் சதவீதம் அதிகரிச்சுட்டே போகும்.கிட்னி அதை க்ளியர் பண்ணிக்கிட்டே இருக்கும். ரத்தத்துல ஆல்கஹால் குறைய குறைய குடிக்கனுங்கற எண்ணம் வந்துட்டே இருக்கும். (இதே விதியை நீங்க சிகரட்டுக்கும் பொருத்தி பார்க்கலாம். அங்கே ஆல்கஹால்னா இங்கே நிக்கோடின். அங்கே சுத்தப்படுத்தறது கிட்னி, கல்லீரல்ன்னா இங்கே நுரையீரல்.

ஆல்கஹாலை சுத்தப்படுத்த கல்லீரல், கிட்னி டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வருது. நிகோடினை சுத்தப்படுத்த நுரையீரல் டபுள் ட்யூட்டி). இந்த க்ளீனிங் ப்ராசஸ்ல  கிட்னி,கல்லீரல் இறங்கும் போது லாலா பார்ட்டிங்களுக்கு ஏதோ சுறுசுறுப்பு சாஸ்தியாய்ட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். ( தம்மடிக்கிற கேஸுங்க வார்ம் அப் ஆன மாதிரி ஃபீல் பண்ண காரணம் கூட இதான். உபரியா நிக்கோடினோட எஃபெக்டால  ரத்தக்குழாய்கள் கொஞ்சம் போல சுருங்கும். அப்ப ரத்த ஓட்டம் (பி) பீய்ச்சிக்கிட்டு நடக்கும்.

ஆரோக்கியமான உடம்பா இருந்தா கொஞ்ச நாழில ஆல்கஹாலோ, நிக்கோடினோ ஓரளவுக்கு க்ளீன் ஆயிட்டா பாடி  மறுபடி பழைய ஸ்திதிக்கு  வந்துரும். இன்னொரு 3 அவுன்ஸ் போடலாமா? இன்னொரு தம்மு போடலாமாங்கற எண்ணம் வந்துரும்.

சனம் செயின் ஸ்மோக்கர்ஸா, மது அடிமைகளா மாற இதான் காரணம். நீங்க பாடிய நாஸ்தி பண்ண, பாடி ஓடி ஓடி சுத்திகரிக்க இந்த ப்ராசஸ் தொடர்ந்து நடக்கும். இந்த போட்டில நுரையீரல் சலிச்சு போனா தம்மு பார்ட்டிகளுக்கு இருமல்,மார்ச்சளி, ப்ராங்கடைஸ், வீசிங், லங்க் கேன்சர்ன்னு வரும். லாலா பார்ட்டிங்களுக்கு மறுபடி சொல்லனுமா? ( கிட்னி, கல்லீரல் காலி)

ஆல்கஹாலை நேரடியா  உறிஞ்சி பழக்கப்பட்டுப்போற உடம்பு படிப்படியா சீரண சக்தியை இழந்துருது. மாவு மிஷன்ல போடப்பட்ட தானியம்.   பவுடரா வந்து கொட்டறாப்ல உள்ளாற போன தீனி கக்காவா வெளிய வந்து விழுந்துரும். சத்துக்கள் ரத்தத்துல சேரவே சேராது. 

லாலா போடறச்ச ச்சியா,மசாலா சாப்பிடாதவுகளை விரல் விட்டு எண்ணிரலாம். இதெல்லாம் ஒன்னு சேர்ந்து இரைப்பையோட உள்பக்கமா இருக்கிற கவர்ல ( பசங்க பபுள் கம்மை மென்னு  ஊதினா வருமே குட்டி பலூன். அது மாதிரியான கவர். இது ஸ்டீலோ ,தாமிரமோ அல்ல)  ஓட்டைப்போட ஆரம்பிச்சுரும். தீனில இருக்கிற காரம், சீரணத்துக்குன்னு உற்பத்தியாகிற ஹைட் ரோ க்ளோரிக் அமிலம்லாம் இந்த ஓட்டை வழியா இரைப்பைய தொட்டா  கடவுள் தெரிவார். நீங்க தான் வயிற்று வலில துடிக்கனும்.  அதான் அசிடிட்டி,  அல்சர்.  இது முத்தினா பெப்டிக் அல்சர். அப்பப்ப கொஞ்சம் போல ரத்தம் கக்குவிங்க தட்ஸால்.

தம்மு, தண்ணி ரெண்டுத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா பலான விஷயத்துல கெப்பாசிட்டி , ஆர்வம் குறைஞ்சிட்டே வரும். தண்ணி போடறச்ச நடக்கிற முக்கியமான  மேட்டர் என்னன்னா சிறுமூளை வேலை செய்ய மறுத்துரும். ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ஸ்ல வேகம் குறையும். (எந்த நாதாரிப்பயலோ அணைக்காம போட்டசிகரட் துண்டை வெறும் காலோட மிதிச்ச உடனே உதர்ரோமே அதான் ரிஃப்ளெக்ஸ்). கை,காலை கண்ட்ரோல் பண்ற மோட்டார் சிஸ்டம் மந்தமாயிரும்.

ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ்ல விபத்து நடக்க இதான் காரணம். ட்ரைவிங்கல முக்கியம் டெசிஷன் மேக்கிங். ரிஃப்ளெக்ஸ்தான். லாலா போட்ட பார்ட்டிக்கு இது ரெண்டுமே மந்தமாயிரும். உசுரு எமனுக்கு சொந்தமாயிரும். நம்ம உசுருக்கெல்லாம் மூலம் ஆதி உயிரான அமீபா. ஒரே செல்.ஒரே உடம்பு.ஒரே உயிர். அந்த அமீபாதான் ஜஸ்டிஸ் பார்ட்டி மாதிரி. அதுல இருந்து பல கட்சிகள் வந்தாப்ல பல்லுயிர் (பல உயிருனு அர்த்தம் .. நீங்க பாட்டுக்கு பல்லுல இருக்கிற பாக்டீரியானு நினைச்சுரப்போறிங்க)

ஓருடல் ஓருயிரா இருந்தப்ப காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லே. நி...........ம்...................ம..........தியா இருந்தோம். பல்லுயிர்,பல்லுடலா பிரிஞ்சப்பறம்தான் காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் வந்து தாலியறுக்குது. இதுக்கு காரணம் பிரிஞ்சிகிடக்கிற நம்ம உடல்கள் தான்னு ஒரு ஃபீலிங்க் அடிமனசுல இருக்கு. இந்த உடலை உதிர்த்துட்டா மீண்டும் ஓருடல் ஓருயிரா மாறமுடியுங்கற ஹட்ச் மனித மனங்கள்ள இருக்கு போல.

அதனாலதான் மனிதர்கள் என்னாஆஆஆஆஆ செய்தாலும் அதுக்கு பின்னணி கொலை அ தற்கொலை இச்சைதான்னு சைக்கிரியாட் ரிஸ்டுங்க சொல்ற விதி பச்சக்குனு பொருந்துது. மனிதர்கள் மதுவை விரும்ப இன்னொரு காரணம் அது உடம்பை ப்ளர்ராக்குது. எடைய குறைக்குது (அப்படி ஒரு ஃபீலிங்குதான்.  லாலா,மசாலா போட்டு போட்டு ப்ளட்ஷுகர் வந்துட்டா  நெஜம்மாலுமே பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி ஆயிருவம்ணோய் சாக்கிரதை).

விஷம் குடிச்சு தற்கொலை செய்துக்க தில் இல்லாத பார்ட்டிங்க லாலா போட்டு தங்களோட தற்கொலை இச்சைய நிறைவேத்திக்கிறாய்ங்க. (கையோட கையா தங்கள் குடும்பத்தை/ இவிக ட்ரைவிங்ல இருக்கிறச்ச எதிர்க்க வர்ர வாகன ஓட்டி/பாதசாரிய கொல்ற இச்சையையும் நிறைவேத்திக்கிறாங்க) .

இது போதும்னு நினைக்கிறேன். மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஓகே உடு ஜூட்.

குடிக்கிறத பத்தி மணிக்கணக்கா

மது மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலப்பல. கிட்னி காலி.லிவர் என்று சொல்லப்படும் கல்லீரல் காலி. ஊளைச்சதை,  குழந்தைகளுக்கு  முகத்துல பால் வடியறாப்ல இவிகளுக்கு பீரும் பிராந்தியும் வழியும். கண்களோட நிறம் மாறும். யாரையும் நேரப்பார்க்க மாட்டாய்ங்க. குடிக்கிறத தவிர வேற எதுலயும் ஆர்வமிருக்காது. குடிக்கிறத பத்தி மட்டும் மணிக்கணக்கா பேசுவாய்ங்க. ஆரம்ப கட்டத்துல பசியின்மை, அல்லது அகோர பசி, ஜாண்டிஸ்,குற்ற மனப்பான்மை இப்படி ஒன்னுன்னு இல்லாம பலதும் தலை காட்டும்.  டோட்டலா டாப் டு பாட்டம் பாடில இருக்கிற நெர்வஸ் சிஸ்டத்துல இருந்து , ஜீரண மண்டலம், இனபெருக்க மண்டலம் இப்படி சகலமும் தங்களோட செயல்திறனை இழந்துரு. இது எப்படி நடக்குதுன்னு ஒரு ஓட்டு ஓட்டிரலாம்.


வயித்துக்குள்ள போன ஆல்கஹாலை  உடம்பு  நேரடியா   க்ராஸ்ப் பண்ணிக்கும். மத்த உணவு வகைன்னா அது ரத்தத்துல சேர அரசு அலுவலகத்து ஃபைல் டேபிள் டேபிளா நகர்ராப்ல ப்ராஸஸ்ல நடக்கும். க்ளூக்கோஸ்,ஆல்கஹால் எல்லாம் உடனடி லாட்டரித்தனமா முத்துசாமி தி,மு,கல சேர்ந்த மாதிரி சேர்ந்துக்கும்.

இதனால ரத்தத்துல ஆல்கஹால் சதவீதம் அதிகரிச்சுட்டே போகும்.கிட்னி அதை க்ளியர் பண்ணிக்கிட்டே இருக்கும். ரத்தத்துல ஆல்கஹால் குறைய குறைய குடிக்கனுங்கற எண்ணம் வந்துட்டே இருக்கும். (இதே விதியை நீங்க சிகரட்டுக்கும் பொருத்தி பார்க்கலாம். அங்கே ஆல்கஹால்னா இங்கே நிக்கோடின். அங்கே சுத்தப்படுத்தறது கிட்னி, கல்லீரல்ன்னா இங்கே நுரையீரல்.

ஆல்கஹாலை சுத்தப்படுத்த கல்லீரல், கிட்னி டபுள் ட்யூட்டி பார்க்க வேண்டி வருது. நிகோடினை சுத்தப்படுத்த நுரையீரல் டபுள் ட்யூட்டி). இந்த க்ளீனிங் ப்ராசஸ்ல  கிட்னி,கல்லீரல் இறங்கும் போது லாலா பார்ட்டிங்களுக்கு ஏதோ சுறுசுறுப்பு சாஸ்தியாய்ட்டாப்ல ஒரு ஃபீலிங் வரும். ( தம்மடிக்கிற கேஸுங்க வார்ம் அப் ஆன மாதிரி ஃபீல் பண்ண காரணம் கூட இதான். உபரியா நிக்கோடினோட எஃபெக்டால  ரத்தக்குழாய்கள் கொஞ்சம் போல சுருங்கும். அப்ப ரத்த ஓட்டம் (பி) பீய்ச்சிக்கிட்டு நடக்கும்.

ஆரோக்கியமான உடம்பா இருந்தா கொஞ்ச நாழில ஆல்கஹாலோ, நிக்கோடினோ ஓரளவுக்கு க்ளீன் ஆயிட்டா பாடி  மறுபடி பழைய ஸ்திதிக்கு  வந்துரும். இன்னொரு 3 அவுன்ஸ் போடலாமா? இன்னொரு தம்மு போடலாமாங்கற எண்ணம் வந்துரும்.

சனம் செயின் ஸ்மோக்கர்ஸா, மது அடிமைகளா மாற இதான் காரணம். நீங்க பாடிய நாஸ்தி பண்ண, பாடி ஓடி ஓடி சுத்திகரிக்க இந்த ப்ராசஸ் தொடர்ந்து நடக்கும். இந்த போட்டில நுரையீரல் சலிச்சு போனா தம்மு பார்ட்டிகளுக்கு இருமல்,மார்ச்சளி, ப்ராங்கடைஸ், வீசிங், லங்க் கேன்சர்ன்னு வரும். லாலா பார்ட்டிங்களுக்கு மறுபடி சொல்லனுமா? ( கிட்னி, கல்லீரல் காலி)

ஆல்கஹாலை நேரடியா  உறிஞ்சி பழக்கப்பட்டுப்போற உடம்பு படிப்படியா சீரண சக்தியை இழந்துருது. மாவு மிஷன்ல போடப்பட்ட தானியம்.   பவுடரா வந்து கொட்டறாப்ல உள்ளாற போன தீனி கக்காவா வெளிய வந்து விழுந்துரும். சத்துக்கள் ரத்தத்துல சேரவே சேராது. 

லாலா போடறச்ச ச்சியா,மசாலா சாப்பிடாதவுகளை விரல் விட்டு எண்ணிரலாம். இதெல்லாம் ஒன்னு சேர்ந்து இரைப்பையோட உள்பக்கமா இருக்கிற கவர்ல ( பசங்க பபுள் கம்மை மென்னு  ஊதினா வருமே குட்டி பலூன். அது மாதிரியான கவர். இது ஸ்டீலோ ,தாமிரமோ அல்ல)  ஓட்டைப்போட ஆரம்பிச்சுரும். தீனில இருக்கிற காரம், சீரணத்துக்குன்னு உற்பத்தியாகிற ஹைட் ரோ க்ளோரிக் அமிலம்லாம் இந்த ஓட்டை வழியா இரைப்பைய தொட்டா  கடவுள் தெரிவார். நீங்க தான் வயிற்று வலில துடிக்கனும்.  அதான் அசிடிட்டி,  அல்சர்.  இது முத்தினா பெப்டிக் அல்சர். அப்பப்ப கொஞ்சம் போல ரத்தம் கக்குவிங்க தட்ஸால்.

தம்மு, தண்ணி ரெண்டுத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா பலான விஷயத்துல கெப்பாசிட்டி , ஆர்வம் குறைஞ்சிட்டே வரும். தண்ணி போடறச்ச நடக்கிற முக்கியமான  மேட்டர் என்னன்னா சிறுமூளை வேலை செய்ய மறுத்துரும். ரிஃப்ளெக்ஸ் ஆக்ட்ஸ்ல வேகம் குறையும். (எந்த நாதாரிப்பயலோ அணைக்காம போட்டசிகரட் துண்டை வெறும் காலோட மிதிச்ச உடனே உதர்ரோமே அதான் ரிஃப்ளெக்ஸ்). கை,காலை கண்ட்ரோல் பண்ற மோட்டார் சிஸ்டம் மந்தமாயிரும்.

ட்ரங்க் அண்ட் ட்ரைவ் கேஸ்ல விபத்து நடக்க இதான் காரணம். ட்ரைவிங்கல முக்கியம் டெசிஷன் மேக்கிங். ரிஃப்ளெக்ஸ்தான். லாலா போட்ட பார்ட்டிக்கு இது ரெண்டுமே மந்தமாயிரும். உசுரு எமனுக்கு சொந்தமாயிரும். நம்ம உசுருக்கெல்லாம் மூலம் ஆதி உயிரான அமீபா. ஒரே செல்.ஒரே உடம்பு.ஒரே உயிர். அந்த அமீபாதான் ஜஸ்டிஸ் பார்ட்டி மாதிரி. அதுல இருந்து பல கட்சிகள் வந்தாப்ல பல்லுயிர் (பல உயிருனு அர்த்தம் .. நீங்க பாட்டுக்கு பல்லுல இருக்கிற பாக்டீரியானு நினைச்சுரப்போறிங்க)

ஓருடல் ஓருயிரா இருந்தப்ப காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இல்லே. நி...........ம்...................ம..........தியா இருந்தோம். பல்லுயிர்,பல்லுடலா பிரிஞ்சப்பறம்தான் காலம்,தூரம்,இன்செக்யூரிட்டி,கம்யூனிகேஷன் பிரச்சினைகள் வந்து தாலியறுக்குது. இதுக்கு காரணம் பிரிஞ்சிகிடக்கிற நம்ம உடல்கள் தான்னு ஒரு ஃபீலிங்க் அடிமனசுல இருக்கு. இந்த உடலை உதிர்த்துட்டா மீண்டும் ஓருடல் ஓருயிரா மாறமுடியுங்கற ஹட்ச் மனித மனங்கள்ள இருக்கு போல.

அதனாலதான் மனிதர்கள் என்னாஆஆஆஆஆ செய்தாலும் அதுக்கு பின்னணி கொலை அ தற்கொலை இச்சைதான்னு சைக்கிரியாட் ரிஸ்டுங்க சொல்ற விதி பச்சக்குனு பொருந்துது. மனிதர்கள் மதுவை விரும்ப இன்னொரு காரணம் அது உடம்பை ப்ளர்ராக்குது. எடைய குறைக்குது (அப்படி ஒரு ஃபீலிங்குதான்.  லாலா,மசாலா போட்டு போட்டு ப்ளட்ஷுகர் வந்துட்டா  நெஜம்மாலுமே பாக்கெட் ட்ரான்ஸிஸ்டர் மாதிரி ஆயிருவம்ணோய் சாக்கிரதை).

விஷம் குடிச்சு தற்கொலை செய்துக்க தில் இல்லாத பார்ட்டிங்க லாலா போட்டு தங்களோட தற்கொலை இச்சைய நிறைவேத்திக்கிறாய்ங்க. (கையோட கையா தங்கள் குடும்பத்தை/ இவிக ட்ரைவிங்ல இருக்கிறச்ச எதிர்க்க வர்ர வாகன ஓட்டி/பாதசாரிய கொல்ற இச்சையையும் நிறைவேத்திக்கிறாங்க) .

இது போதும்னு நினைக்கிறேன். மது மனித மனங்களின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஓகே உடு ஜூட்.

Tuesday, June 22, 2010

நானும் ஒரு குடிகாரன்

அண்ணே வணக்கம்ணே, நானு ஒரு குடிகாரன்ங்கற இந்த பதிவோட "உனக்கென்ன நித்ய யவ்வனம்"  ங்கற தலைப்புல‌ மெனோஃபஸ் தாக்காத, நித்ய யவ்வனம் கொண்ட , ஒரு பேரழகிய பத்தி ஜொள் விட்டு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.படிச்சு பாருங்கண்ணா
ரெம்ப நாளா எழுதனும் எழுதனும்னு நினைச்சு எழுத  முடியாத போன விஷயம் இது. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். பாட்டில் குறைகண்டே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்ங்கறத போல என் பதிவுகள்ள பலவும்,பலதையும்,பலரையும் குறை சொல்ற பதிவாவே இருக்கிறத பார்த்திருப்பிங்க.

என்ன செய்ய இது என் குறையல்ல  நான் வாழும் காலத்தின் குறை. நல்லவை அருகி, அல்லவை பெருகிப்போன காலம் இது.

அல்லவைகள்ள தலையாயது சுரண்டல் . சுரண்டலின் விளைவு பசி. எல்லா அல்லவைகளுக்கும், இல்லாமைகளுக்கும்  குற்றங்களுக்கும் ஆதி இதுவே. ஆனால் மனித குல வரலாற்றுல இந்த குடிப்பழக்கம் எங்கன எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியலை.( வேத காலத்துல அவாளே குடிச்சிருக்காய்ங்க).

மனித உடலில்,மனதில் மறைந்துள்ள இயற்கை மதுவின் ஊற்று வற்றிப்போன பின் மனித மனம்  செயற்கை போதைக்கு அலை பாய்கிறது போலும். சுக ஜீவனம், அதிகாமம் ஆகியன நரம்பு மண்டலத்தை நலியச்செய்ய தற்காலிக உத்சாஹம் தேடித்தான் மனிதன் மதுவை நாடினான் போலும்.

சின்னவயசுல இதோ பார் கள்ளுகடைன்னு போர்டு பார்த்திருக்கேன். கள்ளுக்கடை,சாராயக்கடைல்லாம் ஊருக்கு வெளிய இருக்கும். அதை நடத்தறவன்லாம் அந்த கால சமூகத்துல தீண்டத்தகாதவனா இருந்தான்.  நானும் குடிச்சிருக்கேன். என்ன இன்டர்ல பீரு. அதுக்காக மெசானிக்கல் கிரவுண்டு போகனும். அங்கே பீர் சாப்பிட்டுட்டு, சிகரட்டு அடிச்சு, அது மேல ஸ்வீட் பீடா போட்டு குதப்பி ஏரிக்கரை மேலயே சைக்கிள் ஓட்டிக்கிட்டு ஆனந்தாலயோ, வெங்கடேஸ்வராலயோ ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வரமுடியும்.

டிகிரி எல்லாம் முடிச்சு, மாவட்ட கருவூலத்துல எம்.ஓ ரைட்டரா வேலைக்கு சேர்ந்து 3 மாசத்துக்கொருதரம் வர்ர ரெம்யூனரேஷன்ல  ஒரு அம்பது ரூபாவை அதுக்கு ஒதுக்கி ஒரு குவார்ட்டர் வாங்கி  சாப்பிட்டது உண்டு. அப்ப என்ன ஒரு அம்பது ரூபா இருந்தா டிஃபன்,சிகரட்,சினிமா எல்லாமே முடிஞ்சுரும் .இப்ப அப்படியா?
1987 வாக்குல   (வயசு 20) வைன் ஷாப் மாடிக்கு குடிக்க போற முகூர்த்தம்  மதியம் 3 மணியா இருக்கனும்  அப்பத்தான்  அங்கன ஈ காக்கா கூட இருக்காது.

இப்பத்தான் வைன் ஷாப்பெல்லாம்  24 ஹவர்ஸ் ஹாஸ்பிட்டல் மாதிரி  நிரம்பி வழியுதே. அண்ணன் தம்பி, அப்பா புள்ளை, மாமன் மச்சான்லாம் ஒரே கடைல சாப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க. கலிகாலம்.

ஆனா ஒன்னுங்கண்ணா நல்லதுக்கோ ,கெட்டதுக்கோ அது பீராகட்டும், பிராந்தி,விஸ்கியாகட்டும், வைனாகட்டும் அந்த நாத்தம் நமக்கு  ஒம்பவே இல்லிங்கண்ணா. குடிக்கறச்சயாச்சும்,சர்க்கிள்ள மாப்புக்காக  சகிச்சுக்கிட்டு குடிச்சு தொலைச்சுரலாம். ஆனால் ஏப்பம் முதல் வாயு வெளியேற்றம் வரை நார்ரதை சகிச்சிக்கவே முடியாத பட்சத்துல சக குடியர்களோட லொள்ளு தாங்க முடியாத பட்சத்துல 1991ல நிப்பாட்டிட்டன்.

இத்தனைக்கும் அதுக்கு முன்னாடி  கள்ளுக்கடையிலயெல்லாம் போய் கள்ளுப்பானை மேல குப்புனு மொய்க்கிற ஈக்களை சகிச்சுக்கிட்டு மக்ல வாங்கி குடிச்ச பார்ட்டி நானு. குடிச்சதெல்லாம் சர்க்கிள் மெச்சத்தான். ஆனால் அதுக்கு பின்னாடி  நான் பட்ட இம்சை இருக்கே.. மறு நா கக்கா போகும் போது கூட அதே நாத்தம் . தூத்தேறிக்க . சரி விட்டுத்தொலைச்சதை பத்தி இப்ப என்னான்னு கேட்கிறிங்க அப்படித்தானே. சொல்றேன். சொல்றேன். சொல்றேன்.

குடிப்பழக்கத்துக்கு  நிப்பிள் காம்ப்ளெக்ஸும் ஒரு காரணம்னு சைக்காலஜி சொல்லுதுங்க. அதாவது பிள்ளைங்களுக்கு சீக்கிரமா தாய்ப்பால் மறக்கடிச்சா  அவிக வளர்ந்து பெரியவங்களாகி முலைக்காம்புக்கு பதில் சிகரட்டோட ஃபில்ட்டரையும், மது பாட்டிலையும் நாடுவாய்ங்களாம்.

சின்ன வயசுல எங்க பக்கத்து மைதானதுல விஜி விஜின்னு ஒரு பையன் இருந்தான் கிட்டி புள் ஆடற வயசுல அம்மா ஞா (முலைப்பால்) வந்துட்டா படக்குனு ஓடிப்போய் அம்மாகிட்ட ஒரு மூச்சு பாச்சி குடிச்சிட்டு வந்துதான் ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான்.

இப்ப குடிகாரங்களோட எண்ணிக்கை எகிறி கிடக்கிறத பார்த்தா  க்டந்த காலத்துல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  நியாயமான கால அளவுக்கு முலைப்பால் கொடுக்கலயோன்னு தோணுது.

சகஜமாவே மனுஷங்களுக்கு எந்த காலத்துலயுமே நிகழ்கால அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகள், அதுகளோட செயல்பாடுகள் குறித்த திருப்தி இருந்தது  கிடையாது. உச்ச பட்ச அதிருப்தி உண்டு. எந்த மனுஷனுமே தன் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தை மறக்க விரும்பறான்.  இந்த வெறி எதிர்காலத்தையே எரிச்சு போடற மதுப்பழக்கத்துக்கும் மனுஷனை தள்றது தான் சோகம்.

மது ,குடி, கள்,சாராயம், டாஸ்மாக்,லாலா ,தண்ணீ இப்படி எந்த வார்த்தைல சொன்னாலும் அதுல ஆல்கஹால் இருக்கு. இந்த ஆல்க்கஹால் மனுஷனோட உடம்பை என்ன பண்ணுது? அவன் மனசை என்ன பண்ணுது? அவனோட குடும்பத்தை என்ன பண்ணுதுங்கற கேள்விகளுக்கெல்லாம்  பதில் அடுத்த பதிவுல (தொடரும்)

நானும் ஒரு குடிகாரன்

அண்ணே வணக்கம்ணே, நானு ஒரு குடிகாரன்ங்கற இந்த பதிவோட "உனக்கென்ன நித்ய யவ்வனம்"  ங்கற தலைப்புல‌ மெனோஃபஸ் தாக்காத, நித்ய யவ்வனம் கொண்ட , ஒரு பேரழகிய பத்தி ஜொள் விட்டு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.படிச்சு பாருங்கண்ணா
ரெம்ப நாளா எழுதனும் எழுதனும்னு நினைச்சு எழுத  முடியாத போன விஷயம் இது. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். பாட்டில் குறைகண்டே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்ங்கறத போல என் பதிவுகள்ள பலவும்,பலதையும்,பலரையும் குறை சொல்ற பதிவாவே இருக்கிறத பார்த்திருப்பிங்க.

என்ன செய்ய இது என் குறையல்ல  நான் வாழும் காலத்தின் குறை. நல்லவை அருகி, அல்லவை பெருகிப்போன காலம் இது.

அல்லவைகள்ள தலையாயது சுரண்டல் . சுரண்டலின் விளைவு பசி. எல்லா அல்லவைகளுக்கும், இல்லாமைகளுக்கும்  குற்றங்களுக்கும் ஆதி இதுவே. ஆனால் மனித குல வரலாற்றுல இந்த குடிப்பழக்கம் எங்கன எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியலை.( வேத காலத்துல அவாளே குடிச்சிருக்காய்ங்க).

மனித உடலில்,மனதில் மறைந்துள்ள இயற்கை மதுவின் ஊற்று வற்றிப்போன பின் மனித மனம்  செயற்கை போதைக்கு அலை பாய்கிறது போலும். சுக ஜீவனம், அதிகாமம் ஆகியன நரம்பு மண்டலத்தை நலியச்செய்ய தற்காலிக உத்சாஹம் தேடித்தான் மனிதன் மதுவை நாடினான் போலும்.

சின்னவயசுல இதோ பார் கள்ளுகடைன்னு போர்டு பார்த்திருக்கேன். கள்ளுக்கடை,சாராயக்கடைல்லாம் ஊருக்கு வெளிய இருக்கும். அதை நடத்தறவன்லாம் அந்த கால சமூகத்துல தீண்டத்தகாதவனா இருந்தான்.  நானும் குடிச்சிருக்கேன். என்ன இன்டர்ல பீரு. அதுக்காக மெசானிக்கல் கிரவுண்டு போகனும். அங்கே பீர் சாப்பிட்டுட்டு, சிகரட்டு அடிச்சு, அது மேல ஸ்வீட் பீடா போட்டு குதப்பி ஏரிக்கரை மேலயே சைக்கிள் ஓட்டிக்கிட்டு ஆனந்தாலயோ, வெங்கடேஸ்வராலயோ ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வரமுடியும்.

டிகிரி எல்லாம் முடிச்சு, மாவட்ட கருவூலத்துல எம்.ஓ ரைட்டரா வேலைக்கு சேர்ந்து 3 மாசத்துக்கொருதரம் வர்ர ரெம்யூனரேஷன்ல  ஒரு அம்பது ரூபாவை அதுக்கு ஒதுக்கி ஒரு குவார்ட்டர் வாங்கி  சாப்பிட்டது உண்டு. அப்ப என்ன ஒரு அம்பது ரூபா இருந்தா டிஃபன்,சிகரட்,சினிமா எல்லாமே முடிஞ்சுரும் .இப்ப அப்படியா?
1987 வாக்குல   (வயசு 20) வைன் ஷாப் மாடிக்கு குடிக்க போற முகூர்த்தம்  மதியம் 3 மணியா இருக்கனும்  அப்பத்தான்  அங்கன ஈ காக்கா கூட இருக்காது.

இப்பத்தான் வைன் ஷாப்பெல்லாம்  24 ஹவர்ஸ் ஹாஸ்பிட்டல் மாதிரி  நிரம்பி வழியுதே. அண்ணன் தம்பி, அப்பா புள்ளை, மாமன் மச்சான்லாம் ஒரே கடைல சாப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க. கலிகாலம்.

ஆனா ஒன்னுங்கண்ணா நல்லதுக்கோ ,கெட்டதுக்கோ அது பீராகட்டும், பிராந்தி,விஸ்கியாகட்டும், வைனாகட்டும் அந்த நாத்தம் நமக்கு  ஒம்பவே இல்லிங்கண்ணா. குடிக்கறச்சயாச்சும்,சர்க்கிள்ள மாப்புக்காக  சகிச்சுக்கிட்டு குடிச்சு தொலைச்சுரலாம். ஆனால் ஏப்பம் முதல் வாயு வெளியேற்றம் வரை நார்ரதை சகிச்சிக்கவே முடியாத பட்சத்துல சக குடியர்களோட லொள்ளு தாங்க முடியாத பட்சத்துல 1991ல நிப்பாட்டிட்டன்.

இத்தனைக்கும் அதுக்கு முன்னாடி  கள்ளுக்கடையிலயெல்லாம் போய் கள்ளுப்பானை மேல குப்புனு மொய்க்கிற ஈக்களை சகிச்சுக்கிட்டு மக்ல வாங்கி குடிச்ச பார்ட்டி நானு. குடிச்சதெல்லாம் சர்க்கிள் மெச்சத்தான். ஆனால் அதுக்கு பின்னாடி  நான் பட்ட இம்சை இருக்கே.. மறு நா கக்கா போகும் போது கூட அதே நாத்தம் . தூத்தேறிக்க . சரி விட்டுத்தொலைச்சதை பத்தி இப்ப என்னான்னு கேட்கிறிங்க அப்படித்தானே. சொல்றேன். சொல்றேன். சொல்றேன்.

குடிப்பழக்கத்துக்கு  நிப்பிள் காம்ப்ளெக்ஸும் ஒரு காரணம்னு சைக்காலஜி சொல்லுதுங்க. அதாவது பிள்ளைங்களுக்கு சீக்கிரமா தாய்ப்பால் மறக்கடிச்சா  அவிக வளர்ந்து பெரியவங்களாகி முலைக்காம்புக்கு பதில் சிகரட்டோட ஃபில்ட்டரையும், மது பாட்டிலையும் நாடுவாய்ங்களாம்.

சின்ன வயசுல எங்க பக்கத்து மைதானதுல விஜி விஜின்னு ஒரு பையன் இருந்தான் கிட்டி புள் ஆடற வயசுல அம்மா ஞா (முலைப்பால்) வந்துட்டா படக்குனு ஓடிப்போய் அம்மாகிட்ட ஒரு மூச்சு பாச்சி குடிச்சிட்டு வந்துதான் ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான்.

இப்ப குடிகாரங்களோட எண்ணிக்கை எகிறி கிடக்கிறத பார்த்தா  க்டந்த காலத்துல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு  நியாயமான கால அளவுக்கு முலைப்பால் கொடுக்கலயோன்னு தோணுது.

சகஜமாவே மனுஷங்களுக்கு எந்த காலத்துலயுமே நிகழ்கால அரசியல்,சமூக,பொருளாதார அமைப்புகள், அதுகளோட செயல்பாடுகள் குறித்த திருப்தி இருந்தது  கிடையாது. உச்ச பட்ச அதிருப்தி உண்டு. எந்த மனுஷனுமே தன் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தை மறக்க விரும்பறான்.  இந்த வெறி எதிர்காலத்தையே எரிச்சு போடற மதுப்பழக்கத்துக்கும் மனுஷனை தள்றது தான் சோகம்.

மது ,குடி, கள்,சாராயம், டாஸ்மாக்,லாலா ,தண்ணீ இப்படி எந்த வார்த்தைல சொன்னாலும் அதுல ஆல்கஹால் இருக்கு. இந்த ஆல்க்கஹால் மனுஷனோட உடம்பை என்ன பண்ணுது? அவன் மனசை என்ன பண்ணுது? அவனோட குடும்பத்தை என்ன பண்ணுதுங்கற கேள்விகளுக்கெல்லாம்  பதில் அடுத்த பதிவுல (தொடரும்)

Saturday, January 2, 2010

"அது" கிட்டாதவனே மதுவுக்கு அடிமை

மது என்ற வார்த்தைக்கு பல பொருட்கள் உண்டு. தேனையும் மது என்றே குறிப்பிடுவது வழக்கம்.( உம்: மதுமிதா போன்ற பெயர்கள்) ) கண்ணனுக்கு மது சூதனன் என்று ஒரு பெயர் உண்டு இதற்கு மது என்ற அரக்கனை கொன்றவா என்று பொருள் . சனம் குழந்தைகளுக்கு கண்ணன் பேரை சூட்டுகிறோம் என்ற நினைப்பில் மது என்று பெயர் சூட்டுகிறார்கள். அல்லது மது சூதனன் என்று சூட்டினாலும் "சுருக்" கமாக மது என்று அழைக்கிறார்கள். அது அரக்கனின் பெயர் . அரக்கன் பெயர் வைத்தால் அரக்க குணம் தானே வரும்.அப்படித்தான் மது மக்களின் செல்வம், குடும்ப நலம், உடல் நலம், நிம்மதி அனைத்தையும் பறித்து வருகிறது.
அய்யராத்துக்ள்ள பார்த்திங்கனா மாதுங்கற பேரை நிறைய பார்க்கலாம்.மாதவன் என்ற பெயருக்கான சுருக்கம் இது. (கோவிந்தனை கோண்டு என்பார்கள்) மாது என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுபவர் உடலளவில் ஆணாக இருந்தாலும் ரொம்பவே பெண் தன்மையுடன் இருப்பார். அவரது செயல்பாடுகளில் நிறைய நளினம் இருக்கும்.
நேமாலஜி என்று ஒரு சப்ஜெக்ட் அதில் நிறையவே டுமீல்கள் இருந்தாலும் அதற்கான அடிப்படை மட்டும் உண்மையே. ஒய்.எஸ். ஆர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியின் பெயர் ரச்ச பண்டா. ரச்ச என்றால் விவகாரம் என்று பொருள்.பண்டா என்றால் பாறாங்கல் என்று பொருள். ஹெலிகாப்டர் சித்தூர் வந்து சேராது பெரிய விவகாரமாகிப்போனது. அது மலையில் மோதி வெடித்து சிதறியது.
தண்ணீ, லாலா, சரக்கு, என்று பல பெயர்களில் அறியப்படும் மதுவுக்கு மது என்ற அரக்கன் பெயரை தெரிந்து சூட்டினார்களோ அல்லது மது என்ற பெயர் மகிமையால் அது உயிர்களை, மானத்தை, சொத்து சுகங்களை , நிகழ்காலத்தை, எதிர்காலத்தை கொன்று போடுகிறதோ தெரியவில்லை.
இத்தனைக்கும் குடிப்பவன் எல்லாம் கெட்டவன் என்று அர்த்தமில்லை. ஏன் குடிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கே தெரியாது. ஒரு வேளை காரணம் தெரிந்தால் விளைவுகள் தெரிந்தால் சிலரேனு விட்டுத்தொலைக்க முடியுமே என்ற அற்ப ஆசையால் இப்பதிவை போடுகிறேன்.
தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு விரல் சூப்புவதை படம் பிடித்து காட்டியிர்க்கிறார்கள் தெரியுமோ? பிறந்தகுழந்தை தாயின் மார்பை சுவைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே உதடுகளை மார் காம்பை சூப்புவது போல் செய்வதை பார்க்கலாம். தாய் அதற்கு பாலூட்ட கையில் எடுத்து மார்பின் அருகில் கொண்டு செல்லும்போது சட்டென்று உதடுகளை குவிக்கும். இப்படியாக எம்ப்டி சி.டி.யில் ரைட் செய்யப்பட்டஃபைல்ஸ் மாதிரி தாயின் முலை, முலைக்காம்பு, பாலருந்திய அனுபவம் சிசுவின் மைண்டில் பச்சென்று பதிவாகிவிடுகிறது.
சில மாத பால் குடி பழக்கத்தை நிறுத்த தாய்'மார்'கள்படும் பாடிருக்கிறதே . முலையில் வேப்பெண்ணை தடவி, விளக்கெண்ணை தடவி ஆன தகிடு தத்தமெல்லாம் செய்து பால் மறக்கடிப்பார்கள். ஜிட்டாண்டி என்று என் பால்ய காலத்து சகா. ஆறு ஏழு வயதில் எங்களுடன் விளையாடிக்கொண்டே இருப்பான். திடீர்னு பாச்சி ஞா வந்துரும் . வீட்டுக்கு ஓடிப்போய் முச்சி முச்சினு அம்மாட்ட பால் குடிச்சிட்டு வந்து ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான். இந்த பால் குடி பருவமும், பால் மறக்கடிப்பு சம்பவங்களும் குழந்தையின் மனதில் பசுமையாக நிலைத்து விடுகின்றன. (பெண் குழந்தைகளின் நிலையும் இது தான் என்றாலும் சேம் செக்ஸ் என்பதால் இது அந்த அளவுக்கு எஃபெக்டிவாக இருப்பதில்லை போலும்) டீன் ஏஜ் பையன்கள் முதல் கிழவாடிகள் வரை முந்தாணை சரிந்ததும் தம் பார்வையை திருப்ப முடியாது அவஸ்தை பட காரணம் இதுதான். இதை சைக்காலஜி நிப்பிள் காம்ப்ளெக்ஸ் என்கிறது.
யோக சாஸ்திரப்படி:
யோகம் என்பதென்ன? ஆசனத்துக்கு சற்று மேல், இன உறுப்புக்கு சற்றுக்கீழே மூலாதாரத்தில் சர்ப்ப வடிவில் (தன் வாலை தானே கவ்வியபடி) நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்து உச்சந்தலையில் இருக்கு சஹஸ்ரார சக்கரத்துக்கு பாயச்செய்வதே யோகமாகும்.
இந்த யோகத்தில் குறிப்பிடப்படும் சக்கரங்கள் யாவும் உணவுக்குழலை ஒட்டியே அமைந்துள்ளன. ஒரே குழாய். அதன் ஆரம்பம் வாய். முடிவு ஆசனம். வாயில் ஏற்படும் உள்ளார்ந்த அசைவுகள் அதிர்வுகளை உருவாக்குகின்றன. அந்த அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடைந்து நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்கின்றன. மந்திர உச்சாரணைகள் ( வாய்விட்டு சொல்வதை விட மனோஜபம் எனும் உள்ளார்ந்த தியானமே அதிக அதிர்வுகள் ஏற்படுத்தும் என்பது தர்க்கபூர்வமாகவே தோன்றுகிறது) ஆனால் சிசு பாலருந்தும்போதும்,வாயசைவுக்கேற்ப ஓமக்குச்சி நரசிம்மன் ரேஞ்சிலேனும் அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடையக்கூடும். அது மறுக்கப்பட்ட நினைவுகள் அதன் மூளையில் ரஸ்னா பவுடர் ரேஞ்சில் நின்றுவிடுகின்றன. என்விரான்மென்ட் அதில் தண்ணீர் சர்க்கரை சேர்த்துவிட 22 டம்ளராய் மாறிவிடுகிறது. லோகட், சரிந்த முந்தானைகள், துப்பட்டா இல்லாத சல்வார், சுடிதாகள் மலையாள பட பிட்டுகளும், இன்டர் நெட் நீலப்பட க்ளிப்ஸும் ஈர்க்கின்றன.

சிகரட்+ மது :
இவையிரண்டுக்குமே காரணம் நிப்பிள் காம்ப்ளெக்ஸ்தான். பெண்குழந்தை நிலையேனும் பெட்டர் தனக்கு மெனோஃபஸ் வந்த பிறகும் அம்மா மடியில் படுத்து பேன் பார்த்துக்கொள்ள முடியும். ஆண் குழந்தை ? பத்து பன்னிரண்டு வயதானதுமே தாய் மீது சாய்ந்தால் "எருமாடு மாதிரி உரசறான் பாரு தள்ளி உட்கார்ரா" இதனால் தான் பெண்களைவிட ஆண்களில் சிகரட்,மதுப்பழக்கங்கள் அதிகமாக உள்ளன. மேலும் ஆண்,பெண் குழந்தைகளின் மனோதத்துவத்தில் நம்ப முடியாத அளவுக்கு வித்யாசம் உண்டு.
ஆண் பெண் குழந்தை வித்யாசம்:
உங்களில் யாருக்கேனும் ஆண்,பெண் குழந்தைகள் இரண்டும் இருந்தால் சின்ன சோதனை செய்து பாருங்கள். பையனுக்கு கிரிக்கெட் பேட்டும், பெண்ணுக்கு புது சுடிதாரூம் ( உதாரணம் தாங்க பெண்ணிய வாதிகள் இதுக்கும் ஆப்பு வச்சிராதிங்க) வாங்கி தர்ரதா ப்ராமிஸ் பண்ணுங்க. மாலை வீடு திரும்பும்போது எதையும் வாங்கிட்டு வராதிங்க. வரும்போதே பயங்கர தலைவலினு ட்ராமா போடுங்க. பெண் குழந்தை மட்டும் பரவால்ல டாடி நாளைக்கு வாங்கிட்டா போகுதுனு சொல்லும். ஆண் குழந்தை மட்டும் ஏன் பேட்டு வாங்கலை என்பதை தவிர தலைவலி பற்றி பேசவே பேசாது.
பெண் குழந்தை வாழ்க்கைல எதிர்காலத்தில் கச்சா முச்சானு மாற்றங்கள் ஏற்படப்போகுது. அதுக்கு இயற்கை அதை முன் கூட்டியே மாற்றத்துக்கு தயாரா இருக்கிற சக்தியை கொடுக்குது. ஆனால் ஆண் குழந்தை நிறைமாசத்துல பிறந்தாலும் குறைமாச குழந்தை மாதிரிதான் பிஹேவ் பண்ணும்.மாற்றத்தை தாங்கிக்க முடியாம தவிக்கும். அஜிட்டேட் பண்ணும்
ரெண்டு குழந்தைக்குமே பால் மறக்கடிக்கப்பட்டாலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஆண் குழந்தைக்கு மட்டும் வரவும்,அவன் மட்டும் சிகரட்,மது பழக்கத்துக்கு ஆளாகறதுக்கும் இதுதான் காரணம்.
மாறிய சமூக,பொருளாதார காரணங்களால் ஆண்,பெண் இருவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தால் வெகு சீக்கிரத்தில் பால் குடிமறக்கடிக்கப்படுவதால் பெண் குழந்தைகளும் நிப்பிள் காம்ப்ளெக்ஸுக்குள்ளாகி மதுப்பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் ஆளாவது வேறுவிசயம்.
ஓகே மதுப்பழக்கத்துக்கு இது மட்டும் காரணமில்லே. இன்னும் சிலதிருக்கு
1.காலச்சக்கரத்தை நிறுத்தும் துடிப்பு (அது ஓடினா கிழவாடியாயிருவான் மேலும் ஓடினா செத்து போயிரு வானே). காலச்சக்கரம் நிஜமாவே நின்னுரும் அதான் சார் ! 2010 ல வீடு கட்ட கூடிய மன்ஸன் 2020ல ரோட்ல நிப்பான்
2.தனக்குள்ள இருக்கிற மிருகத்தை கொஞ்ச நேரமேனும் காத்தாட உலாவவிடற எண்ணம். (அது கண்ட இடத்துல உச்சா ,கக்கா போயிட்டு, கண்ட நாயி ...தை மோந்துருச்சுனு வைங்க கர்பம் தான்)
3.மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே செயல்கள் தான். ஒன்று கொல்லுதல் ரெண்டு தற்கொலை செய்தல் . இதுக்கும் மதுப்பழக்கம் வழி செய்றதால
நீ எதை செய்தாலும் அது பின்னாடி இருக்கிற கான்செப்ட் இது ரெண்டுதான் அண்ணாத்த .. வேற எதுவேணா செய். இது மட்டும் வேண்டாம். ஏண்டானா குடும்பத்தையே காலி பண்ணிரும்
4. தாயின் முலை மறுக்கப்பட்டாலும் செக்ஸில் வேரு ஒரு முலை தரப்பட்டால் இது தவிர்க்கப்படும். இல்லையேல் மதுப்பழக்கம் நிச்சயம் வரும் ( அப்படி ஏதாச்சும் பிரச்சினை இருந்தால் நம்ம ப்ளாகை படிக்க வை தம்பி பிரச்சினை ஓவர். அதைவிட்டுட்டு அந்த பால் கிடைக்காம இந்த பாலுக்கு வந்தேனு வை பத்தாம்
நாள் இல்லாட்டியும் பத்து வருசத்துல பாலு தான்
5.செக்ஸில் செலவழிந்தும் மிச்சமிருக்கும் க்ரியேட்டிவ் பவரை செலவிட வழி வகை தெரியாது அதனால வரும் ரெஸ்ட்லெஸ் தனத்தை சமாளிக்க . அதுக்கு நிறைய வழி இருக்க் மாமா! , சின்னபசங்களை செட் சேர்த்து க்ரிக்கெட் டீம் வை, காலனில மரம் நடு, வீட்டம்மாவுக்கு உதவியா சாமான் கழுவு,
6.கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இன்மையால் ( சரக்கு ஜாஸ்தியாயிட்டா முதலாளி கிட்டே கம்யூனிக்கேட் பண்ணியே ஆகனும்னு தோனும். செல்லுக்கு ஃபோன் போட்டுட்டிங்கனா வேலை காலி, புவ்வாக்கே லாட்டரி)
7. கூடி வாழும் திறனில் குறை காரணமாய்( லாலா போட ஆரம்பித்தால் எங்க கே.சி.ஆர் மாதிரி கட்சி ஆஃபீஸுக்கே மதியம் தான் வரமுடியும். தனிமரமாயி சாகும் வரை உண்ணாவிரதம் பண்ணாதான் பழைய நிலை வரும்)
8.தாழ்வு மனப்பான்மை ( குடிப்பதால் கோழை வீரனாவதில்லை , வீரன் கோழையாவதில்லை. எங்க ரோசய்யா எத்தனை ஃபுல் அடிச்சா ஒய்.எஸ்.ஆர் மாதிரி யோசிக்க முடியும்?)
9.பொருளாதார காரணங்கள். வரவு எட்டணா,செலவு பத்தணா ( வரவு எட்டணாவா குறைஞ்சு செலவு பன்னெண்டணாவாயிரும்)
10.அவுட்லெட் தேடி ( சரக்கு சரியில்லேன்னா வாந்தி தான் அவுட் ஆகும்)
11.உடலுறவில் சிறக்க (சிறப்பது அப்புறம் அசலுக்கே மோசமாயிரும்ணா) பக்கத்து வீட்டுக்காரனுக்கு பண்டிகை தான்
(அடுத்த பதிவுல இன்னும் டீட்டெயில்டா பார்ப்போம் )

"அது" கிட்டாதவனே மதுவுக்கு அடிமை

மது என்ற வார்த்தைக்கு பல பொருட்கள் உண்டு. தேனையும் மது என்றே குறிப்பிடுவது வழக்கம்.( உம்: மதுமிதா போன்ற பெயர்கள்) ) கண்ணனுக்கு மது சூதனன் என்று ஒரு பெயர் உண்டு இதற்கு மது என்ற அரக்கனை கொன்றவா என்று பொருள் . சனம் குழந்தைகளுக்கு கண்ணன் பேரை சூட்டுகிறோம் என்ற நினைப்பில் மது என்று பெயர் சூட்டுகிறார்கள். அல்லது மது சூதனன் என்று சூட்டினாலும் "சுருக்" கமாக மது என்று அழைக்கிறார்கள். அது அரக்கனின் பெயர் . அரக்கன் பெயர் வைத்தால் அரக்க குணம் தானே வரும்.அப்படித்தான் மது மக்களின் செல்வம், குடும்ப நலம், உடல் நலம், நிம்மதி அனைத்தையும் பறித்து வருகிறது.
அய்யராத்துக்ள்ள பார்த்திங்கனா மாதுங்கற பேரை நிறைய பார்க்கலாம்.மாதவன் என்ற பெயருக்கான சுருக்கம் இது. (கோவிந்தனை கோண்டு என்பார்கள்) மாது என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுபவர் உடலளவில் ஆணாக இருந்தாலும் ரொம்பவே பெண் தன்மையுடன் இருப்பார். அவரது செயல்பாடுகளில் நிறைய நளினம் இருக்கும்.
நேமாலஜி என்று ஒரு சப்ஜெக்ட் அதில் நிறையவே டுமீல்கள் இருந்தாலும் அதற்கான அடிப்படை மட்டும் உண்மையே. ஒய்.எஸ். ஆர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியின் பெயர் ரச்ச பண்டா. ரச்ச என்றால் விவகாரம் என்று பொருள்.பண்டா என்றால் பாறாங்கல் என்று பொருள். ஹெலிகாப்டர் சித்தூர் வந்து சேராது பெரிய விவகாரமாகிப்போனது. அது மலையில் மோதி வெடித்து சிதறியது.
தண்ணீ, லாலா, சரக்கு, என்று பல பெயர்களில் அறியப்படும் மதுவுக்கு மது என்ற அரக்கன் பெயரை தெரிந்து சூட்டினார்களோ அல்லது மது என்ற பெயர் மகிமையால் அது உயிர்களை, மானத்தை, சொத்து சுகங்களை , நிகழ்காலத்தை, எதிர்காலத்தை கொன்று போடுகிறதோ தெரியவில்லை.
இத்தனைக்கும் குடிப்பவன் எல்லாம் கெட்டவன் என்று அர்த்தமில்லை. ஏன் குடிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கே தெரியாது. ஒரு வேளை காரணம் தெரிந்தால் விளைவுகள் தெரிந்தால் சிலரேனு விட்டுத்தொலைக்க முடியுமே என்ற அற்ப ஆசையால் இப்பதிவை போடுகிறேன்.
தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு விரல் சூப்புவதை படம் பிடித்து காட்டியிர்க்கிறார்கள் தெரியுமோ? பிறந்தகுழந்தை தாயின் மார்பை சுவைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே உதடுகளை மார் காம்பை சூப்புவது போல் செய்வதை பார்க்கலாம். தாய் அதற்கு பாலூட்ட கையில் எடுத்து மார்பின் அருகில் கொண்டு செல்லும்போது சட்டென்று உதடுகளை குவிக்கும். இப்படியாக எம்ப்டி சி.டி.யில் ரைட் செய்யப்பட்டஃபைல்ஸ் மாதிரி தாயின் முலை, முலைக்காம்பு, பாலருந்திய அனுபவம் சிசுவின் மைண்டில் பச்சென்று பதிவாகிவிடுகிறது.
சில மாத பால் குடி பழக்கத்தை நிறுத்த தாய்'மார்'கள்படும் பாடிருக்கிறதே . முலையில் வேப்பெண்ணை தடவி, விளக்கெண்ணை தடவி ஆன தகிடு தத்தமெல்லாம் செய்து பால் மறக்கடிப்பார்கள். ஜிட்டாண்டி என்று என் பால்ய காலத்து சகா. ஆறு ஏழு வயதில் எங்களுடன் விளையாடிக்கொண்டே இருப்பான். திடீர்னு பாச்சி ஞா வந்துரும் . வீட்டுக்கு ஓடிப்போய் முச்சி முச்சினு அம்மாட்ட பால் குடிச்சிட்டு வந்து ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான். இந்த பால் குடி பருவமும், பால் மறக்கடிப்பு சம்பவங்களும் குழந்தையின் மனதில் பசுமையாக நிலைத்து விடுகின்றன. (பெண் குழந்தைகளின் நிலையும் இது தான் என்றாலும் சேம் செக்ஸ் என்பதால் இது அந்த அளவுக்கு எஃபெக்டிவாக இருப்பதில்லை போலும்) டீன் ஏஜ் பையன்கள் முதல் கிழவாடிகள் வரை முந்தாணை சரிந்ததும் தம் பார்வையை திருப்ப முடியாது அவஸ்தை பட காரணம் இதுதான். இதை சைக்காலஜி நிப்பிள் காம்ப்ளெக்ஸ் என்கிறது.
யோக சாஸ்திரப்படி:
யோகம் என்பதென்ன? ஆசனத்துக்கு சற்று மேல், இன உறுப்புக்கு சற்றுக்கீழே மூலாதாரத்தில் சர்ப்ப வடிவில் (தன் வாலை தானே கவ்வியபடி) நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்து உச்சந்தலையில் இருக்கு சஹஸ்ரார சக்கரத்துக்கு பாயச்செய்வதே யோகமாகும்.
இந்த யோகத்தில் குறிப்பிடப்படும் சக்கரங்கள் யாவும் உணவுக்குழலை ஒட்டியே அமைந்துள்ளன. ஒரே குழாய். அதன் ஆரம்பம் வாய். முடிவு ஆசனம். வாயில் ஏற்படும் உள்ளார்ந்த அசைவுகள் அதிர்வுகளை உருவாக்குகின்றன. அந்த அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடைந்து நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்கின்றன. மந்திர உச்சாரணைகள் ( வாய்விட்டு சொல்வதை விட மனோஜபம் எனும் உள்ளார்ந்த தியானமே அதிக அதிர்வுகள் ஏற்படுத்தும் என்பது தர்க்கபூர்வமாகவே தோன்றுகிறது) ஆனால் சிசு பாலருந்தும்போதும்,வாயசைவுக்கேற்ப ஓமக்குச்சி நரசிம்மன் ரேஞ்சிலேனும் அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடையக்கூடும். அது மறுக்கப்பட்ட நினைவுகள் அதன் மூளையில் ரஸ்னா பவுடர் ரேஞ்சில் நின்றுவிடுகின்றன. என்விரான்மென்ட் அதில் தண்ணீர் சர்க்கரை சேர்த்துவிட 22 டம்ளராய் மாறிவிடுகிறது. லோகட், சரிந்த முந்தானைகள், துப்பட்டா இல்லாத சல்வார், சுடிதாகள் மலையாள பட பிட்டுகளும், இன்டர் நெட் நீலப்பட க்ளிப்ஸும் ஈர்க்கின்றன.

சிகரட்+ மது :
இவையிரண்டுக்குமே காரணம் நிப்பிள் காம்ப்ளெக்ஸ்தான். பெண்குழந்தை நிலையேனும் பெட்டர் தனக்கு மெனோஃபஸ் வந்த பிறகும் அம்மா மடியில் படுத்து பேன் பார்த்துக்கொள்ள முடியும். ஆண் குழந்தை ? பத்து பன்னிரண்டு வயதானதுமே தாய் மீது சாய்ந்தால் "எருமாடு மாதிரி உரசறான் பாரு தள்ளி உட்கார்ரா" இதனால் தான் பெண்களைவிட ஆண்களில் சிகரட்,மதுப்பழக்கங்கள் அதிகமாக உள்ளன. மேலும் ஆண்,பெண் குழந்தைகளின் மனோதத்துவத்தில் நம்ப முடியாத அளவுக்கு வித்யாசம் உண்டு.
ஆண் பெண் குழந்தை வித்யாசம்:
உங்களில் யாருக்கேனும் ஆண்,பெண் குழந்தைகள் இரண்டும் இருந்தால் சின்ன சோதனை செய்து பாருங்கள். பையனுக்கு கிரிக்கெட் பேட்டும், பெண்ணுக்கு புது சுடிதாரூம் ( உதாரணம் தாங்க பெண்ணிய வாதிகள் இதுக்கும் ஆப்பு வச்சிராதிங்க) வாங்கி தர்ரதா ப்ராமிஸ் பண்ணுங்க. மாலை வீடு திரும்பும்போது எதையும் வாங்கிட்டு வராதிங்க. வரும்போதே பயங்கர தலைவலினு ட்ராமா போடுங்க. பெண் குழந்தை மட்டும் பரவால்ல டாடி நாளைக்கு வாங்கிட்டா போகுதுனு சொல்லும். ஆண் குழந்தை மட்டும் ஏன் பேட்டு வாங்கலை என்பதை தவிர தலைவலி பற்றி பேசவே பேசாது.
பெண் குழந்தை வாழ்க்கைல எதிர்காலத்தில் கச்சா முச்சானு மாற்றங்கள் ஏற்படப்போகுது. அதுக்கு இயற்கை அதை முன் கூட்டியே மாற்றத்துக்கு தயாரா இருக்கிற சக்தியை கொடுக்குது. ஆனால் ஆண் குழந்தை நிறைமாசத்துல பிறந்தாலும் குறைமாச குழந்தை மாதிரிதான் பிஹேவ் பண்ணும்.மாற்றத்தை தாங்கிக்க முடியாம தவிக்கும். அஜிட்டேட் பண்ணும்
ரெண்டு குழந்தைக்குமே பால் மறக்கடிக்கப்பட்டாலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஆண் குழந்தைக்கு மட்டும் வரவும்,அவன் மட்டும் சிகரட்,மது பழக்கத்துக்கு ஆளாகறதுக்கும் இதுதான் காரணம்.
மாறிய சமூக,பொருளாதார காரணங்களால் ஆண்,பெண் இருவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தால் வெகு சீக்கிரத்தில் பால் குடிமறக்கடிக்கப்படுவதால் பெண் குழந்தைகளும் நிப்பிள் காம்ப்ளெக்ஸுக்குள்ளாகி மதுப்பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் ஆளாவது வேறுவிசயம்.
ஓகே மதுப்பழக்கத்துக்கு இது மட்டும் காரணமில்லே. இன்னும் சிலதிருக்கு
1.காலச்சக்கரத்தை நிறுத்தும் துடிப்பு (அது ஓடினா கிழவாடியாயிருவான் மேலும் ஓடினா செத்து போயிரு வானே). காலச்சக்கரம் நிஜமாவே நின்னுரும் அதான் சார் ! 2010 ல வீடு கட்ட கூடிய மன்ஸன் 2020ல ரோட்ல நிப்பான்
2.தனக்குள்ள இருக்கிற மிருகத்தை கொஞ்ச நேரமேனும் காத்தாட உலாவவிடற எண்ணம். (அது கண்ட இடத்துல உச்சா ,கக்கா போயிட்டு, கண்ட நாயி ...தை மோந்துருச்சுனு வைங்க கர்பம் தான்)
3.மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே செயல்கள் தான். ஒன்று கொல்லுதல் ரெண்டு தற்கொலை செய்தல் . இதுக்கும் மதுப்பழக்கம் வழி செய்றதால
நீ எதை செய்தாலும் அது பின்னாடி இருக்கிற கான்செப்ட் இது ரெண்டுதான் அண்ணாத்த .. வேற எதுவேணா செய். இது மட்டும் வேண்டாம். ஏண்டானா குடும்பத்தையே காலி பண்ணிரும்
4. தாயின் முலை மறுக்கப்பட்டாலும் செக்ஸில் வேரு ஒரு முலை தரப்பட்டால் இது தவிர்க்கப்படும். இல்லையேல் மதுப்பழக்கம் நிச்சயம் வரும் ( அப்படி ஏதாச்சும் பிரச்சினை இருந்தால் நம்ம ப்ளாகை படிக்க வை தம்பி பிரச்சினை ஓவர். அதைவிட்டுட்டு அந்த பால் கிடைக்காம இந்த பாலுக்கு வந்தேனு வை பத்தாம்
நாள் இல்லாட்டியும் பத்து வருசத்துல பாலு தான்
5.செக்ஸில் செலவழிந்தும் மிச்சமிருக்கும் க்ரியேட்டிவ் பவரை செலவிட வழி வகை தெரியாது அதனால வரும் ரெஸ்ட்லெஸ் தனத்தை சமாளிக்க . அதுக்கு நிறைய வழி இருக்க் மாமா! , சின்னபசங்களை செட் சேர்த்து க்ரிக்கெட் டீம் வை, காலனில மரம் நடு, வீட்டம்மாவுக்கு உதவியா சாமான் கழுவு,
6.கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இன்மையால் ( சரக்கு ஜாஸ்தியாயிட்டா முதலாளி கிட்டே கம்யூனிக்கேட் பண்ணியே ஆகனும்னு தோனும். செல்லுக்கு ஃபோன் போட்டுட்டிங்கனா வேலை காலி, புவ்வாக்கே லாட்டரி)
7. கூடி வாழும் திறனில் குறை காரணமாய்( லாலா போட ஆரம்பித்தால் எங்க கே.சி.ஆர் மாதிரி கட்சி ஆஃபீஸுக்கே மதியம் தான் வரமுடியும். தனிமரமாயி சாகும் வரை உண்ணாவிரதம் பண்ணாதான் பழைய நிலை வரும்)
8.தாழ்வு மனப்பான்மை ( குடிப்பதால் கோழை வீரனாவதில்லை , வீரன் கோழையாவதில்லை. எங்க ரோசய்யா எத்தனை ஃபுல் அடிச்சா ஒய்.எஸ்.ஆர் மாதிரி யோசிக்க முடியும்?)
9.பொருளாதார காரணங்கள். வரவு எட்டணா,செலவு பத்தணா ( வரவு எட்டணாவா குறைஞ்சு செலவு பன்னெண்டணாவாயிரும்)
10.அவுட்லெட் தேடி ( சரக்கு சரியில்லேன்னா வாந்தி தான் அவுட் ஆகும்)
11.உடலுறவில் சிறக்க (சிறப்பது அப்புறம் அசலுக்கே மோசமாயிரும்ணா) பக்கத்து வீட்டுக்காரனுக்கு பண்டிகை தான்
(அடுத்த பதிவுல இன்னும் டீட்டெயில்டா பார்ப்போம் )