Showing posts with label Indian couple. Show all posts
Showing posts with label Indian couple. Show all posts

Thursday, August 26, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? -3

அண்ணே வணக்கம்ணே,

நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?

செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது.  பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக்   பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.

செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும்,  சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?

இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது)  அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.

ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?

ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.

மேலும் அந்த காலத்துல  சனங்க அறியாமைல  வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா  டைரக்டா  பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.

என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க.  அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.

இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.

( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)

என்ன முருகேசன் !   மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல்  இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.

இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?

ஆனா  நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.

உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.

(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? -3

அண்ணே வணக்கம்ணே,

நேத்தைய அத்யாயத்துல செக்ஸோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். இது முடிஞ்சு போச்சுனு நினைக்காதிங்க. இன்னம் எத்தனையோ இருக்கு. சந்தர்ப்பம் வரப்பல்லாம் அள்ளி தெளிச்சுக்கிட்டே போவோமில்லை.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செக்ஸை ஏன் சமுதாயம் ஏறக்குறைய தடை பண்ணிருச்சு?

செக்ஸ்ங்கறது ஒரு வேக்குவம். இந்த வேக்குவம் டைரக்டா செக்ஸ்ல செலவழிஞ்சு போச்சுன்னா சனங்களால சமுதாயத்துக்கு எந்த லாபமும் இருக்காது.  பல பன்னாடைங்க பீ தின்னு, தின்னு தின்னாம ,பெண்டாட்டி எவனோட படுக்கிறா,மகள் எவனோட போய் வர்ரானு கூட பார்க்காம ரவுண்ட் தி க்ளாக்   பணம் பணம்னு அலையறான். இதுக்கு காரணம் என்னனு சொல்லியிருக்கேன்.அவன் பணத்தை பணமா பார்க்கலை . செக்ஸுக்கு மாற்றா ஃபீல் பண்ணான். உணர்ந்தான்.

செக்ஸுல என்னெல்லாம் நடக்குதோ, என்னெல்லாம் கிடைக்குதோ அதெல்லாம் பணத்துல கிடைக்குது (ன்னு நம்பறான்) , உபரியா எதிர்காலத்துல செக்ஸ் கூட கிடைக்கும்னு கணக்கு போடறான் ( சப் கான்ஷியஸா) . அவலை நினைச்சு உரலை இடிக்கிறதுக்கும்,  சுய இன்பம் அனுபவிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா பெரிய வித்யாசம் இருக்கா பார்த்திங்களா?

இந்த நிலை ஏன் வந்தது? செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருந்தது. (பட்டிருக்குது)  அதனால செக்ஸுக்கான வேக்குவம் மடைமாற்று செய்யப்பட்டு (டைவர்ஷன்) சிஷ்யன் பணம் பொறுக்க ஆரம்பிச்சான். இவனுக்குள்ள இருக்கிற செக்ஸுக்கான வேக்குவம் இயற்கை கொடுத்தது. அதனோட உத்தேசம் இனப்பெருக்கம். இவன் காச பொறுக்கி வேற எதையோ பெருக்கி (ஃபேக்டரீஸ்,ப்ராஞ்சஸ், ப்ராடக்ட்ஸ் ஏதோ ஒரு இழவு) தன்னைதானே ஏமாத்திக்கிறான். இவன் காசு பொறுக்கிற ப்ராசஸ்ல ஹி ஈஸ் ஃபீடிங் தி சொசைட்டி.

ஒரு சமுதாயத்துல அவனவன் செக்ஸுக்கான வேக்குவமை செக்ஸுல மட்டும் செலவழிச்சுட்டு எனக்கு காசு வேணா,பணம் வேணா, பதவி வேணா,அதிகாரம் வேணா, பெயர் வேணா, புகழ் வேணா, படைப்புத்திறன் வேணா, கலைகள் வேணாம்னு இருந்துட்டான்னா அந்த சமுதாயம் உருப்படுமா?

ஆஃப்டர் ஆல் நிலக்கரி பூமியோட அழுத்தத்துலயும் சூட்லயும் வைரமா மாறுது.அந்த மாதிரி இந்த செக்ஸுக்கான வேக்குவம் வேற ஏதோ ஒரு வடிவத்துல வெளிப்பட்டா தான் சமுதாயத்துக்கு லாபம். அதனாலதான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்துவச்சாய்ங்க.

மேலும் அந்த காலத்துல  சனங்க அறியாமைல  வாழ்ந்ததால கு.க மாதிரி மேட்டர் எல்லாம் தெரியாது. ஜென்யூனா  டைரக்டா  பெத்துக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.
" (கவிதைகளை) குழந்தைகளை படைப்பதனால் பிரம்மனாகிறோம்"னு சுப்பீரியரா ஃபீல் பண்ணி தேங்கி போயிர்ர காலம் அது.

என்னங்கடா இது இம்சையா போச்சு அவனனவன் பெத்துத்தள்ளி தன் வேக்குவத்தையெல்லாம் ஒழிச்சுட்டு தேங்கிபோயிர்ரான். சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லாத போகுதேனு பிரம்மச்சரியம், அது இதுனு ஊத்திவிட ஆரம்பிச்சாய்ங்க.  அதனால வேக்குவம் உருவாச்சு. உருவான வேக்குவம் உரு மாறி கல்லணை கட்டினாய்ங்க,கப்பல் கட்டினாய்ங்க.

இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுனு தோனுது.

( தன் உழைப்பால பண்படுத்தப்பட்ட நிலம் தன் வாரிசுக்கே சேரணும்னு பண்ண ஏற்பாடுன்னும் சொல்றாய்ங்க . இல்லேங்கலை)

என்ன முருகேசன் !   மனுஷனோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் கொல்லுதல், கொல்லப்படுதல்  இது நிறைவேர்ரது செக்ஸுலதான். மனித உடல்,மனம்,புத்திக்கெல்லாம் மையம் செக்ஸுதான்னு சொல்லிக்கிட்டு வந்திங்க ஓகே.

இதுக்கு கண்ணாலம் பெஸ்ட் சொல்யூஷனில்லையா? உனக்கே உனக்குனு ஒரு குட்டிய தள்ளிவிட்டுட்டா அவன் கப்பாசிட்டிக்கு ஒரு நாளைக்கு மூணு ஷோ, நாலு ஷோ ,மிட் நைட் ஷோ போட்டுக்கிட்டு குஜிலியாயிருவானில்லையா?

ஆனா  நீங்க இந்த கண்ணாலங்கற ஏற்பாடே மனுசனுக்குள்ள இருக்கிற வேக்குவம் செக்ஸுல முழுக்க செலவழிஞ்சுராத இருக்க பண்ண ஏற்பாடுன்னு சொல்றிங்களே லாஜிக் உதைக்குதே.

உங்கள்ள ஆர்ட்ஸ் ஸ்டூடெண்ட்ஸ் எத்தீனி பேரு கைய தூக்குங்க. படிக்கிற காலத்துல ஒழுங்கா எக்கனாமிக்ஸ் சப்ஜெக்டை படிச்சவுக எத்தீனி பேரு? எக்கனாமிக்ஸ்ல ஒரு சூப்பர் தியரி இருக்குங்கண்ணா . அதனோட பேரு " தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி". இது என்ன ஏதுனு ரோசிச்சு வைங்க. அடுத்த பதிவுல பார்ப்போம்.

(பொறுமை இல்லாதவுக நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க. முன்னொரு காலத்துல இதை பத்தி எழுதினாப்ல ஞா)

Wednesday, August 25, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? - 2

வணக்கம்ணே!

இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை  படிச்சவுக " என்ன இது  நம்ம  முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு  பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ்  தேவையா?"ன்னு  நினைச்சிருக்கலாம்.

குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட  பிரச்சினையை தவிர வேற  எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும்.  அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.

நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு  கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.

நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன்  இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே  சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்)  உயிர்கள் மட்டுமில்லே, ஒரு  பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.

செக்ஸுங்கறதுக்கு அடிப்படை  சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.

ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு?  அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது.  இயற்கை உயிர்களுக்கு எதை  வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.

ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு  வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .

இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  இன்னொரு சச்சின்  ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ  மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.

ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல  - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.

இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.

பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும்  இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது. 

நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல்.  எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த  நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.

இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை  துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான  போலி/மாற்றுதானே)  மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.

இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும்.  அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும்.  இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.

அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.

நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான்.  நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.

அதை விட்டுட்டு  இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி  இத்தீனி வருஷம் ஆச்சு  என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க  தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும். 

அட என்ன முருகேசன் ..24 மணி  நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன்.  நீங்க எந்த நினைப்புல  இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.

உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு  பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல   நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.

நீங்க  முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க  சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும்.  எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு,  ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.

நீங்க சப் கான்ஷியஸா  செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.

என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.

ஒரு டீன் ஏஜ் பையன்  பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.

ஒரு அறுபது வயசாகி  செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட  மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.  

எச்சரிக்கை:

செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும்.  ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான்.  துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.

அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா? - 2

வணக்கம்ணே!

இந்த தொடர் பதிவோட முதல் அத்யாயத்தை  படிச்சவுக " என்ன இது  நம்ம  முருகேசன்.. எங்க சுத்தினாலும் கில்மாலயே வந்து நிக்கறாரே . நாட்ல பல்லாயிரம் பிரச்சினைகள் இருக்கிறச்ச இந்த ஒரு  பிரச்சினைக்கு மட்டும் இத்தனை இம்பார்ட்டென்ஸ்  தேவையா?"ன்னு  நினைச்சிருக்கலாம்.

குடல் கனத்த , மூத்திரப்பை நிறைஞ்ச மனிதன், மடி நிறைஞ்ச பசு, ஹீட்ல இருக்கிற நாய் இதெல்லாம் தன்னோட குறிப்பிட்ட  பிரச்சினையை தவிர வேற  எதையும் யோசிக்க கூட முடியாத நிலைல இருக்கும்.  அதை யோசிக்க வைக்கனும்னா மொதல்ல அதனோட பிரச்சினைக்கு ஒரு தீர்வை காட்டிரனும். அதை செய்யாம நீங்க வேற எதை பத்தி பேசினாலும் உபயோகமே கிடையாது.

நாட்டு சனத்தொகைல சரி பாதி ஆண், சரி பாதி பெண். ( இந்த விகிதம் கூட பெண் சிசுக்கொலையால மொக்கையாயிருச்சுனு  கேள்வி) . ஆண்,பெண்களுக்கு மட்டுமில்லே, திரு நங்கைனு சொல்ற க்ரூப்புக்கு கூட தனிய ஒரு செக்ஸ் லைஃப் இருக்கு. செக்ஸ் லைஃப் இல்லாத பார்ட்டியே கிடையாது.

நாம் பூமியின் குழந்தைகள். பூமி சூரியனின் குழந்தை. சூரியன்  இயற்கையின் குழந்தை. இயற்கையை உன்னிப்பா கவனிச்சா அதன் அடிப்படையே  சர்வைவல்தான்.சர்வைவல் மீன்ஸ் தன்னை தான் காப்பாத்திக்கிறது. தன் இனத்தை பெருக்கறது. (இல்லாட்டி அழிஞ்சு போயிரும்)  உயிர்கள் மட்டுமில்லே, ஒரு  பூவை எடுத்துக்கங்க. என்னென்ன சால்ஜாப்பு பண்ணுது? நிறம், மணம்,கவர்ச்சி எல்லாம் எதுக்கு வண்டை அழைக்க. வண்டு வந்தா என்ன லாபம்? மகரந்த தூள் அதனோட கால்ல ஒட்டிக்கிட்டு தன் பயணத்தை துவங்கும். அந்த பூவினம் பரவும். சர்வைவல்.

செக்ஸுங்கறதுக்கு அடிப்படை  சர்வைவல் இன்ஸ்டிங்ட். உயிர்வாழனும்ங்கற துடிப்புக்கு அடையாளம் செக்ஸ். வாழ்வின் உயிர்ப்பே செக்ஸ். செக்ஸின் நோக்கம் இனப்பெருக்கம். ஒருத்தன் செக்ஸை மறுத்தாலோ, அவனுக்கு செக்ஸ் மறுக்கப்பட்டாலோ அவன்ல உயிர்ப்பு நாளுக்கு நாள் மங்கி கிட்டே வரும்.

ஒரு பெண் குழந்தை 10 வயசு வரை எப்படி இருக்கு?  அடுத்த 2 அல்லது 3 வருஷத்துல அத்தனை மாற்றங்கள் எப்படி அத்தனை வேகமா ஏற்படுது? இயற்கை. இயற்கை உயிர்களுக்கு தந்திருக்கிற ஒரே உணர்வு (கடமை) இனப்பெருக்கம் தான்.
ஆணோ பெண்ணோ அவன்/அவள் தன் கடமையை செய்வாங்கற எதிர்பார்ப்புலதான்
இயற்கை எதை எதையோ வாரி வழங்குது.  இயற்கை உயிர்களுக்கு எதை  வழங்கினாலும் அதுக்கு பிரதியா இயற்கை எதிர்பார்க்கிறது இனப்பெருக்கத்தை தான்.

ஒரு சிறுமி குமரியாகி ஒரு அஞ்சாறு  வருஷம் வரை அவளுக்குள்ளருந்து என்னெல்லாம் வெளிப்படுது. ( பாஸ் நான் சொல்றது கலை,கவர்ச்சி இத்யாதி) இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  மிஸ் இந்தியா ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

ஒரு சிறுவன் இளைஞனாகிட்டிருக்கிறப்ப பாருங்க அவனோட அன்வென்சர், கிர்யேடிவிட்டி, பரபரப்பு , துடிப்பு .

இதெல்லாம் இயற்கை வழங்கற கொடை. எதுக்கு ?  இன்னொரு சச்சின்  ஆகவா? இல்லே. நை. நோ. நஹி. இனப்பெருக்கம் செய்ய, எதிர் பாலினத்தை கவர.

இயற்கையும் ஒரு குறிப்பிட்ட காலம் இதையெல்லாம் வாரி வழங்கிக்கிட்டே இருக்கும். இவன் சுய இன்பத்துலயோ, ஸ்வப்ன ஸ்கலிதத்துலயோ  மட்டும் தான் தன் கொடையை செலவழிப்பான்னு கன்ஃபர்ம் ஆயிட்டா இயற்கை சைடு வாங்கிக்குது.

ஆணோ பெண்ணோ அவனோட அவளோட பீக் ஹவர்ஸ் . டீன் ஏஜ் தான். சகல திறமைகளும் உச்சக்கட்டத்தை பிடிக்கிறது இந்த கட்டத்துலதான். ஏன்? அந்த உயிர் இயற்கையின் எதிர்பார்ப்பான இனப்பெருக்கத்தை செய்யக்கூடிய நிலைல  - இனப்பெருக்கத்துக்கு தேவையான செக்ஸில் ஈடுபடக்கூடிய நிலைல இருக்கு.

இயற்கை அந்த பையனுக்கோ பெண்ணுக்கோ எதையெல்லாம் கொடுத்ததோ அதெல்லாம் ஜஸ்ட் இனப்பெருக்கத்துக்காக,செக்ஸுக்காகத்தான்.

பருவமடைந்த அவன்/அவள் செக்ஸை தவிர வேறு எதில ஈடுபட்டாலும்  இயற்கை தன் கொடைல வெட்டி விதிக்குது. 

நான் , செக்ஸை தவிர எதையும் சிந்திக்காதிங்க, எதையும் செய்யாதிங்கனு சொல்ல வரலை. நீங்க எதை செய்தாலும் அதன் பின்னாடி இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட்ஸ் கொல்லுதல் அ கொல்லப்படுதல்.  எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா ஓருயிர் ஓருடலா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தம். அந்த  நிலைக்கு போக இந்த உடல் தான் தடைனு தப்பா நினைச்சு இந்த உடலை உதிர்க்கத்தான் கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற ரெண்டு கான்செப்ட்.

இது ரெண்டுமே செக்ஸ்ல தான் சாத்யம். மேற்படி ரெண்டு பேசிக்கல் இன்ஸ்டிங்ட் செக்ஸுல நிறைவேறலன்னா வன்முறைக்கு இட்டு செல்லும். அல்லது பணம்,பதவி,பேர் புகழை  துரத்த சொல்லும். அதுக்காக சாகச்சொல்லும்.சாகடிக்க சொல்லும். ஒரு வேளை பணம்,பதவி,பேர் புகழெல்லாம் கிடைச்சுட்டாலும் (இதெல்லாம் செக்ஸுக்கான  போலி/மாற்றுதானே)  மறுபடி செக்ஸுக்கு தவிக்கச்சொல்லும்.

இந்த உண்மைகளையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நாம எதை செய்தாலும் "அதுக்காக"தான் செய்யறோம். நம்ம டார்கெட் "கில்மா"தானு புரிஞ்சிக்கிடனும்.  அதுக்காகத்தானே இதுன்னு நீங்க அல்ஜீப்ரா படிச்சாலும் பளிச்சுனு புரியும்.  இந்த மாதிரி சிக்கலான தத்துவங்கள் கூட பல்பு போடும்.

அதை விட்டுட்டு எதுக்காக பண்றோம்னே தெரியாம லாலா கடை அல்வா தின்னா கூட போர் அடிக்கும்.கடுப்படிக்கும்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் படிங்க.

நீங்க பிறந்தது,படிச்சது,வேலைக்காக லோல்பட்டது, லோன் போட்டு வண்டி வாங்கினது, கண்ணலம் கட்டினது எல்லாமே கில்மாவுக்காகத்தான்.  நீங்க எது பண்ணாலும் கில்மாவுக்காகத்தான். இந்த சப் கான்ஷியஸ் ட்ரூத்தை புரிஞ்சிக்கிட்டா ஆசை 60 வருஷம் மோகம் முப்பதுவருஷம்னு 90 வயசுல கூட வாக்கிங் ஸ்டிக்கை சுழட்டிக்கிட்டு விசிலடிச்சுக்கிட்டே வாக் போவிங்க. காலனி பசங்கல்லாம் ஹாய் சொல்லும்.

அதை விட்டுட்டு  இயற்கை உங்களுக்கு கொடுத்த கொடைகளுக்கெல்லாம் காரணமான கில்மாவுக்காக கண்ணாலம் கட்டிக்கிட்டு.. கண்ணாலம் கட்டி  இத்தீனி வருஷம் ஆச்சு  என்ன சாதிச்சோம்னு மேற்கொண்டு யோசிக்க ஆரம்பிச்சா. நாறிருவிங்க. உங்க  தாம்பத்யம் மட்டுமில்லே சம்பாத்தியம் கூட சமாதியாயிரும். 

அட என்ன முருகேசன் ..24 மணி  நேரம் பலான நினைப்புலயே இருக்க முடியுமா?னு கேப்பிக. சொல்றேன்.  நீங்க எந்த நினைப்புல  இருந்தாலும் அதுக்கு அடிப்படை பலான நினைப்புத்தான்.

உங்க கிட்டே உடலுறவு இச்சை (இனப்பெருக்க திறன் மற்றும் ஆர்வம்) இருக்கிற வரை தான் நீங்க பெண் அ ஆண். அது மங்க ஆரம்பிச்சுட்டா சகலமும் சுருங்க ஆரம்பிச்சுரும். வற்ற ஆரம்பிச்சுரும் பயாலஜிக்கலா மட்டுமில்லை சைக்கலாஜிக்கலா கூட ஒரு பஸ் ஸ்டாப்ல ஒரு  பையன் பொண்ணு வேகாத மதிய வெய்யில்ல   நின்னு கடலை போட்டுக்கிட்டிருக்கிறதை பார்த்து "இவிகளையெல்லாம் நிக்க வச்சு சுடனும்"னு என்னைக்கு தோணுதோ அங்கே அன்னைக்கு உங்களுக்கு வாய்தா போச்சுனு அர்த்தம்.

நீங்க  முழுத்திறமையோட வேலை செய்யற வரைதான் எந்த நிறுவனமும் உங்களுக்கு முழு சம்பளம் கொடுக்கும். உங்க திறமை மங்கி கிட்டே வருதுனு வைங்க  சம்பளமும் குறைஞ்சிக்கிட்டே வரும். ஒன் ஃபைன் மார்னிங் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.

இயற்கை கூட அவ்ளதான். உங்களுக்கு உடலுறவுல நாட்டம் இருக்கிற வரைதான் எல்லாத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும்.  எழுச்சி, புடைப்பு, லூப்ரிகேஷன், மாதவிலக்கு,  ஞா சக்தி,அழகு,கவர்ச்சி,வலிமை,கிரியேட்டிவிட்டி எல்லாமே இயற்கையின் கொடை. இதுக்கு அது உங்க கிட்ட எதிர்பார்க்கிறது ஜஸ்ட் இனப்பெருக்கம். மினிமம் உடலுறவு ஆர்வம், உடலுறவில் ஈடுபடுதல்.

நீங்க சப் கான்ஷியஸா  செக்ஸுக்கு வழி கிடைக்கும்னு தான் படிக்கிறிங்க,வேலை தேடறிங்க, டூ வீலர் வாங்கறிங்க, கண்ணாலம் கட்டறிங்க. இன்னம் கொஞ்சம் பெட்டரா செக்ஸு அமைய பணம் தேடறிங்க. பதவி உயர்வு தேடறிங்க. ஆனால் எங்கயோ ட்ராக் மாறி அசலான உத்தேசம் காத்துல போயிருது. எப்ப உங்க உத்தேசம் காத்துல போயிருதோ அங்கன இயற்கை உங்களை கை விட்டுருது.

என்னமோ முருகேசன் நீங்க இதுக்கு அளவுக்கு மீறின முக்கியத்துவம் தராப்ல இருக்குனு முனகறிங்க. கேட்குது. சொல்றேன்.

ஒரு டீன் ஏஜ் பையன்  பையன் செத்துப்போயிட்டான்னு வைங்க.
"அய்யய்யோ ஒன்னுமே அனுபவிக்காம போய் சேர்ந்துட்டானே"ன்னு புலம்புவாய்ங்க. அவனே கண்ணாலமாகி நாலஞ்சு வருஷத்துல செத்துபோயிட்டானு வைங்க "அய்யய்யோ அனுபவிக்கிற வயசுல போய்சேர்ந்துட்டானே"ம்பாய்ங்க.

ஒரு அறுபது வயசாகி  செத்தானு வைங்க " ஹும் நல்லா அனுபவிச்சான். நல்லபடியா போய் சேர்ந்துட்டான்"னுவாங்க. இதுலருந்து என்ன தெரியுது மனித வாழ்க்கைல, இந்த கேடுகெட்ட ஹிப்பாக்ரடிக் சொசைட்டில கூட  மனுசங்க பார்வையில அனுபவிக்கிறதுன்னா செக்ஸ் தான்.  

எச்சரிக்கை:

செக்ஸுக்கு அப்பால மஸ்தா கீது நைனா. ஆனா அதெல்லாம் செக்ஸை சப்ஜாடா பார்த்து முடிச்சப்பாறம்தான் ஸ்க்ரீன் மேல வரும். அதுவரை செக்ஸ் செக்ஸ். ஜஸ்ட் செக்ஸ் தான் மண்டைல நிரம்பியிருக்கும்.  ஒருத்தன் செக்ஸை தங்கு தடை, குற்ற உணர்ச்சி இல்லாம அனுபவிச்சா தான் லைஃப் அர்த்தமுள்ளதா தோனும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவுகளை சந்தோசப்படுத்தி பார்ப்பான்.  துக்கத்துல உள்ளவன் துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.

அவனவன் புத்தி சாலித்தனத்தை பொருத்து சில காலம் கழிஞ்ச பிறவு செக்ஸ் தான் லைஃபானு கேள்விகள் எழும்பும். அந்த கேள்விகள் தான் மனித வாழ்வை உண்மையிலயே அர்த்தமுள்ளதாக்கும்.

Monday, August 23, 2010

பொண்டாட்டி, ( நீங்க) சொன்னா கேட்டுக்கனும் ?

அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.

கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி  உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.

வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க.  பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.

செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்)  இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம்  காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.

திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை  கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற  வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.

குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.

செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த  புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.

இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு  ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.

புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.

நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.

பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா  கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான்.  அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.

இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.

அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு  இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.

இவனோட செக்ஸுவல் அர்ஜ்  ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன   மாதிரி  சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா  நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.

செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும்.  ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.

கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.

ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி  7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி   கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.

அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம்.  தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.

தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன்,  அண்ணன்,  தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால  கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.

சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.

நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு  ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய  பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.

இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா  இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும்.  முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.

ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..

ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.

அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.


இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு.  சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை.  நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)


இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட்  பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.

ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )

அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு  மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே  ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும்  தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)

தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு.  ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)

அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும்.  கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.

இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து  எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.

அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.

எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா  இருந்தப்ப  நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.

அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.

பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.

மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க  செமை வித்யாசம் தெரியும்.

சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.

அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம்  பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.

அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க.  அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.

அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை  குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.


பொண்டாட்டி  நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு  நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.

பொண்டாட்டி, ( நீங்க) சொன்னா கேட்டுக்கனும் ?

அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.

கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி  உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.

வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க.  பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.

செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்)  இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம்  காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.

திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை  கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற  வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.

குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.

செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த  புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.

இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு  ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.

புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.

நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.

பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா  கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான்.  அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.

இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.

அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு  இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.

இவனோட செக்ஸுவல் அர்ஜ்  ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன   மாதிரி  சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா  நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.

செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும்.  ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.

கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.

ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி  7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி   கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.

அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம்.  தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.

தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன்,  அண்ணன்,  தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால  கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.

சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.

நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு  ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய  பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.

இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா  இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும்.  முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.

ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..

ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.

அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.


இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு.  சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை.  நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)


இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட்  பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.

ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )

அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு  மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே  ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும்  தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)

தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு.  ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)

அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும்.  கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.

இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து  எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.

அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.

எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா  இருந்தப்ப  நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.

அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.

பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.

மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க  செமை வித்யாசம் தெரியும்.

சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.

அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம்  பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.

அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க.  அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.

அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை  குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.


பொண்டாட்டி  நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு  நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.

Tuesday, July 20, 2010

எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி  மனைவியை  வெட்டிக்கொலை செய்து  பிடிபட்டவன் பெண் நிருபரை கிட்னாப் செய்துகொண்டு போவதாய் ஒரு குறுகிய கால தொடர் ஒன்றை ஆரம்பித்து அதை டீலில் விட்டுவிட்டேன். அதை இந்த பதிவில் தொடர்கிறேன்.  அதை படிக்காதவுக, அல்லது படிச்சு மறந்து போனவுக கீழே தந்துள்ள முதல் அத்யாயத்தை ஒரு தாட்டி படிச்சுருங்கண்ணா

நான் ஒரு சரித்திர (?) பின்னணி வாய்ந்த  பிரபல தினசரியின் அண்டை மானில  பெண் நிருபர். என் பேர் நிருபமா.( பொருத்தமான பேர், நேமாலஜி காரவுக கவனிக்கவும்).

நான் அடுத்த அரைமணி நேரத்துல கடத்தப்படுவேனு கனவுல கூட நினைக்கலை.  அதிர்ச்சி போதும்னு நினைக்கிறேன். சரி மேட்டரை கொஞ்சம் விலாவாரியாவே சொல்றேன்.

உங்க வகுப்புல மானிறமா, ஒல்லி பீச்சானா, சோடாபுட்டி கண்ணாடி ,எலிவால் கூந்தலோட இருந்தாளே ரமாவா ,உமாவா ஞா இருக்கா? அந்த மாதிரி ஃபிசிக் தான்.
என்னைக்கு ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு அமாவாசை இருட்ல
தனியா நடந்து போறாளோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம்னாரே காந்தி. அதுல பாதியை என்னை வச்சு நிரூபிக்கலாம். நகை போட்டுக்காம நான் ராத்திரி
நடந்து போனா அவனவன் தன் வேலைய பார்த்துக்கிட்டு போயிருவான்.
இருந்தாலும் என் தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் மயங்கி பத்திரிக்கைல  வேலை கொடுத்துட்டாய்ங்க.

கொள்ளை போன வீட்டை, கொலையான இரவு ராணியோட உடலை, அல்லது கொலை செய்த ரங்கனுக்கு விலங்கு மாட்டினதை எங்க நிருபர் நேர்ல பார்க்கனும். எங்க ஃபோட்டோ கிராஃபர் படம் பிடிக்கனும். அப்பதான் அது  செய்தியாகும்.புலன் விசாரிச்சு எழுதறது,பேசிக்கொள்கிறார்கள், கருதப்படுகிறது மாதிரி கட்கத்தை மோந்து எழுதறதெல்லாம் எங்க அகராதில கிடையாது,

எங்க பத்திரிக்கையோட மரியாதைக்கு ஏம்பா "......... நிருபர்" வந்தாச்சான்னு கேட்டுட்டுதான் ப்ரஸ் மீட்டே ஆரம்பமாகும். ஏன்னா பிரபலங்களோட பேச்சுக்கு எங்க  வியாக்யானங்களை சேர்த்து எழுதமாட்டோம். இன்னார் கூறியதாவதுனு ஆரம்பிச்சு அப்படியே  போட்டுருவம். இதனால செய்தி எங்களை தேடி வரும். விளம்பரத்துக்காக ஆஃபீஸ் ஆஃபீஸா சுத்தறது. விளம்பரம் கிடைக்கலன்னா  கண்டபடி செய்தி போடறதுங்கற பாவத்தெல்லாம் கிடையாது. விளம்பரமெல்லாம் ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ்லயே போயிரும். 

 ஒரு நாள் ஸ்டேசன்ல இருந்து "பெண்டாட்டி சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய போட்டு தள்ளின பார்ட்டிய புடிச்சு வச்சிருக்கம் வந்துரும்மானு
ஃபோன்.

அலறியடிச்சுக்கிட்டு ஓடினேன். "சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய கொலை பண்றதா?ன்னு ஒரே பதைப்பு. ஒரு சம்பிரதாய பிரஸ் மீட்டுக்கான ஏற்பாட்டுக்கிடையில் டி.எஸ்.பி  கொலையாளிய ஒரு ஓரமா நிக்க வச்சு பேசினார்.ஆசாமி அரவிந்தசாமி மாதிரி இருந்தாலும் கை,கை விரலெல்லாம் புடைச்சு  கண்ல ஏதோ ஒருவித தீவிரம். எங்களையெல்லாம் ஒரு மாதிரி கேவலமா பார்த்து, கோணலா சிரிச்சிக்கிட்டிருந்தான்.

டி.எஸ்.பி பேச ஆரம்பிச்சாரு." இவர்பேர் மனோகரன்.வயசு 40 இவரு ...............மண்டலம்.............பஞ்சாயத்து................கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 2001ல அதே கிராமத்தை சேர்ந்த  லல்லி என்ற லலிதாவுடன்  கல்யாணம் ஆச்சு லலிதாவோட வயசு 28. மனோகரன் கார்ப்பெண்டர்.  நம்ம டவுன்ல ப்ரேம் நகர்ல காமினி காம்ப்ளெக்ஸ்ல  குடியிருந்தாங்க. நேத்து மதியம் சாப்பிட வந்தவர் சாம்பார் சரியா இல்லேனு  தட்டை தூக்கி மனைவி  முகத்து மேல எறிஞ்சிருக்காரு.

அந்தம்மா இன்னைக்கு ஒரு நாள் தவறிப்போச்சுங்க. இனிமே நல்லா வைக்கிறேனு சொல்லியிருக்கு. இருந்தாலும் மனோகர் காய் கறி நறுக்கிற கத்திய எடுத்து மனைவியோட நெஞ்சுல சதக் சதக்குனு குத்தியிருக்காரு. அந்தம்மா சம்பவ இடத்துலயே செத்துட்டாங்க. மனோகர் டவுன் பஸ் பிடிச்சு நேர ஸ்டேஷனுக்கு  வந்து சரண்டர் ஆயிட்டாரு."

எல்லா நிருபர்களும் பரபரனு விவரங்களை குறிச்சிக்கிட்டு பறந்தாங்க. எங்க பேப்பர் டெட்லைன் சாயந்திரம் அஞ்சு. ப்ரஸ் மீட் முடிஞ்சப்ப நேரம் அஞ்சரை. இனி எப்ப செய்தி அனுப்பினாலும் நாளைக்கு மறு நாள்தான் வரும்.சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரட்டுமேனு டி.எஸ்.பி கிட்டே பர்மிஷன் கேட்டேன். "சார் ..மிஸ்டர் மனோகர் கிட்டே நான் கொஞ்சம் பேசலாமா?" பக்கத்துல இருந்த எஸ்.ஐ எங்க பேப்பர் பேரை சொன்னாரு போல. உடனே டி.எஸ்.பி அதுக்கென்னம்மா தாராளமா பேசுங்கன்னிட்டாரு.

அப்போ என் வாக்குஸ்தானத்துல சனி இருந்திருக்கனும்.அவனோட  ரெண்டு கையையும் சேர்த்து விலங்கு போட்டிருந்தாங்க. உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலா இருந்தாலும் விலங்கை நினைச்சு தைரியம் வரவச்சுக்கிட்டு கிட்டே போனேன். அதான் தப்பாயிருச்சு. ரைட்டர் டேபிள் மேல ஏதோ கத்தி குத்து சம்பவத்துல உபயோகிச்ச கத்தி பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் போட்டோ கிராஃபருக்காக காத்திருக்க மனோகர் படக்கென்று அதை எடுத்து என்னை பின்னிருந்து இழுத்து மார்போட அழுத்திக்கிட்டு  கத்தியை கழுத்தில் வைத்தான். தன் விலங்கை அவிழ்க்கச்செய்தான். 

என்னை  என் டூவீலரில் ஏறச்சொன்னான். தன்னை பின் தொடர்ந்தால் நிருபி குரூபியாகிருவானு போலீஸ் காரவுகளை   டெர்ரரைஸ் பண்ணான். சில விஸ்வாச கான்ஸ்டபிள்கள் ப்ரபரக்க டி.எஸ்,பி அவங்களை தடுத்தார். டூ வீலரை செக் போஸ்ட் பக்கமா விடச்சொன்னான் . செக் போஸ்ட் தாண்டினோம். வண்டிய புதருக்குள்ள மறைச்சுட்டு ரயில் தண்டவாளத்து மேலயே நடந்தோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்திருப்போம். இருட்டு கம்ம ஆரம்பித்திருந்தது. மேற்கு பக்கமாய் இருந்த மலை நோக்கி நடந்தோம்.

மலை மேல ஒரு கோவில் . கோவில்னா  நாலு சுவர். முன் சுவர் மேல ஒரு மாடம். மாடத்துல பட்டாகத்திய வச்சிருக்கிற ஒரு சிலை. கிட்டே போனதும்
"அம்மா ! " னு குரல் கொடுத்தான்.  உள்ளாற இருந்து ஒரு கிழவி வந்தது. ஒல்லியோ ஒல்லி. மடக்கினா ஒரு சி.டி.மெயிலர்ல அடக்கிரலாம் போல ஒல்லி.

கிழவி வெளி வந்தது வாயெல்லாம் பல்லாக " ஆத்தாடி! மனோகரா ஒன்னிய விட்டுட்டாய்ங்களா?.. நான் சொல்லலே சத்தியம் வெல்லும்டா.. அந்த தெய்வம் கண்ணை திறந்துருச்சு..வாப்பா வா.. ஆமா யாரிந்த பொண்ணு?" என்றாள்.

மனோகரன் , "யம்மா பேசிக்கிட்டிருக்க நேரமில்லே.. சாப்பிட ஏதாச்சும் இருந்தா இந்த பொண்ணுக்கு குடு. பாவம்  நடத்தியெ கூட்டிட்டு வந்தேன் என்றான்.

கிழவி ஒரு அலுமினிய தட்டில் சோறும் ,குழம்பும் ஊற்றிக்கொண்டுவர ரெண்டு பேரும் சாப்பிட்டோம். சின்னதா ஏப்பம் விட்ட மனோகரன் அம்மா பீடி கொண்டான்னிட்டு வாங்கி பத்த வச்சிக்கிட்டான்.ஆழமா புகைய இழுத்து வெளிய விட்டவன்.

"தபார்மா.. உனக்கென்ன நான் ஏன் என் பெண்டாட்டிய கொலை பண்ணேனு டீட்டெயில் வேணம் அவ்ளதானே.."ன்னிட்டு எதையோ சொல்ல ஆரம்பிச்சான். நான் பதறிப்போய் "அ ய்யய்யோ அதெல்லாம் வேண்டாங்க. வீ..ட்டுக்கு ன்னு இழுத்தேன். அவன் பீடிபுகைய இன்னொரு தரம் டீப்பா இழுத்தான் .இருட்ல பீடி  நெருப்பு அவனோட மூணாவது கண் மாதிரி ஒளிர்ந்தது.

திடீர்னு சிரிச்சவன் " தாளி எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி கீறிங்க. அதான் ஆச்சரியம். உங்களுக்கு உங்க வேலை முக்கியம். உனக்கு வீட்டுக்கு போவனும். அவளுக்கு டிவில சினிமா பார்க்கனும். அடுத்தவன் எப்படி வயிறெரிஞ்சு செத்தாலும் உங்களுக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இருக்காது"
(தொடரும்..

எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி  மனைவியை  வெட்டிக்கொலை செய்து  பிடிபட்டவன் பெண் நிருபரை கிட்னாப் செய்துகொண்டு போவதாய் ஒரு குறுகிய கால தொடர் ஒன்றை ஆரம்பித்து அதை டீலில் விட்டுவிட்டேன். அதை இந்த பதிவில் தொடர்கிறேன்.  அதை படிக்காதவுக, அல்லது படிச்சு மறந்து போனவுக கீழே தந்துள்ள முதல் அத்யாயத்தை ஒரு தாட்டி படிச்சுருங்கண்ணா

நான் ஒரு சரித்திர (?) பின்னணி வாய்ந்த  பிரபல தினசரியின் அண்டை மானில  பெண் நிருபர். என் பேர் நிருபமா.( பொருத்தமான பேர், நேமாலஜி காரவுக கவனிக்கவும்).

நான் அடுத்த அரைமணி நேரத்துல கடத்தப்படுவேனு கனவுல கூட நினைக்கலை.  அதிர்ச்சி போதும்னு நினைக்கிறேன். சரி மேட்டரை கொஞ்சம் விலாவாரியாவே சொல்றேன்.

உங்க வகுப்புல மானிறமா, ஒல்லி பீச்சானா, சோடாபுட்டி கண்ணாடி ,எலிவால் கூந்தலோட இருந்தாளே ரமாவா ,உமாவா ஞா இருக்கா? அந்த மாதிரி ஃபிசிக் தான்.
என்னைக்கு ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு அமாவாசை இருட்ல
தனியா நடந்து போறாளோ அன்னைக்கு தான் உண்மையான சுதந்திரம்னாரே காந்தி. அதுல பாதியை என்னை வச்சு நிரூபிக்கலாம். நகை போட்டுக்காம நான் ராத்திரி
நடந்து போனா அவனவன் தன் வேலைய பார்த்துக்கிட்டு போயிருவான்.
இருந்தாலும் என் தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் மயங்கி பத்திரிக்கைல  வேலை கொடுத்துட்டாய்ங்க.

கொள்ளை போன வீட்டை, கொலையான இரவு ராணியோட உடலை, அல்லது கொலை செய்த ரங்கனுக்கு விலங்கு மாட்டினதை எங்க நிருபர் நேர்ல பார்க்கனும். எங்க ஃபோட்டோ கிராஃபர் படம் பிடிக்கனும். அப்பதான் அது  செய்தியாகும்.புலன் விசாரிச்சு எழுதறது,பேசிக்கொள்கிறார்கள், கருதப்படுகிறது மாதிரி கட்கத்தை மோந்து எழுதறதெல்லாம் எங்க அகராதில கிடையாது,

எங்க பத்திரிக்கையோட மரியாதைக்கு ஏம்பா "......... நிருபர்" வந்தாச்சான்னு கேட்டுட்டுதான் ப்ரஸ் மீட்டே ஆரம்பமாகும். ஏன்னா பிரபலங்களோட பேச்சுக்கு எங்க  வியாக்யானங்களை சேர்த்து எழுதமாட்டோம். இன்னார் கூறியதாவதுனு ஆரம்பிச்சு அப்படியே  போட்டுருவம். இதனால செய்தி எங்களை தேடி வரும். விளம்பரத்துக்காக ஆஃபீஸ் ஆஃபீஸா சுத்தறது. விளம்பரம் கிடைக்கலன்னா  கண்டபடி செய்தி போடறதுங்கற பாவத்தெல்லாம் கிடையாது. விளம்பரமெல்லாம் ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ்லயே போயிரும். 

 ஒரு நாள் ஸ்டேசன்ல இருந்து "பெண்டாட்டி சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய போட்டு தள்ளின பார்ட்டிய புடிச்சு வச்சிருக்கம் வந்துரும்மானு
ஃபோன்.

அலறியடிச்சுக்கிட்டு ஓடினேன். "சாம்பார் சரியா வைக்கலன்னு பெண்டாட்டிய கொலை பண்றதா?ன்னு ஒரே பதைப்பு. ஒரு சம்பிரதாய பிரஸ் மீட்டுக்கான ஏற்பாட்டுக்கிடையில் டி.எஸ்.பி  கொலையாளிய ஒரு ஓரமா நிக்க வச்சு பேசினார்.ஆசாமி அரவிந்தசாமி மாதிரி இருந்தாலும் கை,கை விரலெல்லாம் புடைச்சு  கண்ல ஏதோ ஒருவித தீவிரம். எங்களையெல்லாம் ஒரு மாதிரி கேவலமா பார்த்து, கோணலா சிரிச்சிக்கிட்டிருந்தான்.

டி.எஸ்.பி பேச ஆரம்பிச்சாரு." இவர்பேர் மனோகரன்.வயசு 40 இவரு ...............மண்டலம்.............பஞ்சாயத்து................கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 2001ல அதே கிராமத்தை சேர்ந்த  லல்லி என்ற லலிதாவுடன்  கல்யாணம் ஆச்சு லலிதாவோட வயசு 28. மனோகரன் கார்ப்பெண்டர்.  நம்ம டவுன்ல ப்ரேம் நகர்ல காமினி காம்ப்ளெக்ஸ்ல  குடியிருந்தாங்க. நேத்து மதியம் சாப்பிட வந்தவர் சாம்பார் சரியா இல்லேனு  தட்டை தூக்கி மனைவி  முகத்து மேல எறிஞ்சிருக்காரு.

அந்தம்மா இன்னைக்கு ஒரு நாள் தவறிப்போச்சுங்க. இனிமே நல்லா வைக்கிறேனு சொல்லியிருக்கு. இருந்தாலும் மனோகர் காய் கறி நறுக்கிற கத்திய எடுத்து மனைவியோட நெஞ்சுல சதக் சதக்குனு குத்தியிருக்காரு. அந்தம்மா சம்பவ இடத்துலயே செத்துட்டாங்க. மனோகர் டவுன் பஸ் பிடிச்சு நேர ஸ்டேஷனுக்கு  வந்து சரண்டர் ஆயிட்டாரு."

எல்லா நிருபர்களும் பரபரனு விவரங்களை குறிச்சிக்கிட்டு பறந்தாங்க. எங்க பேப்பர் டெட்லைன் சாயந்திரம் அஞ்சு. ப்ரஸ் மீட் முடிஞ்சப்ப நேரம் அஞ்சரை. இனி எப்ப செய்தி அனுப்பினாலும் நாளைக்கு மறு நாள்தான் வரும்.சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரட்டுமேனு டி.எஸ்.பி கிட்டே பர்மிஷன் கேட்டேன். "சார் ..மிஸ்டர் மனோகர் கிட்டே நான் கொஞ்சம் பேசலாமா?" பக்கத்துல இருந்த எஸ்.ஐ எங்க பேப்பர் பேரை சொன்னாரு போல. உடனே டி.எஸ்.பி அதுக்கென்னம்மா தாராளமா பேசுங்கன்னிட்டாரு.

அப்போ என் வாக்குஸ்தானத்துல சனி இருந்திருக்கனும்.அவனோட  ரெண்டு கையையும் சேர்த்து விலங்கு போட்டிருந்தாங்க. உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலா இருந்தாலும் விலங்கை நினைச்சு தைரியம் வரவச்சுக்கிட்டு கிட்டே போனேன். அதான் தப்பாயிருச்சு. ரைட்டர் டேபிள் மேல ஏதோ கத்தி குத்து சம்பவத்துல உபயோகிச்ச கத்தி பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் போட்டோ கிராஃபருக்காக காத்திருக்க மனோகர் படக்கென்று அதை எடுத்து என்னை பின்னிருந்து இழுத்து மார்போட அழுத்திக்கிட்டு  கத்தியை கழுத்தில் வைத்தான். தன் விலங்கை அவிழ்க்கச்செய்தான். 

என்னை  என் டூவீலரில் ஏறச்சொன்னான். தன்னை பின் தொடர்ந்தால் நிருபி குரூபியாகிருவானு போலீஸ் காரவுகளை   டெர்ரரைஸ் பண்ணான். சில விஸ்வாச கான்ஸ்டபிள்கள் ப்ரபரக்க டி.எஸ்,பி அவங்களை தடுத்தார். டூ வீலரை செக் போஸ்ட் பக்கமா விடச்சொன்னான் . செக் போஸ்ட் தாண்டினோம். வண்டிய புதருக்குள்ள மறைச்சுட்டு ரயில் தண்டவாளத்து மேலயே நடந்தோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்திருப்போம். இருட்டு கம்ம ஆரம்பித்திருந்தது. மேற்கு பக்கமாய் இருந்த மலை நோக்கி நடந்தோம்.

மலை மேல ஒரு கோவில் . கோவில்னா  நாலு சுவர். முன் சுவர் மேல ஒரு மாடம். மாடத்துல பட்டாகத்திய வச்சிருக்கிற ஒரு சிலை. கிட்டே போனதும்
"அம்மா ! " னு குரல் கொடுத்தான்.  உள்ளாற இருந்து ஒரு கிழவி வந்தது. ஒல்லியோ ஒல்லி. மடக்கினா ஒரு சி.டி.மெயிலர்ல அடக்கிரலாம் போல ஒல்லி.

கிழவி வெளி வந்தது வாயெல்லாம் பல்லாக " ஆத்தாடி! மனோகரா ஒன்னிய விட்டுட்டாய்ங்களா?.. நான் சொல்லலே சத்தியம் வெல்லும்டா.. அந்த தெய்வம் கண்ணை திறந்துருச்சு..வாப்பா வா.. ஆமா யாரிந்த பொண்ணு?" என்றாள்.

மனோகரன் , "யம்மா பேசிக்கிட்டிருக்க நேரமில்லே.. சாப்பிட ஏதாச்சும் இருந்தா இந்த பொண்ணுக்கு குடு. பாவம்  நடத்தியெ கூட்டிட்டு வந்தேன் என்றான்.

கிழவி ஒரு அலுமினிய தட்டில் சோறும் ,குழம்பும் ஊற்றிக்கொண்டுவர ரெண்டு பேரும் சாப்பிட்டோம். சின்னதா ஏப்பம் விட்ட மனோகரன் அம்மா பீடி கொண்டான்னிட்டு வாங்கி பத்த வச்சிக்கிட்டான்.ஆழமா புகைய இழுத்து வெளிய விட்டவன்.

"தபார்மா.. உனக்கென்ன நான் ஏன் என் பெண்டாட்டிய கொலை பண்ணேனு டீட்டெயில் வேணம் அவ்ளதானே.."ன்னிட்டு எதையோ சொல்ல ஆரம்பிச்சான். நான் பதறிப்போய் "அ ய்யய்யோ அதெல்லாம் வேண்டாங்க. வீ..ட்டுக்கு ன்னு இழுத்தேன். அவன் பீடிபுகைய இன்னொரு தரம் டீப்பா இழுத்தான் .இருட்ல பீடி  நெருப்பு அவனோட மூணாவது கண் மாதிரி ஒளிர்ந்தது.

திடீர்னு சிரிச்சவன் " தாளி எல்லா பொம்பளையும் ஒரே மாதிரி கீறிங்க. அதான் ஆச்சரியம். உங்களுக்கு உங்க வேலை முக்கியம். உனக்கு வீட்டுக்கு போவனும். அவளுக்கு டிவில சினிமா பார்க்கனும். அடுத்தவன் எப்படி வயிறெரிஞ்சு செத்தாலும் உங்களுக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இருக்காது"
(தொடரும்..

Friday, July 16, 2010

கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்

எதிர்மறை சிந்தனை
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும்  மனிதன் மிருகம் தான்.

சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு  சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும்  நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப  சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.

சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது  ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.

சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.

ஆனால் ஒரு தமாசு பாருங்க.  செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.

சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா  எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)

சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும்.  நான் சொல்லவந்தது வேறே.

தலைப்பை  தப்பா வச்சிட்டன்  போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.

என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள்.  என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம்  அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன்.  சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)

அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க  வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும்  இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?

ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை  கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?

லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க.  நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?

நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"

இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.

ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி  கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.

சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)


உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம்  ...ரு மட்டைனு  நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம்  தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை  எவனும்,எவளும்  ஃபாலோ பண்றதில்லை.

அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு  கனவு காணலாம்.

எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?

ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?

சிரஞ்சீவி  ஜாதகமும்,  ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.

மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.

உடுங்க ஜூட்......

கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்

எதிர்மறை சிந்தனை
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும்  மனிதன் மிருகம் தான்.

சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு  சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும்  நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப  சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.

சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது  ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.

சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.

ஆனால் ஒரு தமாசு பாருங்க.  செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.

சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா  எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)

சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும்.  நான் சொல்லவந்தது வேறே.

தலைப்பை  தப்பா வச்சிட்டன்  போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.

என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள்.  என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம்  அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன்.  சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)

அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க  வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும்  இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?

ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை  கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?

லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க.  நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?

நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"

இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.

ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி  கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.

சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)


உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம்  ...ரு மட்டைனு  நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம்  தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை  எவனும்,எவளும்  ஃபாலோ பண்றதில்லை.

அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு  கனவு காணலாம்.

எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?

ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?

சிரஞ்சீவி  ஜாதகமும்,  ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.

மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.

உடுங்க ஜூட்......

Sunday, July 4, 2010

மோகத்தீ

பலான பிரச்சினை பற்றி  கேள்வி கேட்பவர்கள் யாருமே தங்களுக்காக கேட்பதாக சொல்லிக்கொள்ள மாட்டார்கள். யாரோ தமக்கு வேண்டப்பட்டவர்கள் அப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும் அதற்கொரு தீர்வு சொன்னால் அப்படியே ரிலே செய்துவிட்டு தங்கள் வேலையை பார்த்துக்கொள்வதாகவும் தான் சொல்லிக்கொள்வார்கள். இப்படித்தான் ஒரு பெண் வந்தாள். இத்தனைக்கு நான் அவளது தம்பியின் நண்பன். அவர்கள் குடும்ப ஜோதிடனாகவே ஆகிவிட்டவன். அவளும் சாமர்த்தியமாய் தன் தோழி ஒருத்திக்காக கேள்வி கேட்டுத்தான் வந்தாள். இத்தனைக்கும் பிரச்சினை என்ன?

அவள்( அவளுக்கு பதில் நானுன்னு புரிஞ்சிக்கங்க) கண்ணாலமாகி ரெண்டு பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கா. புருஷன் காரன் சரியில்லை. இவளுக்கு ஒரு பையன் அறிமுகமானான்.  கிராமத்துல ஏலச்சீட்டுப்பிடிக்கிற பொம்பள மூலமா அறிமுகம்.இவளும் அதுல மெம்பர். அறிமுகம்  ரொம்பதூரம் போயிருச்சு. இவள் அவன் மேல மோகத்துல  இஷ்டத்துக்கும் பணம் நகைனு வாரிவிட்டா. பணம்னா கைமாத்தா. நகைன்னா அவசரத்துக்கு வச்சு வாங்கி புரட்ட். அவனுக்கு கண்ணாலமாகலை. டவுன்ல தனிய ஒரு  ரூமே எடுத்து அஜால் குஜால் வேலைங்க நடந்துக்கிட்டிருந்தது. படக்குனு இப்ப அவனுக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்காய்ங்க. அவனை மறக்கவும் முடியலை. கொடுத்த பணம் ,நகைய திருப்பியும் வாங்க முடியலை.

நமக்கு கொஞ்சம் ஹ்யூமன் பிஹேவியர்,பாடி லேங்குவேஜ் எல்லாம் தெரியும். அவள் கண்கள் பரபரக்கிறது, கழுத்து வேர்க்கிறது ,விரல் நடுங்கறது, மூச்சு வாங்கறது எல்லாம் பார்த்தா இது  மெனோஃபஸ் கேசு, அணையப்போற விளக்கு பிரகாசமா எரியற மாதிரி  மோகத்தீ கொழுந்து விட்டு எரியுது. இவளுக்கு நகை பணம்லாம் முக்கியமில்லை.உறவு அதாங்க கள்ள உறவு வெட்டிப்போயிருமோனு பயப்படறானு ஒரு ஐடியா வந்துருச்சு. இருந்தாலும் போட்டு வாங்கனும் இல்லையா..

"சரிம்மா இந்த மேட்டர்ல நான் என்ன பண்ணமுடியும்.. அதை சொல்லு." ன்னேன். அவள் கூட இன்னொரு பொம்பளையும் வந்திருந்தாளா அவளை கொஞ்சம் வெளிய இரேன்னுட்டு " எனக்கே கூச்சமா இருக்குதுங்க. அந்த மானங்கெட்டவள்.. பணம் நகை எல்லாம் பெரிசுல்ல அவன் எனக்கே எனக்கா இருக்கனும்னு தவிக்கிறா.. அதுக்கு எதுனா பரிகாரம் சொல்லனும்" னா

அடங்கொய்யால.. தீமைய குறைக்க பரிகாரம் சொல்வாய்ங்கனு பேரு. இவ என்னடான்னா  சொந்த  குடும்பத்தை குலைக்க ,  ஒரு கண்ணாலத்தை கலைக்க பரிகாரம் கேட்கிறானு கடுப்பா போச்சு. என்னருந்தாலும் பொம்பளயாச்சே..கொஞ்ச நேரம் ஊறுகாய் பாட்டில் மாதிரி தலையை குலுக்கி பார்த்துட்டு..

அவன் ராசிக்கு 7 ஆமிடம்,இவள் ராசிக்கு 7 ஆமிடம் எல்லாம்   கணக்கு போட்டுட்டு பையன் என்னவோ மறுபடி கிடைக்க மாட்டான் பணமும் நகையும் மட்டும் சிறுவ சிறுவ கிடைச்சுரும்னேன்.

சிம்பிள் தியரி ஆம்பளைக்கு சனி பிடிச்சா பிழைப்பை பார்ப்பான்,பெண்டாட்டி சொல்ற மாதிரி கேட்ட் குடும்பம் நடத்துவான். பொம்பளைக்கு சனி பிடிச்சா ஒழுங்கா சம்சாரம் நடத்துவா. ரெண்டு பார்ட்டிக்குமே சனி பிடிக்கிற காலம் வந்துருச்சு. பார்வையிலயே இத்தனை களேபரம். இது தாங்காதுனு டிசைட் பண்ணி மேற்படி ரிசல்ட்டை கொடுத்தேன்.

பாவி பொம்பளை .. " அய்யய்யோ இந்த பேச்சை அவள் கிட்டே எப்படி சொல்வேன்.. அவள் உயிரோடவே இருக்க மாட்டாளே"னு புலம்ப ஆரம்பிச்சுட்டா.

நம்ம சித்தாந்தம் தெரியுமில்லையா? தாளி என்ன வேணா செய். உயிர்  வாழு. வாழு. வாழ விடு. அடுத்தவன் உசுருக்கு உலை வைக்கிறவனையோ, தற்கொலை பண்றவனையோ (அது எத்தனை உசந்த லட்சியத்துக்காக செய்தாலும்)  நான் மன்னிக்க தயாரா இல்லை. கடுப்பாயிருச்சு.

"த பாரு.. உங்க சாதி என்ன? உங்க அம்மா எப்படியா கொத்த மானஸ்தி. உங்கப்பன் எப்படிப்பட்ட ஈகோயிஸ்ட்.. உன் தம்பி எப்படிப்பட்ட முன் கோவக்காரன் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு தெரியும்னு  உனக்கு தெரியும். இந்த பிரச்சினை  உன் தோழியோடதில்லை. உன்னுதுதான். என் கணக்கு தப்பாவே போகாது. போய் ஒழுங்கு மரியாதையா அந்த பன்னாடைக்கு கொடுத்த பணத்தையும் நகையையும் வாங்கப்பாரு. உன்னால முடியலன்னா அந்த நாயை எனக்கு காட்டு .. இல்லாட்டி மொத்த மேட்டரையும் உன் அம்மா வீட்டு ஹால்ல போட்டு ஒடைச்சுருவன்"ன்னென்.

உண்மைய ஒத்துக்கிட்டு கைய கால பிடிச்சு கெஞ்சி சத்தியம் கித்தியம் வாங்கிக்கிட்டு ஒழிஞ்சா. விட்டது பீடைனு இருந்தா.. சாயந்திரமே ஃபோனு. " என்னால அவனை மறக்க முடியலை"

என்னங்கடா இது டீன் ஏஜ் குட்டி மாதிரி மாய்மாலம்னு ரெம்ப வெறுப்பாயிருச்சு. கொஞ்சம் போல சொல்லி பார்த்துட்டு இதெல்லாம் வேலைக்காகாதுன்னு நாளைக்கு  நேர்ல வானு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன்.

வந்தாள். இந்த முறை கூட யாருமில்லை. தனியாத்தான் வந்தா. இனி  வியாக்யான குறுக்கீடுகள் இல்லாம  நேரிடையா டயலாக் டயலாக் தான்.

" த பாரு.. சினிமா போறே. உன் டிக்கெட்ல என்ன நெம்பர் போட்டிருக்கோ அந்த சீட்ல உட்கார்ந்து படம் பார்க்கிறதுதான் உத்தமம்"

" எனக்கு அலாட் பண்ண சீட்ல உட்கார்ர விஷயமே இல்லிங்க. பக்கத்து சீட்ல உட்கார்ந்து படம் பார்த்தா தப்பு என்ன?"

" சீட்ல உட்கார்ர விஷயம் இல்லேன்னா முதல்லேருந்தேவா இல்லை . அதான் ரெண்டு பெத்துவச்சிருக்கயே"

"ஹும்.டிக்கெட் கிடைக்கிற வரை  டிக்கெட் கிடைச்சா போதும்னு இருக்கும். அது கிடைச்ச பிறகு உட்கார்ந்தா போதும்னுதான் தோணும். அப்புறம் தானே ஃபேன் இருக்கா. கை வச்சிக்கிற இடத்துல குஷன் இருக்கானு பார்க்க தோணும். அதுக்கப்புறம் பக்கத்து சீட்டை கவனிக்க சொல்லும். அது காலியா இருந்தா உட்காரச்சொல்லும்"

"அது சரி அந்த சீட்டுக்குரிய ஆளு வந்து எந்திரிக்க சொல்லும்"

"அதானே பிரச்சினையே"

"தூத்தேரி ..எந்த சீட்ல   உட்கார்ந்து பார்த்தாலும் அதே பாடாவதி படம் தானே"

"படம் பாடாவதியா இருக்கிறதாலதான் சீட்டு மேல மனசு போவுது"

"இந்த மேட்டர்ல புதுசா படம் போட வசதி கிடையாது.  ஆப்பரேட்டர்  ரீலை மாத்தி போட்டுர்ரானோ என்னவோ.. ஆரம்பத்துலயே க்ளைமேக்ஸ் ஓடிருதா?"

"அட ஆமாங்க .. எப்படி கரெக்டா சொல்றிங்க"

"அது சரி புது ஆப்பரேட்டர் மட்டுமென்ன 36 ரீல் படமா காட்டறான். புது சீட்டு மட்டுமென்ன சைனா சில்க்லயா கவர் தச்சு போட்டிருக்கு?"

" ஏதோ வார் ரீலுக்கு, விளம்பர படம் மேல்தானே"

"சரி ஆப்பரேட்டரை அனுப்பு ரீலை மாத்தி போட சொல்றேன்"

"அய்யய்யோ இந்த மேட்டர் எல்லாம் அந்தாளுக்கிட்ட பேசுவிங்களா என்ன?"

"நீ பொம்பள உன் கிட்டயே பேசறச்ச ஆம்பளைக்கு ஆம்பளை பேசறதுல என்ன பிரச்சினை?"

"அதெல்லாம் வேணாம்பா. ஆப்பரேட்டர் வர்ரதுக்குள்ள ரீலை மாத்தி வைக்கிற உபாயம் எதுனாருந்தா சொல்லு"

"ஓ இப்படி வர்ரயா.. ஆமா அவருக்கு என்ன தொழில்?"

" என்ன தொழிலு.. எதோ குடும்ப  நிலம் இருக்கு. தென்னை மரம் வச்சிருக்கு. கூடவே நர்சரியும் பண்றாரு. தண்ணியில்லை. மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் அழும்பா போச்சு"

"அடப்பாவமே.. அவரோட டேட் ஆஃப் பர்த் சொல்லு பார்க்கலாம்"

 ........................................................................................................................

"தோடா.. அவ்ளதானா மேட்டரு .   நீ மொதல்ல அந்த பன்னாடைகிட்ட வரவேண்டிய பணத்தை திருப்பி வாங்கு. மறுபடி போர் போட சொல்லு. இவர் ஜாதகத்துல குரு கொஞ்சம் பங்கப்பட்டிருக்காரு.  அதனால குருட்டாம்போக்குல ஈசான்யத்துலயே பாயிண்ட் வைக்காம வடக்குலயோ கிழக்குலயோ பாயிண்ட் வைக்க சொல்லு நான் டேட் வச்சு தரேன். தண்ணி கிடைக்கும். இந்த ஜாதகத்துக்கு அமோகமான ஜலராசி இருக்கு"

"அப்போ நான் காஞ்சி , வெடிச்சு, தரிசா  கிடக்கவேண்டியதுதானா?"

" யம்மாடி உன் நல்ல நேரம் என் ஃப்ரெண்டோட அக்காவாயிட்ட. நீ மட்டும் என் அக்காவா இருந்திருந்தா"

"இருந்திருந்தா ?"

"வேணாம் .. விடு..  கொஞ்சமா முழிச்சுக்க.  உன்னை மாதிரி உங்கம்மா அலைஞ்சிருந்தா உனக்கு கண்ணாலம் ஆகியிருக்குமா? அட நீ இப்படி அலைஞ்சேனு நாளைக்கு நாலு பேருக்கு தெரிஞ்சா உன் பெண்களுக்கு கண்ணாலம் நடக்குமா/ இதெல்லாம் ஜஸ்ட் ப்ரிலிமினரி .  நீ படிச்சிருக்கலாம்.ஆனால் ரெண்டு பெத்து இறக்கி அதுகளும் இன்னைக்கோ நாளைக்கோனு வளர்ந்து நிக்கிற இந்த சந்தர்ப்பத்துல  உன் படிப்பெல்லாம் கால கர்பத்துல கலந்து போயிருக்கும்.  மொதல்ல உன் நிலை என்ன? குடும்பம் ,சமுதாயம்னு ஒன்னுல்லன்னா உன் கதி என்னனு   யோசனை பண்ணு.. வாழ்க்கை சினிமா கிடையாது. ஒரு சீட்ல மூட்டைபூச்சி கடிக்குதுனு அடுத்த சீட்ல உட்கார்ந்துக்க"

" என்ன கிழவாடி மாதிரி பேசறே.. என் தம்பி ஈடுதானே"

" தாய்குலமே!  இந்த பாடிய, ஃபேஸ் அட்ராக்சனையெல்லாம்   பார்த்து ஏமாந்துராதே.. சின்னப்புள்ளத்தனமாவே எல்லாத்தையும் ஜேஜி பார்த்துக்கும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டதால  ஏதோ இவ்ள மாத்திரம் இருக்கு.  இந்த காலத்துல சின்னப்பசங்க கிட்டே  - வேண்டாம் கண்ணா ஜேஜி கண்ணைகுத்திரும்னா சிரிப்பான் - ஆனால் நான் நம்பறேன், நடுங்கறேன். நான் பட்டு தெளிஞ்சது கொஞ்சம்னா பார்த்து தெளிஞ்சதுதான் அதிகம். ஏதோ சொல் பேச்சு கேட்டு உருப்படறதா இருந்தா பாரு. இல்லைன்னா கிளம்பு"

"சரி சரி சொல்லு"

" பொம்பளைக்கு மட்டுமில்லை ஆம்பளைக்கும் குடும்பம்ங்கற அமைப்புத்தான் பாதுகாப்பானது. ஆம்பளையோட நிலையே இதுன்னா நீ பொம்பளை . அதுவும் வேலை வெட்டி இல்லாம மிக்ஸி,கிரைண்டர், மோட்டர்னு வசதியா வாழ்ந்துட்ட பார்ட்டி. இந்த காலத்து பசங்கல்லாம் ரெம்ப கேல்குலேட்டட். நீ சொம்மா அந்த பையனை டிஸ்டர்ப் பண்ணினா அவன் ஏதாச்சும் விபரீதம் பண்ணிட்டான்னா பசங்க கதி என்ன?"

"அப்படியெல்லாம் பண்ண மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு"

" அட தத்.. ஆம்பளை சைக்காலஜி வேற ..பொம்பள சைக்காலஜி வேற. பொம்பளை தனக்கே தனக்குனு இறுக்கிக்க பார்ப்பா. ஆம்பளை கொடியை நட்டுட்டு அடுத்து எந்த நாட்டை பிடிக்கலாம்னு கிளம்பிருவான்.. அதுலயும் நீ அரைக்கிழவி. கண்ணாலம் கட்டினா வர்ரது பருவம் பதினெட்டு"

" நானுன்னா அவனுக்கு பைத்தியம்"

"ஆமா நீ அந்த மாதிரி நகையும், பணமும் அள்ளிக்கொடுத்தா இப்ப என்ன இன்னம் 30 வருசம் கழிச்சுக்கூட சின்னப்பையனாவே சிக்குவான்"

"அவன் எனக்காக வரலைங்கறயா?"

"உன்னை இன்சல்ட் பண்றது என் நோக்கமில்லே.. செக்ஸ் ஃபார் செக்ஸுங்கறதெல்லாம் இந்த மாடர்ன் டேஸ்ல  சாத்தியமே இல்லை. ஒரு ஆண் ஐ வாண்ட் ஒன்லி செக்ஸுனு முன் வரணும்னா அவன் ஆண்மையின் சிகரமா இருக்கனும். இன்னைக்கு உள்ள லைஃப் ஸ்டைல்ல அவனவன் பெண்டாட்டிய சமாளிக்கவே திண்டாடறான். இதுல வப்பாட்டி வேறயா?"

"வச்சிருக்கிறவன்லாம். "

"வப்பாட்டிய யார் வச்சிருக்கானு தெரியாதவனா இருக்கலாம்"

" நான் சாதாரணமா தான் இருந்தேன். இந்த 2 வருஷமாதான்"

"இதெல்லாம் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர். இதையெல்லாம் ஜெயிக்கத்தான் குடும்பம் குழந்தைகள். நீ ஒட்டு மொத்தமா இழக்கப்போறேங்கற விஷயத்தை உன் மனசு சூசகமா உணருது. இன்னும் இன்னும் அனுபவினு தூண்டுது தட்ஸால்"

"ஆனா அவருக்கு மட்டும் ஏன் இதுல ஆர்வம் குறைஞ்சு போச்சு"

"இதுவும் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர்தான். இது கணவன் மனைவிக்குள்ள இருக்கிற வயசு வித்யாசத்தை பொருத்து வரும். "

" என்னமோ அதுங்கிட்ட முன்ன மாதிரி ஆசையே இல்லை."

" நீயெ சொன்னே  மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் லாஸுன்னு. இந்த மாதிரி ஒரு  நிலைல எவ்ளோ ஆங்க்சைட்டி இருக்கும். டென்ஷன் இருக்கும். மனுஷன் அப்படியே  டெப்ரஸ் ஆயிருவான். யாருக்காக அந்தாளு இதையெல்லாம் பண்றாரு. குடும்பத்துக்காகத்தானே. நீ தூக்கி தூக்கி கொடுத்திருக்கயே பணம், நகையெல்லாம் இதெல்லாம் அந்தாளு கொடுத்ததுதானே"

"ஆங் நான் சீட்டுப்போட்டு எடுத்த பணம்"

"சீட்டுப்போட ஏது பணம்?"

"................."

"சரி .. அந்த பையனை நீயெ டேக்கிள் பண்றயா.. இல்லை எனக்கு அறிமுகப்படுத்திர்ரயா.. "

'எனக்கென்னவோ அவன் கிட்ட போய் அந்த நகை பணத்தை திருப்பி கேட்கனுமானு தோணுது"

"அட்றா சக்கை. அப்போ அவனை மேல் ப்ராஸ்டிட்யூட்டா ட்ரீட் பண்ணயா? அரைக்கிழவிக்கு அவன் எங்க வரப்போறானு தான் பணம் , நகைனு தூண்டில் போட்டயா?"

" அதெல்லாம் ஒன்னுமில்லை. எங்களுக்குள்ள எல்லாம் ஆரம்பிச்ச பிறகுதான்'

"அப்போ சரியான மதன காமராசனை பிடிச்சுட்டனு சொல்லு"

" நான் தான் முன்னாடியே சொன்னேனே வார் ரீலை விட விளம்பர படம் பெட்டருன்னு"

" ஒன் மூஞ்சை பார்த்தா"

"பார்த்தா?"

"அப்படியே"

"அப்படியே..?"

" பளார் பளார்னு அறையலாமானு தோணுது.. இரு இரு உன்  வீட்டுக்காரனுக்கு எல்லா வித்தையையும் கத்துக்கொடுத்து உன் இடுப்பை ஒடைக்க சொல்றேன்"

" அ.. அதெப்படி .. அவர் யாருன்னே தெரியாதே.."

"தெரிஞ்சிக்கிட்டா போவுது. அவரை தெரிஞ்சவுகளை தெரிஞ்சிக்கிட்டு கேஷுவலா பேசறப்ப உன்னை மாதிரி நாலு கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டா  வயாக்ரா கூட தேவையிலலை.. உன் கதை கந்தல்தான்.."

"க்கும்.. ஒரு நிமிசத்துல இடுப்பு உடைஞ்சிருமாக்கும்.."

"ஒரு நிமிசமா .. அரை மணி நேரமானு போக போகத்தெரியும்" னுட்டு மறுபடி ஒரு தடவை ஸ்ட் ரிக்டா வார்ன் பண்ணி அனுப்பிட்டன்.

ராத்திரியெல்லாம் இதை பத்தியே யோசனை. என்ன பண்றது? எப்படி பண்றது? ஊர்ல இருக்கிற கள்ளக்காதலையெல்லாம் போய் கலைச்சிட்டு இருக்க முடியாதுதான். ஆனால் தெரிஞ்சு தெரிஞ்சு நம்ம பார்வைக்கு வந்துட்ட பிறகும் ஒன்னம் செய்யலன்னா நம்ம ஈகோ ஒத்துக்காதே.

மறு நாளே என் நண்பன் வீட்டுக்கு போனேன். தெரிஞ்சவுக ஸ்கூலுக்கு அவசரமா 100 தென்னங்கன்னு வேணம்னு பீலா விட்டேன். அவன் உடனே தன் மச்சானுக்கு போன் பண்ணான். அவரு ஹை ரோட்ல ரிக் வண்டிக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறதா சொன்னாரு. நண்பனை ஹைரோட்ல ட்ராப் பண்ண சொன்னேன்.ரிக் வண்டிக்காரரு நாடார். நமக்கு ஏற்கெனவே அறிமுகம்.  காமராஜர்னா உசுரு. நமக்கும் கர்ம வீரர்னா காதல்தான்.  நமக்கும் நாடாருக்கும் லிங்க் ஃபெவிகால் போட்ட மாதிரி இருக்க காரணம் காமராஜர். அவர் கிட்டே ரிக் கேட்ட் வரவுகளுக்கு நம்ம கார்டு கொடுத்து சோசியம் பார்த்துக்க அனுப்புவார். நானும் போர் போட சாஸ்திரம் கேட்டுவர்ரவுகளுக்கு நாடார் கார்ட் கொடுத்து அனுப்புவேன். மியூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்.

நண்பனோட மாமா அஞ்சாயிரம் கேஷ் கம்மியா கீது. அடுத்த வாரம் தரேங்கறாரு. நாடார் நீ அடிப்பட்டவன். உன் கஷ்டத்துக்கு என் காசுல கைய வச்சிட்டா என்ன பண்றதுன்னு மறுத்துக்கிட்டிருந்தார். உடனே நாடாருக்கு வணக்கம் போட்டு மாமா கிட்டே ( நண்பனோட பேரைச்சொல்லி) கோர்த்துக்கிட்டேன்.  நாடாரை மேனேஜ் பண்ணேன். மதியமே சூப்பர் முகூர்த்தம்னு சொல்லி பாயிண்டை மாத்தி அவரோட மனைவி கையாலயே தேங்கா உடைக்க வச்சு.. ஸ்டார்ட் பண்ண வச்சேன். சாயந்திரத்துக்கெல்லாம் தண்ணி கொட்டோ கொட்டோனு கொட்டிருச்சு. ராத்திரி இருந்து சாப்புட்டுத்தான் போகனும் ஒரே அடம். கோழியடிச்சு சாப்பாடு போட்டாய்ங்க. ஐ நூறு ரூபா கொடுத்தாரு. வச்சிக்க வச்சிக்கனு ஒரே பிடிவாதம். அவிக பசங்களுக்கு தலா இரு  நூறு கொடுத்துட்டு நான் நூறை மட்டும் பாக்கெட்ல போட்டுக்கிட்டேன்.

மாமாவுக்கு ஒரே குஜிலி.  டவுன் வரைக்கும் கொண்டுவந்து ட்ராப் பண்ணிட்டு தான் போனாரு. தினசரி அரைடஜன் பேராவது அவர் அனுப்பினதா வந்து ஜாதகம் பார்த்துக்கிட்டு போவாய்ங்க. பல சமயம் அவரும் கூட வருவாரு. நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க  மெல்ல மெல்ல நம்ம ப்ளாக்ல தாளிச்ச மேட்டரையெல்லாம் எடுத்து விட ஆரம்பிச்சேன். எவளுக்கோ எங்கயோ , எவனுக்கோ எங்கயோ நடந்த மாதிரி உபகதைகள் எல்லாம் சொல்ல சொல்ல அவருக்கு போர் சக்ஸஸ் ஆகி தண்ணி கிடைச்சதே வயாக்ரா சாப்பிட்ட மாதிரி ஆகியிருக்க, நம்ம டிப்ஸ் வேற செமர்த்தியா ஒர்க் அவுட் ஆக வாரத்துல 3 தினமாச்சும் தம்பதி சமேதரா பஜார்ல வண்டில போறதை பார்க்கிறேன்.

ஒரு நாள் அவள் வந்தாள். ஒரு பேஸ்கெட் நிறைய பழம்,பூ,வெத்திலை பாக்கு, ஐ நூற்று ஓரு ரூபா காசு எல்லாம் வச்சி என் கைய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டா. அப்பத்தான் கவனிச்சேன். அவள் கழுத்துக்கு போட்டிருந்த கவசத்தை.  நான் அதை பார்க்கிறது பார்த்து " நல்ல காலம் இடுப்பு முறியல..ன்னா".

இந்த மனுஷன் அப்படி என்னாத்த ஆங்கிளைதான் முயற்சி பண்ணியிருப்பானு இன்னைவரை யோசிக்கிறேன் ஃப்ளாஷ் ஆகமாட்டேங்குது தலைவா.. வில் யு கன்வே இஃப் யு காட் இட்?

மோகத்தீ

பலான பிரச்சினை பற்றி  கேள்வி கேட்பவர்கள் யாருமே தங்களுக்காக கேட்பதாக சொல்லிக்கொள்ள மாட்டார்கள். யாரோ தமக்கு வேண்டப்பட்டவர்கள் அப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும் அதற்கொரு தீர்வு சொன்னால் அப்படியே ரிலே செய்துவிட்டு தங்கள் வேலையை பார்த்துக்கொள்வதாகவும் தான் சொல்லிக்கொள்வார்கள். இப்படித்தான் ஒரு பெண் வந்தாள். இத்தனைக்கு நான் அவளது தம்பியின் நண்பன். அவர்கள் குடும்ப ஜோதிடனாகவே ஆகிவிட்டவன். அவளும் சாமர்த்தியமாய் தன் தோழி ஒருத்திக்காக கேள்வி கேட்டுத்தான் வந்தாள். இத்தனைக்கும் பிரச்சினை என்ன?

அவள்( அவளுக்கு பதில் நானுன்னு புரிஞ்சிக்கங்க) கண்ணாலமாகி ரெண்டு பொம்பள பிள்ளைகளை பெத்து வச்சிருக்கா. புருஷன் காரன் சரியில்லை. இவளுக்கு ஒரு பையன் அறிமுகமானான்.  கிராமத்துல ஏலச்சீட்டுப்பிடிக்கிற பொம்பள மூலமா அறிமுகம்.இவளும் அதுல மெம்பர். அறிமுகம்  ரொம்பதூரம் போயிருச்சு. இவள் அவன் மேல மோகத்துல  இஷ்டத்துக்கும் பணம் நகைனு வாரிவிட்டா. பணம்னா கைமாத்தா. நகைன்னா அவசரத்துக்கு வச்சு வாங்கி புரட்ட். அவனுக்கு கண்ணாலமாகலை. டவுன்ல தனிய ஒரு  ரூமே எடுத்து அஜால் குஜால் வேலைங்க நடந்துக்கிட்டிருந்தது. படக்குனு இப்ப அவனுக்கு கண்ணாலம் பேசி முடிச்சிருக்காய்ங்க. அவனை மறக்கவும் முடியலை. கொடுத்த பணம் ,நகைய திருப்பியும் வாங்க முடியலை.

நமக்கு கொஞ்சம் ஹ்யூமன் பிஹேவியர்,பாடி லேங்குவேஜ் எல்லாம் தெரியும். அவள் கண்கள் பரபரக்கிறது, கழுத்து வேர்க்கிறது ,விரல் நடுங்கறது, மூச்சு வாங்கறது எல்லாம் பார்த்தா இது  மெனோஃபஸ் கேசு, அணையப்போற விளக்கு பிரகாசமா எரியற மாதிரி  மோகத்தீ கொழுந்து விட்டு எரியுது. இவளுக்கு நகை பணம்லாம் முக்கியமில்லை.உறவு அதாங்க கள்ள உறவு வெட்டிப்போயிருமோனு பயப்படறானு ஒரு ஐடியா வந்துருச்சு. இருந்தாலும் போட்டு வாங்கனும் இல்லையா..

"சரிம்மா இந்த மேட்டர்ல நான் என்ன பண்ணமுடியும்.. அதை சொல்லு." ன்னேன். அவள் கூட இன்னொரு பொம்பளையும் வந்திருந்தாளா அவளை கொஞ்சம் வெளிய இரேன்னுட்டு " எனக்கே கூச்சமா இருக்குதுங்க. அந்த மானங்கெட்டவள்.. பணம் நகை எல்லாம் பெரிசுல்ல அவன் எனக்கே எனக்கா இருக்கனும்னு தவிக்கிறா.. அதுக்கு எதுனா பரிகாரம் சொல்லனும்" னா

அடங்கொய்யால.. தீமைய குறைக்க பரிகாரம் சொல்வாய்ங்கனு பேரு. இவ என்னடான்னா  சொந்த  குடும்பத்தை குலைக்க ,  ஒரு கண்ணாலத்தை கலைக்க பரிகாரம் கேட்கிறானு கடுப்பா போச்சு. என்னருந்தாலும் பொம்பளயாச்சே..கொஞ்ச நேரம் ஊறுகாய் பாட்டில் மாதிரி தலையை குலுக்கி பார்த்துட்டு..

அவன் ராசிக்கு 7 ஆமிடம்,இவள் ராசிக்கு 7 ஆமிடம் எல்லாம்   கணக்கு போட்டுட்டு பையன் என்னவோ மறுபடி கிடைக்க மாட்டான் பணமும் நகையும் மட்டும் சிறுவ சிறுவ கிடைச்சுரும்னேன்.

சிம்பிள் தியரி ஆம்பளைக்கு சனி பிடிச்சா பிழைப்பை பார்ப்பான்,பெண்டாட்டி சொல்ற மாதிரி கேட்ட் குடும்பம் நடத்துவான். பொம்பளைக்கு சனி பிடிச்சா ஒழுங்கா சம்சாரம் நடத்துவா. ரெண்டு பார்ட்டிக்குமே சனி பிடிக்கிற காலம் வந்துருச்சு. பார்வையிலயே இத்தனை களேபரம். இது தாங்காதுனு டிசைட் பண்ணி மேற்படி ரிசல்ட்டை கொடுத்தேன்.

பாவி பொம்பளை .. " அய்யய்யோ இந்த பேச்சை அவள் கிட்டே எப்படி சொல்வேன்.. அவள் உயிரோடவே இருக்க மாட்டாளே"னு புலம்ப ஆரம்பிச்சுட்டா.

நம்ம சித்தாந்தம் தெரியுமில்லையா? தாளி என்ன வேணா செய். உயிர்  வாழு. வாழு. வாழ விடு. அடுத்தவன் உசுருக்கு உலை வைக்கிறவனையோ, தற்கொலை பண்றவனையோ (அது எத்தனை உசந்த லட்சியத்துக்காக செய்தாலும்)  நான் மன்னிக்க தயாரா இல்லை. கடுப்பாயிருச்சு.

"த பாரு.. உங்க சாதி என்ன? உங்க அம்மா எப்படியா கொத்த மானஸ்தி. உங்கப்பன் எப்படிப்பட்ட ஈகோயிஸ்ட்.. உன் தம்பி எப்படிப்பட்ட முன் கோவக்காரன் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு தெரியும்னு  உனக்கு தெரியும். இந்த பிரச்சினை  உன் தோழியோடதில்லை. உன்னுதுதான். என் கணக்கு தப்பாவே போகாது. போய் ஒழுங்கு மரியாதையா அந்த பன்னாடைக்கு கொடுத்த பணத்தையும் நகையையும் வாங்கப்பாரு. உன்னால முடியலன்னா அந்த நாயை எனக்கு காட்டு .. இல்லாட்டி மொத்த மேட்டரையும் உன் அம்மா வீட்டு ஹால்ல போட்டு ஒடைச்சுருவன்"ன்னென்.

உண்மைய ஒத்துக்கிட்டு கைய கால பிடிச்சு கெஞ்சி சத்தியம் கித்தியம் வாங்கிக்கிட்டு ஒழிஞ்சா. விட்டது பீடைனு இருந்தா.. சாயந்திரமே ஃபோனு. " என்னால அவனை மறக்க முடியலை"

என்னங்கடா இது டீன் ஏஜ் குட்டி மாதிரி மாய்மாலம்னு ரெம்ப வெறுப்பாயிருச்சு. கொஞ்சம் போல சொல்லி பார்த்துட்டு இதெல்லாம் வேலைக்காகாதுன்னு நாளைக்கு  நேர்ல வானு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன்.

வந்தாள். இந்த முறை கூட யாருமில்லை. தனியாத்தான் வந்தா. இனி  வியாக்யான குறுக்கீடுகள் இல்லாம  நேரிடையா டயலாக் டயலாக் தான்.

" த பாரு.. சினிமா போறே. உன் டிக்கெட்ல என்ன நெம்பர் போட்டிருக்கோ அந்த சீட்ல உட்கார்ந்து படம் பார்க்கிறதுதான் உத்தமம்"

" எனக்கு அலாட் பண்ண சீட்ல உட்கார்ர விஷயமே இல்லிங்க. பக்கத்து சீட்ல உட்கார்ந்து படம் பார்த்தா தப்பு என்ன?"

" சீட்ல உட்கார்ர விஷயம் இல்லேன்னா முதல்லேருந்தேவா இல்லை . அதான் ரெண்டு பெத்துவச்சிருக்கயே"

"ஹும்.டிக்கெட் கிடைக்கிற வரை  டிக்கெட் கிடைச்சா போதும்னு இருக்கும். அது கிடைச்ச பிறகு உட்கார்ந்தா போதும்னுதான் தோணும். அப்புறம் தானே ஃபேன் இருக்கா. கை வச்சிக்கிற இடத்துல குஷன் இருக்கானு பார்க்க தோணும். அதுக்கப்புறம் பக்கத்து சீட்டை கவனிக்க சொல்லும். அது காலியா இருந்தா உட்காரச்சொல்லும்"

"அது சரி அந்த சீட்டுக்குரிய ஆளு வந்து எந்திரிக்க சொல்லும்"

"அதானே பிரச்சினையே"

"தூத்தேரி ..எந்த சீட்ல   உட்கார்ந்து பார்த்தாலும் அதே பாடாவதி படம் தானே"

"படம் பாடாவதியா இருக்கிறதாலதான் சீட்டு மேல மனசு போவுது"

"இந்த மேட்டர்ல புதுசா படம் போட வசதி கிடையாது.  ஆப்பரேட்டர்  ரீலை மாத்தி போட்டுர்ரானோ என்னவோ.. ஆரம்பத்துலயே க்ளைமேக்ஸ் ஓடிருதா?"

"அட ஆமாங்க .. எப்படி கரெக்டா சொல்றிங்க"

"அது சரி புது ஆப்பரேட்டர் மட்டுமென்ன 36 ரீல் படமா காட்டறான். புது சீட்டு மட்டுமென்ன சைனா சில்க்லயா கவர் தச்சு போட்டிருக்கு?"

" ஏதோ வார் ரீலுக்கு, விளம்பர படம் மேல்தானே"

"சரி ஆப்பரேட்டரை அனுப்பு ரீலை மாத்தி போட சொல்றேன்"

"அய்யய்யோ இந்த மேட்டர் எல்லாம் அந்தாளுக்கிட்ட பேசுவிங்களா என்ன?"

"நீ பொம்பள உன் கிட்டயே பேசறச்ச ஆம்பளைக்கு ஆம்பளை பேசறதுல என்ன பிரச்சினை?"

"அதெல்லாம் வேணாம்பா. ஆப்பரேட்டர் வர்ரதுக்குள்ள ரீலை மாத்தி வைக்கிற உபாயம் எதுனாருந்தா சொல்லு"

"ஓ இப்படி வர்ரயா.. ஆமா அவருக்கு என்ன தொழில்?"

" என்ன தொழிலு.. எதோ குடும்ப  நிலம் இருக்கு. தென்னை மரம் வச்சிருக்கு. கூடவே நர்சரியும் பண்றாரு. தண்ணியில்லை. மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் அழும்பா போச்சு"

"அடப்பாவமே.. அவரோட டேட் ஆஃப் பர்த் சொல்லு பார்க்கலாம்"

 ........................................................................................................................

"தோடா.. அவ்ளதானா மேட்டரு .   நீ மொதல்ல அந்த பன்னாடைகிட்ட வரவேண்டிய பணத்தை திருப்பி வாங்கு. மறுபடி போர் போட சொல்லு. இவர் ஜாதகத்துல குரு கொஞ்சம் பங்கப்பட்டிருக்காரு.  அதனால குருட்டாம்போக்குல ஈசான்யத்துலயே பாயிண்ட் வைக்காம வடக்குலயோ கிழக்குலயோ பாயிண்ட் வைக்க சொல்லு நான் டேட் வச்சு தரேன். தண்ணி கிடைக்கும். இந்த ஜாதகத்துக்கு அமோகமான ஜலராசி இருக்கு"

"அப்போ நான் காஞ்சி , வெடிச்சு, தரிசா  கிடக்கவேண்டியதுதானா?"

" யம்மாடி உன் நல்ல நேரம் என் ஃப்ரெண்டோட அக்காவாயிட்ட. நீ மட்டும் என் அக்காவா இருந்திருந்தா"

"இருந்திருந்தா ?"

"வேணாம் .. விடு..  கொஞ்சமா முழிச்சுக்க.  உன்னை மாதிரி உங்கம்மா அலைஞ்சிருந்தா உனக்கு கண்ணாலம் ஆகியிருக்குமா? அட நீ இப்படி அலைஞ்சேனு நாளைக்கு நாலு பேருக்கு தெரிஞ்சா உன் பெண்களுக்கு கண்ணாலம் நடக்குமா/ இதெல்லாம் ஜஸ்ட் ப்ரிலிமினரி .  நீ படிச்சிருக்கலாம்.ஆனால் ரெண்டு பெத்து இறக்கி அதுகளும் இன்னைக்கோ நாளைக்கோனு வளர்ந்து நிக்கிற இந்த சந்தர்ப்பத்துல  உன் படிப்பெல்லாம் கால கர்பத்துல கலந்து போயிருக்கும்.  மொதல்ல உன் நிலை என்ன? குடும்பம் ,சமுதாயம்னு ஒன்னுல்லன்னா உன் கதி என்னனு   யோசனை பண்ணு.. வாழ்க்கை சினிமா கிடையாது. ஒரு சீட்ல மூட்டைபூச்சி கடிக்குதுனு அடுத்த சீட்ல உட்கார்ந்துக்க"

" என்ன கிழவாடி மாதிரி பேசறே.. என் தம்பி ஈடுதானே"

" தாய்குலமே!  இந்த பாடிய, ஃபேஸ் அட்ராக்சனையெல்லாம்   பார்த்து ஏமாந்துராதே.. சின்னப்புள்ளத்தனமாவே எல்லாத்தையும் ஜேஜி பார்த்துக்கும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டதால  ஏதோ இவ்ள மாத்திரம் இருக்கு.  இந்த காலத்துல சின்னப்பசங்க கிட்டே  - வேண்டாம் கண்ணா ஜேஜி கண்ணைகுத்திரும்னா சிரிப்பான் - ஆனால் நான் நம்பறேன், நடுங்கறேன். நான் பட்டு தெளிஞ்சது கொஞ்சம்னா பார்த்து தெளிஞ்சதுதான் அதிகம். ஏதோ சொல் பேச்சு கேட்டு உருப்படறதா இருந்தா பாரு. இல்லைன்னா கிளம்பு"

"சரி சரி சொல்லு"

" பொம்பளைக்கு மட்டுமில்லை ஆம்பளைக்கும் குடும்பம்ங்கற அமைப்புத்தான் பாதுகாப்பானது. ஆம்பளையோட நிலையே இதுன்னா நீ பொம்பளை . அதுவும் வேலை வெட்டி இல்லாம மிக்ஸி,கிரைண்டர், மோட்டர்னு வசதியா வாழ்ந்துட்ட பார்ட்டி. இந்த காலத்து பசங்கல்லாம் ரெம்ப கேல்குலேட்டட். நீ சொம்மா அந்த பையனை டிஸ்டர்ப் பண்ணினா அவன் ஏதாச்சும் விபரீதம் பண்ணிட்டான்னா பசங்க கதி என்ன?"

"அப்படியெல்லாம் பண்ண மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு"

" அட தத்.. ஆம்பளை சைக்காலஜி வேற ..பொம்பள சைக்காலஜி வேற. பொம்பளை தனக்கே தனக்குனு இறுக்கிக்க பார்ப்பா. ஆம்பளை கொடியை நட்டுட்டு அடுத்து எந்த நாட்டை பிடிக்கலாம்னு கிளம்பிருவான்.. அதுலயும் நீ அரைக்கிழவி. கண்ணாலம் கட்டினா வர்ரது பருவம் பதினெட்டு"

" நானுன்னா அவனுக்கு பைத்தியம்"

"ஆமா நீ அந்த மாதிரி நகையும், பணமும் அள்ளிக்கொடுத்தா இப்ப என்ன இன்னம் 30 வருசம் கழிச்சுக்கூட சின்னப்பையனாவே சிக்குவான்"

"அவன் எனக்காக வரலைங்கறயா?"

"உன்னை இன்சல்ட் பண்றது என் நோக்கமில்லே.. செக்ஸ் ஃபார் செக்ஸுங்கறதெல்லாம் இந்த மாடர்ன் டேஸ்ல  சாத்தியமே இல்லை. ஒரு ஆண் ஐ வாண்ட் ஒன்லி செக்ஸுனு முன் வரணும்னா அவன் ஆண்மையின் சிகரமா இருக்கனும். இன்னைக்கு உள்ள லைஃப் ஸ்டைல்ல அவனவன் பெண்டாட்டிய சமாளிக்கவே திண்டாடறான். இதுல வப்பாட்டி வேறயா?"

"வச்சிருக்கிறவன்லாம். "

"வப்பாட்டிய யார் வச்சிருக்கானு தெரியாதவனா இருக்கலாம்"

" நான் சாதாரணமா தான் இருந்தேன். இந்த 2 வருஷமாதான்"

"இதெல்லாம் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர். இதையெல்லாம் ஜெயிக்கத்தான் குடும்பம் குழந்தைகள். நீ ஒட்டு மொத்தமா இழக்கப்போறேங்கற விஷயத்தை உன் மனசு சூசகமா உணருது. இன்னும் இன்னும் அனுபவினு தூண்டுது தட்ஸால்"

"ஆனா அவருக்கு மட்டும் ஏன் இதுல ஆர்வம் குறைஞ்சு போச்சு"

"இதுவும் சாதாரண உயிரியல் தொடர்பான மேட்டர்தான். இது கணவன் மனைவிக்குள்ள இருக்கிற வயசு வித்யாசத்தை பொருத்து வரும். "

" என்னமோ அதுங்கிட்ட முன்ன மாதிரி ஆசையே இல்லை."

" நீயெ சொன்னே  மாத்தி மாத்தி போர் போட்டு 2 லட்சம் லாஸுன்னு. இந்த மாதிரி ஒரு  நிலைல எவ்ளோ ஆங்க்சைட்டி இருக்கும். டென்ஷன் இருக்கும். மனுஷன் அப்படியே  டெப்ரஸ் ஆயிருவான். யாருக்காக அந்தாளு இதையெல்லாம் பண்றாரு. குடும்பத்துக்காகத்தானே. நீ தூக்கி தூக்கி கொடுத்திருக்கயே பணம், நகையெல்லாம் இதெல்லாம் அந்தாளு கொடுத்ததுதானே"

"ஆங் நான் சீட்டுப்போட்டு எடுத்த பணம்"

"சீட்டுப்போட ஏது பணம்?"

"................."

"சரி .. அந்த பையனை நீயெ டேக்கிள் பண்றயா.. இல்லை எனக்கு அறிமுகப்படுத்திர்ரயா.. "

'எனக்கென்னவோ அவன் கிட்ட போய் அந்த நகை பணத்தை திருப்பி கேட்கனுமானு தோணுது"

"அட்றா சக்கை. அப்போ அவனை மேல் ப்ராஸ்டிட்யூட்டா ட்ரீட் பண்ணயா? அரைக்கிழவிக்கு அவன் எங்க வரப்போறானு தான் பணம் , நகைனு தூண்டில் போட்டயா?"

" அதெல்லாம் ஒன்னுமில்லை. எங்களுக்குள்ள எல்லாம் ஆரம்பிச்ச பிறகுதான்'

"அப்போ சரியான மதன காமராசனை பிடிச்சுட்டனு சொல்லு"

" நான் தான் முன்னாடியே சொன்னேனே வார் ரீலை விட விளம்பர படம் பெட்டருன்னு"

" ஒன் மூஞ்சை பார்த்தா"

"பார்த்தா?"

"அப்படியே"

"அப்படியே..?"

" பளார் பளார்னு அறையலாமானு தோணுது.. இரு இரு உன்  வீட்டுக்காரனுக்கு எல்லா வித்தையையும் கத்துக்கொடுத்து உன் இடுப்பை ஒடைக்க சொல்றேன்"

" அ.. அதெப்படி .. அவர் யாருன்னே தெரியாதே.."

"தெரிஞ்சிக்கிட்டா போவுது. அவரை தெரிஞ்சவுகளை தெரிஞ்சிக்கிட்டு கேஷுவலா பேசறப்ப உன்னை மாதிரி நாலு கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டா  வயாக்ரா கூட தேவையிலலை.. உன் கதை கந்தல்தான்.."

"க்கும்.. ஒரு நிமிசத்துல இடுப்பு உடைஞ்சிருமாக்கும்.."

"ஒரு நிமிசமா .. அரை மணி நேரமானு போக போகத்தெரியும்" னுட்டு மறுபடி ஒரு தடவை ஸ்ட் ரிக்டா வார்ன் பண்ணி அனுப்பிட்டன்.

ராத்திரியெல்லாம் இதை பத்தியே யோசனை. என்ன பண்றது? எப்படி பண்றது? ஊர்ல இருக்கிற கள்ளக்காதலையெல்லாம் போய் கலைச்சிட்டு இருக்க முடியாதுதான். ஆனால் தெரிஞ்சு தெரிஞ்சு நம்ம பார்வைக்கு வந்துட்ட பிறகும் ஒன்னம் செய்யலன்னா நம்ம ஈகோ ஒத்துக்காதே.

மறு நாளே என் நண்பன் வீட்டுக்கு போனேன். தெரிஞ்சவுக ஸ்கூலுக்கு அவசரமா 100 தென்னங்கன்னு வேணம்னு பீலா விட்டேன். அவன் உடனே தன் மச்சானுக்கு போன் பண்ணான். அவரு ஹை ரோட்ல ரிக் வண்டிக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிறதா சொன்னாரு. நண்பனை ஹைரோட்ல ட்ராப் பண்ண சொன்னேன்.ரிக் வண்டிக்காரரு நாடார். நமக்கு ஏற்கெனவே அறிமுகம்.  காமராஜர்னா உசுரு. நமக்கும் கர்ம வீரர்னா காதல்தான்.  நமக்கும் நாடாருக்கும் லிங்க் ஃபெவிகால் போட்ட மாதிரி இருக்க காரணம் காமராஜர். அவர் கிட்டே ரிக் கேட்ட் வரவுகளுக்கு நம்ம கார்டு கொடுத்து சோசியம் பார்த்துக்க அனுப்புவார். நானும் போர் போட சாஸ்திரம் கேட்டுவர்ரவுகளுக்கு நாடார் கார்ட் கொடுத்து அனுப்புவேன். மியூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்.

நண்பனோட மாமா அஞ்சாயிரம் கேஷ் கம்மியா கீது. அடுத்த வாரம் தரேங்கறாரு. நாடார் நீ அடிப்பட்டவன். உன் கஷ்டத்துக்கு என் காசுல கைய வச்சிட்டா என்ன பண்றதுன்னு மறுத்துக்கிட்டிருந்தார். உடனே நாடாருக்கு வணக்கம் போட்டு மாமா கிட்டே ( நண்பனோட பேரைச்சொல்லி) கோர்த்துக்கிட்டேன்.  நாடாரை மேனேஜ் பண்ணேன். மதியமே சூப்பர் முகூர்த்தம்னு சொல்லி பாயிண்டை மாத்தி அவரோட மனைவி கையாலயே தேங்கா உடைக்க வச்சு.. ஸ்டார்ட் பண்ண வச்சேன். சாயந்திரத்துக்கெல்லாம் தண்ணி கொட்டோ கொட்டோனு கொட்டிருச்சு. ராத்திரி இருந்து சாப்புட்டுத்தான் போகனும் ஒரே அடம். கோழியடிச்சு சாப்பாடு போட்டாய்ங்க. ஐ நூறு ரூபா கொடுத்தாரு. வச்சிக்க வச்சிக்கனு ஒரே பிடிவாதம். அவிக பசங்களுக்கு தலா இரு  நூறு கொடுத்துட்டு நான் நூறை மட்டும் பாக்கெட்ல போட்டுக்கிட்டேன்.

மாமாவுக்கு ஒரே குஜிலி.  டவுன் வரைக்கும் கொண்டுவந்து ட்ராப் பண்ணிட்டு தான் போனாரு. தினசரி அரைடஜன் பேராவது அவர் அனுப்பினதா வந்து ஜாதகம் பார்த்துக்கிட்டு போவாய்ங்க. பல சமயம் அவரும் கூட வருவாரு. நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க  மெல்ல மெல்ல நம்ம ப்ளாக்ல தாளிச்ச மேட்டரையெல்லாம் எடுத்து விட ஆரம்பிச்சேன். எவளுக்கோ எங்கயோ , எவனுக்கோ எங்கயோ நடந்த மாதிரி உபகதைகள் எல்லாம் சொல்ல சொல்ல அவருக்கு போர் சக்ஸஸ் ஆகி தண்ணி கிடைச்சதே வயாக்ரா சாப்பிட்ட மாதிரி ஆகியிருக்க, நம்ம டிப்ஸ் வேற செமர்த்தியா ஒர்க் அவுட் ஆக வாரத்துல 3 தினமாச்சும் தம்பதி சமேதரா பஜார்ல வண்டில போறதை பார்க்கிறேன்.

ஒரு நாள் அவள் வந்தாள். ஒரு பேஸ்கெட் நிறைய பழம்,பூ,வெத்திலை பாக்கு, ஐ நூற்று ஓரு ரூபா காசு எல்லாம் வச்சி என் கைய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டா. அப்பத்தான் கவனிச்சேன். அவள் கழுத்துக்கு போட்டிருந்த கவசத்தை.  நான் அதை பார்க்கிறது பார்த்து " நல்ல காலம் இடுப்பு முறியல..ன்னா".

இந்த மனுஷன் அப்படி என்னாத்த ஆங்கிளைதான் முயற்சி பண்ணியிருப்பானு இன்னைவரை யோசிக்கிறேன் ஃப்ளாஷ் ஆகமாட்டேங்குது தலைவா.. வில் யு கன்வே இஃப் யு காட் இட்?

Wednesday, June 16, 2010

மனைவியையே சுற்றி சுற்றி

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பதிவை கேள்வி பதில்வடிவத்துல தந்திருக்கேன். கூடவே செக்ஸ் பவர் அதிகரிக்கங்கற  வில்லங்க தலைப்புல வில்லங்கமில்லாம பொறுப்பா ஒரு பதிவையும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்கண்ணா

பாடாவதி பத்திரிக்கைகள்ல கூட "கேள்வி பதில்"னு ஒரு  பகுதி நிச்சயம் உண்டு. வாசகனுக்கு தெரியாததை ஆசிரியன் சொல்லிரப்போறது ஒன்னுமில்லை. பத்திரிக்கை தலையங்கத்துல ஹோல்சேலா சொல்ற மேட்டரை உடைச்சி உடைச்சி ரிடெய்லா சொல்ல கேள்வி  பதில் ஒரு சாக்கு. நம்ம ப்ளாக்ல என்னென்னமோ குரங்கு வேலையெல்லாம் பண்ணியாச்சு. கேள்வி பதில் இல்லன்னா எப்படி? அதனால நீங்க மென்டலா ப்ரிப்பேர் ஆற மாதிரி முதல்ல லேசான கேள்விகளுக்கும் பொறவு கனமான கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கேன். இதுக்கான வரவேற்பை பார்த்து தொடர்ரதா ,விட்டுர்ரதா பார்க்கலாம்.

1.முதலிரவு?
கவிதை தொகுப்புகள் கழுதைகளுக்கு தின்னக்கொடுக்கப்படும் வேளை

2.கல்யாணம்?
இதுவரை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்க அவிக பெண்டாட்டிங்களை சேஃப் பண்ணிக்க பண்ற ஏற்பாடு.

3.மனைவி?
தெனாலிராமன் பூனைக்கு வச்ச கொதிக்கற பாலு. மேரீட் மென்னெல்லாம் பெண்கள்னாலே அலர்ராப்ல செய்துர்ர தெரஃபி

4..பெண்ணோட தொப்புளுக்கு சினிமால ஏன் இத்தனை ப்ராமினன்ஸ்?
இவன் தன் அம்மாவோட வயித்துல இருந்தப்ப ஃபுட் சப்ளை கொடுத்ததுல்லிங்களா? அந்த ஞா. பெண்ணோட மார்பு, தொப்புள், யோனி மேல இருந்து கவனத்தை திருப்ப முடியாதவனுக்கெல்லாம் மானசிக வயசு நாலு அஞ்சுக்கு மேல இருக்காது. ஹி இஸ் ஜஸ்ட் சைல்டிஷ். இம்மெச்சூர்ட்.  என்ன ஒரு வம்புன்னா இவன் உடம்பு வள்ர்ந்துட்டதால இவனோட செயல்பாடு அதுக்கடுத்த   ஸ்டேஜை கற்பனை பண்ணிக்குது வாய்ப்பு கிடைச்சா தக்ஜம். தட்ஸால்

6.என் நண்பன் மனைவியையே சுற்றி சுற்றி வருகிறான்?
உங்க மனைவிய  சுத்தி வராத வரை சேஃப். ( பெண்ணுக்கு ஆண் ஏன் தன்னை சுத்தி வரான்னு தெரியும். வாய்ப்பே கிடைச்சாலும் அவன் ஒரு ம..ரும் கிழிக்க போறதில்லன்னும் தெரியும். அவரு எந்தளவுக்கு சப்பை பார்ட்டியோ அந்த அளவுக்கு அவளுக்கு எரிச்சல்தான் வரும்.  நீங்க ஸ்தூலமா பார்க்கிற  பெண்ணோட கேரக்டரே பொய்.வெளி வேஷம். மேம்போக்கானது. அவளுக்குள்ள ஒரு தேவதையும் இருக்கிறா. ஒரு சாத்தானும் இருக்குது. அதுல எதை நீங்க தட்டி எழுப்பறிங்கங்கறதுலதான் உங்க வாழ்க்கையோட வெற்றி தோல்வியெல்லாம் அடங்கியிருக்கு) 

இனி கொஞ்சம் விரிவான பதில்களுடன் கூடிய கேள்விகள்:


1.கே: உனக்கு  22 எனக்கு 32 ன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சிங்க அதை அப்டியே டீல்ல விட்டுட்டிங்களே

ப: அதுவா அண்ணாத்த.. அது ஆரம்பத்துல நல்லாதான் டேக் ஆஃப் ஆச்சு. தேவையில்லாம அதுல அரசியலை கொண்டு வந்து டப்பிங் சினிமா ரேஞ்சுக்கு போயிருச்சு. எப்படியோ அதை ஒடைச்சி மாயாவுக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கெல்லாம் வரவச்சு பெண்டிங்ல வச்சிருக்கேன். சீக்கிரத்துல தொடரும்

2.கே: அது ஏங்க அதுக்குள்ள மைல்ட் ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டிங்க

ப:நம்ம கேரக்டரும் வடிவேலு மாதிரி தான் எல்லாம் நல்லா போயிட்டிருக்கும் போது  எதையும் கண்டுக்க மாட்டோம். எதுனா நடக்க கூடாதது நடந்தாதான் " நல்லாத்தானே போயிக்கிட்டிருந்தது"ன்னு யோசிக்க ஆரம்பிப்போம். மாயா  நல்ல ஆரோக்கியத்தோட இருந்தப்ப முகேஷு அரசியல் சதுரங்கத்துலயும், கேங் வார்லயும் பிசி. மாயாவுக்கு அட்டாக் வந்த பொறவு முழிச்சுக்கறான்.

3.கே:சரிங்கண்ணா மேற்படி கதைய சனம் இத்தனை நாளு சகிச்சி படிக்க காரணம் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

ப:வேறென்ன ஆண் பெண் உறவை பிரிச்சு மேஞ்சோமில்லை அதான்..

4.கே: நாட்ல எத்தனையோ பிரச்சினை சனங்க கழுத்தை நெறிக்கறச்ச இப்படி ஒரு  தொடர் எழுதிக்கிட்டிருக்கமேன்னு தோணலிங்களா?
ப: தோணினதாலதான் ப்ரேக் போட்டு வச்சிருக்கம்

5. கே: அப்ப ஏன் எழுத ஆரம்பிச்சிங்க?
உலக சனத்தொகைல சரி பாதி பெண்கள் சரி பாதி ஆண்கள். இவிக மத்தில சரியான புரிதல் ஏற்பட்டுப்போச்சுன்னா அப்பாறம் ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம்,கேப்பிடலிசத்துலருந்து சாதி,மாதம், ஏரியா  மாதிரி எந்த பிரச்சினையும் ஒன்னும் செய்ய முடியாதுங்கண்ணா.. நீங்க எந்த பிரச்சினைய வேணம்னா எடுங்க அதுக்கு மூலம் ஆண் பெண் உறவுல இருக்கிற சிக்கலாதான்  இருக்கும். இந்திரா காந்தி  ஃபெரோஸ் காந்தியோட தாம்பத்ய வாழ்க்கை சரியா அமைஞ்சிருந்தா இந்தியாவோட வரலாறே மாறியிருக்கும்.

6.கே: அது சரி திடீர்னு ஏன் பாபா புராணத்தை ஆரம்பிச்சிங்க?
ப: அது வந்துங்கண்ணா திடீர்னு 16 பக்கத்துல பாபா ஸ்தோத்திர புஸ்தவம் 1 லட்சம் காப்பி போட்டு வினியோகிச்சா என்னன்னு ஒரு எண்ணம் வந்தது. பரபரன்னு வாண்டட் ஸ்பான்சரர்ஸுன்னு ஒரு பாம்லெட் போட்டு  வினியோகம் பண்ணிட்டோம். ( பாபா பக்தரான எங்கள் எம்.எல்.ஏ சி.கே பாபு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ ஆகி ஒரு வருஷம் நிறைஞ்சதை முன்னிட்டு) 1000 காப்பீஸுக்கு ரூ. 816 /-ந்னு ஃபிக்ஸ் பண்ணினேன்.  படபடன்னு  ஸ்பான்சரர்ஸ் முன் வர ஆரம்பிச்சுட்டாய்ங்க. முதல் 1000 காப்பீஸ் போட பக்கத்துக்கு 8  பேஜுன்னு ரெண்டு பக்கம்  மாஸ்டர் எடுத்து ப்ரஸ்ஸுக்கு அனுப்பறேன். மொதல் பக்கம் ப்ரிண்ட் ஆனபிறகு ஃபோன் வருது பக்கங்கள் சேரமாட்டேங்குதுன்னு .அங்கே கொஞ்சம் டர்ராயிட்டன். (பேப்பர்,பிரிண்டிங் காஸ்ட் எல்லாம் லாஸுதான்) பாபாவுக்கும் நமக்கும் என்ன டீலிங் ஏன் இப்படி ஆயிருச்சுன்னு ரோசிக்க ஆரம்பிச்சேன். சிந்தனை எழுத்தாச்சு

7.கே: அதுசரி.. ஆன்மீக அனுபவங்கள்ங்கற பேர்ல என்னென்னவோ பீலா விடறிங்களே நம்பற மாதிரியே இல்லையே..

ப:  நம்ப முடியாம நீங்க மட்டுமா தவிக்கிறிங்க.. நானும் தான் தவிக்கிறேன். என்னங்கடா இது அப்போ நடந்தது என்ன? இப்போ நடக்காம போறதென்னன்னு

8.கே:இந்த தொடராவது தொடருமா?

ப: நீங்கல்லாம் என்னைப்பத்தி என்ன நினைக்கிறிங்கன்னா நம்ம முருகேசுக்குள்ள  ஒரு பிசாசு இருக்கு அதான் பக்கம் பக்கமா தட்டிக்கொடுத்துருது.இவரு நோகாம பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்டு வந்து அப்லோட் பண்ணிர்ராருன்னு நினைக்கிறிங்க.
ஆனா மனசுல ஒரு ஸ்பார்க் வர்ரதும், அதுக்கு ஒரு ஃபார்ம் அமையறதும், கம்ப்யூட்டர்ல எழுத்தா மார்ரதும் ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதம் மாதிரிதான் நடக்குது.பல கண்டங்களை தாண்டி,பாலகிரக தோஷங்களையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு பதிவும் வலையேறுது. இந்த ப்ராசஸையெல்லாம் முத ஆளா பார்க்கிறதால  இதையெல்லாம் ஒரு சாதனைன்னு சொல்லிக்கவோ  பெருமை பட்டுக்கவோ ரொம்ப தயக்கமா இருக்கு. தொடர்  அங்கே (ரஜினி ஆகாயத்தை காட்டற ஷாட்) தொடர்ந்தா இங்கனயும் தொடருங்கண்ணா

9.கே:ரெம்ப ப்ரோக்ரசிவா யோசிக்கிறிங்க ஆனா ஒய்.எஸ்.ஆர் ஜகனுன்னு சால்ரா போடறிங்களே

ப: ரோசிக்கிறது ஆரு வேணம்னா ரோசிச்சுரலாங்க. நான் கூட டாஸ்மாக்கை நம்பாம அரசுகள் சில்லறை தேற்றன்னு 40க்கு மேல யோசனை தெரிவிச்சு கலைஞர் ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்பியிருக்கேன். எங்க ஊர்ல ஜெயபிரகாஷ் நாராயணன்னு ஒரு முன்னாள் ஐ.ஏ,.எஸ் லோக் சத்தான்னு ஒரு அமைப்பை நடத்திக்கிட்டிருந்தார். (அவர் சர்வீஸ்ல இருக்கிறச்ச அவரோட டிப்பார்ட்மெண்ட்ல எத்தனை அரி புரி நடந்திருக்கும் .அப்பல்லாம் ஆகே பீச்சே மூடிக்கிட்டு குப்பைய கொட்டிட்டு வெளிய வந்த பிறகு பீசு பீசுன்னு பீசனாரு.) அதை அரசியல் கட்சியாக்கினாரு. என்ன ஆச்சு? அவரு மட்டும் ஜெயிச்சாரு.

ராஜசேகர் ரெட்டி 100% உத்தமர்னு சொல்லல. ஆனால் அவரு ரொட்டீன் கஸ்டம்ஸ், கான்ட்ரா டிக்ஷன்ஸையெல்லாம்  சமாளிச்சுக்கிட்டும் எத்தனையோ செய்தாரு.  நான் லட்சிய வாதியா இருக்கலாம். ஆனால் லட்சியம்  யதார்த்தத்துல ரியலைஸ் ஆகனுமே. அது நடக்கறதெப்போ சனத்துக்கு நல்லது   நடக்கறது எப்போ? ஒரு ஜகன் சி.எம்மா வந்தா புதுசா ஒன்னத்தையும் கிழிக்கலன்னாலும் ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்களை தொடர்வாரில்லையா?

ரோசய்யா எதுக்கெடுத்தாலும் கைய பிசைஞ்சிக்கிட்டு தில்லி பக்கம் கைய காட்டிக்கிட்டு பன்னாடை மாதிரி கண்டதுக்கும் வெட்டு விதிச்சுக்கிட்டிருக்காரு.. வென் தேர் ஈஸ் நோ பெஸ்ட் சாய்ஸ் ஐ ஹேவ் டு ஆப்ட் பெட்டர் சாய்ஸ் இல்லையா? சந்திரபாபுவோட 9 ஆண்டுகால ஆட்சியை நேர்ல பார்த்தவன் நானு. பதவி இழந்து 6 வருஷம் நிறைய போகுது இப்ப கூட அவர்ல எந்தவித மாற்றமும் கிடையாது. என்னை என்ன பண்ன சொல்றிங்க?

10.கே: மீடியாவே அவாள் கையில இருக்குன்னு சொல்றிங்க.. அவிகளையும் மீடியாவையும் கிழி கிழின்னு கிழிக்கறிங்க. ஒரு எழுத்தாளரா உங்க வளர்ச்சிக்கு இது தடை ஆயிராதா?

ப:ஆயிராதான்னு ஃப்யூச்சர் டென்ஸ்ல கேட்கிறிங்க. பாஸ்டும் இதான்.ப்ரசண்டும் இதான் .ஃப்யூச்சர்ல எதுனா  ஒரு  அற்புதம்  நடக்காமயா போயிரும். இசையே எங்க பஞ்ச கச்சத்துலயும், மடிசார்லயும்தான் இருக்குன்னு அவாள் அலட்டிக்கிட்டாய்ங்க. என்ன ஆச்சு? ஒரு தலித் மேஸ்ட்ரோ ஆகலையா ஒரு இசைவேளாள குல மங்கை சங்கீத சரஸ்வதியா கோலோச்சலியா ( எம்.எஸ் அம்மாவ சொல்றேன். நிறையா பேரு அவிகளும் ப்ராமின் தான்னு நினைச்சிட்டிருப்பிங்க. இதாங்க அவாளோட சதி)


மீடியா எத்த தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுக்கு வந்துருச்சு ஒரு பத்திரிக்கைல என்ன வரனும்ங்கறத எடிட்டோரியலோ, நிர்வாகமோ தீர்மானிக்கிற காலம் போயிருச்சு. விளம்பரத்துறைதான் அந்த வேலைய செய்யுது. சனத்துக்கு படிக்கிற வழக்கமே காலாவதியாயிருச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்சம் ரீடர்ஷிப்புக்கும் கண் டப்ஸாயிட்டாலோ அல்லது அவிக ரிட்டையர் ஆகி கிம்பளம், சம்பளம் எல்லாம் நின்னு போயிட்டாலோ மீடியா ஃபணாலாயிரும். குதிரைய அடக்க ஒரு டெக்னிக் உண்டு. அதை ஓட விட்டு களைச்சு போன நேரத்துல கடிவாளத்தை இழுத்து பிடிக்கனும். நம்ம எழுத்து ஒரு புதுவெள்ளம். இதுல பிராமணீயம்லாம் அடிச்சுட்டு போயிரும். ( என்ன? எனக்கும் ஒரு பார்ப்பாத்திய கட்டிக்கொடுக்க பார்ப்பாய்ங்க. நாமதான் ஏற்கெனவே வீரவன்னிய மங்கைய மண முடிச்சாச்சே) அட்லீஸ் என்னையும் ஒரு பார்ப்பானாக்கிர முயற்சி பண்ணுவாய்ங்க. நமக்குத்தான் அவிக வித்தை மொத்தம் மனப்பாடமாச்சே. மாட்ட மாட்டேனே.. அவிக சர்க்குலேஷனை உயர்த்திக்க என் எழுத்து தேவைப்படற ஒரு காலம் வரும். அதுவரை .. ஜஸ்ட் வெயிட் அண்ட் சீ தான்.

11.கே: ஒரு அரசாங்கம்  நாட்டு நிர்வாகத்துல எதுக்கு ப்ரியாரிட்டி தரணும்னு நினைக்கிறிங்க?

ப:
அ) மக்கள் உயிர் காத்தல் (விபத்து,கொலை, தற்கொலை,தீவிர வாதம்)
ஆ) அவிகளோட பேசிக்கல் நீட்ஸை கவுரவமான முறைல (வேலை வெட்டி) தீர்த்துக்க வழி வகுத்தல் ஒவ்வொரு குழந்தையும் 18 வயசு முடிஞ்சதும் தன் பிழைப்பை தானே பார்த்துக்கறாப்ல அவிக மைண்ட், பாடிய ட்யூன் பண்ணனும். அட்லீஸ்ட் காலேஜ்லருந்து ஸ்கில்ட் லேபரா வெளிய வராப்ல செய்யனும்
இ) இதுக்கு விவசாயம் தான் பெஸ்ட் சாய்ஸ். 70% மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழறாய்ங்க.ஸோ பட்ஜெட்ல 70 சதவீதம் நிதிய நீர்பாசனத்துக்கு செலவழிக்கனும்
ஈ)மக்களை நேரிடையா பாதிக்க கூடிய விஷயங்கள்ளயாவது அரசியல் பார்க்காம துரித நடவடிக்கை சட்டம் ஒழுங்கு,குடி நீர்,வேலை வாய்ப்பு

12.
கே: ஆமா நாடு நாடுன்னு பினாத்தறிங்களே.. நெஜம்மா சொல்லுங்க.. நாட்டுமேல உங்களுக்கு என்ன அக்கறை?
ப: என் மேல மட்டும் அக்கறை காட்டி வாழ்ந்த வாழ்க்கை (1967 முதல் 1987 வரை)  எனக்கு கற்றுத்தந்த எதுவும்  1987 முதல் 2007 வரை நான் சந்தித்த வாழ்க்கை போராட்டத்துல உதவலை. அப்பப்போ அவசர அடியா நானா உருக்கி ஊத்தி எடுத்த ஆயுதங்கள் தான் உதவுச்சு. அந்த மன உறுதிய தந்தது என் செயல்கள்ள சுய நலம் இல்லேங்கற எண்ணம் தான்.  முதல் 20 ல வாழ்ந்த வாழ்க்கைய பிடிவாதமா  தொடர நினைச்சிருந்தா செத்துப்போயிருப்பேன். (கு.ப தற்கொலை) . புதுசா எதிர்பட்ட வாழ்க்கைய ஏத்துக்கிட்டேன் உசுரோட இருக்கேன். இந்த உசுரு பொது நலம் போட்ட பிச்சை. எங்க என் மேல அக்கறை காட்டி என் வாழ்க்கைய சீரழிச்சுருவனோங்கற பயத்துல என் ஒட்டு மொத்த கவனத்தையும் நாட்டு மேல திருப்பிட்டேன். இதுவும் ஒரு சுய நலம்தான். என்ன பண்ண?