அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.
கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.
வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க. பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.
செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்) இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம் காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.
திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.
குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.
செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.
இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.
புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.
நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.
பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான். அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.
இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.
அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.
இவனோட செக்ஸுவல் அர்ஜ் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன மாதிரி சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.
செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும். ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.
கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.
ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி 7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.
அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம். தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.
தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன், அண்ணன், தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.
சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.
நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.
இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும். முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.
ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..
ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.
அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.
இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு. சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை. நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)
இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட் பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.
ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )
அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும் தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)
தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு. ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)
அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும். கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.
இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.
அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.
எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.
அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.
பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.
மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க செமை வித்யாசம் தெரியும்.
சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.
அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம் பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.
அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க. அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.
அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.
பொண்டாட்டி நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.
Showing posts with label indian wives. Show all posts
Showing posts with label indian wives. Show all posts
Monday, August 23, 2010
பொண்டாட்டி, ( நீங்க) சொன்னா கேட்டுக்கனும் ?
அண்ணே வணக்கம்னே,
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.
கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.
வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க. பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.
செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்) இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம் காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.
திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.
குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.
செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.
இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.
புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.
நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.
பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான். அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.
இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.
அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.
இவனோட செக்ஸுவல் அர்ஜ் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன மாதிரி சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.
செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும். ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.
கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.
ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி 7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.
அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம். தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.
தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன், அண்ணன், தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.
சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.
நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.
இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும். முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.
ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..
ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.
அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.
இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு. சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை. நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)
இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட் பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.
ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )
அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும் தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)
தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு. ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)
அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும். கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.
இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.
அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.
எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.
அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.
பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.
மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க செமை வித்யாசம் தெரியும்.
சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.
அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம் பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.
அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க. அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.
அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.
பொண்டாட்டி நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.
உலகத்துல ஒவ்வொரு கணவனுக்கும் உள்ள ஒரே மனக்குறை. " பெண்டாட்டி என் பேச்சை மதிக்கவே மாட்டேங்கறா சார்"ங்கறதுதான். ஒவ்வொரு மனைவிக்கும் உள்ள மனக்குறை " அவர் என் பேச்சை கண்டுகவேமாட்டங்கறாருங்க"ங்கறதுதான்.
கல்யாணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமான ஒரு அமைப்பு. சரி ஒழியட்டும். இந்த உண்மையை மனசுல பதிச்சுக்கிட்டு நாட்ல உள்ள புருசன் பொஞ்சாதி உசாரா நடந்துக்கிட்டா இந்த திருமண அமைப்பை காப்பாத்தலாம்.
வீடு சுத்தமா இருக்கனும்னா ஒரு கழிவறை இருக்கனும். அதே மாதிரி ஒரு சமுதாயம் சுத்தமா இருக்கனும்னா சிவப்பு விளக்கு பகுதியும் இருக்கனும். மேன்ஷன் ஹவுஸ்லயே வாழ் நாளை கழிச்சுர்ர சனம் இருக்காய்ங்க. பதினெட்டு வயசுல ஆண்மை விழிச்சிக்கிட்டாலும் முப்பது தாண்டின பிற்காடுதான் கண்ணாலம் பத்தி யோசிக்கிற சனமும் இருக்காய்ங்க.
செல்ஃபோன் விற்பனை தான் உயருதே தவிர வைபரேட்டர் விற்பனை உயரலை. இதுலருந்து என்ன தெரியுது சனம் ஹிப்பாக்ரட்ஸ். செக்ஸுக்கு மாற்றா வன்முறை, பணம், பதவி ( இவ்ள ஏன் சன்யாசம் கூட செக்ஸுக்கு மாற்றுதான்) இத்யாதியை சூ காட்டி தங்களை தாங்களே ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க. பட்டினியா இருக்கிறவன் எத்தனை செம்பு தண்ணி குடிச்சாலும் பசி தீராததோட அது தீவிரப்பட்டு போயிர்ராப்ல என்னைக்கோ ஒரு தினம் புதைக்கப்பட்ட காமம் காஷ்மோரா மாதிரி எழுந்து வருது.
திருமணம் என்பது ஒரு பரிசோதனைக்களம். சரீர எல்லைகளை கடக்க எண்ணும் மெச்சூர்ட் மனிதர்கள், தங்கள் ஆன்மீக தேடலுக்கு உபயோகிச்சுக்க வேண்டிய லேப். அதுக்குள்ற வெறுமனே மாமிசபிண்டங்களா வாழற சனம், வெறுமனே உடலுறவு ஏற்பாடா நினைக்கிற சனம் நுழைஞ்சு நாஸ்தி பண்ணிர்ராய்ங்க. இந்த மாதிரி கேஸுகளுக்கு ஒரு ஏற்பாடு ( ரெட் லைட் ஏரியா) இருந்தா இந்த மாதிரி கேட்டகிரியெல்லாம் திருமணங்கற ஏற்பாட்ல நுழையாதுங்க. திருமணங்களோட வெற்றி சதவீதம் அதிகரிக்கும்.
குடும்பங்கள் பல்கலை கழகமா மாறலன்னாலும் சித்திர வதை கூடங்களா மாறாது.
செக்ஸ் என்பது (ஏறக்குறைய) தடை செய்யப்படுள்ள சமூகத்தில் பிறந்துவளர்ந்த புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர முத காரணம் செக்ஸுதான். நாம என்னதான் ஆடை கட்டி, பண்பாடு,நாகரிகம்னு முகத்துக்கு சல்லாத்துணி கட்டினாலும் நாம ஆடைக்குள்ள நிர்வாணமாதான் கிடக்கோம். மனித உடல்,மனம்,புத்தி,ஜாதகம் எல்லாத்துக்கும் மையம் செக்ஸுதான். இந்த மேட்டர் சரி வர நடந்துக்கிட்டிருந்தா மத்த 99 மேட்டரும் அஜீஸ் ஆயிரும். அப்படி மிஞ்சி போய் அப்பப்ப ட்ரபுள் கொடுத்தாலும் அமுங்கி போயிரும்.
இந்த ஒரு மேட்டர் சரியில்லைன்னா மத்த மேட்டர் எல்லாம் பூதாகரமா மாறிரும். இதை விவரிக்க புகுந்தா இந்த பதிவே பலான பதிவாயிரும்.மேலும் ஏற்கெனவே பலமுறை டச் பண்ண சப்ஜெக்டுதான். இந்த மேட்டர்ல தகராறு வர காரணம் சுக்கிரன். இவரு ஜாதகத்துல சரியா அமையலைன்னா கில்மா மேட்டர்ல லொள்ளு அதிகமாயிரும்.
புருசன் பொஞ்சாதி மத்தில பிரச்சினை வர்ரதுக்கு ஸ்தூலமா உள்ள காரணம் இது ஒன்னுதான். இதை செட் ரைட் பண்ணிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. ஆனா இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கனுமே. எல்லா ஆணுமே தன்னை மதன காமராஜனாத்தான் நினைச்சுக்கறான்.
நான் அடிக்கடி சொல்ற 7 -23 மேட்டர் தெரியாத பார்ட்டிங்க எத்தீனி பேர் கீறாங்க தெரியுமா? சோகம் என்னடான்னா செக்ஸ்ல உச்சம் அடையறது, அடையாததுக்கும் குழந்தை பிறப்புக்கும் சம்பந்தமில்லாம இருக்கிறதுதான்.
பலான நேரத்துல இவன் ஜஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் மாதிரி செயல் பட்டா கூட அவள் தாயாயிர்ராள். இவன் ஆண்பிள்ளை சிங்கம் ஆயிர்ரான். அவளோட ஆர்காசத்துக்கு சம்பந்தமே இல்லாம இவன் உச்சம் பெற்றுவிடுகிறான்.
இயற்கை கொஞ்சம் போல யோசிச்சு பெண் உச்சம் பெற்றால் மட்டுமே ஆணுக்கு உச்சம் ஏற்படுவது போல இருவருக்கும் உச்சம் ஏற்பட்டாலன்றி கருவுறாத படிக்கு ஏற்பாடு செய்திருந்தா தூளா இருந்திருக்கும்.
அஜால் குஜால் மேல ஆண் குலத்துக்கு இத்தனை ஆர்வம் இருக்க காரணமே"ஆசை தீர எவனும் .....தில்லேங்கறதுதான்" தாய்குலத்துக்கு அந்த அளவுக்கு ஆர்வமில்லாம போக காரணம் ஒரு காலத்துல கர்ப பயம், இப்போ செல் கேமரா பயம், எப்பவும் பாதி சாப்பாட்டுல எழுப்பிர்ர பயம்.
இவனோட செக்ஸுவல் அர்ஜ் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு போன மாதிரி சுருக்கமா முடிஞ்சுருது. அவளோட காமமோ தலை வாழை இலை போட்டு தண்ணி தெளிச்சு கதையா நிதானமா ஆரம்பமாகுது. நம்பாளு படக்குனு பாயாசத்தை கொட்டிட்டு "கொர் கொர்" இந்த இழவுக்குத்தான் தாய்குலம் செக்ஸுன்னா பேக் ஆறது.
செக்ஸுங்கறது மனிதனோட கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸை நிறைவேத்தி வைக்கனும். ஆணுக்கு பிரச்சினையில்லே. அவள் உச்சம் பெறுகிறாளோ இல்லையோ இவரு முடிச்சுட்டு போயிருவாரு. அவள் பாடு தான் திரிசங்கு சொர்கம்.
கொல்லுதல்/கொல்லப்படுதல்ங்கற கோரிக்கைகள் செக்ஸ்ல நிறைவேறலன்னா அவள் மனசு மாற்றுவழிகளை கேட்ச் பண்ணிக்குது. நம்மாளுக்கு விஷயமே புரியாது. சிண்டை பிச்சுக்குவாரு.
ஜெனரல் ஹெல்த் மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டு , செக்ஸ் குறித்த புரிதல்,விழிப்புணர்ச்சியோட, இறங்கி 7 - 23 வித்யாசத்தை பேலன்ஸ் பண்ணி ஆழம் கூட்டி கரையேறினா இந்த மேட்டர் ஓவர்.
அப்பாறம் சில சில்லறை மேட்டர் எல்லாம் இருக்கு. அதை பிரிச்சு மேஞ்சிரலாம். நம்ம ப்ளாகை தாய்குலம் படிக்கிறதே இல்லேன்னு ஒரு சர்வே முடிவு சொல்லுது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனால் இது நிஜம். தாய்குலம் நம்ம ப்ளாகை படிக்காம இருக்க காரணம் ஹிப்பாக்கிரசி . நாலு பேர் சொல்லியிருப்பான் அது "ஆய் "ன்னிட்டு ஒடனே அதை அப்படியே ஃபாலோ பண்ணிருவாய்ங்க.
தாய்குலமே ஒரு ஆட்டு மந்தை. ஆடு யாரை நம்பும்? கசாப்புக்காரனைதான் நம்பும். கலைஞர் தாத்தா ஒரு கையால இவிக அப்பன்,சித்தப்பன், கணவன்,கொழுந்தன், அண்ணன், தம்பிக்கெல்லாம் டாஸ்மாக்ல ஊத்திக்கொடுத்து, இவிக குடும்பத்தை சீரழிச்சு , இன்னொரு கையால கலர் டிவி கொடுத்தா அவர் நல்லவரு.
சகோதிரி,சகி, சினேகிதினு கதைபண்ணா அவனெல்லாம் பெண் குலத்தின் ரட்சகன். உள்ளதை சொன்னா நம்முது ஆய். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா ஜெனரலா பெண்கள்ள முக்கா வாசி மசாக்கிஸ்டுங்க.
நீங்க வேணா பாருங்க எவன் வேலை வெட்டியில்லாம, வரதட்சிணை பணத்தையெல்லாம் வேட்டு விட்டுட்டு, பட்லி வீட்ல கூத்தடிச்சுட்டு ஃபுல்லா மப்பு ஏத்திக்கிட்டு பாதி ராத்திரி வீட்டுக்கு வந்து பெண்டாட்டிய பொளக்குரானோ அவன் பொஞ்சாதி மறு நாள் விடியல்ல எந்திரிச்சு தலைக்கு குளிச்சு துளசி செடிக்கு தீபம் வச்சு புருசனுக்கு ஸ்ட்ராங் காஃபி கொடுப்பா.
இதுவே புருசங்காரன் கொஞ்சம் சாஃப்டா இருந்துட்டான்னா 24 ஹவர்ஸ், 365 டேஸ் அவன் பொஞ்சாதி அவனுக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டே இருக்கும். வண்டில போனாலும், நடந்து போனாலும் காதை கடிச்சுக்கிட்டே போகும். முக்காவாசி மசாக்கிஸ்டுங்க.
ஆணில் பெண்மை,பெண்ணில் ஆண்மை சித்தாந்தம் ஞா இருக்கும்னு நினைக்கிறேன். பெண்மை : ஆண்மை விகிதம் 80:20 , 70:30 ரேஞ்சுல இருக்கிற பொம்பளையெல்லாம் மசாக்கிஸ்டுங்கதான்..
ஆண்கள்ள இது அப்படியே ரிவர்சாகுது ஆண் தன்மை அதிகமா இருக்கிறவனெல்லாம் சாடிஸ்டா கிடப்பான். சோகமென்னடான்னா ஊர் உலகத்துக்கு மசாக்கிஸ்டா இருக்கிறவன் கூட பெண்டாட்டி மேட்டர்ல சாடிஸ்டா இருப்பான்.
அதுக்குதான் நான் அடிச்சு சொல்றது வழக்கம். ஒரு கல்யாண சோடி சக்ஸஸ் ஆகனும்னா அது ஒரு சாடிஸ்ட்,மசாக்கிஸ்டுக்கிடையில நடக்கனும்.
இவிக ஃபிசிக்கலா வீக்கு அதனால இயற்கை சைக்கலாஜிக்கலா ஸ்ட்ராங்காக்கிருது.
ஃபிசிக்கல் வீக்னெஸால இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ், இது காரணமா படக்குனு படக்குனு அடக்கு முறைக்கு அடி பணிஞ்சுர்ரது. பிறந்த வீட்டை கூட காட்டிகொடுத்துர்ரதுல்லாம் உண்டு. சைக்கலாஜிக்கலா ஸ்ட் ராங்குங்கறதால பொறுமை. நேரம் பார்த்து அடிக்கிற கணக்கு. சதி . தன்னால முடியாததை அடுத்த ஆளை வச்சு நிறைவேத்திக்கிறது ( தப்பாவும் புரிஞ்சிக்கிடலாம் தப்பில்லை - புருசனை பொலி போட நினைச்சு அது முடியாம 20 வருசம் வெயிட் பண்ணி புள்ளைய வச்சு போட்டுத்தள்ளின கேஸ் ஸ்டடியெல்லாம் உண்டுங்கண்ணா)
இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா ஒரு மெச்சூர்ட் மைண்டட் பெண் ஒரு மகனைத்தான் தேடறாள். மெச்சூர்ட் மைண்டட் ஆண் ஒரு மகளை தேடறான். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள பெண் தான் (ஃப்ராய்டு சொல்றாப்ல) தந்தையை தேடறாள். அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ள ஆண் தான் தாயை தேடறான்.
ஆண் பெண்ணுக்கு இடையில் இன்னொரு பெரிய வித்யாசம் இருக்கு. இவன் மாற்றத்துக்கு சித்தமா இருப்பான் (ஃபிசிக்கலா ஸ்ட் ராங்காச்சே. மேலும் உள்ளூற அங்கன ஏதாச்சும் பட்லி மாட்டாதானு ஒரு எண்ணம் இருக்கும்- எவனோ பொட்டை தான் ட்ரான்ஸ்ஃபருக்கு எதிரா கோர்ட்டுக்கு போவான் - )
அவள் மாற்றத்துக்கு எதிரியா இருப்பாள் . காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ். ஒரு தையக்காரனை கூட மாத்த தயங்குவா. எத்தனை ஏரியால வீடு மாறி போனாலும் நாலு பஸ் மாறி வந்து அதே தையக்காரங்கிட்டே ப்ளவுஸ் தச்சுக்கிட்டு போவாள்.
காரணம் தன்னோட சர்வைவல் பாதிக்குமோ? கவர்ச்சி குறைஞ்சுருமோங்கற ஃபீலிங்ஸ் ஒரு பக்கமிருந்தாலும் தனக்குள்ள இருக்கிற அதிருப்தி காரணமா புது ஆண் எவனாச்சும் கிராஸ் ஆயிருவானோ , தான் அவனுக்கு யீல்ட் ஆயிருவமோங்கற பயம் கூட இருக்கும். ( படி தாண்டினா சோஷியல் செக்யூரிட்டி போயிருமே)
தானும் மாற மாட்டாள் புருசங்காரன் மாறினாலும் ஒத்துக்க மாட்டாள் ( சேனல் மாத்தினா கூட. " என்ன இது புதுசா இருக்கு. ந்யூஸ் சேனல்தானே பாப்பிங்க? " காரணம் சானலை மாத்தினவன் பெண்டாட்டியான தன்னை கூட மாத்திருவானோனு பயம்)
அவள் வீக்கர் செக்ஸ்ங்கறதால கிட்டத்துல உள்ள சமாசாரங்க மேலதான் ஆர்வமிருக்கும். கிட்டத்துலன்னா தூரம்,காலம் எல்லாம் அடங்கும். நீங்க ஸ்பேஸை பத்தி, கிரகங்களை பத்தி பேசினா கொட்டாவிதான் வரும். நீங்க
ஸ்ட்ரங்கருங்கறதால உங்களுக்கு தூரத்துல உள்ள சமாசாரங்க மேல கவர்ச்சி இருக்கும்.
இதுமட்டுமில்லாம ஏஜ் ஃபேக்டர் கூட இருக்குங்கோ. யூத்ல தூரத்து எதிர்காலத்து மேல நம்பிக்கை இருக்கும். மத்திய வயசுல சமீப எதிர்காலம் முக்கியமா தோணும். கிழவாடியாயிட்டா கடந்த காலம் பொற்காலமா தோன்றும்.
அதிக வயசு வித்யாசத்துல கண்ணாலம் கட்டியிருந்தா அவிகளுக்கு இந்த பாயிண்ட்.
எல்லா உயிரும் அமீபாலருந்துதான் வந்துது. ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்த ஞா சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு. இன்னொரு உயிரை ( மொத ஸ்டெப்பா) தனக்குள்ள இன்செர்ட் பண்ணிக்கனும்ங்கற துடிப்பு உயிர்கள்ள உண்டு. என்.வி சாப்பிடறது, செக்ஸுக்கெல்லாம் கூட இந்த இன்ஸ்டிங்ட் காரணம்.
அவள் தன் ஓருடல்ல ஈருயிரை வைக்கிற சக்தி படைச்சிருக்கிறதால அது அவள் சப்கான்ஷியஸ்ல ஸ்ட்ராங்கா இருக்கிறதால அந்த சக்தியை அவ ருசுப்படுத்திக்க உதவனும். அதாங்கண்ணா தள்ளி போடாம தாயாக்கிர்ரது.
பெத்தது கழுதையா வளர்ந்துருச்சு இன்னம் எனனடி அவனோட /அவளோட கொஞ்சல்னு அதட்டாதிக. இன்னம் சொல்லப்போனா அக்கம் பக்கம் குட்டி குழந்தைங்க இருந்தா அதுகளை நெருக்கமாக விடுங்க. ஒரு பெண்ல தாய்மை உணர்வு புதுப்பிக்கப்பட்டுக்கிட்டே இருக்கிறவரைதான் அவள் பெண்.இல்லேன்னா பேய்.
மாதவிலக்குங்கறது ஒரு முக்கிய நிகழ்வு. வேணம்னா ஒரு டயரி போட்டு மா.வி டு மா.வி அவிகளை அப்சர்வ் பண்ணி எழுதி வச்சு அப்பாறம் ஸ்டடி பண்ணி பாருங்க செமை வித்யாசம் தெரியும்.
சொம்மா சுத்தியடிக்கிறது எதுக்குங்கண்ணா .. ரத்தின சுருக்கமா சொல்றேன் பாருங்க.
அவிக சாடிஸ்டா இருந்தா நீங்க எத்தனாம் பெரிய சாடிஸ்டுன்னு ட்ரையல் காட்டுங்க. படக்குனு மசாக்கிஸ்டா மாறிருவாய்ங்க. அந்த பாவம் எனக்கெதுக்கு சாமிங்கறிங்களா? என்னை மாதிரி மசாக்கிஸ்டா மாறிருங்க. கருமம் தொலையும். இதுவே கடைசி பிறவி.
அவிக மசாக்கிஸ்டா இருந்தா நீங்க சாடிஸ்டா மாறிருங்க. அவிக மைண்ட் மேச்சூர்டா அன் மெச்சூர்டா அப்சர்வ் பண்ணுங்க. மெச்சூர்ட் மைண்டா இருந்தா யுவார் லக்கி. அவிகளுக்கு பிள்ளையா மாறிருங்க. அன் மெச்சூர்ட் மைண்டா இருந்தா அப்பனா மாறிருங்க.
அவிகள்ள பெண்மை 80 முதல் 60 சதவீதம் இருந்தா கிட்டத்துல உள்ள சமாசாரங்களுக்கே இம்பார்ட்டென்ஸ் கொடுங்க. உங்களுக்கு லக் இருந்து அவிகள்ள ஆண்மை குணங்கள் 40 சதவீதத்துக்கு மேல இருந்தா இந்த நிபந்தனையை நிறைவேற்ற தேவையில்லை.
பொண்டாட்டி நீங்க சொன்னா கேட்டுக்கனும்னா ஒதகாத மேட்டர்லல்லாம அவிக பேச்சை கேட்டு நடங்க. அசலான மேட்டர்ல அவிக உங்க பேச்சை கேட்டு நடந்துக்கிடுவாய்ங்க. அதை விட்டுட்டு உப்பு ஊறுகாய்க்கு உதவாத மேட்டர்ல எல்லாம் ஜீ.ஓ பாஸ் பண்ணிக்கிட்டு இருந்திங்கன்னா அசலான மேட்டர்ல புரட்சி பண்ணிருவாய்ங்க. டேக் கெர்.
Thursday, August 19, 2010
மனைவியின் நண்பர்கள்
என்னை கேட்டா வேத்தாளோட படுத்துக்காததையே பெரிய தகுதியா நினைச்சுக்கிட்டு புருஷனை சாகடிக்கிற மனைவிகளை விட ஆண் நண்பர்கள் வச்சிருக்கிற / சமூகத்தோட ஒக்காபிலரில ஊர் மேயற பெண்டாட்டிகள் ச்சோ பெட்டர்.
ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. ( நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.
பால்வீதில (மில்கி வே) உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி) இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி இந்த நிலைக்கு வந்திருக்கு.
அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.
இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம் பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.
ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?
ஆணுடலிலான ரத்தத்துல எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது, அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.
இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.
இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.
( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம் "
அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி)
இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது. நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால உன் ப்ளட் பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.
வெறுமனே ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..
மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர் வாடிப்போயிருவாராம்.
நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால் ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.
கில்மா ஜோசியம் முதல் பதிவுல சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)
மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் படைத்தல், பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?
செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .
ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).
அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.
எல்லாம் சரி .. அப்ப ஊர் மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம். செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.
செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை. செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.
ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.
ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.
என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது, கு.ப சைக்கலாஜிக்கல் ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.
ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர், கிரியேட்டிவிட்டி, எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை) ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண் இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?
நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?
செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.
செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?
ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்? செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)
நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.
இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.
அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்
அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.
ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.
சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க
சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.
சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.
கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.
உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.
ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.
இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.
மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..
தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.
இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.
நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.
குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !
அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்
வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்
சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம் சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே
திருமணம் கடந்த நட்புகள், உறவுகள் சமூகத்து மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.
ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. ( நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.
பால்வீதில (மில்கி வே) உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி) இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி இந்த நிலைக்கு வந்திருக்கு.
அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.
இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம் பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.
ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?
ஆணுடலிலான ரத்தத்துல எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது, அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.
இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.
இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.
( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம் "
அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி)
இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது. நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால உன் ப்ளட் பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.
வெறுமனே ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..
மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர் வாடிப்போயிருவாராம்.
நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால் ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.
கில்மா ஜோசியம் முதல் பதிவுல சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)
மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் படைத்தல், பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?
செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .
ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).
அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.
எல்லாம் சரி .. அப்ப ஊர் மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம். செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.
செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை. செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.
ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.
ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.
என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது, கு.ப சைக்கலாஜிக்கல் ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.
ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர், கிரியேட்டிவிட்டி, எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை) ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண் இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?
நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?
செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.
செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?
ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்? செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)
நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.
இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.
அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்
அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.
ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.
சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க
சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.
சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.
கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.
உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.
ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.
இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.
மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..
தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.
இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.
நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.
குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !
அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்
வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்
சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம் சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே
திருமணம் கடந்த நட்புகள், உறவுகள் சமூகத்து மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.
மனைவியின் நண்பர்கள்
என்னை கேட்டா வேத்தாளோட படுத்துக்காததையே பெரிய தகுதியா நினைச்சுக்கிட்டு புருஷனை சாகடிக்கிற மனைவிகளை விட ஆண் நண்பர்கள் வச்சிருக்கிற / சமூகத்தோட ஒக்காபிலரில ஊர் மேயற பெண்டாட்டிகள் ச்சோ பெட்டர்.
ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. ( நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.
பால்வீதில (மில்கி வே) உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி) இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி இந்த நிலைக்கு வந்திருக்கு.
அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.
இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம் பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.
ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?
ஆணுடலிலான ரத்தத்துல எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது, அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.
இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.
இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.
( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம் "
அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி)
இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது. நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால உன் ப்ளட் பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.
வெறுமனே ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..
மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர் வாடிப்போயிருவாராம்.
நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால் ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.
கில்மா ஜோசியம் முதல் பதிவுல சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)
மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் படைத்தல், பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?
செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .
ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).
அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.
எல்லாம் சரி .. அப்ப ஊர் மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம். செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.
செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை. செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.
ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.
ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.
என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது, கு.ப சைக்கலாஜிக்கல் ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.
ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர், கிரியேட்டிவிட்டி, எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை) ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண் இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?
நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?
செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.
செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?
ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்? செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)
நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.
இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.
அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்
அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.
ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.
சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க
சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.
சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.
கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.
உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.
ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.
இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.
மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..
தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.
இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.
நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.
குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !
அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்
வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்
சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம் சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே
திருமணம் கடந்த நட்புகள், உறவுகள் சமூகத்து மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.
ஒரு கையடக்க செல் ஃபோன் வாங்கினா அதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு மேன்யுவல் தர்ராய்ங்க. ( நம்மாளுங்க அதைக்கூட படிக்கிறதில்லைன்னு வைங்க) . ஆனால் ஒரு பெண் .ஒரு உசுரு. உணர்வுள்ள மனுஷ ஜன்மம். அவளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எந்த பன்னாடை ,பரதேசி,பிக்காலி தகப்பனும் மகனுக்கு சொல்லித்தர்ரதில்லை.
பால்வீதில (மில்கி வே) உள்ள சூரிய குடும்பங்கள் (கேலக்ஸி) இந்த பூமியோட பிரம்மாண்டத்தோட மனுஷ ஜன்மம் தூசு. அதுலயும் இவிக உடம்பு இருக்கே ரெம்ப சூட்சுமம். பல லட்சக்கணக்கான வருஷங்களா எவால்யுவேட் ஆகி இயற்கையோட போக்குக்கு அட்ஜஸ்ட் ஆகி ஆகி இந்த நிலைக்கு வந்திருக்கு.
அந்த காலத்துல காவிரி கரைல வசிக்கிறவுக ஒரு நாளைக்கு மூணு நாலு தாட்டி குளிப்பாய்ங்களாம். இப்ப கட்டுப்படியாகுமா? கட்டையும் அஜீஸ் ஆயிருச்சு. இவிக விடற கார்பண்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கண்ட கண்ட விஷய வாயுக்களால நாளைக்கு ஆக்சிஜனே இல்லாம போயிட்டாலும் மனுச உடம்பு எவால்யுவேட் ஆகி சமாளிச்சுரும்.
இந்த மனித உடலை, அதுலயும் மூளைய எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதையெல்லாம் விரிச்சு பார்த்தா நாமெல்லாம் ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. மாதவிலக்கு சமயத்துல பெண் உடல்ல உள்ள ரத்தம் டைல்யூட் ஆயிருதாம். கிரகண சமயத்துல ஆண் உடலிலான ரத்தம் பெண் உடம்புல இருக்கிற ரத்தம் மாதிரி டைல்யூட் ஆயிருதாம்.
ரத்தமே மாறிப்போச்சுன்னா இன்னம் மத்த மேட்டருங்களை பத்தி தனியா சொல்லனுமா என்ன?
ஆணுடலிலான ரத்தத்துல எப்பவோ நடக்கிற கிரகண சமயத்துல மட்டும் நடக்கிற மாற்றம் பெண்ணுடல்ல மாதா மாதம் நடக்குது. மேலும் பெண்ணோட உடம்புல ஓவரிஸ்லருந்து எக் செல் ரிலீஸ் ஆறது, கருப்பைய அடைஞ்சு ஆணோட உயிரணுவுக்காக காத்திருக்கிறது, அப்பால டெக்கே ஆக ஆரம்பிக்கிறது.. இதெல்லாம் பூமியின் சுழற்சி மாதிரி சூட்சுமமான விஷயம். பெண்ணோட மாதவிலக்குக்கும் அவ ராசிக்கு செவ்வாய், சந்திரன் எத்தனையாவது ராசில சஞ்சரிக்கிறாய்ங்கங்கறதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.
இது ஒன்னே இல்லை இன்னம் பல பல காரணங்களால தான் நான் அடிக்கடி ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டே இருக்கேன். ( உங்க மனசுல பதியனும்னு ) . பெண் இயற்கையின் பிரதி. ..பெண் இயற்கையின் நிதி ( தமிழ் அர்த்தத்துல சொல்லலிங்கண்ணா தெலுங்கு/சமஸ்கிருதத்துல நிதின்னா புதையல்னு அர்த்தம்) , பெண் இயற்கையின் பிரதிநிதி.
இயற்கைய புரிஞ்சி நடந்தா ( மழை பெய்யும் போது குடை ,குளிரடிக்கிறப்ப ஸ்வெட்டர், வெயில் பட்டை உறியறப்ப உப்பு ,சர்க்கரை கலந்த தண்ணி) எப்படி பொழப்பு ஓடுதோ அப்படி பெண்ணையும் புரிஞ்சி நடந்தா அவள் சதி.
( சதின்னா மனைவினு அர்த்தம். "சதி சமேதராக வருகை தரவேண்டுகிறோம்"ன்னா மனைவியோட வாங்கனு அர்த்தம் "
அவளை புரிஞ்சு நடந்துக்கலைன்னா அவளே சதி ( கலைஞரை கொல்ல வைகோ சதி)
இது மட்டுமில்லிங்கண்ணா ஆண்களை விட பெண்களை இயற்கை சீற்றங்கள்,கிரகம்,வாஸ்து எல்லாம் அதிகம் பாதிக்குது. நான் 2000 டிசம்பர் 23 முதல் புவனேஸ்வரி தேவியோட பீஜத்தை ஜபிக்க ஆரம்பிச்சு 3 வருஷமான பிற்பாடு வழக்கம்போல ரத்ததானம் பண்றதுக்கு போனேன். அவிக என் ரத்தத்துல எதுவோ குறைஞ்சு போனதால உன் ப்ளட் பொம்பளைங்க ப்ளட் மாதிரியாயிருச்சுப்பா இன்னம் ரெண்டு வருஷத்துக்கு ரத்த தானம் பண்னாதேன்னாய்ங்க.
வெறுமனே ஒரு பெண் தேவதைக்கான பீஜத்தை ஜெபிச்சதுக்கே இந்தகதி பெண்ணாவே பிறந்து பெண்ணாவே வாழ்ந்துட்டு இருக்கிறவுக ப்ளட் எப்படியிருக்கும். ரோசனை பண்ணுங்க பாஸ்..
மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் படிச்சிருக்கிங்களா? அனிச்சம்ங்கற மலர் முகரப்பட்டாலே வாடிருமாம். வேற மாதிரி பார்த்தாலே வீட்டுக்கு வர்ர விசிட்டர் வாடிப்போயிருவாராம்.
நான் இந்த அனிச்ச மலர் உதாரணத்தை பெண்ணுக்கு அப்ளை பண்ணி பாருங்கன்னு சொல்றேன்.இதுலயே பாதி ப்ராப்ளம் சால்வ் ஆயிரும்.
பயாலஜிக்கலா பார்த்தா ஆணுக்கு 7 டெட்லைன். பெண்ணுக்கு 23 டெட்லைன். ( என்ன ஏதுன்னு கேட்காதிங்க பாஸ் நம்ம ப்ளாக்லயே தேடிப்பாருங்க). ஆண் ஒரு இரவுல ஒன்னு, ரெண்டு மிஞ்சிப்போனா மூணு. அதற்கப்புறம் அம்பேல். ஆனால் ஒரு பெண் ஒரே இரவுல பல முறை உச்சம் பெறலாமாம்.
கில்மா ஜோசியம் முதல் பதிவுல சொன்ன மாதிரி மூளைல செக்ஸ் மையமும்,அறிவு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்குது,அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்குது. ( ஐ மீன் ஆக்டிவேட் பண்ணுது)
மனித உயிர்கள்ள ( ஏன் எல்லா உயிர்லயுமே உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் படைத்தல், பரவுதல், எக்ஸ்பேன்ஷன், இஞ்சினீர் பசங்கல்லாம் மூக்குல விரல் வச்சுக்கற மாதிரி குருவி கூடு கட்டுது எதுக்கு ? பின் நவீனத்துவ நாவல் படிக்கவா?
செக்ஸுங்கறது க்ரியேட்டிவ் பவர். செக்ஸ்ல செலவழிஞ்சும் உபரியா செக்ஸ் பவர் உள்ளவன் தான் படைக்கிறான். ஒரு ஆண் பல பெண்களை நாடினா அவன்ல பவர் -செக்ஸ் பவர் - க்ரியேட்டிவ் பவர் உபரியா இருக்குன்னு அர்த்தம் ( தோத்த கேஸுங்க புதுசு புதுசா தேடும் அது வேற கதை) .
ஆணோட காமம் பால் பொங்கற மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலைல வேகற மாதிரி. அவள் செக்ஸ் தான் முக்கியம். ஆர்காசம்தான் முக்கியம்னு முடிவு பண்ணிட்டா தாளி எல்லா ஆணும் கையில பிடிச்சிட்டு தான் அலையனும் ( பயோடேட்டாவ சொன்னேன் பாஸு).
அவள் சரி ஒழியுது போ.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளதான்னு அஜீஸ் பண்ணிக்கினு கிடக்கிறாள். தன் பவரை - செக்ஸ் பவரை - செக்ஸுல செலவழிக்க முடியலைன்னாலும் - படைக்கிறாள் - புது உயிரை - படைச்சு தன் படைப்பு தாகத்தை தீர்த்துக்கறா. பவரை செலவழிச்சு சாந்தமடையறா.
எல்லாம் சரி .. அப்ப ஊர் மேயறவ மட்டும் ஏன் மேயப்போறானு கேட்கலாம். செக்ஸ் தொடர்பான அதிருப்தில போறதுன்னு முடிவு பண்ணிட்டா ஃபேமிலி கோர்ட் திருப்பதி மாதிரி ஆயிரும். ஆன்லைன்ல புக் பண்ற ஆர்ஜித சேவா டிக்கெட் 2020 வரை ஹவுஸ் ஃபுல்லாம்.
செக்ஸுங்கறது ஒரு உயிரோட அடிப்படை உரிமை. செக்ஸில் உச்சம் பெறுவதை கூட அடிப்படை உரிமையா பார்க்க போற காலம் நெருங்கிக்கிட்டிருக்கு. ( பான் பராக், ஜரிதா பார்ட்டிகல் சிந்திக்கட்டும்) . பெண் அதைக்கூட விட்டுக்கொடுத்துர்ரா.
ஆனால் இந்த மேட்டர்ல தான் பாஸுல்ல. டப்பாஸுனு தெரிஞ்சிக்கிட்ட புருசங்கள்ள மெஜாரிட்டி பார்ட்டிங்க பொஞ்சாதிக்கு பல சலுகையெல்லாம் கொடுத்து சரிக்கட்டிர்ராய்ங்க . அம்மாவ திண்ணைல உட்கார்த்தி வச்சுர்ரது, தம்பியை தண்டத்தீனினு விரட்டிவிட்டுர்ரது, அப்பனை ரேஷன் ஷாப்புக்கு விரட்டறது இப்படி எத்தனையோ சலுகைகள்.
ஆனா சில பார்ட்டிங்க தங்களோட தோல்வியை மறைச்சுக்க டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனந்த விகடன்ல டாக்டர் ஷாலினி உயிர் மொழின்னு ஒரு தொடர் எழுதறாய்ங்க. அவிக சொல்றது ஆடா (Odd) , ஹார்டா தோணலாம் ஆனா நெஜம்.அவிக கான்செப்ட் படி பெண் வீரியமுள்ள விதையை வாங்கிக்கத்தான் விரும்பறா. இது ஓகே.
என்னோட ஹட்ச் என்னடான்னா குறைஞ்ச பட்சம் அன்பு நிறைஞ்ச விதையா இருந்தாலும் ரெகக்னைஸ் பண்ணிர்ராளோங்கறதுதான். இந்த பிக்காலி மவனுங்களால பயாலஜிக்கல் ஆர்காசமும் கிடையாது, கு.ப சைக்கலாஜிக்கல் ப்ரிப்பிரேஷன், மோட்டிவேஷன், கம்யூனிக்கேஷனும் கிடையாது. சரி எல்லாமே கிடையாது ஒழிஞ்சு போவட்டும்னு விட்டா டார்ச்சர் வேற.ஆரம்பமாயிரும்.
ஒரு ஆண் மனைவியல்லாத இன்னொரு பெண்ணை நாடினா அது சர்ப்லஸ் செக்ஸ் பவர், கிரியேட்டிவிட்டி, எருமை வறட்டி. ( பாவம் அந்த பொம்பளை) ஆனால் இயல்பாவே காமக்கடலின் கரையை என்ன ..அடி ஆழத்தையே காணும் சக்தி படைச்ச பெண் இன்னொரு ஆணை நாடினா அது ஊர் மேயறது, வேலி தாண்டறது. என்னங்கடா லாஜிக் இது?
நீங்க வேணம்னா சர்வே எடுக்க சொல்லுங்க. இந்த மாதிரி கேஸஸ்ல செக்ஸுங்கறது ஒரு கான்செப்டாவே இருக்காது. புருசங்காரனும் 7 க்கு அவுட். கள்ள புருசனும் 7 க்கு அவுட். இதுல என்ன மயித்துக்கு இவ அவங்கிட்டே போனாள்?
செக்ஸுதான் முக்கியம், ஆர்காசம் தான் முக்கியம்னா ஒரு வைபரேட்டர் ஈஸ் எனஃப். தாளி இப்போ தேங்கா எண்ணெய் பாட்டில் வாங்கினா ஒன்னு இலவசமா தராய்ங்க. அது சிகரட் ஊதி முகத்துல விடாது, டாஸ்மாக் கடைக்கு போயிட்டு வந்து எருமைமாடு மாதிரி உரசாது. இழுத்துப்போட்டு அடிக்காது. கிரோசின் ஊத்தி கொளுத்தாது.
செல்ஃபோன் விக்கிற எண்ணிக்கைல கூட வைபரேட்டர்ஸ் விக்கலியே ஏன்?
ஒரு பெண் அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளா அடிமையாவே வாழ ட்யூன் பண்ணப்பட்ட ஜீன் களை கொண்ட பெண் பாதை மார்ரான்னா என்ன அர்த்தம்? செக்ஸுல ஆர்காசத்துக்கு பதிலா அவளோட மூதாதையர்க்கு கிடைச்ச நஷ்ட ஈடு கூட இவளுக்கு கிடைக்கலை. ( செக்ஸுக்கு பதிலா கர்பம் - குழந்தை பிறப்பு)
நீங்க வேணா சர்வே பண்ணி பாருங்க இந்த மாதிரி கேஸஸ்ல குழந்தை பிறப்புல சிக்கல் இருந்திருக்கும்.
இதுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
கற்காலம்னு சொல்ற அந்த நாடோடி வாழ்க்கைல தானே மையமா வாழ்ந்த வாழ்க்கை அவளோட சப்கான்ஷியஸ்ல பதிவாகியிருந்திருக்கலாம்.
அதுக்கான ஜீன் பல தலை முறை தாண்டி இவளுக்கு கிடைச்சிருக்கலாம்
அவளோட வம்சத்துல இதுமாதிரி வாழ்ந்து ரெபல் ஆகாமயே செத்துப்போன பெண்ணோட ஆவி இவளை ஊக்குவிச்சிருக்கலாம்.
ஏற்கெனவே சொன்னாப்ல கண்ணாலங்கற சேலுக்கு பண்ண மார்க்கெட்டிங் முஸ்தீபுகள்ள இவ களைச்சு போகாம இருந்திருக்கலாம்.
சில ( மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் குழந்தைத்தனமா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க
சில ( அன் மெச்சூர்ட் மைண்டட்) பெண்கள் புருசன் ஃபாதர்லியா இருந்தா விரும்பி ஏத்துக்குவாய்ங்க.
சில தம்பதிகள் விஷயத்துல இந்த பொருத்தம் ஏறு மாறா போயிருது. ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா போயிரும். அல்லது ரெண்டுமே அன் மெச்சூர்ட் மைண்டடா இருக்கும்.
கவிஞர் கண்ணதாசம் உன்னை அறிந்தால் .. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்னு எழுதி வச்சிட்டாரு.
உங்களை நீங்க அறிஞ்சிக்கிறதுல இன்னொரு ப்ளஸ் கூட வரும். அது என்னன்னா உங்க லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறது.
ஒரு பெண் இன்னொரு ஆணை நாடறதுங்கறது கணவனை ப்ரவோக் பண்ண கூட இருக்கலாம். அவனுக்குள்ள பொறாமை கிளர்ந்தெழனும். அப்பவாச்சும் அவன் நம்மை ரெகக்னைஸ் பண்றானா பார்க்கலாம்ங்கற எண்ணம் கூட சப் கான்ஷியசா இருக்கலாம்.
இந்த மாதிரி கேஸ்ல பொஞ்சாதியோட கில்மா மேட்டர் லீக்காகி பெரிய கலாட்டா நடந்து அடி உதைக்கப்பறம் நடந்த உடலுறவுல ஆர்காசம் கிடைச்சதா ரெண்டு மூணு பெண் குட்டிகள் பறைஞ்சிருக்கு.
மனிதர்கள்ள பல வகை இருக்காய்ங்க சூரிய மனிதர்கள் - சந்திர மனிதர்கள் , சாடிஸ்டுகள் -மசாக்கிஸ்டுகள் , உடலளவில் வாழும் மனிதர்கள் - மனதளவில் வாழும் மனிதர்கள் ..
தாங்கள் என்ன வகைனு பார்த்து அதுக்கு எதிர் வகையினரை தேர்வு செய்து கண்ணாலம் கட்டினா இந்த மாதிரி பிரச்சினையே வராது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்ங்கறதெல்லாம் கணவன், கணவன் குடும்பத்தார் இத்யாதியினரோட ப்ரஷராலதானே தவிர விரும்பி ஓடறதெல்லாம் கிடையாது. மேலும் இப்படி வேலி தாண்டற பெண்கள்ள ஒரு கில்ட்டி இருக்கு. அதை சப்ரெஸ் பண்ணிக்க குடும்பத்துக்காக தியாகம்லாம் பண்றதை கண் கூடா பார்த்திருக்கேன்.
இன்னைக்கு சமூகத்துல நிலைம என்னடான்னா பெண் என்பவள் ஒரு ப்ராடக்ட். அதை சேல் பண்ண மார்க்கெட்டிங் உத்திகள் எல்லாம் வகுக்க வேண்டியதா இருக்கு. அவிகளும் சகட்டுமேனிக்கு பண்றாய்ங்க. கண்ணாலம்ங்கறது மலையா தோணுது. சில பேர் கண்ணாலம் முடிஞ்சதும், சில பேர் ஒன்னு பெத்ததுமே அலுத்து போய் மேக்கப் இல்லாத நடிகை மாதிரி சுய ரூபத்தை காட்டத்துவங்கிர்ராய்ங்க.
நாட்ல தினசரிகளும், டிவி செய்திகளும் வர்ரதே புருசங்களை பெண்டாட்டிங்க கிட்டருந்து காப்பாத்தத்தான்னு என் நம்பிக்கை. இந்த மாதிரி ஆயிராம வேற எவனுக்காகவோ மார்க்கெட்டிங் உபாதைகளை சவாலா ஏத்துக்கிற மனைவி சேலஞ்சிங் கேரக்டரு. என்ன அவிக அதை உபயோகப்படுத்தற இலக்குதான் தப்பு.
குறிப்பு:
பாஸ் இந்த பதிவை படிச்ச உடனே உங்க ஏரியால குழந்தை குட்டி, கண் நிறைஞ்ச கணவன் ,ஆளுயர டாபர் மேன் எல்லாம் இருந்தும் போஸ்டர் ஒட்டறவனோட ஓடிப்போன கேஸையெல்லாம் கமெண்ட்ல ரெய்ஸ் பண்ணாதிங்க.. என் விதிகள் எல்லாம் பொதுவிதிகள். விதின்னு ஒன்னிருந்தாலே விதிவிலக்குன்னு அரைடஜனாவது இருக்கும் தலீவா !
அப்பா அம்மா சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் முண்டம்.
நாளைக்கு இவன் நித்யானந்தா சொல்றதை கூட கேட்டுக்குவான்
வாத்தியார் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டம்.
நாளைக்கு ஒரு மத குரு சொல்றதை கூட கேட்டுக்குவான்
சமூகம் சொல்றதை அப்படியே கேட்டு நடக்கிறவன் தண்டத்துலயும் தண்டம்.
இந்த சமூகம் சாதிச்சிருக்கிற விஷயங்களுக்கு அப்படி வாழ்ந்தவுக காரணமில்லே
திருமணம் கடந்த நட்புகள், உறவுகள் சமூகத்து மேல தொடுக்கப்படற யுத்தம். இந்த யுத்தத்தை எதிர்கொள்ள தேவை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். அப்பத்தான் வெறுமனே செக்ஸுக்காக அதுவும் தன் தனிப்பட்ட ஆர்காசத்துக்காக கண்ணாலம் கட்டும் கேஸெல்லாம் ஒழியும்.
Friday, July 16, 2010
கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்
எதிர்மறை சிந்தனை
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும் மனிதன் மிருகம் தான்.
சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.
சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.
சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.
ஆனால் ஒரு தமாசு பாருங்க. செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.
சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)
சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும். நான் சொல்லவந்தது வேறே.
தலைப்பை தப்பா வச்சிட்டன் போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.
என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள். என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம் அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன். சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)
அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும் இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?
ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?
லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க. நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?
நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"
இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.
ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.
சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)
உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம் ...ரு மட்டைனு நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை எவனும்,எவளும் ஃபாலோ பண்றதில்லை.
அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு கனவு காணலாம்.
எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?
ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?
சிரஞ்சீவி ஜாதகமும், ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.
மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.
உடுங்க ஜூட்......
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும் மனிதன் மிருகம் தான்.
சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.
சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.
சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.
ஆனால் ஒரு தமாசு பாருங்க. செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.
சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)
சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும். நான் சொல்லவந்தது வேறே.
தலைப்பை தப்பா வச்சிட்டன் போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.
என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள். என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம் அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன். சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)
அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும் இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?
ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?
லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க. நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?
நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"
இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.
ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.
சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)
உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம் ...ரு மட்டைனு நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை எவனும்,எவளும் ஃபாலோ பண்றதில்லை.
அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு கனவு காணலாம்.
எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?
ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?
சிரஞ்சீவி ஜாதகமும், ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.
மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.
உடுங்க ஜூட்......
கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்
எதிர்மறை சிந்தனை
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும் மனிதன் மிருகம் தான்.
சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.
சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.
சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.
ஆனால் ஒரு தமாசு பாருங்க. செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.
சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)
சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும். நான் சொல்லவந்தது வேறே.
தலைப்பை தப்பா வச்சிட்டன் போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.
என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள். என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம் அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன். சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)
அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும் இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?
ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?
லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க. நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?
நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"
இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.
ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.
சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)
உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம் ...ரு மட்டைனு நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை எவனும்,எவளும் ஃபாலோ பண்றதில்லை.
அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு கனவு காணலாம்.
எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?
ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?
சிரஞ்சீவி ஜாதகமும், ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.
மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.
உடுங்க ஜூட்......
மனிதனை சிரிக்க தெரிந்த மிருகம் என்று சிலரும், சிந்திக்க தெரிந்த மிருகம் என்று சிலரும் சொல்லுவதை பார்க்கலாம். ஆக சிரிக்க தெரிஞ்சாலும், சிந்திக்க தெரிஞ்சாலும் மனிதன் மிருகம் தான்.
சிந்தனைன்னா என்னங்கண்ணா? மவுன உரையாடல்னு சொல்லலாம். இங்கிலீஷ்ல இதை சாலிலோக்விம்பாங்க. அந்த உரையாடல் தன்னை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். எதிராளியை முன்னிலைப்படுத்தியும் நடக்கலாம். பாஸ்ட், ப்ரசன்ட் ,ஃப்யூச்சருங்கற மூணு அம்சத்துல மனித மனம் ப்ரசன்ட்ல நிக்கறச்ச, செயல்ல இறங்கிட்டப்ப சிந்தனைக்கே இடமில்லே. பாஸ்டுக்கோ,ஃப்யூச்சருக்கோ நகர்ரப்பதான் சிந்தனை சொம்மா சிறகடிச்சு பறக்குது.
சிந்தனைக்கு ஸ்மார்ட்டா ஒரு டெஃபனிஷன் கொடுக்கனும்னா பிரதிவினைக்கான முஸ்தீபுனு சொல்லலாம். அல்லது வினை குறித்த பகுப்பாய்வுனு சொல்லலாம். வினை எதிர்பட்டாத்தான் எதிர் வினைக்கே அவசியம் ஏற்படுது. மொத்தத்துல சிந்தனையை தூண்டறது ஃபாரின் மேட்டர்தான் அதாவது வெளி காரணங்கள்.
சிந்தனைங்கறது செயலுக்கான ரஃப் ஒர்க்காவும் இருக்கு.
ஆனால் ஒரு தமாசு பாருங்க. செயல் துவங்கிவிட்ட கணத்தில் சிந்தனைக்கு இடமில்லே. சிந்தனை துவங்கிவிட்ட கணத்துல செயலுக்கு இடமில்லே. நாமதான் எந்த விதிக்கும் அடங்காத அடங்கா பிடாரியாச்சே.
சிந்தனை துவங்கினதுமே அதை செயலாக்கமுடியுமானு பார்ப்பேன்.இல்லேன்னா அம்பேல். செயல்படும்போது இது தேவையானு சிந்திச்சிக்கிட்டே இருப்பேன். தேவையில்லாத மேட்டருப்பானு தோனினா எந்த ஸ்டேஜுல வேணம்னாலும் படக்குனு அம்பேலாயிருவன். (உனக்கு 22 எனக்கு 32 தொடர டீல்ல விட்டது கூட இப்படித்தான்)
சிந்தனைல ரெண்டு ரகமிருக்குங்கண்ணா. நேர்மறை. எதிர்மறை. எதிர்மறை சிந்தனைன்னால் ரயில்ல போறச்ச ரயில் கவுந்துர்ரதை பத்தி ரோசிக்கிறது, காதலிக்கிறப்ப காதலிக்கு எய்ட்ஸ் இருக்குமான்னு யோசிக்கிறதை தான் உங்க மனசு நினைக்கும். நான் சொல்லவந்தது வேறே.
தலைப்பை தப்பா வச்சிட்டன் போல. மரபு சாரா சிந்தனைன்னு வச்சிக்கலாமா? மரபுன்னா என்ன? இது நாள் வரை கடைபிடிக்கப்பட்ட /பின் பற்றப்பட்ட சமாசாரங்களை மரபுன்னு சொல்லலாம். மரபு சாரா சிந்தனைன்னா.. இது நாள் வரை சிந்திக்கப்பட்ட பாதைலருந்து தாவி கச்சா முச்சானு யோசிக்கிறது. சில நாள்/மாசம் முன்னாடி மனிதர்களை தேடும் சம்பவங்கள்னு ஒரு பதிவை போட்டிருந்தேன். அதைப்படிச்சா மரபு சாரா சிந்தனைகள்னா என்னன்னு ஓரளவுக்கு புரியலாம்.
என் மகள் ஸ்வீட்டின்னு ஒரு பாமரேனியன் நாய் குட்டியை வளர்க்கிறாள். என் மனைவி அதற்கான சேவைகளை செய்துகிட்டே இருப்பா. அதே நேரம் அதை கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருப்பா. ஏதோ ஒரு செகண்ட்ல பயங்கர கடுப்பாகி அதை சபிக்க ஆரம்பிச்சுருவா. நான் கண்டிப்பேன். சபிக்கிறது அதிகமாயிரும். " இந்த நாயாலயே ஊட்ல சண்டை வருது சனியன்" எட்ஸெட் ரா.. (வடிகட்டின பொய்)
அந்த நாய் குட்டியோட பிஹேவியரை பார்த்தா அதுதான் வீட்டுக்காரி மாதிரியும் அதுக்குண்டானதை செய்யத்தான் எங்களை குவார்ட்டர்ஸ் கொடுத்து தங்க வச்சிருக்கிற மாதிரியும் தோணும் .என் மனைவிக்கும் இதையேத்தான் சொல்வேன்
இது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?
ஒரு ஆசாமி நம்ம கிட்டே ஏதோ உதவி கேட்டு வரான்னு வைங்க. உடனே நாம என்ன நினைக்கிறோம். இவனுக்கு வேற வேலையே கிடையாது. அவன் உதவி கேட்டுவரானு ஏன் நினைக்கிறிங்க? ஒருவேளை உங்களுக்கு உதவத்தான் உங்க உதவியை கேட்டு வந்தானோ என்னவோ? அவனுக்கு உதவத்தான் நீங்க இந்த பிறவியையே எடுத்திங்களோ என்னவோ?
லவ் ஃபெயிலியர் கேஸ்ல பார்த்திங்கண்ணா அவனோ/அவளோ இவனுக்கோ இல்லை இவளுக்கோ துரோகம் பண்ணிட்டதாதான் பேசுவாய்ங்க. நான் என்ன நினைக்கிறேன்னா கல்யாணத்துல முடியாத காதல் எல்லாம் ஒரு வரம்.( ஒரே நிபந்தனை அந்த அவனையோ அவளையோ அதுக்கு பிறவு நாம சந்திக்கவே கூடாது) அதுக்கு பின்னாடி கிடைச்ச கணவனோ/மனைவியோ உங்களை டார்ச்சர் பண்றப்ப "அடடா அவளை/அவனை கட்டியிருந்தா என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்குமே" னு ஜொள்ளாவது விடலாம் . (அந்த அவனையோ அவளையோ கண்ணாலம் கட்டியிருந்தாலும் இந்த இழவை தான் எடுத்திருக்கனும். அது வேற கதை. அட்லீஸ்ட் ஒரு சைக்கலாஜிக்கல் சேடிஸ்ஃபேக்சனாவது இருக்குமில்லையா?
நானும் காதலிச்சு தான் கண்ணாலம் கட்டிக்கிட்டேன். இந்த தாய்குலம்லாம் காதலியா இருக்கும்போது வனஜாவா, கிரிஜாவா, ஐஸ்வர்யாவா இப்படி வேற வேற கேரக்டரா இருப்பாய்ங்க. கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான் அந்த கேரக்டரோட பேரு "மனைவி"
இதே டயலாகை தாய்குலம் உல்ட்டா பண்ணியும் சொல்லலாம் .அதுவும் சத்தியம்தான். காதலிக்கிறப்ப மெகா ஷோ ரூம் சேல்ஸ் பாயா/சேல்ஸ் விமனா இருக்கிறவுங்க.. கண்ணாலத்துக்கப்புறம் சர்வீஸ் செக்சன் மெக்கானிக்கா மாறிர்ராய்ங்க.
ஒரு தடவை இப்படித்தான் உஷா ஸ்ரீராம்ங்கற டுபாக்கூர் கம்பெனியோட டேபிள் ஃபேன் வாங்கினேன். ( சதுரமான கம்பி கூண்டுக்குள்ள சின்னதா றெக்கை இருக்குமே) வாங்கறச்ச சேல்ஸ் பாய் தேனா பேசினான். ( காதல் மாதிரி) ஒரே நாள்தான் ராத்திரி திடீர்னு படபபடனு சத்தம் ஒரு றெக்கை காலி. உடைஞ்சு பீஸ் பீஸா வந்துருச்சு.
சரி நாளைக்கு பார்த்துக்கலாம்னு பீஸையெல்லாம் எடுத்துட்டு மறுபடி போட்டேன் ரெண்டாவது றெக்கையும் காலி. ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மறு நாள் ஷோ ரூமுக்கு போனேன். " இதெல்லாம் ரொம்ப டெலிக்கேட்டட் ஐட்டம் சார். அஞ்சு பத்து நிமிஷம் போட்டு அப்பப்போ நிறுத்திரனும்னான் .( கண்ணாலம் மாதிரி)
உங்க காதலனோ காதலியோ இன்னொரு பார்ட்டிய கண்ணாலம் கட்டிக்கிட்டு போனா அதை துரோகம் ...ரு மட்டைனு நொந்துக்காதிங்க. காதலிக்கிறப்ப பேசிக்கிற பேச்செல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி . அதை எவனும்,எவளும் ஃபாலோ பண்றதில்லை.
அவிக போற இடத்துலயும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேத்தப்போறதில்லை. அவிக அப்படி கழண்டுகிட்டதால உங்களுக்குள்ள ஒரு நப்பாசையாவது மிஞ்சும். அவள்/அவன் மட்டும் கிடைச்சிருந்தானு கனவு காணலாம்.
எவனோ வரான் நம்மை ஏமாத்திட்டு போயிர்ரானு வைங்க. உடனே நாம என்ன பேசறோம். படுபாவி இப்படி ஏமாத்திட்டு போயிட்டானே அவன் உருப்படுவானா? அவனுக்கு சாவு வராதா?
ஒரு கப்பல்ல ஓட்டை விழுந்துட்டா அதனோட கேப்டன் உடனே அதிலருக்கிற பாரத்தை எல்லாம் தூக்கி கடல்ல வீசுவான். அப்பத்தான் கடல் நீர் உள்ளே புகும் வேகம் குறையும். அப்படி உங்க கப்பலோட பாரத்தை குறைக்கவந்த கேப்டன் அவனு ஏன் நினைக்க மாட்டிங்க?
சிரஞ்சீவி ஜாதகமும், ராஜ சேகர ரெட்டி ஜாதகமும் ஏறக்குறைய ஒன்னுதான் . சிரஞ்சீவி தோத்துப்போயிட்டாரு . உசுரோட இருக்காரு. ஒய்.எஸ். ஜெயிச்சுட்டாரு. போய் சேர்ந்துட்டாரு.
மாத்தி யோசிங்கண்ணா.. சிந்தனை சாக்கடை மாதிரி தேங்க கூடாது. சீறிக்கிளம்பனும்.வாஸ்து பார்க்காம எட்டுதிசையும் பாயனும் . அப்பத்தான் மனசு நிர்மலமா இருக்கும். வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும்.
உடுங்க ஜூட்......
Saturday, April 17, 2010
மனைவிகளை புரிந்து கொள்வது எப்படி ?
எந்த பெண்ணும் தாயாய், மகளாய், சகோதரியாய் ஓரளவேனும் சக்ஸஸ் ஆகிறாள். ஆனால் நூற்றுக்கு 99.9 சதவீத பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போகிறார்கள்.
( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.
பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே
"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.
ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.
ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.
இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.
ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.
இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.
அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.
அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.
முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.
ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.
அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.
நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.
மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.
அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.
பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.
நாஸ்திதான்.
சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)
சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)
நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.
உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.
சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !
1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.
(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)
2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.
( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)
3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.
அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.
4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.
(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச
பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)
5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.
( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)
6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.
(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.
பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .
இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.
7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.
( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)
8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.
(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)
9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.
என்னைக் கேட்டால் நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யங்களுக்கு காரணமே கணவன் மாரின் செக்ஸ் குறைபாடுகள் தான் என்று சொல்வேன்.
மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.
இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்தியடையாத மனைவி ஹும் நீ அதுக்குத்தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தருவோம் என்று கணவன் வாங்கித் தருவான் போலும்
பதிவு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.
பஞ்ச்:
எப்படியோ மனைவிகள் கெட காரணமான பெற்றோரும், புகுந்த வீட்டாரும், கணவன் மாரும் திருந்தினால் சரி. திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்
( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.
பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே
"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.
ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.
ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.
இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.
ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.
இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.
அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.
அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.
முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.
ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.
அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.
நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.
மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.
அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.
பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.
நாஸ்திதான்.
சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)
சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)
நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.
உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.
சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !
1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.
(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)
2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.
( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)
3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.
அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.
4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.
(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச
பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)
5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.
( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)
6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.
(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.
பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .
இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.
7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.
( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)
8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.
(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)
9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.
என்னைக் கேட்டால் நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யங்களுக்கு காரணமே கணவன் மாரின் செக்ஸ் குறைபாடுகள் தான் என்று சொல்வேன்.
மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.
இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்தியடையாத மனைவி ஹும் நீ அதுக்குத்தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தருவோம் என்று கணவன் வாங்கித் தருவான் போலும்
பதிவு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.
பஞ்ச்:
எப்படியோ மனைவிகள் கெட காரணமான பெற்றோரும், புகுந்த வீட்டாரும், கணவன் மாரும் திருந்தினால் சரி. திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்
மனைவிகளை புரிந்து கொள்வது எப்படி ?
எந்த பெண்ணும் தாயாய், மகளாய், சகோதரியாய் ஓரளவேனும் சக்ஸஸ் ஆகிறாள். ஆனால் நூற்றுக்கு 99.9 சதவீத பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போகிறார்கள்.
( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.
பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே
"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.
ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.
ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.
இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.
ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.
இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.
அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.
அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.
முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.
ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.
அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.
நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.
மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.
அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.
பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.
நாஸ்திதான்.
சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)
சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)
நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.
உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.
சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !
1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.
(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)
2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.
( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)
3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.
அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.
4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.
(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச
பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)
5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.
( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)
6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.
(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.
பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .
இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.
7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.
( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)
8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.
(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)
9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.
என்னைக் கேட்டால் நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யங்களுக்கு காரணமே கணவன் மாரின் செக்ஸ் குறைபாடுகள் தான் என்று சொல்வேன்.
மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.
இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்தியடையாத மனைவி ஹும் நீ அதுக்குத்தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தருவோம் என்று கணவன் வாங்கித் தருவான் போலும்
பதிவு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.
பஞ்ச்:
எப்படியோ மனைவிகள் கெட காரணமான பெற்றோரும், புகுந்த வீட்டாரும், கணவன் மாரும் திருந்தினால் சரி. திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்
( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.
பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே
"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.
ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.
ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.
இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.
ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.
இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.
அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.
அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.
பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.
முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.
ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.
அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.
நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.
மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.
அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.
பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.
நாஸ்திதான்.
சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)
சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)
நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.
உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.
சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !
1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.
(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)
2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.
( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)
3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.
அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.
4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.
(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச
பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)
5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.
( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)
6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.
(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.
பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .
இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.
7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.
( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)
8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.
(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)
9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.
என்னைக் கேட்டால் நாட்டில் நிலவும் லஞ்ச லாவண்யங்களுக்கு காரணமே கணவன் மாரின் செக்ஸ் குறைபாடுகள் தான் என்று சொல்வேன்.
மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.
இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்தியடையாத மனைவி ஹும் நீ அதுக்குத்தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாயக்கில்லே இதையாவது வாங்கித் தருவோம் என்று கணவன் வாங்கித் தருவான் போலும்
பதிவு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.
பஞ்ச்:
எப்படியோ மனைவிகள் கெட காரணமான பெற்றோரும், புகுந்த வீட்டாரும், கணவன் மாரும் திருந்தினால் சரி. திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்
Subscribe to:
Posts (Atom)
