அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?
அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்
ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்
மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.
எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?
தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?
ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்
ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்
அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்
Showing posts with label Hanuman. Show all posts
Showing posts with label Hanuman. Show all posts
Sunday, September 26, 2010
உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?
அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?
அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்
ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்
மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.
எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?
தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?
ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்
ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்
அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?
அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்
ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்
மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.
எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?
தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?
ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்
ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்
அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்
Tuesday, July 27, 2010
அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை
அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்
ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.
இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு கமெண்ட் அடிப்பாய்ங்க. நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.
பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும், வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.
குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.
படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.
கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து ஸ்வாதிஷ்டானத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.
தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா ஆசனப்பருவம் தாண்டி , செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.
இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) . குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க. குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.
பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .
மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான , சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும். குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.
குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.
ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.
எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்" தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்? ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.
கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?
நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர் ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..
ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.
இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு கமெண்ட் அடிப்பாய்ங்க. நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.
பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும், வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.
குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.
படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.
கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து ஸ்வாதிஷ்டானத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.
தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா ஆசனப்பருவம் தாண்டி , செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.
இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) . குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க. குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.
பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .
மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான , சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும். குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.
குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.
ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.
எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்" தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்? ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.
கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?
நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர் ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..
அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை
அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்
ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.
இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு கமெண்ட் அடிப்பாய்ங்க. நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.
பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும், வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.
குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.
படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.
கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து ஸ்வாதிஷ்டானத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.
தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா ஆசனப்பருவம் தாண்டி , செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.
இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) . குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க. குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.
பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .
மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான , சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும். குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.
குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.
ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.
எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்" தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்? ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.
கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?
நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர் ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..
ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.
இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு கமெண்ட் அடிப்பாய்ங்க. நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.
பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும், வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.
நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.
குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.
படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.
கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து ஸ்வாதிஷ்டானத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.
தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா ஆசனப்பருவம் தாண்டி , செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.
இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) . குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க. குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.
பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .
மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான , சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும். குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.
குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.
ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.
எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்" தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்? ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.
கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?
நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர் ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..
Friday, April 30, 2010
காஃபி வித் ஹனுமான்
அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.
" ஏதோ நம்ம வரைக்கும் நவகிரகங்களோட பிடிலருந்து நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த விடுதலை சமாசாரத்தை ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "
- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வாங்கிய ஆளுயர பேரல் மேல உட்கார்ந்திருந்தது.
ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த) தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.
அது வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.
"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா? உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"
"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"
"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "
" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க. விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"
"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"
"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."
"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"
"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"
"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"
"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"
"அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"
"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம் அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க. நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"
"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"
"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"
"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "
"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"
"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால மாத்த முடியும்னு சொல்லலியே."
"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."
"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"
"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"
" எமர்ஜென்சி மட்டுமில்லே, ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை. நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."
"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"
"ஒரு அணைல ஏற்படற சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"
"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"
"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"
"எவ்ள காலம் பாஸ்?"
"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"
"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"
"என்ன போட்டு வாங்கறியா? "
"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"
"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும் என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"
"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"
"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"
"அப்போ நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "
"ஆமாப்பா அதான் சோகம்"
"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"
"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.
பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.
காஃபி வித் ஹனுமான்
அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.
" ஏதோ நம்ம வரைக்கும் நவகிரகங்களோட பிடிலருந்து நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த விடுதலை சமாசாரத்தை ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "
- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வாங்கிய ஆளுயர பேரல் மேல உட்கார்ந்திருந்தது.
ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த) தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.
அது வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.
"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா? உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"
"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"
"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "
" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க. விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"
"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"
"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."
"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"
"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"
"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"
"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"
"அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"
"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம் அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க. நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"
"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"
"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"
"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "
"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"
"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால மாத்த முடியும்னு சொல்லலியே."
"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."
"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"
"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"
" எமர்ஜென்சி மட்டுமில்லே, ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை. நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."
"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"
"ஒரு அணைல ஏற்படற சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"
"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"
"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"
"எவ்ள காலம் பாஸ்?"
"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"
"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"
"என்ன போட்டு வாங்கறியா? "
"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"
"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும் என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"
"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"
"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"
"அப்போ நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "
"ஆமாப்பா அதான் சோகம்"
"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"
"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.
பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.
Wednesday, October 21, 2009
ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து
கே: சமீபத்துல ஒரு தெலுங்கு சினிமா காமெடி ட்ராக்ல "சினிமா கஷ்டாலு" என்று ஒரு வார்த்தையை கேட்டேன். அதுக்கென்ன அர்த்தம் ?
ப: தெலுங்கு தெரியாதவர்கள் தெலுங்கு பேச முயற்சி செய்யும்போது எல்லாவார்த்தைக்க்ம்" லு" சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் லு என்பது தமிழில் "கள்" போல் பன்மையைக்காட்டுவதாகும். உ.ம்: சினிமா /ஒருமை , சினிமாலு /பன்மை . சினிமா கஷ்டாலு என்ற வார்த்தை பிரயோகம் எப்படி வந்ததென்றால்.. பழைய (ஏன் புது சினிமால கூட) ஹீரோவோட குடும்பமே ஊனமுற்றோர் விடுதி மாதிரி ,சென்ட்ரல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கும். சில பேருடைய வாழ்க்கை உண்மையிலேயே அப்படி அமைஞ்சு அப்படியே தொடர்வதும் உண்டு.
இதற்கு என் வாழ்வையே உதாரணமாக்கிவிடலாம்.
கே:அ.. சும்மா விடாதிங்க சார் ! ஒரு சீஃப் மினிஸ்டரையே போட்டு இப்படி காய்ச்சியிருக்கிங்க .. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போட்டு பேதிக்கு குடுத்திருக்கிங்க
ப: அதுவும் உண்டு. இல்லேங்கலை." இரவு வரும் பகலும் வரும்" என்பது போல் என் வாழ்வில் வெற்றி, தோல்விகள், புகழ்,அவமானம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உடனடியாக மாறி மாறி தோன்றும் விசித்திரமான வாழ்க்கை என் வாழ்க்கை.
கே: ஆமாம் இது குறித்து கூட நீங்கள் ஏதோ ஜோதிட ரீதியில் வியாக்யாணம் பண்ணியிருந்திங்க. கடக லக்னம் அது இதுனு
ப: என் வாழ்வில் முதல் சறுக்கல் அதாவது வெளியுலகத்துக்கு கூட தெரிந்து போன சறுக்கல் பிகாம் ஃபைனல் இயரில் பரீட்சை எழுதமுடியாது போனதுதான்.
கே: அதுக்கு இப்போ வருத்தப்படறிங்களா ?
ப: நோ நெவர். என் அண்ணன் எம்.இடி செய்யும்போது ப்ரோஜக்ட் ஒர்க் எல்லாம் பிகாம் ஃபெயில் கிராக்கியான நான் தான் செய்து கொடுத்தேன். இந்த அகடமிக் ஸ்டாண்டர்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதுக்காக அது சுத்த விரயம்னும் சொல்லமாட்டேன். ஆனால் அகடமிக் ரீடிங்கோட நிறுத்திர்ரவன் நிச்சயம் வீணா போயிருவான். அதுலயும் மெடிக்கல், கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் தினசரி மாறிக்கிட்டே இருக்கு. டாக்டரெல்லாம் பார்த்தா ரெப் சொல்ற மெடிசனை ப்ரிஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
கே: அதுதான் முதல் முறையா நீங்க ஃபெயில் ஆன சம்பவமா ?
ப: நோ நோ ! அதற்கு முன்பே இண்டரில்( முதல்வருடம் ) ஃபெயில் ஆகியிருந்தாலும் அதை மறு மாதமே மீண்டும் எழுதி அதே சப்ஜெக்டில் 72 மார்க் வாங்கி பேலன்ஸ் செய்துவிட்டேன். பிகாமில் போட்ட குண்டுதான் பத்திரிக்கை காரியாலயத்துக்கு அனுப்பின படைப்பு மாதிரி நிரந்தரமாய் நின்று போனது.
கே: அதென்ன நீங்க முணூக்குன்னா பத்திரிக்கைகளை வம்புக்கிழுக்கிறிங்க ?
ப: அதெல்லாம் பெரிய சோக கதைங்க . வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்க சிலரை ரேஸு, போதைப்பழக்கம் இத்யாதி ஒழிச்சுக்கட்டிருமே அது மாதிரி பத்திரிக்கைல என் எழுத்து பிரசுரமாகனுங்கற எண்ணம் என்னை ஒழிச்சு கட்டிருச்சு. 1987 நவம்பர்லருந்து 1990மார்ச்சுக்குள்ள 5 சிறுகதை பப்ளிஷ் ஆயிருச்சு. அந்த ரேஞ்சுக்கு பப்ளிஷ் ஆகியிருந்தா கூட இப்போதைக்கு 19X5 கதை பிரசுரமாகி ஒன்னு ரெண்டு தொகுப்பு கூட வந்திருக்கணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு மாச நாவல் , ஒரு தொடர்கதை எழுதியிருக்கணும். ஏன் நடக்கலைன்னா அது தமிழ் அச்சு ஊடகத்துல இருக்கிறா பிராமணீய ஆதிக்கத்தாலதான்.
கே: பிகாம்ல தோத்திங்க அதுக்கு காரணம் ஏதாவது சொல்லப்போறிங்களா?
ப: அது 1987 . இந்த தோல்விக்கு காரணங்கள் இல்லாதில்லை. உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆதரவாலும், இண்டரில் தமிழ் பேராசிரியை ஆதரவாலும் என் ஆதிக்கத்தை சில வகைகளில் (பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு, வகுப்பு தலைவன், தமிழ் சங்க செயலன் ,கல்லூரி ஆண்டுமலரில் கவிதை ) நிலை நாட்டிக்கொள்ள முடிந்த எனக்கு கல்லூரி வாழ்க்கையில் இந்த பப்புகள் வேகாதது ஜீரணமாகவிலை. எப்படியேனும் என்னை நான் ப்ரூவ் செய்ய பி காம் செகண்ட் இயரில் ஸ்டூடண்ட் யூனியன் செக்ரட்ரியாக போட்டியிட முயன்றேன். நிற்க முடியாமல் போனது. ஃபைனல் இயரில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட் ரியாக போட்டியிட்டும் 468 ஓட்டுக்கள் வாங்கி 3 வோட்டு வித்யாசத்தில் தோற்றேன். எல்லா எழுத்தாளர்கள் வாழ்விலும் சுய இன்பம் கணக்காய் தலைகாட்டும் சொந்த பத்திரிக்கை தாகம் ஒரு புறம். (புதுசு, நவதா என்ற இரண்டு பத்திரிக்கைகள் நடத்தினேன்) இன்னும் பருவ குளறுபடிகள் இப்படி எத்தனையோ !
கே: உயர் நிலைப்பள்ளிக்கும், கல்லூரிக்கும் என்ன வித்யாசம் ஏன் இப்படி டெப்ரஸ் ஆகி தேர்தல் வரை போனிங்க..?
ப:உயர் நிலைப்பள்ளிலயெல்லாம் ஆசிரியர்கள் கமாண்டிங் பொஸிஷன்ல இருந்தாங்க. ஆசிரியர்கள் எந்த மாணவனை மெச்சினா அவன் தான் ஹீரோ. கல்லூரில அப்படியில்லை. சிகரட் பிடிக்கிறவன், தண்ணி போடறவன் , பெண்களை துரத்தறவன் , அடி தடி பண்றவன், டவுன் பஸ் கண்ணாடிய உடைக்கிறவன்லாம் ஹீரோ ஆயிட்டான்.
கே: அதை ஜீரணிக்க முடியாம தேர்தல்ல போட்டியிட்டேங்கறிங்க.
ப: நிச்சயமா. இப்போ தமிழ் 10 வெப்சைட்ல பாருங்க.. கடந்த 5 மாசத்துல நான் எங்கயோ இருந்தேன் ஒரு தடவை டாப் 10 க்கு வந்தாச்சுன்னா மேலே ஏற முடியாட்டியும் கிடைச்ச இடத்தையாவது தக்க வச்சுகனும் இல்லியா . அப்படித்தான் ஏற்கெனவே எனக்கிருந்த இடத்தை தக்க வச்சுக்கத்தான் முயற்சி பண்ணேன்
கே: உங்க பதிவுகள்ள படிச்சத வச்சு கேட்கிறேன். நீங்க 1986லயே அனுமான் பக்தராகி 3 மாசம் செக்ஸுக்கு எதிரா போராடி ஜெயிச்சதா சொல்லியிருக்கிங்க. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சுட்டதா சொல்லியிருக்கிங்க. அதே சமயத்துல தேர்தல்லபோட்டி, காதல் இதெல்லாம் பொருந்தலயே.
ப:மந்திர சித்தினு கேள்விப்பட்டிருக்கிங்களா?
கே: ஓ நடிகை மந்திராவோட சித்திய பத்தி சொல்றிங்களா?
ப:கிழிஞ்சுது போங்க ! மந்த்ரா சித்தி இல்லிங்க மந்திர சித்தி. மந்திர சித்தி அடையறதுனா சாதாரணமா என்ன நினைப்பிங்க அந்த மந்திரம் பலிதமாகும் ஸ்டேஜுக்கு வந்தாச்சுனு நினைப்பிங்க . ஆனால் மந்திர சித்தியடைதல்னா ..அட்சர லட்சம்/ அதாவது க்ஷ மந்திரத்தை ஒருலட்சம் தடவை ஜெபிச்சு அதை சொல்லக்கூடிய தகுதிய அடைஞ்சிருலக்கிங்கனு அர்த்தம்.
கே: அப்போ ஒரு லட்சம் முடியலை அதனால அது பலன் தரலைங்கறிங்களா?
ப: இன்ஷியூரன்ஸ் பாண்ட் மெச்யூர் ஆகலே ஓகே. ஆனால் முதல் ப்ரிமியம் கட்டினதுமே நடக்க கூடாதது நடந்துட்டா க்ளெயிம் பண்ற தகுதி வந்துருதில்லை. அதே மாதிரி தான் இதுவும்.
கே: அப்ப தேர்தல், காதல் இதெல்லாம் ! ஏன் சார் எல்லாத்துக்கும் நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கறிங்க. ஆஞ்சனேயரை கும்பிட்டா லவ் பண்ணக்கூடாது. தியானம் பண்ணா தேர்தல்ல நிக்க கூடாது. ராமனையும், சீதையையும் சேர்த்து வச்ச ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து வைக்க மாட்டாரா என்ன ? உண்மையில காமத்தை ஜெயிக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் உதவ முடியும். காதல் வரும்போது காமம் கரைஞ்சு போயிருது. அப்படியே உடலுறவு ஏற்பட்டாலும் அது ஆழமா அமையுது 1 வருட பிரம்மச்சர்யத்துக்கு உண்டான மனோபலத்தை கொடுக்குது. தியானம் பண்றவன் தேர்தல்ல நிக்க கூடாதா? இன்னும் சொல்லப்போனா தியானம் பண்றவன் மட்டும் தேர்தல்ல நிக்கனும். அப்பத்தான் காலேஜ் உருப்படும். நாடு உருப்படும்
கே: சரி ஏதோ சினிமா கஷ்டாலுக்கு உங்க வாழ்க்கைய உதாரணம்காட்டி பேசினிங்க. விஷயத்துக்கு வாங்க
ப: 1987 பத்தி சொன்னேன். அதுக்கப்புறம் அங்கிருந்து 2007 வரை நாயடிதான். இடையிடையே செய்த சாதனைகள் கூட அவற்றை தொடர்ந்து வந்த வேதனைகளின் அழுத்தத்தில் காணாமல் /கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டன.
கல்லூரியிலிருந்து நேரடியாக மாவட்ட கருவூல அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டன் உத்தியோகம். முதியோருக்கும், விதவையருக்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வு தொகைக்கு எம்.ஓ எழுதும் வேலை.ஏதோ என் தந்தை லஞ்சம் வாங்காத மாவட்ட கருவூல அதிகாரியாய் ஓய்வு பெற்றவர் என்பதால் கிடைத்த சலுகை இது. ஒரு எம்.ஓ எழுதினால் ஐம்பது பைசா. மூன்று மாதங்களுக்கொரு தரம் கணக்கிடப்பட்டு தரப்படும். முதல் க்வார்ட்டரில் ரூ.1,500 போல கைக்கு வந்தது. மேலும் ஷராஃப் போஸ்டுக்கு நோட்டிஃபிகேஷன் விரைவில் வரும் என்றும் அப்ப பார்த்துக்கலாம் என்றும் என் அப்பா சொல்லியிருந்தார். லஞ்சம் வாங்காத ஆசாமியிடம் எப்படி லஞ்சம் கேட்பதென்றோ என்னமோ தலைக்கு ரூ.25 ஆயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்து கொடுத்துவிட்டார்கள்.இதெல்லாம் அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சம்பளம்கைக்கு வந்த உடனே உடனே லூனா வாங்கனும்னு எண்ணம்.(அதுவும் செகண்ட் ஹேண்ட்தான். (இப்பல்லாம் அந்தரங்கத்துல முடி வரதுக்குள்ளாற பசங்க கேட்கிறது லட்ச ரூபா பைக்குதான்) வீட்டுல அடம் . வீட்டை விட்டு வெளியேறி.என் அப்பன் மாவட்ட கருவூல அதிகாரியிடம் பேசி, அவர் " நீ என்ன வேணம்னா செய்ப்பா வீட்டுலயே இருந்து செய்" என்று அறிவுரை கூற சில காலம் மாடியறையில் நானே சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
கே: அப்போ கவிதை 07 ல சமையல் குறிப்புகள் கூட எதிர்பார்க்கலாம்.
ப: இல்லிங்க . நான் எனக்காக சமைச்சப்பவும், நண்பர்களுக்காக சமைச்சப்பவும் சமையல்ங்கறதே வீண்வேலை என்ற அபிப்ராயம் தான் ஏற்படும். காலஞ்சென்ற மு.வ ப்ரப்போஸ் செய்த சமூக சமையற்கூடங்கள் எனக்க் ரொம்ப பிடிச்ச கான்செப்ட்
கே: பிகாம் தவறிட்டிங்க சரி. மறு படி முயற்சி செய்யலியா ?
ப: அடுத்த முறை பி.காம் தேர்வுகள் எழுதிப்பார்த்தும் பயனின்றி போனது. அதற்கு முன் ஒரு புயல். ஒரு காதல். திருமணம். பிரிவு. அதற்கு முன் எத்தனையோ "ரோமானிய ராணிகளை ,இளவரசிகளை டெக்கமெரான் தனமாய் சந்தித்திருந்தும் , அதை எல்லாம் அங்கீகரித்துவிட்ட குடும்பமும் , சமுதாயமும் , என் காதல் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அவளும் அந்த பிரிவை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாள். திரை மறைவு பேரங்கள் ஏதேனும் நடந்ததா என்று இன்றுவரை விசாரித்துக்கொண்டேதானிருக்கிறேன். நீ டேக் இட் ஈஸினா நானும் டேக் இட் ஈஸிதான் என்று இருந்து விட்டேன். (1989) இந்த நிலையில் தேர்வு.. அதை எழுதி தேறி ஆவறதா போறதா....ஹ்ம். பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
(பேட்டி மீண்டுமொரு பதிவில் தொடரும்)
ப: தெலுங்கு தெரியாதவர்கள் தெலுங்கு பேச முயற்சி செய்யும்போது எல்லாவார்த்தைக்க்ம்" லு" சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் லு என்பது தமிழில் "கள்" போல் பன்மையைக்காட்டுவதாகும். உ.ம்: சினிமா /ஒருமை , சினிமாலு /பன்மை . சினிமா கஷ்டாலு என்ற வார்த்தை பிரயோகம் எப்படி வந்ததென்றால்.. பழைய (ஏன் புது சினிமால கூட) ஹீரோவோட குடும்பமே ஊனமுற்றோர் விடுதி மாதிரி ,சென்ட்ரல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கும். சில பேருடைய வாழ்க்கை உண்மையிலேயே அப்படி அமைஞ்சு அப்படியே தொடர்வதும் உண்டு.
இதற்கு என் வாழ்வையே உதாரணமாக்கிவிடலாம்.
கே:அ.. சும்மா விடாதிங்க சார் ! ஒரு சீஃப் மினிஸ்டரையே போட்டு இப்படி காய்ச்சியிருக்கிங்க .. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போட்டு பேதிக்கு குடுத்திருக்கிங்க
ப: அதுவும் உண்டு. இல்லேங்கலை." இரவு வரும் பகலும் வரும்" என்பது போல் என் வாழ்வில் வெற்றி, தோல்விகள், புகழ்,அவமானம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உடனடியாக மாறி மாறி தோன்றும் விசித்திரமான வாழ்க்கை என் வாழ்க்கை.
கே: ஆமாம் இது குறித்து கூட நீங்கள் ஏதோ ஜோதிட ரீதியில் வியாக்யாணம் பண்ணியிருந்திங்க. கடக லக்னம் அது இதுனு
ப: என் வாழ்வில் முதல் சறுக்கல் அதாவது வெளியுலகத்துக்கு கூட தெரிந்து போன சறுக்கல் பிகாம் ஃபைனல் இயரில் பரீட்சை எழுதமுடியாது போனதுதான்.
கே: அதுக்கு இப்போ வருத்தப்படறிங்களா ?
ப: நோ நெவர். என் அண்ணன் எம்.இடி செய்யும்போது ப்ரோஜக்ட் ஒர்க் எல்லாம் பிகாம் ஃபெயில் கிராக்கியான நான் தான் செய்து கொடுத்தேன். இந்த அகடமிக் ஸ்டாண்டர்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதுக்காக அது சுத்த விரயம்னும் சொல்லமாட்டேன். ஆனால் அகடமிக் ரீடிங்கோட நிறுத்திர்ரவன் நிச்சயம் வீணா போயிருவான். அதுலயும் மெடிக்கல், கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் தினசரி மாறிக்கிட்டே இருக்கு. டாக்டரெல்லாம் பார்த்தா ரெப் சொல்ற மெடிசனை ப்ரிஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
கே: அதுதான் முதல் முறையா நீங்க ஃபெயில் ஆன சம்பவமா ?
ப: நோ நோ ! அதற்கு முன்பே இண்டரில்( முதல்வருடம் ) ஃபெயில் ஆகியிருந்தாலும் அதை மறு மாதமே மீண்டும் எழுதி அதே சப்ஜெக்டில் 72 மார்க் வாங்கி பேலன்ஸ் செய்துவிட்டேன். பிகாமில் போட்ட குண்டுதான் பத்திரிக்கை காரியாலயத்துக்கு அனுப்பின படைப்பு மாதிரி நிரந்தரமாய் நின்று போனது.
கே: அதென்ன நீங்க முணூக்குன்னா பத்திரிக்கைகளை வம்புக்கிழுக்கிறிங்க ?
ப: அதெல்லாம் பெரிய சோக கதைங்க . வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்க சிலரை ரேஸு, போதைப்பழக்கம் இத்யாதி ஒழிச்சுக்கட்டிருமே அது மாதிரி பத்திரிக்கைல என் எழுத்து பிரசுரமாகனுங்கற எண்ணம் என்னை ஒழிச்சு கட்டிருச்சு. 1987 நவம்பர்லருந்து 1990மார்ச்சுக்குள்ள 5 சிறுகதை பப்ளிஷ் ஆயிருச்சு. அந்த ரேஞ்சுக்கு பப்ளிஷ் ஆகியிருந்தா கூட இப்போதைக்கு 19X5 கதை பிரசுரமாகி ஒன்னு ரெண்டு தொகுப்பு கூட வந்திருக்கணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு மாச நாவல் , ஒரு தொடர்கதை எழுதியிருக்கணும். ஏன் நடக்கலைன்னா அது தமிழ் அச்சு ஊடகத்துல இருக்கிறா பிராமணீய ஆதிக்கத்தாலதான்.
கே: பிகாம்ல தோத்திங்க அதுக்கு காரணம் ஏதாவது சொல்லப்போறிங்களா?
ப: அது 1987 . இந்த தோல்விக்கு காரணங்கள் இல்லாதில்லை. உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆதரவாலும், இண்டரில் தமிழ் பேராசிரியை ஆதரவாலும் என் ஆதிக்கத்தை சில வகைகளில் (பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு, வகுப்பு தலைவன், தமிழ் சங்க செயலன் ,கல்லூரி ஆண்டுமலரில் கவிதை ) நிலை நாட்டிக்கொள்ள முடிந்த எனக்கு கல்லூரி வாழ்க்கையில் இந்த பப்புகள் வேகாதது ஜீரணமாகவிலை. எப்படியேனும் என்னை நான் ப்ரூவ் செய்ய பி காம் செகண்ட் இயரில் ஸ்டூடண்ட் யூனியன் செக்ரட்ரியாக போட்டியிட முயன்றேன். நிற்க முடியாமல் போனது. ஃபைனல் இயரில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட் ரியாக போட்டியிட்டும் 468 ஓட்டுக்கள் வாங்கி 3 வோட்டு வித்யாசத்தில் தோற்றேன். எல்லா எழுத்தாளர்கள் வாழ்விலும் சுய இன்பம் கணக்காய் தலைகாட்டும் சொந்த பத்திரிக்கை தாகம் ஒரு புறம். (புதுசு, நவதா என்ற இரண்டு பத்திரிக்கைகள் நடத்தினேன்) இன்னும் பருவ குளறுபடிகள் இப்படி எத்தனையோ !
கே: உயர் நிலைப்பள்ளிக்கும், கல்லூரிக்கும் என்ன வித்யாசம் ஏன் இப்படி டெப்ரஸ் ஆகி தேர்தல் வரை போனிங்க..?
ப:உயர் நிலைப்பள்ளிலயெல்லாம் ஆசிரியர்கள் கமாண்டிங் பொஸிஷன்ல இருந்தாங்க. ஆசிரியர்கள் எந்த மாணவனை மெச்சினா அவன் தான் ஹீரோ. கல்லூரில அப்படியில்லை. சிகரட் பிடிக்கிறவன், தண்ணி போடறவன் , பெண்களை துரத்தறவன் , அடி தடி பண்றவன், டவுன் பஸ் கண்ணாடிய உடைக்கிறவன்லாம் ஹீரோ ஆயிட்டான்.
கே: அதை ஜீரணிக்க முடியாம தேர்தல்ல போட்டியிட்டேங்கறிங்க.
ப: நிச்சயமா. இப்போ தமிழ் 10 வெப்சைட்ல பாருங்க.. கடந்த 5 மாசத்துல நான் எங்கயோ இருந்தேன் ஒரு தடவை டாப் 10 க்கு வந்தாச்சுன்னா மேலே ஏற முடியாட்டியும் கிடைச்ச இடத்தையாவது தக்க வச்சுகனும் இல்லியா . அப்படித்தான் ஏற்கெனவே எனக்கிருந்த இடத்தை தக்க வச்சுக்கத்தான் முயற்சி பண்ணேன்
கே: உங்க பதிவுகள்ள படிச்சத வச்சு கேட்கிறேன். நீங்க 1986லயே அனுமான் பக்தராகி 3 மாசம் செக்ஸுக்கு எதிரா போராடி ஜெயிச்சதா சொல்லியிருக்கிங்க. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சுட்டதா சொல்லியிருக்கிங்க. அதே சமயத்துல தேர்தல்லபோட்டி, காதல் இதெல்லாம் பொருந்தலயே.
ப:மந்திர சித்தினு கேள்விப்பட்டிருக்கிங்களா?
கே: ஓ நடிகை மந்திராவோட சித்திய பத்தி சொல்றிங்களா?
ப:கிழிஞ்சுது போங்க ! மந்த்ரா சித்தி இல்லிங்க மந்திர சித்தி. மந்திர சித்தி அடையறதுனா சாதாரணமா என்ன நினைப்பிங்க அந்த மந்திரம் பலிதமாகும் ஸ்டேஜுக்கு வந்தாச்சுனு நினைப்பிங்க . ஆனால் மந்திர சித்தியடைதல்னா ..அட்சர லட்சம்/ அதாவது க்ஷ மந்திரத்தை ஒருலட்சம் தடவை ஜெபிச்சு அதை சொல்லக்கூடிய தகுதிய அடைஞ்சிருலக்கிங்கனு அர்த்தம்.
கே: அப்போ ஒரு லட்சம் முடியலை அதனால அது பலன் தரலைங்கறிங்களா?
ப: இன்ஷியூரன்ஸ் பாண்ட் மெச்யூர் ஆகலே ஓகே. ஆனால் முதல் ப்ரிமியம் கட்டினதுமே நடக்க கூடாதது நடந்துட்டா க்ளெயிம் பண்ற தகுதி வந்துருதில்லை. அதே மாதிரி தான் இதுவும்.
கே: அப்ப தேர்தல், காதல் இதெல்லாம் ! ஏன் சார் எல்லாத்துக்கும் நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கறிங்க. ஆஞ்சனேயரை கும்பிட்டா லவ் பண்ணக்கூடாது. தியானம் பண்ணா தேர்தல்ல நிக்க கூடாது. ராமனையும், சீதையையும் சேர்த்து வச்ச ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து வைக்க மாட்டாரா என்ன ? உண்மையில காமத்தை ஜெயிக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் உதவ முடியும். காதல் வரும்போது காமம் கரைஞ்சு போயிருது. அப்படியே உடலுறவு ஏற்பட்டாலும் அது ஆழமா அமையுது 1 வருட பிரம்மச்சர்யத்துக்கு உண்டான மனோபலத்தை கொடுக்குது. தியானம் பண்றவன் தேர்தல்ல நிக்க கூடாதா? இன்னும் சொல்லப்போனா தியானம் பண்றவன் மட்டும் தேர்தல்ல நிக்கனும். அப்பத்தான் காலேஜ் உருப்படும். நாடு உருப்படும்
கே: சரி ஏதோ சினிமா கஷ்டாலுக்கு உங்க வாழ்க்கைய உதாரணம்காட்டி பேசினிங்க. விஷயத்துக்கு வாங்க
ப: 1987 பத்தி சொன்னேன். அதுக்கப்புறம் அங்கிருந்து 2007 வரை நாயடிதான். இடையிடையே செய்த சாதனைகள் கூட அவற்றை தொடர்ந்து வந்த வேதனைகளின் அழுத்தத்தில் காணாமல் /கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டன.
கல்லூரியிலிருந்து நேரடியாக மாவட்ட கருவூல அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டன் உத்தியோகம். முதியோருக்கும், விதவையருக்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வு தொகைக்கு எம்.ஓ எழுதும் வேலை.ஏதோ என் தந்தை லஞ்சம் வாங்காத மாவட்ட கருவூல அதிகாரியாய் ஓய்வு பெற்றவர் என்பதால் கிடைத்த சலுகை இது. ஒரு எம்.ஓ எழுதினால் ஐம்பது பைசா. மூன்று மாதங்களுக்கொரு தரம் கணக்கிடப்பட்டு தரப்படும். முதல் க்வார்ட்டரில் ரூ.1,500 போல கைக்கு வந்தது. மேலும் ஷராஃப் போஸ்டுக்கு நோட்டிஃபிகேஷன் விரைவில் வரும் என்றும் அப்ப பார்த்துக்கலாம் என்றும் என் அப்பா சொல்லியிருந்தார். லஞ்சம் வாங்காத ஆசாமியிடம் எப்படி லஞ்சம் கேட்பதென்றோ என்னமோ தலைக்கு ரூ.25 ஆயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்து கொடுத்துவிட்டார்கள்.இதெல்லாம் அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சம்பளம்கைக்கு வந்த உடனே உடனே லூனா வாங்கனும்னு எண்ணம்.(அதுவும் செகண்ட் ஹேண்ட்தான். (இப்பல்லாம் அந்தரங்கத்துல முடி வரதுக்குள்ளாற பசங்க கேட்கிறது லட்ச ரூபா பைக்குதான்) வீட்டுல அடம் . வீட்டை விட்டு வெளியேறி.என் அப்பன் மாவட்ட கருவூல அதிகாரியிடம் பேசி, அவர் " நீ என்ன வேணம்னா செய்ப்பா வீட்டுலயே இருந்து செய்" என்று அறிவுரை கூற சில காலம் மாடியறையில் நானே சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
கே: அப்போ கவிதை 07 ல சமையல் குறிப்புகள் கூட எதிர்பார்க்கலாம்.
ப: இல்லிங்க . நான் எனக்காக சமைச்சப்பவும், நண்பர்களுக்காக சமைச்சப்பவும் சமையல்ங்கறதே வீண்வேலை என்ற அபிப்ராயம் தான் ஏற்படும். காலஞ்சென்ற மு.வ ப்ரப்போஸ் செய்த சமூக சமையற்கூடங்கள் எனக்க் ரொம்ப பிடிச்ச கான்செப்ட்
கே: பிகாம் தவறிட்டிங்க சரி. மறு படி முயற்சி செய்யலியா ?
ப: அடுத்த முறை பி.காம் தேர்வுகள் எழுதிப்பார்த்தும் பயனின்றி போனது. அதற்கு முன் ஒரு புயல். ஒரு காதல். திருமணம். பிரிவு. அதற்கு முன் எத்தனையோ "ரோமானிய ராணிகளை ,இளவரசிகளை டெக்கமெரான் தனமாய் சந்தித்திருந்தும் , அதை எல்லாம் அங்கீகரித்துவிட்ட குடும்பமும் , சமுதாயமும் , என் காதல் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அவளும் அந்த பிரிவை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாள். திரை மறைவு பேரங்கள் ஏதேனும் நடந்ததா என்று இன்றுவரை விசாரித்துக்கொண்டேதானிருக்கிறேன். நீ டேக் இட் ஈஸினா நானும் டேக் இட் ஈஸிதான் என்று இருந்து விட்டேன். (1989) இந்த நிலையில் தேர்வு.. அதை எழுதி தேறி ஆவறதா போறதா....ஹ்ம். பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
(பேட்டி மீண்டுமொரு பதிவில் தொடரும்)
ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து
கே: சமீபத்துல ஒரு தெலுங்கு சினிமா காமெடி ட்ராக்ல "சினிமா கஷ்டாலு" என்று ஒரு வார்த்தையை கேட்டேன். அதுக்கென்ன அர்த்தம் ?
ப: தெலுங்கு தெரியாதவர்கள் தெலுங்கு பேச முயற்சி செய்யும்போது எல்லாவார்த்தைக்க்ம்" லு" சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் லு என்பது தமிழில் "கள்" போல் பன்மையைக்காட்டுவதாகும். உ.ம்: சினிமா /ஒருமை , சினிமாலு /பன்மை . சினிமா கஷ்டாலு என்ற வார்த்தை பிரயோகம் எப்படி வந்ததென்றால்.. பழைய (ஏன் புது சினிமால கூட) ஹீரோவோட குடும்பமே ஊனமுற்றோர் விடுதி மாதிரி ,சென்ட்ரல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கும். சில பேருடைய வாழ்க்கை உண்மையிலேயே அப்படி அமைஞ்சு அப்படியே தொடர்வதும் உண்டு.
இதற்கு என் வாழ்வையே உதாரணமாக்கிவிடலாம்.
கே:அ.. சும்மா விடாதிங்க சார் ! ஒரு சீஃப் மினிஸ்டரையே போட்டு இப்படி காய்ச்சியிருக்கிங்க .. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போட்டு பேதிக்கு குடுத்திருக்கிங்க
ப: அதுவும் உண்டு. இல்லேங்கலை." இரவு வரும் பகலும் வரும்" என்பது போல் என் வாழ்வில் வெற்றி, தோல்விகள், புகழ்,அவமானம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உடனடியாக மாறி மாறி தோன்றும் விசித்திரமான வாழ்க்கை என் வாழ்க்கை.
கே: ஆமாம் இது குறித்து கூட நீங்கள் ஏதோ ஜோதிட ரீதியில் வியாக்யாணம் பண்ணியிருந்திங்க. கடக லக்னம் அது இதுனு
ப: என் வாழ்வில் முதல் சறுக்கல் அதாவது வெளியுலகத்துக்கு கூட தெரிந்து போன சறுக்கல் பிகாம் ஃபைனல் இயரில் பரீட்சை எழுதமுடியாது போனதுதான்.
கே: அதுக்கு இப்போ வருத்தப்படறிங்களா ?
ப: நோ நெவர். என் அண்ணன் எம்.இடி செய்யும்போது ப்ரோஜக்ட் ஒர்க் எல்லாம் பிகாம் ஃபெயில் கிராக்கியான நான் தான் செய்து கொடுத்தேன். இந்த அகடமிக் ஸ்டாண்டர்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதுக்காக அது சுத்த விரயம்னும் சொல்லமாட்டேன். ஆனால் அகடமிக் ரீடிங்கோட நிறுத்திர்ரவன் நிச்சயம் வீணா போயிருவான். அதுலயும் மெடிக்கல், கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் தினசரி மாறிக்கிட்டே இருக்கு. டாக்டரெல்லாம் பார்த்தா ரெப் சொல்ற மெடிசனை ப்ரிஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
கே: அதுதான் முதல் முறையா நீங்க ஃபெயில் ஆன சம்பவமா ?
ப: நோ நோ ! அதற்கு முன்பே இண்டரில்( முதல்வருடம் ) ஃபெயில் ஆகியிருந்தாலும் அதை மறு மாதமே மீண்டும் எழுதி அதே சப்ஜெக்டில் 72 மார்க் வாங்கி பேலன்ஸ் செய்துவிட்டேன். பிகாமில் போட்ட குண்டுதான் பத்திரிக்கை காரியாலயத்துக்கு அனுப்பின படைப்பு மாதிரி நிரந்தரமாய் நின்று போனது.
கே: அதென்ன நீங்க முணூக்குன்னா பத்திரிக்கைகளை வம்புக்கிழுக்கிறிங்க ?
ப: அதெல்லாம் பெரிய சோக கதைங்க . வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்க சிலரை ரேஸு, போதைப்பழக்கம் இத்யாதி ஒழிச்சுக்கட்டிருமே அது மாதிரி பத்திரிக்கைல என் எழுத்து பிரசுரமாகனுங்கற எண்ணம் என்னை ஒழிச்சு கட்டிருச்சு. 1987 நவம்பர்லருந்து 1990மார்ச்சுக்குள்ள 5 சிறுகதை பப்ளிஷ் ஆயிருச்சு. அந்த ரேஞ்சுக்கு பப்ளிஷ் ஆகியிருந்தா கூட இப்போதைக்கு 19X5 கதை பிரசுரமாகி ஒன்னு ரெண்டு தொகுப்பு கூட வந்திருக்கணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு மாச நாவல் , ஒரு தொடர்கதை எழுதியிருக்கணும். ஏன் நடக்கலைன்னா அது தமிழ் அச்சு ஊடகத்துல இருக்கிறா பிராமணீய ஆதிக்கத்தாலதான்.
கே: பிகாம்ல தோத்திங்க அதுக்கு காரணம் ஏதாவது சொல்லப்போறிங்களா?
ப: அது 1987 . இந்த தோல்விக்கு காரணங்கள் இல்லாதில்லை. உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆதரவாலும், இண்டரில் தமிழ் பேராசிரியை ஆதரவாலும் என் ஆதிக்கத்தை சில வகைகளில் (பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு, வகுப்பு தலைவன், தமிழ் சங்க செயலன் ,கல்லூரி ஆண்டுமலரில் கவிதை ) நிலை நாட்டிக்கொள்ள முடிந்த எனக்கு கல்லூரி வாழ்க்கையில் இந்த பப்புகள் வேகாதது ஜீரணமாகவிலை. எப்படியேனும் என்னை நான் ப்ரூவ் செய்ய பி காம் செகண்ட் இயரில் ஸ்டூடண்ட் யூனியன் செக்ரட்ரியாக போட்டியிட முயன்றேன். நிற்க முடியாமல் போனது. ஃபைனல் இயரில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட் ரியாக போட்டியிட்டும் 468 ஓட்டுக்கள் வாங்கி 3 வோட்டு வித்யாசத்தில் தோற்றேன். எல்லா எழுத்தாளர்கள் வாழ்விலும் சுய இன்பம் கணக்காய் தலைகாட்டும் சொந்த பத்திரிக்கை தாகம் ஒரு புறம். (புதுசு, நவதா என்ற இரண்டு பத்திரிக்கைகள் நடத்தினேன்) இன்னும் பருவ குளறுபடிகள் இப்படி எத்தனையோ !
கே: உயர் நிலைப்பள்ளிக்கும், கல்லூரிக்கும் என்ன வித்யாசம் ஏன் இப்படி டெப்ரஸ் ஆகி தேர்தல் வரை போனிங்க..?
ப:உயர் நிலைப்பள்ளிலயெல்லாம் ஆசிரியர்கள் கமாண்டிங் பொஸிஷன்ல இருந்தாங்க. ஆசிரியர்கள் எந்த மாணவனை மெச்சினா அவன் தான் ஹீரோ. கல்லூரில அப்படியில்லை. சிகரட் பிடிக்கிறவன், தண்ணி போடறவன் , பெண்களை துரத்தறவன் , அடி தடி பண்றவன், டவுன் பஸ் கண்ணாடிய உடைக்கிறவன்லாம் ஹீரோ ஆயிட்டான்.
கே: அதை ஜீரணிக்க முடியாம தேர்தல்ல போட்டியிட்டேங்கறிங்க.
ப: நிச்சயமா. இப்போ தமிழ் 10 வெப்சைட்ல பாருங்க.. கடந்த 5 மாசத்துல நான் எங்கயோ இருந்தேன் ஒரு தடவை டாப் 10 க்கு வந்தாச்சுன்னா மேலே ஏற முடியாட்டியும் கிடைச்ச இடத்தையாவது தக்க வச்சுகனும் இல்லியா . அப்படித்தான் ஏற்கெனவே எனக்கிருந்த இடத்தை தக்க வச்சுக்கத்தான் முயற்சி பண்ணேன்
கே: உங்க பதிவுகள்ள படிச்சத வச்சு கேட்கிறேன். நீங்க 1986லயே அனுமான் பக்தராகி 3 மாசம் செக்ஸுக்கு எதிரா போராடி ஜெயிச்சதா சொல்லியிருக்கிங்க. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சுட்டதா சொல்லியிருக்கிங்க. அதே சமயத்துல தேர்தல்லபோட்டி, காதல் இதெல்லாம் பொருந்தலயே.
ப:மந்திர சித்தினு கேள்விப்பட்டிருக்கிங்களா?
கே: ஓ நடிகை மந்திராவோட சித்திய பத்தி சொல்றிங்களா?
ப:கிழிஞ்சுது போங்க ! மந்த்ரா சித்தி இல்லிங்க மந்திர சித்தி. மந்திர சித்தி அடையறதுனா சாதாரணமா என்ன நினைப்பிங்க அந்த மந்திரம் பலிதமாகும் ஸ்டேஜுக்கு வந்தாச்சுனு நினைப்பிங்க . ஆனால் மந்திர சித்தியடைதல்னா ..அட்சர லட்சம்/ அதாவது க்ஷ மந்திரத்தை ஒருலட்சம் தடவை ஜெபிச்சு அதை சொல்லக்கூடிய தகுதிய அடைஞ்சிருலக்கிங்கனு அர்த்தம்.
கே: அப்போ ஒரு லட்சம் முடியலை அதனால அது பலன் தரலைங்கறிங்களா?
ப: இன்ஷியூரன்ஸ் பாண்ட் மெச்யூர் ஆகலே ஓகே. ஆனால் முதல் ப்ரிமியம் கட்டினதுமே நடக்க கூடாதது நடந்துட்டா க்ளெயிம் பண்ற தகுதி வந்துருதில்லை. அதே மாதிரி தான் இதுவும்.
கே: அப்ப தேர்தல், காதல் இதெல்லாம் ! ஏன் சார் எல்லாத்துக்கும் நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கறிங்க. ஆஞ்சனேயரை கும்பிட்டா லவ் பண்ணக்கூடாது. தியானம் பண்ணா தேர்தல்ல நிக்க கூடாது. ராமனையும், சீதையையும் சேர்த்து வச்ச ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து வைக்க மாட்டாரா என்ன ? உண்மையில காமத்தை ஜெயிக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் உதவ முடியும். காதல் வரும்போது காமம் கரைஞ்சு போயிருது. அப்படியே உடலுறவு ஏற்பட்டாலும் அது ஆழமா அமையுது 1 வருட பிரம்மச்சர்யத்துக்கு உண்டான மனோபலத்தை கொடுக்குது. தியானம் பண்றவன் தேர்தல்ல நிக்க கூடாதா? இன்னும் சொல்லப்போனா தியானம் பண்றவன் மட்டும் தேர்தல்ல நிக்கனும். அப்பத்தான் காலேஜ் உருப்படும். நாடு உருப்படும்
கே: சரி ஏதோ சினிமா கஷ்டாலுக்கு உங்க வாழ்க்கைய உதாரணம்காட்டி பேசினிங்க. விஷயத்துக்கு வாங்க
ப: 1987 பத்தி சொன்னேன். அதுக்கப்புறம் அங்கிருந்து 2007 வரை நாயடிதான். இடையிடையே செய்த சாதனைகள் கூட அவற்றை தொடர்ந்து வந்த வேதனைகளின் அழுத்தத்தில் காணாமல் /கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டன.
கல்லூரியிலிருந்து நேரடியாக மாவட்ட கருவூல அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டன் உத்தியோகம். முதியோருக்கும், விதவையருக்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வு தொகைக்கு எம்.ஓ எழுதும் வேலை.ஏதோ என் தந்தை லஞ்சம் வாங்காத மாவட்ட கருவூல அதிகாரியாய் ஓய்வு பெற்றவர் என்பதால் கிடைத்த சலுகை இது. ஒரு எம்.ஓ எழுதினால் ஐம்பது பைசா. மூன்று மாதங்களுக்கொரு தரம் கணக்கிடப்பட்டு தரப்படும். முதல் க்வார்ட்டரில் ரூ.1,500 போல கைக்கு வந்தது. மேலும் ஷராஃப் போஸ்டுக்கு நோட்டிஃபிகேஷன் விரைவில் வரும் என்றும் அப்ப பார்த்துக்கலாம் என்றும் என் அப்பா சொல்லியிருந்தார். லஞ்சம் வாங்காத ஆசாமியிடம் எப்படி லஞ்சம் கேட்பதென்றோ என்னமோ தலைக்கு ரூ.25 ஆயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்து கொடுத்துவிட்டார்கள்.இதெல்லாம் அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சம்பளம்கைக்கு வந்த உடனே உடனே லூனா வாங்கனும்னு எண்ணம்.(அதுவும் செகண்ட் ஹேண்ட்தான். (இப்பல்லாம் அந்தரங்கத்துல முடி வரதுக்குள்ளாற பசங்க கேட்கிறது லட்ச ரூபா பைக்குதான்) வீட்டுல அடம் . வீட்டை விட்டு வெளியேறி.என் அப்பன் மாவட்ட கருவூல அதிகாரியிடம் பேசி, அவர் " நீ என்ன வேணம்னா செய்ப்பா வீட்டுலயே இருந்து செய்" என்று அறிவுரை கூற சில காலம் மாடியறையில் நானே சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
கே: அப்போ கவிதை 07 ல சமையல் குறிப்புகள் கூட எதிர்பார்க்கலாம்.
ப: இல்லிங்க . நான் எனக்காக சமைச்சப்பவும், நண்பர்களுக்காக சமைச்சப்பவும் சமையல்ங்கறதே வீண்வேலை என்ற அபிப்ராயம் தான் ஏற்படும். காலஞ்சென்ற மு.வ ப்ரப்போஸ் செய்த சமூக சமையற்கூடங்கள் எனக்க் ரொம்ப பிடிச்ச கான்செப்ட்
கே: பிகாம் தவறிட்டிங்க சரி. மறு படி முயற்சி செய்யலியா ?
ப: அடுத்த முறை பி.காம் தேர்வுகள் எழுதிப்பார்த்தும் பயனின்றி போனது. அதற்கு முன் ஒரு புயல். ஒரு காதல். திருமணம். பிரிவு. அதற்கு முன் எத்தனையோ "ரோமானிய ராணிகளை ,இளவரசிகளை டெக்கமெரான் தனமாய் சந்தித்திருந்தும் , அதை எல்லாம் அங்கீகரித்துவிட்ட குடும்பமும் , சமுதாயமும் , என் காதல் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அவளும் அந்த பிரிவை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாள். திரை மறைவு பேரங்கள் ஏதேனும் நடந்ததா என்று இன்றுவரை விசாரித்துக்கொண்டேதானிருக்கிறேன். நீ டேக் இட் ஈஸினா நானும் டேக் இட் ஈஸிதான் என்று இருந்து விட்டேன். (1989) இந்த நிலையில் தேர்வு.. அதை எழுதி தேறி ஆவறதா போறதா....ஹ்ம். பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
(பேட்டி மீண்டுமொரு பதிவில் தொடரும்)
ப: தெலுங்கு தெரியாதவர்கள் தெலுங்கு பேச முயற்சி செய்யும்போது எல்லாவார்த்தைக்க்ம்" லு" சேர்த்துக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் லு என்பது தமிழில் "கள்" போல் பன்மையைக்காட்டுவதாகும். உ.ம்: சினிமா /ஒருமை , சினிமாலு /பன்மை . சினிமா கஷ்டாலு என்ற வார்த்தை பிரயோகம் எப்படி வந்ததென்றால்.. பழைய (ஏன் புது சினிமால கூட) ஹீரோவோட குடும்பமே ஊனமுற்றோர் விடுதி மாதிரி ,சென்ட்ரல் ஹாஸ்பிடல் மாதிரி இருக்கும். சில பேருடைய வாழ்க்கை உண்மையிலேயே அப்படி அமைஞ்சு அப்படியே தொடர்வதும் உண்டு.
இதற்கு என் வாழ்வையே உதாரணமாக்கிவிடலாம்.
கே:அ.. சும்மா விடாதிங்க சார் ! ஒரு சீஃப் மினிஸ்டரையே போட்டு இப்படி காய்ச்சியிருக்கிங்க .. கன்ஸ்யூமர் ஃபோரத்துல கேஸ் போட்டு பேதிக்கு குடுத்திருக்கிங்க
ப: அதுவும் உண்டு. இல்லேங்கலை." இரவு வரும் பகலும் வரும்" என்பது போல் என் வாழ்வில் வெற்றி, தோல்விகள், புகழ்,அவமானம் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உடனடியாக மாறி மாறி தோன்றும் விசித்திரமான வாழ்க்கை என் வாழ்க்கை.
கே: ஆமாம் இது குறித்து கூட நீங்கள் ஏதோ ஜோதிட ரீதியில் வியாக்யாணம் பண்ணியிருந்திங்க. கடக லக்னம் அது இதுனு
ப: என் வாழ்வில் முதல் சறுக்கல் அதாவது வெளியுலகத்துக்கு கூட தெரிந்து போன சறுக்கல் பிகாம் ஃபைனல் இயரில் பரீட்சை எழுதமுடியாது போனதுதான்.
கே: அதுக்கு இப்போ வருத்தப்படறிங்களா ?
ப: நோ நெவர். என் அண்ணன் எம்.இடி செய்யும்போது ப்ரோஜக்ட் ஒர்க் எல்லாம் பிகாம் ஃபெயில் கிராக்கியான நான் தான் செய்து கொடுத்தேன். இந்த அகடமிக் ஸ்டாண்டர்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதுக்காக அது சுத்த விரயம்னும் சொல்லமாட்டேன். ஆனால் அகடமிக் ரீடிங்கோட நிறுத்திர்ரவன் நிச்சயம் வீணா போயிருவான். அதுலயும் மெடிக்கல், கம்ப்யூட்டர்ஸ் எல்லாம் தினசரி மாறிக்கிட்டே இருக்கு. டாக்டரெல்லாம் பார்த்தா ரெப் சொல்ற மெடிசனை ப்ரிஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
கே: அதுதான் முதல் முறையா நீங்க ஃபெயில் ஆன சம்பவமா ?
ப: நோ நோ ! அதற்கு முன்பே இண்டரில்( முதல்வருடம் ) ஃபெயில் ஆகியிருந்தாலும் அதை மறு மாதமே மீண்டும் எழுதி அதே சப்ஜெக்டில் 72 மார்க் வாங்கி பேலன்ஸ் செய்துவிட்டேன். பிகாமில் போட்ட குண்டுதான் பத்திரிக்கை காரியாலயத்துக்கு அனுப்பின படைப்பு மாதிரி நிரந்தரமாய் நின்று போனது.
கே: அதென்ன நீங்க முணூக்குன்னா பத்திரிக்கைகளை வம்புக்கிழுக்கிறிங்க ?
ப: அதெல்லாம் பெரிய சோக கதைங்க . வயிற்றெரிச்சலை கிளப்பாதிங்க சிலரை ரேஸு, போதைப்பழக்கம் இத்யாதி ஒழிச்சுக்கட்டிருமே அது மாதிரி பத்திரிக்கைல என் எழுத்து பிரசுரமாகனுங்கற எண்ணம் என்னை ஒழிச்சு கட்டிருச்சு. 1987 நவம்பர்லருந்து 1990மார்ச்சுக்குள்ள 5 சிறுகதை பப்ளிஷ் ஆயிருச்சு. அந்த ரேஞ்சுக்கு பப்ளிஷ் ஆகியிருந்தா கூட இப்போதைக்கு 19X5 கதை பிரசுரமாகி ஒன்னு ரெண்டு தொகுப்பு கூட வந்திருக்கணும். குறைஞ்ச பட்சம் ரெண்டு மாச நாவல் , ஒரு தொடர்கதை எழுதியிருக்கணும். ஏன் நடக்கலைன்னா அது தமிழ் அச்சு ஊடகத்துல இருக்கிறா பிராமணீய ஆதிக்கத்தாலதான்.
கே: பிகாம்ல தோத்திங்க அதுக்கு காரணம் ஏதாவது சொல்லப்போறிங்களா?
ப: அது 1987 . இந்த தோல்விக்கு காரணங்கள் இல்லாதில்லை. உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆதரவாலும், இண்டரில் தமிழ் பேராசிரியை ஆதரவாலும் என் ஆதிக்கத்தை சில வகைகளில் (பேச்சு,கட்டுரை போட்டிகளில் பரிசு, வகுப்பு தலைவன், தமிழ் சங்க செயலன் ,கல்லூரி ஆண்டுமலரில் கவிதை ) நிலை நாட்டிக்கொள்ள முடிந்த எனக்கு கல்லூரி வாழ்க்கையில் இந்த பப்புகள் வேகாதது ஜீரணமாகவிலை. எப்படியேனும் என்னை நான் ப்ரூவ் செய்ய பி காம் செகண்ட் இயரில் ஸ்டூடண்ட் யூனியன் செக்ரட்ரியாக போட்டியிட முயன்றேன். நிற்க முடியாமல் போனது. ஃபைனல் இயரில் ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட் ரியாக போட்டியிட்டும் 468 ஓட்டுக்கள் வாங்கி 3 வோட்டு வித்யாசத்தில் தோற்றேன். எல்லா எழுத்தாளர்கள் வாழ்விலும் சுய இன்பம் கணக்காய் தலைகாட்டும் சொந்த பத்திரிக்கை தாகம் ஒரு புறம். (புதுசு, நவதா என்ற இரண்டு பத்திரிக்கைகள் நடத்தினேன்) இன்னும் பருவ குளறுபடிகள் இப்படி எத்தனையோ !
கே: உயர் நிலைப்பள்ளிக்கும், கல்லூரிக்கும் என்ன வித்யாசம் ஏன் இப்படி டெப்ரஸ் ஆகி தேர்தல் வரை போனிங்க..?
ப:உயர் நிலைப்பள்ளிலயெல்லாம் ஆசிரியர்கள் கமாண்டிங் பொஸிஷன்ல இருந்தாங்க. ஆசிரியர்கள் எந்த மாணவனை மெச்சினா அவன் தான் ஹீரோ. கல்லூரில அப்படியில்லை. சிகரட் பிடிக்கிறவன், தண்ணி போடறவன் , பெண்களை துரத்தறவன் , அடி தடி பண்றவன், டவுன் பஸ் கண்ணாடிய உடைக்கிறவன்லாம் ஹீரோ ஆயிட்டான்.
கே: அதை ஜீரணிக்க முடியாம தேர்தல்ல போட்டியிட்டேங்கறிங்க.
ப: நிச்சயமா. இப்போ தமிழ் 10 வெப்சைட்ல பாருங்க.. கடந்த 5 மாசத்துல நான் எங்கயோ இருந்தேன் ஒரு தடவை டாப் 10 க்கு வந்தாச்சுன்னா மேலே ஏற முடியாட்டியும் கிடைச்ச இடத்தையாவது தக்க வச்சுகனும் இல்லியா . அப்படித்தான் ஏற்கெனவே எனக்கிருந்த இடத்தை தக்க வச்சுக்கத்தான் முயற்சி பண்ணேன்
கே: உங்க பதிவுகள்ள படிச்சத வச்சு கேட்கிறேன். நீங்க 1986லயே அனுமான் பக்தராகி 3 மாசம் செக்ஸுக்கு எதிரா போராடி ஜெயிச்சதா சொல்லியிருக்கிங்க. ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சுட்டதா சொல்லியிருக்கிங்க. அதே சமயத்துல தேர்தல்லபோட்டி, காதல் இதெல்லாம் பொருந்தலயே.
ப:மந்திர சித்தினு கேள்விப்பட்டிருக்கிங்களா?
கே: ஓ நடிகை மந்திராவோட சித்திய பத்தி சொல்றிங்களா?
ப:கிழிஞ்சுது போங்க ! மந்த்ரா சித்தி இல்லிங்க மந்திர சித்தி. மந்திர சித்தி அடையறதுனா சாதாரணமா என்ன நினைப்பிங்க அந்த மந்திரம் பலிதமாகும் ஸ்டேஜுக்கு வந்தாச்சுனு நினைப்பிங்க . ஆனால் மந்திர சித்தியடைதல்னா ..அட்சர லட்சம்/ அதாவது க்ஷ மந்திரத்தை ஒருலட்சம் தடவை ஜெபிச்சு அதை சொல்லக்கூடிய தகுதிய அடைஞ்சிருலக்கிங்கனு அர்த்தம்.
கே: அப்போ ஒரு லட்சம் முடியலை அதனால அது பலன் தரலைங்கறிங்களா?
ப: இன்ஷியூரன்ஸ் பாண்ட் மெச்யூர் ஆகலே ஓகே. ஆனால் முதல் ப்ரிமியம் கட்டினதுமே நடக்க கூடாதது நடந்துட்டா க்ளெயிம் பண்ற தகுதி வந்துருதில்லை. அதே மாதிரி தான் இதுவும்.
கே: அப்ப தேர்தல், காதல் இதெல்லாம் ! ஏன் சார் எல்லாத்துக்கும் நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கறிங்க. ஆஞ்சனேயரை கும்பிட்டா லவ் பண்ணக்கூடாது. தியானம் பண்ணா தேர்தல்ல நிக்க கூடாது. ராமனையும், சீதையையும் சேர்த்து வச்ச ஆஞ்சனேயர் காதலர்களை சேர்த்து வைக்க மாட்டாரா என்ன ? உண்மையில காமத்தை ஜெயிக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் உதவ முடியும். காதல் வரும்போது காமம் கரைஞ்சு போயிருது. அப்படியே உடலுறவு ஏற்பட்டாலும் அது ஆழமா அமையுது 1 வருட பிரம்மச்சர்யத்துக்கு உண்டான மனோபலத்தை கொடுக்குது. தியானம் பண்றவன் தேர்தல்ல நிக்க கூடாதா? இன்னும் சொல்லப்போனா தியானம் பண்றவன் மட்டும் தேர்தல்ல நிக்கனும். அப்பத்தான் காலேஜ் உருப்படும். நாடு உருப்படும்
கே: சரி ஏதோ சினிமா கஷ்டாலுக்கு உங்க வாழ்க்கைய உதாரணம்காட்டி பேசினிங்க. விஷயத்துக்கு வாங்க
ப: 1987 பத்தி சொன்னேன். அதுக்கப்புறம் அங்கிருந்து 2007 வரை நாயடிதான். இடையிடையே செய்த சாதனைகள் கூட அவற்றை தொடர்ந்து வந்த வேதனைகளின் அழுத்தத்தில் காணாமல் /கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டன.
கல்லூரியிலிருந்து நேரடியாக மாவட்ட கருவூல அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டன் உத்தியோகம். முதியோருக்கும், விதவையருக்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு வழங்கும் ஓய்வு தொகைக்கு எம்.ஓ எழுதும் வேலை.ஏதோ என் தந்தை லஞ்சம் வாங்காத மாவட்ட கருவூல அதிகாரியாய் ஓய்வு பெற்றவர் என்பதால் கிடைத்த சலுகை இது. ஒரு எம்.ஓ எழுதினால் ஐம்பது பைசா. மூன்று மாதங்களுக்கொரு தரம் கணக்கிடப்பட்டு தரப்படும். முதல் க்வார்ட்டரில் ரூ.1,500 போல கைக்கு வந்தது. மேலும் ஷராஃப் போஸ்டுக்கு நோட்டிஃபிகேஷன் விரைவில் வரும் என்றும் அப்ப பார்த்துக்கலாம் என்றும் என் அப்பா சொல்லியிருந்தார். லஞ்சம் வாங்காத ஆசாமியிடம் எப்படி லஞ்சம் கேட்பதென்றோ என்னமோ தலைக்கு ரூ.25 ஆயிரம் வாங்கிக்கொண்டு வேலை செய்து கொடுத்துவிட்டார்கள்.இதெல்லாம் அப்புறமாதான் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சம்பளம்கைக்கு வந்த உடனே உடனே லூனா வாங்கனும்னு எண்ணம்.(அதுவும் செகண்ட் ஹேண்ட்தான். (இப்பல்லாம் அந்தரங்கத்துல முடி வரதுக்குள்ளாற பசங்க கேட்கிறது லட்ச ரூபா பைக்குதான்) வீட்டுல அடம் . வீட்டை விட்டு வெளியேறி.என் அப்பன் மாவட்ட கருவூல அதிகாரியிடம் பேசி, அவர் " நீ என்ன வேணம்னா செய்ப்பா வீட்டுலயே இருந்து செய்" என்று அறிவுரை கூற சில காலம் மாடியறையில் நானே சமைத்து சாப்பிட்டதும் உண்டு.
கே: அப்போ கவிதை 07 ல சமையல் குறிப்புகள் கூட எதிர்பார்க்கலாம்.
ப: இல்லிங்க . நான் எனக்காக சமைச்சப்பவும், நண்பர்களுக்காக சமைச்சப்பவும் சமையல்ங்கறதே வீண்வேலை என்ற அபிப்ராயம் தான் ஏற்படும். காலஞ்சென்ற மு.வ ப்ரப்போஸ் செய்த சமூக சமையற்கூடங்கள் எனக்க் ரொம்ப பிடிச்ச கான்செப்ட்
கே: பிகாம் தவறிட்டிங்க சரி. மறு படி முயற்சி செய்யலியா ?
ப: அடுத்த முறை பி.காம் தேர்வுகள் எழுதிப்பார்த்தும் பயனின்றி போனது. அதற்கு முன் ஒரு புயல். ஒரு காதல். திருமணம். பிரிவு. அதற்கு முன் எத்தனையோ "ரோமானிய ராணிகளை ,இளவரசிகளை டெக்கமெரான் தனமாய் சந்தித்திருந்தும் , அதை எல்லாம் அங்கீகரித்துவிட்ட குடும்பமும் , சமுதாயமும் , என் காதல் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அவளும் அந்த பிரிவை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாள். திரை மறைவு பேரங்கள் ஏதேனும் நடந்ததா என்று இன்றுவரை விசாரித்துக்கொண்டேதானிருக்கிறேன். நீ டேக் இட் ஈஸினா நானும் டேக் இட் ஈஸிதான் என்று இருந்து விட்டேன். (1989) இந்த நிலையில் தேர்வு.. அதை எழுதி தேறி ஆவறதா போறதா....ஹ்ம். பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
(பேட்டி மீண்டுமொரு பதிவில் தொடரும்)
Subscribe to:
Posts (Atom)