Showing posts with label yoga. Show all posts
Showing posts with label yoga. Show all posts

Friday, April 30, 2010

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

Saturday, April 24, 2010

செக்ஸ் தான் மதத்தின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு இந்த வில்லங்க பதிவோட லைட் சப்ஜெக்டா "சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்"னிட்டு நக்கல் ஐட்டம் ஒன்னும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக் பண்ணிபடிச்சுருங்கண்ணா..

இந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் (எப்பால்னு நக்கலடிகாதிக சீரியஸ்) இன்னம் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு இன்னின்ன காரியமெல்லாம் செய்யனும். இன்னின்ன காரியமெல்லாம் செய்ய கூடாதுனு சொல்றதுதான் மதம். அந்த நாள் முதல் இந்த நாள் வரை  இவ்வுலகவாழ்க்கை  மனுஷனுக்கு திருப்தியை தரலை. தர்ரதில்லை.இதனாலதான் இன்னொரு உலகம் இருக்கு, இன்னொரு வாழ்க்கை இருக்குனு கற்பனை பண்ணிக்கிட்டான்.

மனிதனுக்கு உலக வாழ்க்கை திருப்திய தராம போனதுக்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவன் இந்த இயற்கைல பிரிக்க முடியாத  ஒரு பாகம். இந்த இயற்கைக்கான மையம் வேற எதுவோ. ஆனால் இந்த டுபாகூர் தன்னை இந்த படைப்புக்கு  மையமா கற்பனை பண்ணிக்கிறான்.

இது எப்படியிருக்குன்னா.. இந்த இடத்துல ஒரு சின்ன பலான ஜோக்.

ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனைய கர்பமாக்கிரனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஆனைய லைனுக்கு  கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு. அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் விழுந்துச்சு. ஆனை வலில  பிளிருச்சு.உடனே அணில் கேட்டுதாம் . " என்ன..டா..ரொம்ப வலிக்குதா? நிதானமா செய்யறேன் ஆகட்டும்"

இங்கே இயற்கைய ஆனையா, மனிதனை அணிலா கற்பனை பண்ணி பாருங்க.  ஓஷோ சொல்றாப்ல பூமி சூரியனோட குழந்தை ,மனிடன் பூமியோட குழந்தை. இந்த படைப்புல இருக்கிறதே 98+ மூலகங்கள் தானாம். இந்த மூல்கங்கள் தான் பல்வேறு கெமிக்கல் காம்பினேஷன்ல சேர்ந்து புது புது ஐட்டம் உருவாகியிருக்கு. உதாரணமா தண்ணீரை ஹெச் டு  ஓ ங்கறாங்க. அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேர்ந்து தண்ணீர் உருவாச்சு.  இதே இழவு மூலகங்களால தான்  மனிதஉடலும் உருவாகியிருக்கு. இதே ஐட்டங்கள் தான் இந்த இயற்கைலயும் பரவிக்கிடக்கு.

மனித உடல்ல இருக்கிற ஐரனை காந்தப்புலம் பாதிக்குது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்டை சந்திரன் பாதிக்குது இப்படி எத்தனையோ பாதிப்புகளுக்குள்ளாக கூடைய நிலைலதான் மனித உடல் இருக்கு. மூளை கூட ஏதோ லிக்விட்ல தான் மிதக்குதுங்கறாங்க. அந்த லிக்விடோட கெமிக்கல் காம்பினேஷனும் கடல் நீரை ஒத்ததேவா தெரியலை.

நான் என்ன சொல்லவரேன்னா..இயற்கை மத்திய அரசு மாதிரி.மனுஷன் கவுன்சிலர் மாதிரி. கவுன்சிலரும் இந்திய ஜன நாயகத்துல ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாதான் இருக்கான். தன்னோட வார்டுல இலவச கழிப்பறைய எங்கே கட்டலாம்னு முடிவு பண்ற அதிகாரம் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் ரூபா நோட்ல காந்தி தாத்தா படத்தை எடுத்துட்டு எங்க தாத்தா படத்தை போடுங்கப்பானு ரூல் பாஸ் பண்ண முடியுமா? முடியாத்.

இவன் தாத்தாவோட படம் ஆயிரம் ரூபா நோட்ல ப்ரிண்ட் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஆயிரம் ரூ நோட்டை ஸ்கான் பண்ணி க்ராஃபிக்ஸ்ல  காந்தி தாத்தாவோட படத்தை எடுத்துட்டு இவன் படத்தை வச்சு  கலர் ப்ரிண்ட் எடுத்து திருப்தி பட்டுக்கலாம். இல்லேன்னா இவன் வார்டு லெவல்ல இவன் கடமைய ஒழுங்கோ ஒழுங்கா செய்துக்கிட்டு கிடந்தான்னா என்னைக்கோ ஒரு நாள் உங்க படத்தை கரன்சில போட முடிவு செய்திருக்கோம்னு தகவல் வரலாம். அப்போ " என்னை  இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே எங்க தாத்தா தான். அதனால எங்க தாத்தா படத்தை ப்ரிண்ட் பண்ணுங்கனு ரிக்வெஸ்ட் பண்ணலாம். ஒரு வேளை உங்க ரிக்வெஸ்ட் ஏற்கப்பட்டாலும் படலாம்.

இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிற உரிமை,அதிகாரம் கூட இதை போன்றதுதான். உரிமை எப்போ கிடைக்கும் ? கடமைய ஒழுங்கா செய்தப்பதான். இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற கடமை ரெண்டு தான் ஒன்னு உயிர் வாழறது ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.

( ஸ்தூலமா பார்க்கும் போது இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும் பளிச்சுனு தெரிஞ்சாலும் டெப்த்ல பார்க்கும்போது இதுக்கு விட்டலாச்சாரியா தனமான காரணம் வேற ஒன்னு இருக்கு. அதையும் இந்த பதிவுல சொல்லியே உடறேன்.)

இதை விட்டுட்டு   நான் இன்டர்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரேன், 10000 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறேன்னு இறங்கினா என்னாகும்? இயற்கை கோச்சுக்கும்.

இயற்கை கோச்சுக்கிட்டா உங்கள்ள இருக்கிற ஒரே பவரான செக்ஸ் பவர் வெளிய பாய ஒரு சேனலை தேடும். அது வன்முறையா இருக்கலாம், சேடிசமா இருக்கலாம், மசாக்கிசமா இருக்கலாம், பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். பதவியா இருக்கலாம். நீங்க எந்த செக்ஸுக்கு  ஆல்ட்டர் நேட்டிவா வன்முறைய  ஆரம்பிச்சிங்களோ அந்த வன்முறையே செக்ஸுக்கு திருப்பி விட்டுரும்.. இதே விதிதான் பணம் ,பதவி,புகழ் எல்லாத்துக்கும் பொருந்தும்.

அம்மாவ கேட்டு அழற குழந்தைக்கு எத்தீனி சைனா பொம்மைய  கொடுத்தாலும் சில நிமிஷம் வரைதான் அழுகைய நிறுத்தும்.  அடுத்த நிமிடமே எல்லா பொம்மையையும் வீசிட்டு சைரனை ஒலிக்க விட்டுரும். ( நித்யானந்தா கேஸ்ல நடந்ததும் இதுதான்)

செக்ஸுக்கு விட்டலாச்சாரியாதனமான பின்னணி:
செக்ஸுங்கறது இனப்பெருக்கத்துக்கு மட்டும் உதவறதில்லை. ஆணை ஒரு கணமேனும் உடல் குறித்த  நினைவை அகற்ற உதவுது. பெண்ணுக்கு தன் உடலில் இன்னொரு உயிரை  பூட்டி வைக்க உதவுது.

உடலை மறந்தா என்ன கிடைக்குது, இன்னொரு உயிரை தன் உடல்ல பூட்டி வச்சா என்ன லாபம்னு கேட்பிக. சொல்றேன்.

இந்த உயிர்களுக்கெல்லாம் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான ஒரே உடல்,ஒரே உயிரா இருக்கிற வரை போட்டி கிடையாது, பொறாமை கிடையாது, காலம்,தூரம்,இன் செக்யூரிட்டி,ஆபத்து, கம்யூனிகேஷன் கேப் கிடையாது. தான் தானாவே இருக்கிற நிலை. ஒரு செல் அங்கஜீவியான  அமீபா கொழுத்து செல் காப்பியிங் மூலமா  ரெண்டா பிரிஞ்சது .செல் காப்பியிங்க்ல வந்த எர்ரர் காரணமா புது ஜீவ ராசிகள் ஏற்பட்டுது. குரங்கு வந்தது. குரங்குலருது மனுஷன் வந்தான். எத்தனை உயிர்களா,எத்தனை உயிர்களா பிரிஞ்சாலும் இவிக எல்லாம் ஒரு காலத்துல ஒரே உடல்ல இருந்த ஒரே உயிர் தாங்கற ஞா / நினைவு இவிக அன் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சிருக்கு. ஓருடல்,ஓருயிரா இருந்த காலம், இனிமையான நினைவு மறுபடி அந்த நிலைய அடைய ஏங்க வைக்குது.

இதுக்கு காரணம் ஒரே உயிரா இருந்தப்போ இருந்த  நிர்மலமான மன நிலை செல்காப்பியிங்க் மூலமா செல் டு செல் செல் டு செல் காப்பி ஆகி வந்துக்கிட்டே இருந்தது.  அந்த மன நிலைல இருந்த நிச்சலத்வம் ( சஞ்சலத்துக்கு  எதிர்சொல்லுங்கண்ணா) குறித்த நினைவு ,ஏக்கம்தான்  மனிதனை மீண்டும் ஓருயிரா மாறச்சொல்லி தூண்டுது. இதுக்கு சில க்றுக்கு வழிகளையும் தேட வைக்குது.

அந்த குறுக்கு வழிகள்ள ஒன்னுதான் உடல்கள் இணையற செக்ஸ்.
உடல்கள் இணைஞ்சா உயிர் இணையுமா ? செக்ஸ்ல  ஒரு செகண்ட் ஆர்காசத்தின் போது உடல் மறைந்து  உயிர் மட்டும் ப்ரக்ஞைக்கு வருது. உடல் குறித்த ப்ரக்ஞை இருக்கிற வரைதான்  மனுஷன் தன்னை வெவ்வேறு உயிரா உணர்ரான். அது மறையும் போது இந்த பிரம்மாண்டமான சமஸ்த  ஸ்ருஷ்டியோட கை குலுக்க முடியுது. அதனாலதான் செக்ஸ் மேல மனுஷனுக்கு இத்தனை ப்ரேமை .பிரமை.

இந்த ஆர்காசம் ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு முறை அவன் செக்ஸ்ல இறங்கறப்பயும் கிடைக்குது ஆர்காசத்தின் போது தன் உடலை மறந்து இயற்கைக்கு கு.ப.ஹலோ சொல்ல முடியுது.

அதனாலதான் அவன் இந்த இயற்கையோட தொடர்பு கொள்ள துடிக்கிறான். எங்கயோ இருக்கிற அமெரிக்கா, எங்கயோ இருக்கிற கிரகங்கள்,சூரிய சந்திரர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க துடிக்கிறான். ஆனால் பெண்ணுக்கு இந்த ஆர்காசங்கறது தீபாவளி பம்பர் பரிசு மாதிரி எப்பவோதான் கிடைக்குது. அதனால தான் அவள் தானே இந்த இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருந்தாலும் எக்ஸ்பாண்ட் ஆகிறதையும்,உலகத்தை தொடர்பு கொள்றதயும் விரும்பாம தன்னை ஒரு கூட்ல அடைச்சிக்க விரும்பறா. பாத்ரூம்ல ஒழுகுற குழாய்,பக்கத்து வீட்டுக்காரி வாங்கின புதுமிக்ஸிதான் அவளை கவருது.

ஒவ்வொரு உடலுறவுலயும் ஆர்காசத்தை அனுபவிக்கிற ஆணோட அடி மனசுல இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா  இருக்கிற பெண் மேல பிரமை கூடிக்கிட்டே போகுது. ஐம்பதிலும் ஆசை வருது. கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்திய அவன் மனசு தேடுது.

இந்த உடலுறவு அனுபவங்கள் தான் மீண்டும் ஓருடல் ஓருயிரா மாற தடையா இருக்கிறது இந்த உடல் தான். இதை செக்ஸ்ல ரொம்ப  நேரம் மறக்க முடியாதுங்கற முடிவுக்கு ஆண் மனம் வந்துருது. (பெண் விஷயத்துல பத்து மாசத்துக்கு மேல இன்னொரு உயிரை தனக்குள்ள பூடி வைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துருது. எப்படியும் அவளுக்கு தான் ஆர்காசம் ரெகுலரா கிடைக்கிறதில்லயே ) 

இந்த உடல் உதிர்ந்து போய்ட்டா இதர உயிர்களோட தன் உயிர்  நிரந்தர தொடர்பில் இருக்க முடியுங்கற (தவறான)  எண்ணம் ஹ்யூமன் மைண்ட்ல ஸ்திரமாயிருது.இதனாலதான் அவன் எந்த செயலுக்கு இறங்கினாலும் அதன் பின்னாடி டையிங் இன்ஸ்டிக்ட் ( சாகனுங்கற எண்ணம் ) இருந்துகிட்டு தூண்டி விடுது.

மனிதன் மேலுக்கு என்ன வேலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது ரெண்டே காரணம்தான் ஒன்னு கொல்லனும் இல்லன்னா கொல்லப்படனும். இந்த ஆசையையும் சிங்கிள் இன்ஸ்டால்மென்ட்ல நிறைவேத்திக்க அவனால முடியறதில்ல. காரணம் உயிர்வாழனுங்கற இச்சை. (இது இயற்கையின் கொடை)

இதுக்கான ஆல்ட்டர் நேட்டிவா மறுபடி செக்ஸை தேடறான். நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதால வன்முறை,பணம்,பதவி,புகழ்னு டைவர்ட் ஆகறான். இந்த இழவெல்லாம் அம்மாவுக்காக அழற குழந்தைக்கு கொடுத்த பொம்மைங்கனு சொன்னேனில்லயா. பொம்மை அலுத்து போய் மறுபடி செக்ஸுக்கே தாவறான்.

மேற்சொன்ன காரணங்களால மனிதனோட  இக லோக வாழ்வு நரகமாயிருச்சு. அதனாலதான் இன்னொரு உலகம் இருக்குனு கற்பனை பண்ண ஆரம்பிச்சான். மதம் உருவாச்சு. மதம்ங்கறது " நீச்சலடிப்பது எப்படி?"ங்கற மணி மேகலை பிரசுரம் புஸ்தவம் மாதிரி.

ஆனால்  நான் செக்ஸுல அனுபவிக்கிற ஒரு செகண்ட் ப்ளாக் அவுட்டை/உடல் மறக்கடிப்பை/ இந்த படைப்புடனான இணைப்பை /போட்டி,பொறாமை,  இன்செக்யூரிட்டி, காலம், தூரம்,கம்யூனிகேஷன் பிரச்சினை இத்யாதி இல்லாத உன்னத நிலையை  நான் நிரந்தரமா  பெற முடியுமா? பெற முடிஞ்சா எப்படி இருக்கும்? அதை அடைய என்ன வழின்னு  சில சீக்கர்ஸ் சின்சியரா கோதாவுல இறங்கினாங்க.

அவிக தங்களோட ஈகோவை தொலைச்சுட்டு  இயற்கை கைல தங்களை ஒப்பு கொடுத்துட்டு  கால வெள்ளத்தோட வெள்ளம் போற போக்குல மிதந்து போனப்ப இயற்கை அவிகளோட பேசாம பேசுச்சு.

இந்தபடைப்புல  நீ தனியில்லை.எல்லா உயிர்களோடும்  பின்னி பிணைஞ்சிருக்கே.     நீங்க எல்லாரும்  ஒரு தாய் மக்கள் . நான் தான் உங்க தாய். என் கர்பத்துல நீங்கல்லாம் இணைஞ்சிதான் இருக்கிங்க. உங்களுக்குனு தனிதனியா உடல் இருந்தாலும்... கான்ஷியஸ்ல ஈகோ இருந்தாலும் சப்கான்ஷியஸா நீங்க எல்லாரும் இணைஞ்சிதான் இருக்கிங்க.  என்ன ஒரு சோகம்னா உங்க ஈகோ காரணமா இந்த இணைப்பை உங்களால உணரமுடியல. இந்த படைப்போட மைய புள்ளி நீ இல்லேனு புரிஞ்சிக்க.  உன்னை நீ மைய புள்ளியா நினைக்கிற வரை  என்னோட   இணையறது சிரமமாயிரும். இந்த படைப்போட மையம்  நான் தான்.  நான் ஒரு  அமித கவர்ச்சி கொண்ட புள்ளி.  உன் மேல வச்சிருக்கிற கவனத்தை விட்டு  ஜஸ்ட் நீ  என்  மேல கவனத்தை திருப்பினா போதும் படக்குனு உன்னை இழுத்து அணைச்சிக்குவேன். என்னோட இணையற துடிப்பை விதைக்கவே, இந்த உடல் எத்தனை பாரமானது, உன்னை என் கிட்டேருந்து எப்படி  பிரிக்குதுனு உணர்வு பூர்வமா நீங்க உணரத்தான் , உங்களுக்குள்ள செக்ஸ் தூண்டுதலை வச்சிருக்கேன். பெண் என் பிரதி, நிதி,பிரதிநிதி .அவள் எப்படி ஒரு உயிரை தனக்குள்ள பூட்டி வச்சு தாய்மை கண்டு பூரிக்கிறாளோ அதே மாதிரி உன்னையும் தனக்குள்ள வச்சு பூட்டிக்கிற அளவுக்கு சக்தி அவளுக்கிருக்கு. அத்தனை சக்தி படைச்ச அவளை புரிஞ்சி, பரிஞ்சி  நடக்க கத்துக்கிட்டா , அவள் கூட உன் கைய  கோர்த்துக்கிட்டா  நீ வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னை நோக்கித்தான்.

ஈகோவை விட்டா, உடல் குறித்த பிரக்ஞையை மறந்தா இந்த இயற்கையோட இரண்டற இணையலாம்னு மனிதன் உணர்ந்ததே  செக்ஸ் மூலமாதான் .எல்லா மதங்களோட மூலமும் இந்த உணர்வுதான். எல்லா மதங்களோட நோக்கமும்
இயற்கையோட (அனைத்து உயிர்களோட ) இரண்டற கலத்தலே

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி  செக்ஸுல இருந்து  அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே உயிர்களை பிரிக்கறது இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி பெண்ணுடனான  செக்ஸுல இருந்து கிடைச்ச இன்ஸ்பிரேஷனை வச்சு    அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே பெண்களை அடிமைப்படுத்தி வச்சிருக்கிறதும், செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிறதும் ,உயிர்களை பிரிக்கறதும் இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

வுட் வாத்யாரே தலை ச்சொம்மா திம்முனு ஆயிருச்சு. ஜூட்

செக்ஸ் தான் மதத்தின் மூலம்

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு இந்த வில்லங்க பதிவோட லைட் சப்ஜெக்டா "சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்"னிட்டு நக்கல் ஐட்டம் ஒன்னும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக் பண்ணிபடிச்சுருங்கண்ணா..

இந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் (எப்பால்னு நக்கலடிகாதிக சீரியஸ்) இன்னம் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு இன்னின்ன காரியமெல்லாம் செய்யனும். இன்னின்ன காரியமெல்லாம் செய்ய கூடாதுனு சொல்றதுதான் மதம். அந்த நாள் முதல் இந்த நாள் வரை  இவ்வுலகவாழ்க்கை  மனுஷனுக்கு திருப்தியை தரலை. தர்ரதில்லை.இதனாலதான் இன்னொரு உலகம் இருக்கு, இன்னொரு வாழ்க்கை இருக்குனு கற்பனை பண்ணிக்கிட்டான்.

மனிதனுக்கு உலக வாழ்க்கை திருப்திய தராம போனதுக்கு காரணம் ரொம்ப சிம்பிள். இவன் இந்த இயற்கைல பிரிக்க முடியாத  ஒரு பாகம். இந்த இயற்கைக்கான மையம் வேற எதுவோ. ஆனால் இந்த டுபாகூர் தன்னை இந்த படைப்புக்கு  மையமா கற்பனை பண்ணிக்கிறான்.

இது எப்படியிருக்குன்னா.. இந்த இடத்துல ஒரு சின்ன பலான ஜோக்.

ஒரு அணிலுக்கு ரொம்ப நாளா லைஃப்ல ஒரு ஆனைய கர்பமாக்கிரனும்னு ஆசை. இதுக்காக என்னென்னமோ தகிடு தத்தமெல்லாம் பண்ணி காதல் கீதல்னு படம் காட்டி ஆனைய லைனுக்கு  கொண்டு வந்துருச்சு. காரியத்துலயும் இறங்கிருச்சு. அந்த நேரம் பார்த்து ஆனை தலை மேல ஒரு பனங்காய் விழுந்துச்சு. ஆனை வலில  பிளிருச்சு.உடனே அணில் கேட்டுதாம் . " என்ன..டா..ரொம்ப வலிக்குதா? நிதானமா செய்யறேன் ஆகட்டும்"

இங்கே இயற்கைய ஆனையா, மனிதனை அணிலா கற்பனை பண்ணி பாருங்க.  ஓஷோ சொல்றாப்ல பூமி சூரியனோட குழந்தை ,மனிடன் பூமியோட குழந்தை. இந்த படைப்புல இருக்கிறதே 98+ மூலகங்கள் தானாம். இந்த மூல்கங்கள் தான் பல்வேறு கெமிக்கல் காம்பினேஷன்ல சேர்ந்து புது புது ஐட்டம் உருவாகியிருக்கு. உதாரணமா தண்ணீரை ஹெச் டு  ஓ ங்கறாங்க. அதாவது ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேர்ந்து தண்ணீர் உருவாச்சு.  இதே இழவு மூலகங்களால தான்  மனிதஉடலும் உருவாகியிருக்கு. இதே ஐட்டங்கள் தான் இந்த இயற்கைலயும் பரவிக்கிடக்கு.

மனித உடல்ல இருக்கிற ஐரனை காந்தப்புலம் பாதிக்குது. மனித உடல்ல இருக்கிற வாட்டர் கன்டென்டை சந்திரன் பாதிக்குது இப்படி எத்தனையோ பாதிப்புகளுக்குள்ளாக கூடைய நிலைலதான் மனித உடல் இருக்கு. மூளை கூட ஏதோ லிக்விட்ல தான் மிதக்குதுங்கறாங்க. அந்த லிக்விடோட கெமிக்கல் காம்பினேஷனும் கடல் நீரை ஒத்ததேவா தெரியலை.

நான் என்ன சொல்லவரேன்னா..இயற்கை மத்திய அரசு மாதிரி.மனுஷன் கவுன்சிலர் மாதிரி. கவுன்சிலரும் இந்திய ஜன நாயகத்துல ஒரு பார்ட் அண்ட் பார்ஷலாதான் இருக்கான். தன்னோட வார்டுல இலவச கழிப்பறைய எங்கே கட்டலாம்னு முடிவு பண்ற அதிகாரம் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் ரூபா நோட்ல காந்தி தாத்தா படத்தை எடுத்துட்டு எங்க தாத்தா படத்தை போடுங்கப்பானு ரூல் பாஸ் பண்ண முடியுமா? முடியாத்.

இவன் தாத்தாவோட படம் ஆயிரம் ரூபா நோட்ல ப்ரிண்ட் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஆயிரம் ரூ நோட்டை ஸ்கான் பண்ணி க்ராஃபிக்ஸ்ல  காந்தி தாத்தாவோட படத்தை எடுத்துட்டு இவன் படத்தை வச்சு  கலர் ப்ரிண்ட் எடுத்து திருப்தி பட்டுக்கலாம். இல்லேன்னா இவன் வார்டு லெவல்ல இவன் கடமைய ஒழுங்கோ ஒழுங்கா செய்துக்கிட்டு கிடந்தான்னா என்னைக்கோ ஒரு நாள் உங்க படத்தை கரன்சில போட முடிவு செய்திருக்கோம்னு தகவல் வரலாம். அப்போ " என்னை  இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே எங்க தாத்தா தான். அதனால எங்க தாத்தா படத்தை ப்ரிண்ட் பண்ணுங்கனு ரிக்வெஸ்ட் பண்ணலாம். ஒரு வேளை உங்க ரிக்வெஸ்ட் ஏற்கப்பட்டாலும் படலாம்.

இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கிற உரிமை,அதிகாரம் கூட இதை போன்றதுதான். உரிமை எப்போ கிடைக்கும் ? கடமைய ஒழுங்கா செய்தப்பதான். இயற்கை மனிதனுக்கு கொடுத்திருக்கிற கடமை ரெண்டு தான் ஒன்னு உயிர் வாழறது ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.

( ஸ்தூலமா பார்க்கும் போது இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும் பளிச்சுனு தெரிஞ்சாலும் டெப்த்ல பார்க்கும்போது இதுக்கு விட்டலாச்சாரியா தனமான காரணம் வேற ஒன்னு இருக்கு. அதையும் இந்த பதிவுல சொல்லியே உடறேன்.)

இதை விட்டுட்டு   நான் இன்டர்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரேன், 10000 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறேன்னு இறங்கினா என்னாகும்? இயற்கை கோச்சுக்கும்.

இயற்கை கோச்சுக்கிட்டா உங்கள்ள இருக்கிற ஒரே பவரான செக்ஸ் பவர் வெளிய பாய ஒரு சேனலை தேடும். அது வன்முறையா இருக்கலாம், சேடிசமா இருக்கலாம், மசாக்கிசமா இருக்கலாம், பணமா இருக்கலாம், புகழா இருக்கலாம். பதவியா இருக்கலாம். நீங்க எந்த செக்ஸுக்கு  ஆல்ட்டர் நேட்டிவா வன்முறைய  ஆரம்பிச்சிங்களோ அந்த வன்முறையே செக்ஸுக்கு திருப்பி விட்டுரும்.. இதே விதிதான் பணம் ,பதவி,புகழ் எல்லாத்துக்கும் பொருந்தும்.

அம்மாவ கேட்டு அழற குழந்தைக்கு எத்தீனி சைனா பொம்மைய  கொடுத்தாலும் சில நிமிஷம் வரைதான் அழுகைய நிறுத்தும்.  அடுத்த நிமிடமே எல்லா பொம்மையையும் வீசிட்டு சைரனை ஒலிக்க விட்டுரும். ( நித்யானந்தா கேஸ்ல நடந்ததும் இதுதான்)

செக்ஸுக்கு விட்டலாச்சாரியாதனமான பின்னணி:
செக்ஸுங்கறது இனப்பெருக்கத்துக்கு மட்டும் உதவறதில்லை. ஆணை ஒரு கணமேனும் உடல் குறித்த  நினைவை அகற்ற உதவுது. பெண்ணுக்கு தன் உடலில் இன்னொரு உயிரை  பூட்டி வைக்க உதவுது.

உடலை மறந்தா என்ன கிடைக்குது, இன்னொரு உயிரை தன் உடல்ல பூட்டி வச்சா என்ன லாபம்னு கேட்பிக. சொல்றேன்.

இந்த உயிர்களுக்கெல்லாம் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான ஒரே உடல்,ஒரே உயிரா இருக்கிற வரை போட்டி கிடையாது, பொறாமை கிடையாது, காலம்,தூரம்,இன் செக்யூரிட்டி,ஆபத்து, கம்யூனிகேஷன் கேப் கிடையாது. தான் தானாவே இருக்கிற நிலை. ஒரு செல் அங்கஜீவியான  அமீபா கொழுத்து செல் காப்பியிங் மூலமா  ரெண்டா பிரிஞ்சது .செல் காப்பியிங்க்ல வந்த எர்ரர் காரணமா புது ஜீவ ராசிகள் ஏற்பட்டுது. குரங்கு வந்தது. குரங்குலருது மனுஷன் வந்தான். எத்தனை உயிர்களா,எத்தனை உயிர்களா பிரிஞ்சாலும் இவிக எல்லாம் ஒரு காலத்துல ஒரே உடல்ல இருந்த ஒரே உயிர் தாங்கற ஞா / நினைவு இவிக அன் கான்ஷியஸ் மைண்ட்ல புதைஞ்சிருக்கு. ஓருடல்,ஓருயிரா இருந்த காலம், இனிமையான நினைவு மறுபடி அந்த நிலைய அடைய ஏங்க வைக்குது.

இதுக்கு காரணம் ஒரே உயிரா இருந்தப்போ இருந்த  நிர்மலமான மன நிலை செல்காப்பியிங்க் மூலமா செல் டு செல் செல் டு செல் காப்பி ஆகி வந்துக்கிட்டே இருந்தது.  அந்த மன நிலைல இருந்த நிச்சலத்வம் ( சஞ்சலத்துக்கு  எதிர்சொல்லுங்கண்ணா) குறித்த நினைவு ,ஏக்கம்தான்  மனிதனை மீண்டும் ஓருயிரா மாறச்சொல்லி தூண்டுது. இதுக்கு சில க்றுக்கு வழிகளையும் தேட வைக்குது.

அந்த குறுக்கு வழிகள்ள ஒன்னுதான் உடல்கள் இணையற செக்ஸ்.
உடல்கள் இணைஞ்சா உயிர் இணையுமா ? செக்ஸ்ல  ஒரு செகண்ட் ஆர்காசத்தின் போது உடல் மறைந்து  உயிர் மட்டும் ப்ரக்ஞைக்கு வருது. உடல் குறித்த ப்ரக்ஞை இருக்கிற வரைதான்  மனுஷன் தன்னை வெவ்வேறு உயிரா உணர்ரான். அது மறையும் போது இந்த பிரம்மாண்டமான சமஸ்த  ஸ்ருஷ்டியோட கை குலுக்க முடியுது. அதனாலதான் செக்ஸ் மேல மனுஷனுக்கு இத்தனை ப்ரேமை .பிரமை.

இந்த ஆர்காசம் ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு முறை அவன் செக்ஸ்ல இறங்கறப்பயும் கிடைக்குது ஆர்காசத்தின் போது தன் உடலை மறந்து இயற்கைக்கு கு.ப.ஹலோ சொல்ல முடியுது.

அதனாலதான் அவன் இந்த இயற்கையோட தொடர்பு கொள்ள துடிக்கிறான். எங்கயோ இருக்கிற அமெரிக்கா, எங்கயோ இருக்கிற கிரகங்கள்,சூரிய சந்திரர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க துடிக்கிறான். ஆனால் பெண்ணுக்கு இந்த ஆர்காசங்கறது தீபாவளி பம்பர் பரிசு மாதிரி எப்பவோதான் கிடைக்குது. அதனால தான் அவள் தானே இந்த இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா இருந்தாலும் எக்ஸ்பாண்ட் ஆகிறதையும்,உலகத்தை தொடர்பு கொள்றதயும் விரும்பாம தன்னை ஒரு கூட்ல அடைச்சிக்க விரும்பறா. பாத்ரூம்ல ஒழுகுற குழாய்,பக்கத்து வீட்டுக்காரி வாங்கின புதுமிக்ஸிதான் அவளை கவருது.

ஒவ்வொரு உடலுறவுலயும் ஆர்காசத்தை அனுபவிக்கிற ஆணோட அடி மனசுல இயற்கைக்கு பிரதியா, நிதியா,பிரதி நிதியா  இருக்கிற பெண் மேல பிரமை கூடிக்கிட்டே போகுது. ஐம்பதிலும் ஆசை வருது. கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு கூத்திய அவன் மனசு தேடுது.

இந்த உடலுறவு அனுபவங்கள் தான் மீண்டும் ஓருடல் ஓருயிரா மாற தடையா இருக்கிறது இந்த உடல் தான். இதை செக்ஸ்ல ரொம்ப  நேரம் மறக்க முடியாதுங்கற முடிவுக்கு ஆண் மனம் வந்துருது. (பெண் விஷயத்துல பத்து மாசத்துக்கு மேல இன்னொரு உயிரை தனக்குள்ள பூடி வைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துருது. எப்படியும் அவளுக்கு தான் ஆர்காசம் ரெகுலரா கிடைக்கிறதில்லயே ) 

இந்த உடல் உதிர்ந்து போய்ட்டா இதர உயிர்களோட தன் உயிர்  நிரந்தர தொடர்பில் இருக்க முடியுங்கற (தவறான)  எண்ணம் ஹ்யூமன் மைண்ட்ல ஸ்திரமாயிருது.இதனாலதான் அவன் எந்த செயலுக்கு இறங்கினாலும் அதன் பின்னாடி டையிங் இன்ஸ்டிக்ட் ( சாகனுங்கற எண்ணம் ) இருந்துகிட்டு தூண்டி விடுது.

மனிதன் மேலுக்கு என்ன வேலை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிறது ரெண்டே காரணம்தான் ஒன்னு கொல்லனும் இல்லன்னா கொல்லப்படனும். இந்த ஆசையையும் சிங்கிள் இன்ஸ்டால்மென்ட்ல நிறைவேத்திக்க அவனால முடியறதில்ல. காரணம் உயிர்வாழனுங்கற இச்சை. (இது இயற்கையின் கொடை)

இதுக்கான ஆல்ட்டர் நேட்டிவா மறுபடி செக்ஸை தேடறான். நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதால வன்முறை,பணம்,பதவி,புகழ்னு டைவர்ட் ஆகறான். இந்த இழவெல்லாம் அம்மாவுக்காக அழற குழந்தைக்கு கொடுத்த பொம்மைங்கனு சொன்னேனில்லயா. பொம்மை அலுத்து போய் மறுபடி செக்ஸுக்கே தாவறான்.

மேற்சொன்ன காரணங்களால மனிதனோட  இக லோக வாழ்வு நரகமாயிருச்சு. அதனாலதான் இன்னொரு உலகம் இருக்குனு கற்பனை பண்ண ஆரம்பிச்சான். மதம் உருவாச்சு. மதம்ங்கறது " நீச்சலடிப்பது எப்படி?"ங்கற மணி மேகலை பிரசுரம் புஸ்தவம் மாதிரி.

ஆனால்  நான் செக்ஸுல அனுபவிக்கிற ஒரு செகண்ட் ப்ளாக் அவுட்டை/உடல் மறக்கடிப்பை/ இந்த படைப்புடனான இணைப்பை /போட்டி,பொறாமை,  இன்செக்யூரிட்டி, காலம், தூரம்,கம்யூனிகேஷன் பிரச்சினை இத்யாதி இல்லாத உன்னத நிலையை  நான் நிரந்தரமா  பெற முடியுமா? பெற முடிஞ்சா எப்படி இருக்கும்? அதை அடைய என்ன வழின்னு  சில சீக்கர்ஸ் சின்சியரா கோதாவுல இறங்கினாங்க.

அவிக தங்களோட ஈகோவை தொலைச்சுட்டு  இயற்கை கைல தங்களை ஒப்பு கொடுத்துட்டு  கால வெள்ளத்தோட வெள்ளம் போற போக்குல மிதந்து போனப்ப இயற்கை அவிகளோட பேசாம பேசுச்சு.

இந்தபடைப்புல  நீ தனியில்லை.எல்லா உயிர்களோடும்  பின்னி பிணைஞ்சிருக்கே.     நீங்க எல்லாரும்  ஒரு தாய் மக்கள் . நான் தான் உங்க தாய். என் கர்பத்துல நீங்கல்லாம் இணைஞ்சிதான் இருக்கிங்க. உங்களுக்குனு தனிதனியா உடல் இருந்தாலும்... கான்ஷியஸ்ல ஈகோ இருந்தாலும் சப்கான்ஷியஸா நீங்க எல்லாரும் இணைஞ்சிதான் இருக்கிங்க.  என்ன ஒரு சோகம்னா உங்க ஈகோ காரணமா இந்த இணைப்பை உங்களால உணரமுடியல. இந்த படைப்போட மைய புள்ளி நீ இல்லேனு புரிஞ்சிக்க.  உன்னை நீ மைய புள்ளியா நினைக்கிற வரை  என்னோட   இணையறது சிரமமாயிரும். இந்த படைப்போட மையம்  நான் தான்.  நான் ஒரு  அமித கவர்ச்சி கொண்ட புள்ளி.  உன் மேல வச்சிருக்கிற கவனத்தை விட்டு  ஜஸ்ட் நீ  என்  மேல கவனத்தை திருப்பினா போதும் படக்குனு உன்னை இழுத்து அணைச்சிக்குவேன். என்னோட இணையற துடிப்பை விதைக்கவே, இந்த உடல் எத்தனை பாரமானது, உன்னை என் கிட்டேருந்து எப்படி  பிரிக்குதுனு உணர்வு பூர்வமா நீங்க உணரத்தான் , உங்களுக்குள்ள செக்ஸ் தூண்டுதலை வச்சிருக்கேன். பெண் என் பிரதி, நிதி,பிரதிநிதி .அவள் எப்படி ஒரு உயிரை தனக்குள்ள பூட்டி வச்சு தாய்மை கண்டு பூரிக்கிறாளோ அதே மாதிரி உன்னையும் தனக்குள்ள வச்சு பூட்டிக்கிற அளவுக்கு சக்தி அவளுக்கிருக்கு. அத்தனை சக்தி படைச்ச அவளை புரிஞ்சி, பரிஞ்சி  நடக்க கத்துக்கிட்டா , அவள் கூட உன் கைய  கோர்த்துக்கிட்டா  நீ வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னை நோக்கித்தான்.

ஈகோவை விட்டா, உடல் குறித்த பிரக்ஞையை மறந்தா இந்த இயற்கையோட இரண்டற இணையலாம்னு மனிதன் உணர்ந்ததே  செக்ஸ் மூலமாதான் .எல்லா மதங்களோட மூலமும் இந்த உணர்வுதான். எல்லா மதங்களோட நோக்கமும்
இயற்கையோட (அனைத்து உயிர்களோட ) இரண்டற கலத்தலே

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி  செக்ஸுல இருந்து  அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே உயிர்களை பிரிக்கறது இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

ஆனால் சாமிக்கே சிலை வேணாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்ட பெரியாருக்கு பட்டி தொட்டியெல்லாம் சிலை வைக்கிறா மாதிரி பெண்ணுடனான  செக்ஸுல இருந்து கிடைச்ச இன்ஸ்பிரேஷனை வச்சு    அனைத்து உயிர்களையும் இணைக்க பிறந்த  மதமே பெண்களை அடிமைப்படுத்தி வச்சிருக்கிறதும், செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வச்சிருக்கிறதும் ,உயிர்களை பிரிக்கறதும் இயற்கை விதிகள்ள ஒன்னு. இதை ரிவர்ஸ் எஃபெக்டுங்கறாங்க.

வுட் வாத்யாரே தலை ச்சொம்மா திம்முனு ஆயிருச்சு. ஜூட்

Sunday, January 24, 2010

செக்ஸால் ப்ரக்ஞை மேம்படும்

"ஏங்க உங்க எழுத்துக்கள்ள ஒரு விதமான அவசரம்,எரிச்சல், ரெஸ்ட்லெஸ் தனம், பர்வெர்ஷன் இருக்கு?"

"எழுத்துன்னா என்ன ? மவுன உரையாடல். வெறும் உரையாடல்ல கிடைக்கிற சுகம் என்ன தெரியுமா? வாய்க்கும், ஆசன வாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கு. ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும், ஆசன வாயும். வாய்ல ஏற்படற அதிர்வுகள் ஆசனவாயை தாக்கி இனஉறுப்பையும் தொடுது. இதுல ஒரு சுகத்தை அனுபவிக்குது சனம்"

"அய்யய்யே என்ன சார் அசிங்கமா பேசறிங்க? எவனுமே உடலுறவு கொள்றதே இல்லையா? இப்படி பேசித்தான் அந்த சுகத்தை அனுபவிக்கனுமா என்ன?"

"ஏங்க நான் என்ன இல்லாததையா சொன்னேன். ஏன் வாயும்,ஆசனவாயும் வெவ்வேறு குழாய்களோட ஆரம்பம் முடிவா இருக்கா ? இல்லே பல மைல் தூரத்துல இருக்கா? நான் என்ன உண்மைய மாத்தி சொன்னேனா? இதிலென்ன அசிங்கம்? உடலுறவு கொள்றவனோட கதைய பின்னாடி பேசுவோம். 13 வயசுல உடலுறவுக்கு தயாராகிட்ட ஆண்,பெண்ணுக்கு எந்த வயசுல கல்யாணம் பண்றோம்? டைவோர்ஸுக்கு காத்திருக்கிற கேஸ் எத்தினி ? டைவோர்ஸ் ஆன கேஸ் எத்தினி? விடோயர் எத்தினி ? "

"நீங்க சொல்றதை பார்த்தா சனத்தொகைல பாதி பேரு செக்ஸ் இல்லாம இருக்கிறாப்ல இருக்கே ஆமாம் கல்யாணமான கேஸை பத்தி சொல்றேன்னிங்க?"

"சொல்றேன் அதையும் சொல்றேன். பெண்ணுறுப்புல ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 தடவை அசைஞ்சா ஆணுக்கு வீரிய ஸ்கலிதமாயிருது. பெண்ணுக்கு 27 தடவை அசையனுமாம் ! அப்பத்தான் அவளுக்கு உச்சம் கிடைக்கும். இந்த சின்ன சூட்சுமம் எத்தினி பேருக்கு தெரியும்? இவன் உடலுறவு கொண்டானா? இல்லே டெஸ்ட் ட்யூப்ல இருக்கிற செமனை கவிழ்த்தமாதிரி கவிழ்த்துட்டானானே அவளுக்கு புரியாது. இதனால இவனுக்கு கில்ட்டி.. அவளுக்கு எரிச்சல். இவளை வேறு வகைல திருப்திபடுத்த பெத்தவுகளை ஓல்டேஜ் ஹோமுக்கு அனுப்பறான். இல்லேன்னா லஞ்சம் வாங்கி 54 இன்ச் கலர் டிவி, வாஷிங்க் மெஷின் வாங்கிதரான்"

" அடடா..லஞ்சம் செழிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா? "

" ஆமாங்க. சைக்காலஜிப்படி பார்த்தாலும், யோக சாஸ்திரப்படி பார்த்தாலும் குழந்தை முதல்ல தன் ஆசனவாய் மேலதான் கான்சட் ரேட் பண்ணுது. 12 அ 13 வயசுக்கு அதனோட பார்வை இன உறுப்பு நோக்கி மாறனும். ஆனா மார்ரதில்லை. மாற இந்த சமுதாயம் விடறதில்லை.சமுதாயத்துல உடலுறவு ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் உடல் பலான சுகத்தை இப்படி குறுக்கு வழியில் (வெறும் பேச்சு) தேடுது. வெறுமனே தின்று கழிப்பவனெல்லாம் இந்த ஜாதிதான். பேசுறானே அதெதாவது ஒழுங்கா,உபயோகமா இருக்கா ? இல்லே. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் அவனை சேடிஸ்டா மாத்திருது. வெறுமனே பேசறவன் பேச்செல்லாம் குடி கெடுக்கிற பேச்சாவே இருக்கும். அவனெப்படி அவனோட அசலான உடலுறவு கோரிக்கைய மறந்து /மறக்க முயற்சி பண்ணி இன்னபிற பேசறானோ அப்படியே அவன் பேச்சிலும் அசலான பிரச்சினைகள் தலை காட்டாது. உப்பு ,ஊறுகாய்க்கு உதகாத பேச்சுதான் இருக்கும். இத்தனை சின்ன விசயத்தை புரிஞ்சிக்கிடாம "வாய்ப்பேச்சில் வீரரடி பாப்பா " கணக்காய் சனம் இருப்பதை பார்த்தா எரிச்சல் வராதா? துக்கத்துல இருக்கிறவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான். பயத்துல இருப்பவன் தான் பயமுறுத்தி பார்ப்பான் "

" அப்போ மனிதன் ஆசன வாய் பருவத்துல இருந்து மாறமாட்டேங்கிறாங்கிறிங்க. "

"அவன் ரெடி. சமுதாயம் விட மாட்டேங்குது. அய்யா! அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,சமுதாயம் கரப்ட் பண்ணிட்ட அகங்காரம் நிறைஞ்ச உன் மூளைய விட உன் உடல் இயற்கையோட ஆழ்ந்த தொடர்பை வச்சிருக்கு. அதுக்கு தேவை என்ன? அதனோட தேவைய பூர்த்தி செய்துட்டா மனுஷன் மனுஷனா இருப்பான். மிருகமா மாற மாட்டான். இவனுக இத்தனை பணம் சேர்க்க காரணமே பணமிருந்தா பத்து ஃபிகரை கணக்கு பண்ணலாம்னுதான். என்னடா சோகம்னா பணம் பண்ற டென்ஷன்ல இவனோட ஆண்மையே அழிஞ்ச்சு போகுது. அப்புறம் வயாக்ராவுக்கு செலவழிக்கிறான். இவனுக பதவிக்கும்அதிகாரத்துக்கும் அலைய காரணமே இன்னம் பத்து ஃபிகரை முடிக்கலாம்னுதான். கவர்னர் திவாரி கதை தெரியுமோல்லியோ? அந்த 5 நிமிச சுகத்துக்காக இவன் எத்தனை கோடி மைனிங்க் லீஸ்களை ஃபேவர் பண்ணானோ யாருக்கு தெரியும்? விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணி தொலைங்கப்பா ன்னிட்டு எழுதினா உடனே கூவ எழுது ,பாவ எழுத்துனு கூவ சனமிருக்கு"

"நான் என்ன அதுலயே மூழ்கியிருங்கன்னா சொல்லறேன். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் பணம்,பதவி,அதிகாரத்துக்கு அலைய வைக்குது. பணம் பதவி கிடைச்சா செக்ஸுக்கு அலைய வைக்குது. இதென்ன சுத்துவழி? காலம் வீணாகுது, ஹ்யூமன் ரிசோர்ஸஸ் வீணாகுது. சமுதாயம் ஸ்பாயில் ஆகுது. பொருளாதாரம் கரப்ட் ஆகுது. அரசியல் விபச்சாரத்தை விட மோசமாகுது. சுருக்கமா முடிச்சுக்க. அப்பத்தான் அடுத்து என்னங்கற கேள்வி எழும்னு நான் உபதேசிக்கிறேன். "

"ஓஹோ சனம் வளர மாட்டேங்குது , அவிக எண்ணம்(குண்டலி) அடுத்த நிலைக்கு பெயர மாட்டேங்குதுன்னுதான் இப்படி ரெஸ்ட் லெஸா பதிவு போடறிங்களா. அதான் உங்க எழுத்துக்கள்ள அவசரம் தொனிக்குதா?

"ஆமாங்கண்ணா.. "

"செக்ஸ்,அதுக்கு மாற்றா நாம உபயோகிக்கிற பேச்சு, உண்டு ,கழிதல்,பணம்,பதவி ,அதிகாரம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இன்னொரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு தயாராகத்தான் இந்த பிறவியே. இது போன்ற பல்லாயிரம் பிறவிகளை எடுத்தோம். ஒவ்வொரு பிறவிக்கப்புறமும் ரெவ்ய் பண்ணி எதெல்லாம் நம்ம முன்னேற்றத்துக்கு
தடையா இருந்ததோ அதையெல்லாம அவய்ட் பண்ற மாதிரி ஒரு வாழ்வை டிசைன் பண்ணி அந்த வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதி, அந்த என்விரான்மென்டை தரக்கூடிய தாய் ,தந்தைகளை தேர்வு பண்ணிதான் பிறந்தோம். ஆனா இந்த பிறவியலயும் ஆசனத்தை ,இன உறுப்பை தாண்டி வர முடியாம தேங்கிப்போறோம்."

"அதுக்கு பின்னாடி என்னண்ணே இருக்கு?"

"மஸ்தா கீதுங்கண்ணா? அதுக்கு முன்னாடி இந்த ரெண்டையும் தாண்டியே தீரணும்னா"

"அதுக்கு என்ன வழி?"

"முதல்ல விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணிரனும். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு செக்ஸ் கல்வி, நோய் தடுப்புக்கான ,கர்ப தடுப்புக்கான வழிமுறைகள், ஏற்பாட்டை தரனும். இது நடந்தா மனித குலத்தோட பிரக்ஞை ஆசன பருவத்தை தாண்டி இன உறுப்பு மையத்துக்கு வரும். தொடர்ந்து எவ்வித குற்ற மனப்பான்மையும், பரபரப்பும், பயமும் இல்லாமல் செக்ஸில் ஈடுபட்டு வரும்போது நாளடைவில் இவர்களின் பிரக்ஞை இன உறுப்பு மையத்தையும் தாண்டும். ஆசனப்பருவத்தின் போது இருக்கக்கூடிய தர்கத்துக்கு ஒவ்வாத பிடிவாதம், சுய நலம் , ஹென் பெக்ட்னெஸ், போஸசிவ்னெஸ் எல்லாம் குறையும். செக்ஸில் தொடர்ந்து ஈடுபடும்போது பிரக்ஞை மேலும் உயர் நிலைக்கு சென்று கேள்வி எழும். சஞ்சலம் அதிகரிக்கும். ஆனால் செக்ஸ் மீது குறிப்பாக வீரிய ஸ்கலிதத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படும். "

"சரி பாஸு..இந்த தே.தனத்துக்கு லீகல் சேங்க்ஷன் கொடுக்காம இந்த பிரச்சினை தீராதா?"

"தீரும். ஆனால் இப்ப அமல்ல இருக்கிற உதவாக்கரை கல்வியை ரத்து பண்ணி பதினெட்டு வயசுக்கெல்லாம் ஒரு இளைஞன் தன் சொந்த கால்ல நின்னு பணமீட்டியபடி மனைவியையும் போஷிச்சுக்கிட்டு, உயர் கல்வியையும் தொடர்ர ஏற்பாடு செய்யனும்"

"இது நடக்கிற வேலையா?"

"மனமிருந்தா மார்கமுண்டு. உதாரணத்துக்கு நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல ரெண்டாவது, மூனாவது அம்சங்களான 10 கோடி இளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம், சிறப்பு ராணுவத்தின் உதவியுடன் நதிகளை இணைத்தல் என்ற வேலையை எடுத்துக்கிட்டா போதுமே.."

" அது சரி.. ஆப்பரேஷன் இண்டியாவ விடமாட்டிங்க.."

" என் வாழ்க்கையின் சாரமே இதுதான். இதை என் வாழ்க்கைலருந்து எடுத்துட்டா அது வெறும் குப்பை. அப்புறம் என் வாழ்வுக்கும் , கலைஞர் வாழ்வுக்கும் வித்யாசமே இருக்காதே"

" அப்ப கலைஞர் வாழ்க்கை கிரிமினல் வேஸ்டுங்கறிங்க?"

"நீண்ட ஆயுள் கொண்ட சாதனையாளர்கள் வாழ்க்கைல இப்படி ஒரு ரிஸ்க் உண்டு. விவேகானந்தர் 39 வயசுல புட்டுக்கினாரு. ஹீரோவாவே ஃப்ரீஸ் ஆயிட்டாரு. அவரும் கலைஞர் மாதிரி சக்கர நாற்காலில வாழ்ந்திருந்தா நாறிப்போயிருப்பார். "

" சரி பாஸு.. நீங்க என்னென்னமோ சொல்ரிங்க.கேல்லாம் லாஜிக்கலா தான் இருக்கு.

"லாஜிக்கலா மட்டுமில்லே சைக்காலஜிக்கலாவும் கரீட்டு தம்பி !"

"சரி தலை.. நீங்க சொல்றதெல்லாம் நிஜம் போலவே தோணுது. நம்பனும்போலவும் தோணூது ஆனா..."

"ஆனா போனா கதையெல்லாம் இங்கே கிடையாது. ஆமா கண்ணு.. இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் இல்லே . முதல்ல என் அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி தியரியோட கம்பேர் பண்ணி உறுதிப்படுத்திக்கிட்ட சமாச்சாரம் இது"

"சரி தலைவா ! இதுக்கடுத்த ஸ்டேஜ் என்ன?"

"அடுத்த பதிவுல பார்ப்போம்... உடு ஜூட்"

செக்ஸால் ப்ரக்ஞை மேம்படும்

"ஏங்க உங்க எழுத்துக்கள்ள ஒரு விதமான அவசரம்,எரிச்சல், ரெஸ்ட்லெஸ் தனம், பர்வெர்ஷன் இருக்கு?"

"எழுத்துன்னா என்ன ? மவுன உரையாடல். வெறும் உரையாடல்ல கிடைக்கிற சுகம் என்ன தெரியுமா? வாய்க்கும், ஆசன வாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கு. ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும், ஆசன வாயும். வாய்ல ஏற்படற அதிர்வுகள் ஆசனவாயை தாக்கி இனஉறுப்பையும் தொடுது. இதுல ஒரு சுகத்தை அனுபவிக்குது சனம்"

"அய்யய்யே என்ன சார் அசிங்கமா பேசறிங்க? எவனுமே உடலுறவு கொள்றதே இல்லையா? இப்படி பேசித்தான் அந்த சுகத்தை அனுபவிக்கனுமா என்ன?"

"ஏங்க நான் என்ன இல்லாததையா சொன்னேன். ஏன் வாயும்,ஆசனவாயும் வெவ்வேறு குழாய்களோட ஆரம்பம் முடிவா இருக்கா ? இல்லே பல மைல் தூரத்துல இருக்கா? நான் என்ன உண்மைய மாத்தி சொன்னேனா? இதிலென்ன அசிங்கம்? உடலுறவு கொள்றவனோட கதைய பின்னாடி பேசுவோம். 13 வயசுல உடலுறவுக்கு தயாராகிட்ட ஆண்,பெண்ணுக்கு எந்த வயசுல கல்யாணம் பண்றோம்? டைவோர்ஸுக்கு காத்திருக்கிற கேஸ் எத்தினி ? டைவோர்ஸ் ஆன கேஸ் எத்தினி? விடோயர் எத்தினி ? "

"நீங்க சொல்றதை பார்த்தா சனத்தொகைல பாதி பேரு செக்ஸ் இல்லாம இருக்கிறாப்ல இருக்கே ஆமாம் கல்யாணமான கேஸை பத்தி சொல்றேன்னிங்க?"

"சொல்றேன் அதையும் சொல்றேன். பெண்ணுறுப்புல ஆணுறுப்பு இன்செர்ட் ஆன பிறகு 7 தடவை அசைஞ்சா ஆணுக்கு வீரிய ஸ்கலிதமாயிருது. பெண்ணுக்கு 27 தடவை அசையனுமாம் ! அப்பத்தான் அவளுக்கு உச்சம் கிடைக்கும். இந்த சின்ன சூட்சுமம் எத்தினி பேருக்கு தெரியும்? இவன் உடலுறவு கொண்டானா? இல்லே டெஸ்ட் ட்யூப்ல இருக்கிற செமனை கவிழ்த்தமாதிரி கவிழ்த்துட்டானானே அவளுக்கு புரியாது. இதனால இவனுக்கு கில்ட்டி.. அவளுக்கு எரிச்சல். இவளை வேறு வகைல திருப்திபடுத்த பெத்தவுகளை ஓல்டேஜ் ஹோமுக்கு அனுப்பறான். இல்லேன்னா லஞ்சம் வாங்கி 54 இன்ச் கலர் டிவி, வாஷிங்க் மெஷின் வாங்கிதரான்"

" அடடா..லஞ்சம் செழிக்க இப்படி ஒரு காரணம் இருக்கா? "

" ஆமாங்க. சைக்காலஜிப்படி பார்த்தாலும், யோக சாஸ்திரப்படி பார்த்தாலும் குழந்தை முதல்ல தன் ஆசனவாய் மேலதான் கான்சட் ரேட் பண்ணுது. 12 அ 13 வயசுக்கு அதனோட பார்வை இன உறுப்பு நோக்கி மாறனும். ஆனா மார்ரதில்லை. மாற இந்த சமுதாயம் விடறதில்லை.சமுதாயத்துல உடலுறவு ஏறக்குறைய தடை செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் உடல் பலான சுகத்தை இப்படி குறுக்கு வழியில் (வெறும் பேச்சு) தேடுது. வெறுமனே தின்று கழிப்பவனெல்லாம் இந்த ஜாதிதான். பேசுறானே அதெதாவது ஒழுங்கா,உபயோகமா இருக்கா ? இல்லே. நிறைவேறாத செக்ஸ் கோரிக்கைகள் அவனை சேடிஸ்டா மாத்திருது. வெறுமனே பேசறவன் பேச்செல்லாம் குடி கெடுக்கிற பேச்சாவே இருக்கும். அவனெப்படி அவனோட அசலான உடலுறவு கோரிக்கைய மறந்து /மறக்க முயற்சி பண்ணி இன்னபிற பேசறானோ அப்படியே அவன் பேச்சிலும் அசலான பிரச்சினைகள் தலை காட்டாது. உப்பு ,ஊறுகாய்க்கு உதகாத பேச்சுதான் இருக்கும். இத்தனை சின்ன விசயத்தை புரிஞ்சிக்கிடாம "வாய்ப்பேச்சில் வீரரடி பாப்பா " கணக்காய் சனம் இருப்பதை பார்த்தா எரிச்சல் வராதா? துக்கத்துல இருக்கிறவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான். பயத்துல இருப்பவன் தான் பயமுறுத்தி பார்ப்பான் "

" அப்போ மனிதன் ஆசன வாய் பருவத்துல இருந்து மாறமாட்டேங்கிறாங்கிறிங்க. "

"அவன் ரெடி. சமுதாயம் விட மாட்டேங்குது. அய்யா! அப்பா, அம்மா, ஆசிரியர்கள்,சமுதாயம் கரப்ட் பண்ணிட்ட அகங்காரம் நிறைஞ்ச உன் மூளைய விட உன் உடல் இயற்கையோட ஆழ்ந்த தொடர்பை வச்சிருக்கு. அதுக்கு தேவை என்ன? அதனோட தேவைய பூர்த்தி செய்துட்டா மனுஷன் மனுஷனா இருப்பான். மிருகமா மாற மாட்டான். இவனுக இத்தனை பணம் சேர்க்க காரணமே பணமிருந்தா பத்து ஃபிகரை கணக்கு பண்ணலாம்னுதான். என்னடா சோகம்னா பணம் பண்ற டென்ஷன்ல இவனோட ஆண்மையே அழிஞ்ச்சு போகுது. அப்புறம் வயாக்ராவுக்கு செலவழிக்கிறான். இவனுக பதவிக்கும்அதிகாரத்துக்கும் அலைய காரணமே இன்னம் பத்து ஃபிகரை முடிக்கலாம்னுதான். கவர்னர் திவாரி கதை தெரியுமோல்லியோ? அந்த 5 நிமிச சுகத்துக்காக இவன் எத்தனை கோடி மைனிங்க் லீஸ்களை ஃபேவர் பண்ணானோ யாருக்கு தெரியும்? விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணி தொலைங்கப்பா ன்னிட்டு எழுதினா உடனே கூவ எழுது ,பாவ எழுத்துனு கூவ சனமிருக்கு"

"நான் என்ன அதுலயே மூழ்கியிருங்கன்னா சொல்லறேன். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் பணம்,பதவி,அதிகாரத்துக்கு அலைய வைக்குது. பணம் பதவி கிடைச்சா செக்ஸுக்கு அலைய வைக்குது. இதென்ன சுத்துவழி? காலம் வீணாகுது, ஹ்யூமன் ரிசோர்ஸஸ் வீணாகுது. சமுதாயம் ஸ்பாயில் ஆகுது. பொருளாதாரம் கரப்ட் ஆகுது. அரசியல் விபச்சாரத்தை விட மோசமாகுது. சுருக்கமா முடிச்சுக்க. அப்பத்தான் அடுத்து என்னங்கற கேள்வி எழும்னு நான் உபதேசிக்கிறேன். "

"ஓஹோ சனம் வளர மாட்டேங்குது , அவிக எண்ணம்(குண்டலி) அடுத்த நிலைக்கு பெயர மாட்டேங்குதுன்னுதான் இப்படி ரெஸ்ட் லெஸா பதிவு போடறிங்களா. அதான் உங்க எழுத்துக்கள்ள அவசரம் தொனிக்குதா?

"ஆமாங்கண்ணா.. "

"செக்ஸ்,அதுக்கு மாற்றா நாம உபயோகிக்கிற பேச்சு, உண்டு ,கழிதல்,பணம்,பதவி ,அதிகாரம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இன்னொரு வாழ்க்கை இருக்கு. அதுக்கு தயாராகத்தான் இந்த பிறவியே. இது போன்ற பல்லாயிரம் பிறவிகளை எடுத்தோம். ஒவ்வொரு பிறவிக்கப்புறமும் ரெவ்ய் பண்ணி எதெல்லாம் நம்ம முன்னேற்றத்துக்கு
தடையா இருந்ததோ அதையெல்லாம அவய்ட் பண்ற மாதிரி ஒரு வாழ்வை டிசைன் பண்ணி அந்த வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதி, அந்த என்விரான்மென்டை தரக்கூடிய தாய் ,தந்தைகளை தேர்வு பண்ணிதான் பிறந்தோம். ஆனா இந்த பிறவியலயும் ஆசனத்தை ,இன உறுப்பை தாண்டி வர முடியாம தேங்கிப்போறோம்."

"அதுக்கு பின்னாடி என்னண்ணே இருக்கு?"

"மஸ்தா கீதுங்கண்ணா? அதுக்கு முன்னாடி இந்த ரெண்டையும் தாண்டியே தீரணும்னா"

"அதுக்கு என்ன வழி?"

"முதல்ல விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணிரனும். செக்ஸ் ஒர்க்கர்ஸுக்கு செக்ஸ் கல்வி, நோய் தடுப்புக்கான ,கர்ப தடுப்புக்கான வழிமுறைகள், ஏற்பாட்டை தரனும். இது நடந்தா மனித குலத்தோட பிரக்ஞை ஆசன பருவத்தை தாண்டி இன உறுப்பு மையத்துக்கு வரும். தொடர்ந்து எவ்வித குற்ற மனப்பான்மையும், பரபரப்பும், பயமும் இல்லாமல் செக்ஸில் ஈடுபட்டு வரும்போது நாளடைவில் இவர்களின் பிரக்ஞை இன உறுப்பு மையத்தையும் தாண்டும். ஆசனப்பருவத்தின் போது இருக்கக்கூடிய தர்கத்துக்கு ஒவ்வாத பிடிவாதம், சுய நலம் , ஹென் பெக்ட்னெஸ், போஸசிவ்னெஸ் எல்லாம் குறையும். செக்ஸில் தொடர்ந்து ஈடுபடும்போது பிரக்ஞை மேலும் உயர் நிலைக்கு சென்று கேள்வி எழும். சஞ்சலம் அதிகரிக்கும். ஆனால் செக்ஸ் மீது குறிப்பாக வீரிய ஸ்கலிதத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படும். "

"சரி பாஸு..இந்த தே.தனத்துக்கு லீகல் சேங்க்ஷன் கொடுக்காம இந்த பிரச்சினை தீராதா?"

"தீரும். ஆனால் இப்ப அமல்ல இருக்கிற உதவாக்கரை கல்வியை ரத்து பண்ணி பதினெட்டு வயசுக்கெல்லாம் ஒரு இளைஞன் தன் சொந்த கால்ல நின்னு பணமீட்டியபடி மனைவியையும் போஷிச்சுக்கிட்டு, உயர் கல்வியையும் தொடர்ர ஏற்பாடு செய்யனும்"

"இது நடக்கிற வேலையா?"

"மனமிருந்தா மார்கமுண்டு. உதாரணத்துக்கு நம்ம ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல ரெண்டாவது, மூனாவது அம்சங்களான 10 கோடி இளைஞர்களை கொண்டு சிறப்பு ராணுவம், சிறப்பு ராணுவத்தின் உதவியுடன் நதிகளை இணைத்தல் என்ற வேலையை எடுத்துக்கிட்டா போதுமே.."

" அது சரி.. ஆப்பரேஷன் இண்டியாவ விடமாட்டிங்க.."

" என் வாழ்க்கையின் சாரமே இதுதான். இதை என் வாழ்க்கைலருந்து எடுத்துட்டா அது வெறும் குப்பை. அப்புறம் என் வாழ்வுக்கும் , கலைஞர் வாழ்வுக்கும் வித்யாசமே இருக்காதே"

" அப்ப கலைஞர் வாழ்க்கை கிரிமினல் வேஸ்டுங்கறிங்க?"

"நீண்ட ஆயுள் கொண்ட சாதனையாளர்கள் வாழ்க்கைல இப்படி ஒரு ரிஸ்க் உண்டு. விவேகானந்தர் 39 வயசுல புட்டுக்கினாரு. ஹீரோவாவே ஃப்ரீஸ் ஆயிட்டாரு. அவரும் கலைஞர் மாதிரி சக்கர நாற்காலில வாழ்ந்திருந்தா நாறிப்போயிருப்பார். "

" சரி பாஸு.. நீங்க என்னென்னமோ சொல்ரிங்க.கேல்லாம் லாஜிக்கலா தான் இருக்கு.

"லாஜிக்கலா மட்டுமில்லே சைக்காலஜிக்கலாவும் கரீட்டு தம்பி !"

"சரி தலை.. நீங்க சொல்றதெல்லாம் நிஜம் போலவே தோணுது. நம்பனும்போலவும் தோணூது ஆனா..."

"ஆனா போனா கதையெல்லாம் இங்கே கிடையாது. ஆமா கண்ணு.. இதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் இல்லே . முதல்ல என் அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி தியரியோட கம்பேர் பண்ணி உறுதிப்படுத்திக்கிட்ட சமாச்சாரம் இது"

"சரி தலைவா ! இதுக்கடுத்த ஸ்டேஜ் என்ன?"

"அடுத்த பதிவுல பார்ப்போம்... உடு ஜூட்"

Monday, January 4, 2010

మీలో ఉన్నది ఒకె శక్తి

నేనో మంచి వక్తనని అందరూ కొనియాడుతున్నారు
నా రచనా సమార్థ్యాన్ని పలువ్రురు రచయితలే మెచ్చారు
అయినా ఏం లాభం?

నేను చెప్ప దలచిన విషయాన్ని
ఈ సామాజంలో పేరుకు పోయిన
విషానికి విరుగుడుగా నేను కనుగొన్న కటిక సత్యాన్ని
ఎన్ని వేల పంక్తులు వ్రాసినా
పంచ లేక పోతున్నాను

అందుకు కావల్సిన శిల్పాన్ని ఎన్నుకోలేక పోతున్నాను
పుట్టుకతో వృద్దులై ఉన్న యువతరానికి కాయకల్పంలా
ఉపయోగ పడగల సత్యాన్ని అందించ లేక పోతున్నాను

నా మనస్సు ఈ  నా సమకాలీనులను క్యేనిబల్స్ గా ( నరమాంశ బక్షకులుగా ) చూస్తుంది
వీరిని మరల మానవులుగా మలచాలంటే నేను ముందుగా క్యేనిబల్గా మారాలి
అప్పుడే వీరికి నా బాష అర్థం అవుతుంది

వీరికి అర్థమయ్యే బాషలు రెండే ఒకటి హింస రెండు డబ్బు

వీరు మానవత్వాన్ని చంపి తమలోని సృజణాత్మకతను చంపి
నాలుగు రాళ్ళు ప్రోగేసుకుని తల బిరుసుతో ఉన్నారు
వీరి తల దన్ని తలకెక్కిన వీరి అహంకారాన్ని దించాలంటే
వీరితో నేను దురుసుగానే ప్రవర్తించాలి
ఒరేయి !
మీరు ఎక్కడనుండి వచ్చారో
నేనూ అక్కడనుండే వచ్చాను
మీరు అక్కడితో అనుసంధానాన్ని పూర్తిగా కోల్పోయేరు
నేనూ మీలా కొంత కాలం మీలా రెచ్చి పోయినా
 పునరావృతం చేసుకో కలిగాను ఆ అనుసంథానాన్ని
అక్కడి అనుసంథానానికి మీ శరీరాలే ఆడ్డని అపోహ పడ్డారు
దానిని రాల్చడానికి చంపడం లేదా చావడాన్నే మార్గాలుగా ఎన్నుకున్నారు
ఆరణ్యము వదలి ఈ జనారణ్యంలోకి రావడముతో మరణం దూరమైంది
హత్య నేరమైంది
దీంతో మీరు వీర్య స్కలన సమయాన కలిగే
బ్లాక్ అవుట్ అనే బుల్లి మరణముతో సంతృప్తి చెందడం
మొదలు పెట్టారు
సభ్య్తత ,సంస్కారం పేరుతో సెక్సును దాదాపుగా
నిషేదించుకున్నారు
దీంతో సెక్సులో కొత్త కొత్త ప్రయోగాలకు దిగవలసిన వయస్సులో
హస్త ప్రయోగానికే పరిమితమయ్యేరు
యవ్వనమంతా కరిగి పోయాక
సెక్సువల్ అర్జి మీ మర్మాంగముండి
తలకెక్కింది
కార్యాచరణ అసాధ్యం కావడంతో సెక్సుకు ప్రత్యామ్నాయం వెతికారు అదే డబ్బు
దీంతో డబ్బు జబ్బుకు గురయ్యేరు
డబ్బుతో యోణికి ,పురుషాంగానికి పని కల్పించే  వీలు లేక
వాటికి దగ్గరగా ఉన్న ఆసన ద్వారాలక్ అదే గొట్టానికి
ముఖద్వారమైన నోటికి కల్పిస్తూ చచ్చి పోతున్నారు
సాటి మనుషులను చంపేస్తున్నారు
ఎక్కడనుండే  వచ్చారో అక్కడితో అనుసంథానం కావడానికి
అడ్డం మీ శరీరాలు కావని
మీ అహం ఒక్కటే అందుకు అడ్డని ఎలా నిరూపించగలను
మీరు జననము నుండి నోటికి,మల ద్వారానికి ఎంతగా పని కల్పించినా సెక్సువల్ ఆర్గాజం (భావ ప్రాప్తి) కలగదని ఎలా వివరించను
మీలో ఉన్నది ఒకె శక్తి అని
అది ఊర్ద్వ ముఖంగా పయణిస్తే యోగమని
అధోముఖంగా పయణిస్త్తే కేవలం బుల్లి మరణాన్ని ఇస్తుందని మీకెలా విశదీకరించను
ఈ ప్రపంచ ప్రజలెల్లరు
సచ్చితానంద స్వరూపుడైన ఆ పరమాత్ముని సంతానాలని ప్రతి ఒక్కరు
భాల్యం,యవ్వనం మరియు వృద్యాప్యాల్లో సైతం ఆనందాన్ని పొందగలరని
ఎలా గుర్తు చెయ్యగలను