அண்ணே வணக்கம்ணே,
ஆண்,பெண்கள் அலிகளாய் ,மலடியராய் ங்கற இந்த பதிவு மட்டுமல்லாது கேள்வி பதில் ங்கற ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேன். படிங்க. இன்னைக்கும் மனைவி அமைவதெல்லாம்தொடருது. ( ஆறாவது அத்யாயம்)
என் பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு தனிக்காட்டு ராசா வருத்தப்பட்டிருக்காரு. 100 பேர் நினைச்சதுதான் ஒருத்தர் வாய் வழியா வெளிய வரும். மத்த 99 பேரும் கமெண்ட் போட்டா கூட எங்கயோ போயிரும்.
மறக்காம கமெண்ட் போட்டுருங்கண்ணா..இது ஏதோ அதிர்ச்சி மதிப்பிற்காக வைத்த தலைப்பல்ல. உயிர்களின் அடி நாதம் படைப்புக்கான துடிப்பு. அதன் வெளிப்பாடே செக்ஸ். மக்கள் தலைவனை முன்னிறுத்தி அவன் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் மக்களும் படைப்பை பின்னிருத்தி செக்ஸை பிரதானப்படுத்தி பின் அதை ஏறக்குறைய தடைப்படுத்தி ஒரு கதியா(க்)கி விட்டார்கள். படைப்பு என்றால் அது வெறுமனே சந்தானாபிவிருத்தி மட்டுமல்ல. படைப்பு என்றால் அது மனதின் அடியாழங்களில் புதைந்துள்ள படைப்பு வேட்கையின் ஸ்தூல வெளியாக்கம் . ஒரு கயிற்று கட்டிலை எடுத்துக்கொள்ளுங்களேன். அதை செய்பவன்/செய்விப்பவனின் டச் அதில் இருக்கும். அதன் மேல் படுப்பவனுக்கு இருக்கக்கூடிய பிருஷ்டம், தொந்தி,விரை வீக்கம், கால்களின் நீளம் முதுகின் அகலம் இத்யாதியை மனதிலிருத்தி செய்யப்பட்டிருக்கும். அதை செய்வதில், செய்விப்பதில், அதில் படுப்பதில் கிடைக்கும் கிளுகிளுப்பு கில்மா வேலைகளிலோ , அஜால் குஜால் வேலைகளிலோ கிடைப்பது அரிது. ஆனால் இன்று?
எவனோ ஒரு மயிர் பிடுங்கி ஏ.சி அறையில் சராசரியை வைத்து போட்ட பென்சில் கோடுகள் உயிர் பெற்று ஜஸ்ட்,கேவலம் வெறும் பணத்தை வீசி பொறுக்கிக்கொண்டு வந்து படுக்கு இரட்டை கட்டிலில் ஆண்மை பொங்குமா என்ன? நெவர் !
ஒரு குடும்ப தலைவி எப்படா விலை குறையும், எப்படா வெயில் காலம் வரும் என்று காத்திருந்து தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி இடுப்பு வலிக்க, துடை வலிக்க, முதுகு குறுக்கில் மின் வெட்ட வடாம் செய்யும் போது அது ஏறக்குறைய ஒரு பிள்ளை பேற்றுக்கு சமமான த்ரில்,சஸ்பென்ஸ், புளங்காகிதம் ஆச்சி மசாலா ,பேச்சி மசாலாவில் ஏது?
ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய் வாழ்ந்து மடியும் இந்த காலத்தை இருண்ட காலம் என்பதா? வாழ்க்கையிலான ஜீவன் தடம் புரண்ட காலம் என்பதா? இந்த கணம் எனக்கு ஜி.டி நாயுடு வேலை என்ற பிரயோகம் ஞா வருகிறது.
எம்.ஜி.ஆர் வேலைன்னா என்னன்னு நான் புதுசா சொல்ல தேவையில்லை. ஆனால் ஜி.டி நாயுடு வேலைன்னா இன்னைக்கிருக்கிற தலை முறைக்கு சொல்லியே ஆகனும். இவர் கோயமுத்தூர் காரர் . இன்னைக்கு அதிரடி விலைகுறைப்புன்னு பம்மாத்து பண்றாய்ங்களே அதை ப்ராக்டிக்கலா நிஜமாக்கினவர் ( குறைந்த விலை ட்ரான்ஸிஸ்டர்) பெயர் ஜி.டி நாயுடு. (கோபால்சாமி துரைசாமி நாயுடு) மக்கள் விஞ்ஞானின்னு இவருக்கு ஒரு பட்டம் உண்டு. தமிழ் வாணன், வேலூர் மருத்துவர் இரா.கண்ணப்பர் எழுத்துகள் மூலமா இவரை பத்தி அவ்வப்போது படிச்சிருக்கேன். மொத்தத்துல பெருசா படிக்காதவர். அதே நேரத்துல டெக்னிக்கலா நிறைய புரட்சி பண்ணவரு. இவரை பத்தி இன்னம் விவரமா தெரிஞ்சுக்க விரும்பினா இங்கன அழுத்துங்க.
இவரோட ஞா வர காரணம் இருக்கு. நேத்திக்கு என் மகள் ஒரு எலக்ட் ரிக்கல் ஸ்டவ் வாங்கியாந்தா. விலை ரூ 1,600 நாம குடியிருக்கிற வீடு நாட் நாட்ல கட்டின வீடு. ஒயரிங்னா ஒரே ஒரு ஸ்விட்ச் போர்ட் அதுல ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.ஆனால் ஒயர் எல்லாம் அந்த காலத்து ஒயர். ரூ 150 க்கு வாங்கின பாடாவதி கரண்ட் ஸ்டவ்வையே தாங்குச்சுன்னா பார்த்துக்கங்களேன். அந்த ப்ளக் பாயிண்ட்லருந்துதான் சகலத்துக்கும் கனெக்சன் எடுக்கனும்.
புதுசா வாங்கி வந்த எ.ஸ்டவ்ல தாயும் மகளும் பால் காய்ச்ச முற்பட்டப்ப நான் கவுரதையா " யம்மாடி மொத்த கனெக்சனையும் பிடுங்கிட்டு ப்ளக்ல போட்டு செய்ங்க" ன்னு சொன்னேன். சனம் கேட்கலை. சில்க் வயர் போட்டு இழுத்து ஏற்பாடு பண்ண ஸ்விட்ச் போர்டுல செருகினாய்ங்க. என்னாகும்? டுபுக்னு ஒரு சத்தம்.
அப்பாறம் என் மகளுக்கு சில்க் வயருக்கும், 1.18 வயருக்கும் உள்ள வித்யாசங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு சொல்ல வேண்டியதாயிருச்சு. இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஜி.டி. நாயுடு ஞா வந்தாரு.
சாதாரணமா டேபிள் ஒர்க் பண்றவுகளுக்கு இந்த டெக்னிக்கல் லைன்ல டச் இருக்காது,விருப்பமும் இருக்காது. கொடி கயிறு கட்டக்கூட எலக்ட் ரீஷியனையோ ,ஆஃபீஸ் அட்டெண்டரையோ கூப்பிடற கேசுங்க தான் அதிகம்.
அதென்னமோ (விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே) நமக்கு மட்டும் டெக்னிக்கல் லைன்ல ரொம்ப இன்டரஸ்ட். இந்த இன்டரஸ்ட் எப்படி வந்ததுன்னா மொதல்ல என் அப்பாவை சொல்லனும். அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் அதுக்கு முந்தி லைசென்ஸ்ட் சினிமா ஆப்பரேட்டர். அமெச்சூர் ஃபோட்டோ கிராஃபர், ஹவுஸ் ஒய்ரிங் வேலையெல்லாம் நல்லாவே செய்வார்.
இங்க் பேனாவை வாங்கி முள்ளோட முனைய உடைச்சு சந்தனக்கல்ல உரசி உரசி அதை மழுங்க செய்து எழுதுவாரு பாருங்க. அந்த எழுத்து ஏறக்குறைய ப்ரிண்டட் ஃபான்ட் மாதிரியே இருக்கும்.
அந்த காலத்து வால்வு ரேடியோ ஹால்ல இருக்கும். நாங்க படுத்துக்கறது இந்த கோடில இருக்கிற பூஜை ரூமுன்னா இங்கன ஒரு ஸ்பீக்கர் அரேஞ்ஜ் பண்ணிருவாரு. ( அந்த காலத்து வால்வு ரேடியோவை இடம் பெயர்க்கனும்னா ஆஞ்சனேயரே யோசிப்பாருங்கோ). ஸ்பீக்கர்க்கு ஒரு ஸ்விட்ச் இருக்கும். எங்கப்பாவோடஜி.டி நாயுடுவேலைகள் பத்தி சொல்ல நிறைய இருக்கு. அதையெல்லாம் அவ்வப்போது சொல்றேன்.
இப்போ அவருக்கு எப்படி இதுல இன்டரஸ்ட் வந்ததுன்னு பார்ப்போம். அவரோட ஃப்ரெண்ட்ஸ் தான் இதுக்கு காரணமா இருந்திருக்கனும். ஒருத்தர் ஏ.சி.செங்கல்ராய நாயக்கர். இவர் சிமெண்ட் ஸ்லாப், பைப்ஸ், மொசைக் விற்பன்னர். இன்னொருத்தர் தசரத நாயுடு. இவர் ஆத்தோரம் மாவு மிஷின் வச்சிருந்தார். ( ஆனா பயங்கர விஞ்ஞானி காயலான் கடைதான் இவருக்கு சுவர்கம். தன் மிஷினோட ப்ளேடுகளுக்கு கூர் திட்ட இவரே ஒரு லேத் சொந்தமா ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்தார்னா பாருங்க. உபரியா ரசனையோட புறா வளர்ப்பாரு)
இவிகளுக்கிடையில எப்படி நட்பு வந்ததோ நமக்கு தெரியாது. ஆனால் இன்னைக்கு மாதிரி வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. எங்கப்பா வெளியூர்ல இருந்தப்ப நாங்க குடியிருந்த வாடகை வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ண சொல்ல, அந்த வீட்டையே வாங்கி எங்கம்மா பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாய்ங்கன்னா பாருங்க. அப்பாறம் எங்கப்பா வந்து என்னை கடன் காரனாக்கிட்டிங்களேடான்னு குதிச்சதும், வீடு வாங்க செலவழிஞ்ச பணத்தை மாசாமாசம் அடைச்சதும் வேற விஷயம்.
எங்க வீட்டோட ஏரியா 19X64 இதுக்கு சிமெண்ட்ல த்ராய் போட்டு அதும்மேல சிமெண்ட் ஸ்லாப் போடறாப்ல ப்ளான். சுவர் எழுப்பி, த்ராய் எல்லாம் ஏத்தி உட்கார வச்ச பிறவு ஒரு நாள் எஸ்டேட்ல இருந்து ஸ்லாப்களை லாரில கொண்டு வந்து இறக்கினாய்ங்க. ஸ்லாபுகளை ஏத்தி மேற்படி ஏரியாவை மூட எத்தீனி நாளாச்சுங்கறிங்க? கரீட்டா 24 ஹவர்ஸ். அந்த மாதிரி பக்கா ப்ளானிங்.
ஒரு சங்கதி சொன்னா நம்பமாட்டிங்க. எங்க சித்தப்பு ஜீப் கத்துக்கறேன்னு போய் கலெக்டர் பங்களா காம்பவுண்டு சுவரை வாஸ்து சரியில்லைன்னோ என்னமோ ஏதோ ஒரு மூலைல இடிச்சு தள்ளிட்டு வந்துர ராத்திரியோட ராத்திரியா கல் வச்சு சுவர் எழுப்பி பூசு வேலை செய்து சுண்ணாம்பும் அடிச்சு விட்டுட்டு வந்துட்டாய்ங்கன்னா பார்த்துக்கங்களேன். நாளிதுவரை மேற்படி சம்பவம் கண்டு பிடிக்கப்படலை ( நீங்க யாரும் புண்ணியம் கட்டிக்கலைன்னா சரி சுவரை இடிச்ச சித்தப்புவும் காலி- சுவரை கட்டினவுகளும் காலி ).
அடுத்து எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவுக பழனி - கிட்டு பாய் .பழனி டயர்
ரீ ட்ரேடிங் கம்பெனி குடும்பத்தை சேர்ந்தவன். வன்னியர் குலத்தோன்றல் . கிட்டு பாய் ஆட்டோ ட்ரைவர் கம் ரேடியோ மெக்கானிக்.
4 ,5 க்ளாஸ்ல படிக்கறச்ச க்ளாஸ்ல க்ரூப்ஸ் பிரிப்பாய்ங்க. காந்தி க்ரூப்பு, நேரு க்ரூப்புன்னு பேரிருக்கும். ஒரு அட்டைல வெள்ளை காகிதம் ஒட்டி க்ரூப் பேரெழுதி தலைவன் ,உப தலைவன் பேரெல்லாம் எழுதி கொண்டு போகனும். அந்த காலத்துலயே ஊர்ல இருக்கிற ரேடியோ கடையெல்லாம் ஏறி இறங்கி தீர்ந்து போன செல் , சிக்ச் வோல்ட் சீரியல் பல்பு பிச்சையெடுத்து மேற்படி க்ரூப் அட்டை பின்னாடி பேட்டரி செட் பண்ணி பல்பு எரியவச்சதுதான் முத ஜி.டி. நாயுடு வேலைனு நினைக்கிறேன்.
வீடு கட்டிக்கிட்டிருக்கிற காலத்துல வேலை நடக்கிற இடத்துக்கெல்லாம் லைட் வசதி. ஈரச்சுவர்ல படம் வரைஞ்சு ஸ்விட்ச் கனெக்சன் கொடுக்கிறது எப்படின்னு கத்துக்கொடுத்த ஜெய்குமார் - ஆடியோ கேசட் நாடா டேப் ரிக்கார்டர்ல சிக்கிக்கிடா -
புது வீட்டுக்கு பக்காவா ஒயரிங் எல்லாம் முடிஞ்ச பிறவு பழைய எலக்ட் ரிக்கல் சாமான் எல்லாம் மாடியறைல போட்டுட்டாய்ங்க. வீடு கட்டி முடிச்ச அலுப்புல மாடியறைக்கு சூப்பர் சிம் அடிச்சுட்டு விட்டுட்டாய்ங்க. நானும் என் தம்பியுமாவே பெயிண்டிங் வேலையை முடிச்சுட்டம்.
மாடியறைல கொண்டு வந்து போட்ட சாமான்கள்ள ஒரு டேபிள் ஃபேன் இருந்தது. ஒரு நா அதை சீலிங் ஃபேனாக்கிர்ரதுன்னு முடிவு பண்ணேன். அதை தோரஹா பண்ணி (பார்ட் பார்ட்டா கழட்டி) தகிடுதத்தம்லாம் பண்ணி சீலிங் ஃபேனாவே மாத்திடன்.
வீடு கட்டின 6 மாசத்துலயோ என்னமோ எங்கம்மாவுக்கு யூட்ரஸ்ல கான்சர் அட்டாக் ஆயிருச்சு. வீட்ல பாட்டிதான் சமையல். சமையல்னா என்னா சரிய்யா அரைமணி நேரம் ஓவர். எங்கம்மாவாச்சும் தேபை (அப்பாவி) வஞ்சனையில்லாம பலசரக்கு வாங்கி ஓடி ஓடி சமைப்பாய்ங்க. பாட்டி ரோசய்யா ரேஞ்சுல வெட்டு மேல வேட்டு போட்டுத்தான் பலசரக்கு வாங்கும். வெட்டினதை தன் மக வீட்டுக்கு பார்சல் பண்ணிரும் அது வேற கதை. டேஸ்டு , நறுவிசுன்னா அச்சு அசலா அம்மா மாதிரியே இருக்கும்.
நமக்கு வீட்டு பின்னாடி இருக்கிற கிணற்றுக்கு மேல கட்டின மாடியறை அலாட் ஆன புதுசு. வயசு என்ன சுமார் 17 இருக்கலாம். 17 வயசுல தனியறைன்னா சுவர்கமோன்னோ.
சாப்பிட இறங்கி வர்ரது கூட பிடிக்காது.பாட்டி மாடிப்படி ஏறி வந்து சாப்பாடு தரனும்னா கஷ்டம், அதுக்கு ஒரு வழி பண்ணேன். கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வேணம்னு வலுவான கம்பி போட்டு அதுவழியா எவரும் தவறி விழுந்துராம இருக்க கம்பி ஜன்னல் போட்டிருந்தாய்ங்க. அதுக்கு நேர கூரையில ஒரு மோட்டரை ஃபிக்ஸ் பண்ணி ( வேறென்ன நம்ம ரூம்ல போட்டிருந்த காலாவதியான ஃபேனோடதுதான்) அதுக்கு ஒரு புல்லி செட் பண்ணி தராசு தட்டு மாதிரி நாலு பக்கம் கயிறு கோர்த்த ஒரு பலகை கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிற கிணற்று மேல இருக்கும். அதனோட கயிறு புல்லில முடியப்பட்டிருக்கும். பாட்டி அந்த பலகை மேல சாப்பாடு வச்சிட்டு குரல் கொடுத்தா மோட்டர் சுவிட்ச் போடுவேன். அதுவாயிதா போன மோட்டருங்கறதால முக்கி முக்கி மேலுக்கு இழுக்கும்.
நம்ம அறையில கொண்டு வந்து போட்ட ஸ்க்ராப்ல இருந்து ஒரு டூல்பாக்ஸ் ரெடி பண்ணி வச்சிக்கிட்டேன். நம்ம மேட்டர்ல தான் கண் பார்த்தா கை செய்யுமே. மெல மெல்ல டேப் ரிக்கார்டர் பெல்ட் மாட்ட / மாத்த கத்துக்கிட்டேன்.
ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கனும்னு ஆசை. ஆனால் மிடில் கிளாஸ் லைஃப்ல அதெல்லாம் லக்சரியாச்சே.அதனால வீட்ல இருந்த ஹீரோ சைக்கிளுகே மட் கார்ட் எல்லாம் கழட்டி, சென்னைலருந்து வாங்கி வந்த சீட், ஹேண்டில் பார் மாத்தி கொஞ்ச நாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆக்சில் கழட்டி பால்ஸ் எல்லாம் மாத்தற ரேஞ்சுக்கு வந்துட்டன்னா பாருங்க.
இந்த திறமைகளை வளர்த்ததுல அக்கம்பக்கத்து ஆன்டிகள் ( முருகா.. பாத் ரூம்ல லைட்டே எரிய மாட்டேங்குது பாரு - மேக்சிமம் பல்பு ஃப்யூஸ் போயிருக்கும்) பொம்மை கொலு இப்படி பல அம்சங்கள் அடங்கும். கொலுன்னா அதுல ஃபவுண்டன் நிச்சயம். ஒரு சினிமா தியேட்டர் நிச்சயம்.
வெறுமனே அட்டைபெட்டில செய்து ஜோதி டாக்கீஸுன்னு ஸ்கெட்ஸ்ல எழுதிர்ரதுல்ல பத்திரிக்கைகள்ள வர சினிமா பேஜையெல்லாம் வெட்டி வால் மாதிரி ஒட்டி என்னென்னமோ செய்து அதை ஓட வைக்க முயற்சிக்கிறது உண்டு.
இந்த லிஸ்டுல எதுகை மோனை கண்டுபிடிக்க பாக்கெட் மெஷின் கண்டுபிடிச்சதுதான் ஹை லைட். மேட்டர் ஒன்னுமில்லிங்கண்ணா. ரோல் கேப் மாதிரி ஒரு காயிதத்துல தமிழ் எழுத்துக்களை அ முதல் ஔ வரை, க முதல் ன வரை , க,கா முதல் னே,னோ, னௌ வரை எழுதிரனும். இந்த ரோலை டேப் ரிகார்டர் மோட்டரை வச்ச்சு சுத்த விடனும். இந்த செட்டப் எல்லாம் உள்ளாற மறைஞ்சிருக்க ஒரே ஒரு எழுத்து மட்டும் எக்சிபிட் ஆறாப்ல ஓட்டை. மோட்டர் சுத்த சுத்த எழுத்து மாறும். அ,ஆ,இ,ஈன்னு மாறும். நாம அதும்பக்கத்துல "னல்"ன்னு பென்சில்ல எழுதிக்கிட்டம்னு வைங்க. மோட்டர் ஓட ஓட அனல்,ஆனல்,இனல்,ஈனல்னு மாறும். பொருளுள்ள சொல் வரும்போது, அது முத வரிக்கு பொருத்தமா வந்தா உபயோக்கிச்சிக்கறதுன்னு கான்செப்ட்.
ஃப்யூஸ் போனா போடறது, ஃபேனுக்கு கண்டென்சர் மாத்தறது , ஃபேன் ஃபிட்டிங் - ட்யூப் லைட் ஃபிட்டிங் எல்லாம் ஜுஜுபி - ப்ளம்பிங்னா லேத்துக்கு போய் மரை போட்டுக்கிட்டு வந்து மல்லாடி செய்யறதுண்டு. முக்கியமா "பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்லே வேண்டியதை நீ கேளம்மா" டைப்பு. இந்த ப்ளம்பிங் தொழில் நுட்பம் என் மகள் நாலோ அஞ்சோ வயசுல இருந்தப்ப ஏதோ சினிமால பார்த்துட்டு ஷவர் கேட்டப்ப அவள் ஆசைய நிறைவேத்த உதவினது
இதை பத்தி இவ்ளோ விஸ்தாரமா பதிவு போட காரணம் இதுமாதிரியான க்ரியேட்டிவிட்டியெல்லாம் நம்ம யூத் மேட்டர்ல குப்பைக்கு போயிருச்சோ ..இவிகல்லாம் கார்ப்போரேட் கம்பெனிகளோட வேட்டைக்களம் தானோங்கற சந்தேகம்தான்.
ரெடி மேட் - மேக்ரோ ப்ரொடக்சன்ஸ் நம்மை அலிகளாக்கி வச்சிருக்கு.ஆண்மைன்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லை பாஸ். படைக்கனும். படைக்கிறதுன்னா சாலக்கான வரிகளை போட்டு புதுக்கவிதையோ, நாலு புஸ்தவம் படிச்சு ஒரு புஸ்தவம் எழுதிர்ரதோ இல்லை. ஃபிசிக்கலா படைக்கனும். என் வீட்டுக்கு வந்திங்கனா, நானே அடிச்ச ரீப்பர் கேட் வரவேற்கும். என்னையும்தான். இதெல்லாம் நம்ம மேல நமக்கே நம்பிக்கை வரவைக்கிற விசயங்க.
பேகி பேண்ட் சென்னைக்கே வராத பீரியட்ல எம்.ஜி.ஆர் கத்தி சண்டை போடற ஸ்டில்லை டெயிலர் கிட்டே கொடுத்து இடுப்பு சைஸ்ல பெல் வச்சுருப்பா அதான் பேகின்னு எஜுக்கேட் பண்ணி தைக்க வச்சு போட்டப்ப நம்ம காலருக்கு ஹீலியம் கேஸ் பலூன் கட்டின எஃபெக்ட் வந்ததுங்கண்ணா.
நாம உபயோகிக்கிற பொருட்கள்ள ஹ்யூமன் டச் அதுலயும் நம்ம டச் இருக்கனும். நம்ம மைண்ட்ல இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட் படைப்புக்கான துடிப்பு, அதுக்கு தீனி போடலைன்னா வாழ்க்கையே வீண்.
கஷ்ட காலத்துல இருந்தப்ப யாரோ ஒருத்தர் பேட்டரியே கிடைக்காத மலேசியா மொபைல் ஃபோன் ஒன்னை தானம் பண்ணாரு. அந்த ஃபோனுக்கு ரீசார்ஜபிள் பேட்டரீஸை வச்சு நானே ஒரு பேட்டரி தயார் பண்ணி உபயோகிச்சேன். என்ன ஒரு லொள்ளுன்னா தூரத்துலருந்து பார்க்கிறச்ச டைம் பாம் மாதிரியே இருக்கும்.ஆனால் அதை உபயோகிச்சப்ப இருந்த திருப்தி இப்போ இந்த கைக்கு அடக்கமான எல்.ஜி. பீஸ்ல இல்லிங்கண்ணா.
சமயம் கிடைக்கிறப்ப நம்ம ஜி.டி. நாயுடு வேலைகளை ஃபோட்டோ எடுத்து வைக்கிறேன் பார்ப்பிக. இந்த மாதிரி மேட்டர்ல தாய்குலத்துக்கு பெரிசா ஆர்வமில்லாம போகவும், இது மாதிரி ஆர்வமுள்ள ஆணை தாய்குலம் நச்சு கிராக்கின்னு ஒதுக்கிவைக்கவும் ஒரு உள்ளார்ந்த உயிரியல் காரணம் இருக்குங்கண்ணா அது என்னனு தெரிஞ்சவுக ஒரு கமெண்ட் மூலம் சொன்னா அவிகளுக்கு எந்த பெயர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா பச்சக்குனு ஒட்டிக்கும்ங்கற மேட்டர் மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
உடு ஜூட்
Showing posts with label Inventions. Show all posts
Showing posts with label Inventions. Show all posts
Friday, September 17, 2010
ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய்
அண்ணே வணக்கம்ணே,
ஆண்,பெண்கள் அலிகளாய் ,மலடியராய் ங்கற இந்த பதிவு மட்டுமல்லாது கேள்வி பதில் ங்கற ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேன். படிங்க. இன்னைக்கும் மனைவி அமைவதெல்லாம்தொடருது. ( ஆறாவது அத்யாயம்)
என் பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு தனிக்காட்டு ராசா வருத்தப்பட்டிருக்காரு. 100 பேர் நினைச்சதுதான் ஒருத்தர் வாய் வழியா வெளிய வரும். மத்த 99 பேரும் கமெண்ட் போட்டா கூட எங்கயோ போயிரும்.
மறக்காம கமெண்ட் போட்டுருங்கண்ணா..இது ஏதோ அதிர்ச்சி மதிப்பிற்காக வைத்த தலைப்பல்ல. உயிர்களின் அடி நாதம் படைப்புக்கான துடிப்பு. அதன் வெளிப்பாடே செக்ஸ். மக்கள் தலைவனை முன்னிறுத்தி அவன் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் மக்களும் படைப்பை பின்னிருத்தி செக்ஸை பிரதானப்படுத்தி பின் அதை ஏறக்குறைய தடைப்படுத்தி ஒரு கதியா(க்)கி விட்டார்கள். படைப்பு என்றால் அது வெறுமனே சந்தானாபிவிருத்தி மட்டுமல்ல. படைப்பு என்றால் அது மனதின் அடியாழங்களில் புதைந்துள்ள படைப்பு வேட்கையின் ஸ்தூல வெளியாக்கம் . ஒரு கயிற்று கட்டிலை எடுத்துக்கொள்ளுங்களேன். அதை செய்பவன்/செய்விப்பவனின் டச் அதில் இருக்கும். அதன் மேல் படுப்பவனுக்கு இருக்கக்கூடிய பிருஷ்டம், தொந்தி,விரை வீக்கம், கால்களின் நீளம் முதுகின் அகலம் இத்யாதியை மனதிலிருத்தி செய்யப்பட்டிருக்கும். அதை செய்வதில், செய்விப்பதில், அதில் படுப்பதில் கிடைக்கும் கிளுகிளுப்பு கில்மா வேலைகளிலோ , அஜால் குஜால் வேலைகளிலோ கிடைப்பது அரிது. ஆனால் இன்று?
எவனோ ஒரு மயிர் பிடுங்கி ஏ.சி அறையில் சராசரியை வைத்து போட்ட பென்சில் கோடுகள் உயிர் பெற்று ஜஸ்ட்,கேவலம் வெறும் பணத்தை வீசி பொறுக்கிக்கொண்டு வந்து படுக்கு இரட்டை கட்டிலில் ஆண்மை பொங்குமா என்ன? நெவர் !
ஒரு குடும்ப தலைவி எப்படா விலை குறையும், எப்படா வெயில் காலம் வரும் என்று காத்திருந்து தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி இடுப்பு வலிக்க, துடை வலிக்க, முதுகு குறுக்கில் மின் வெட்ட வடாம் செய்யும் போது அது ஏறக்குறைய ஒரு பிள்ளை பேற்றுக்கு சமமான த்ரில்,சஸ்பென்ஸ், புளங்காகிதம் ஆச்சி மசாலா ,பேச்சி மசாலாவில் ஏது?
ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய் வாழ்ந்து மடியும் இந்த காலத்தை இருண்ட காலம் என்பதா? வாழ்க்கையிலான ஜீவன் தடம் புரண்ட காலம் என்பதா? இந்த கணம் எனக்கு ஜி.டி நாயுடு வேலை என்ற பிரயோகம் ஞா வருகிறது.
எம்.ஜி.ஆர் வேலைன்னா என்னன்னு நான் புதுசா சொல்ல தேவையில்லை. ஆனால் ஜி.டி நாயுடு வேலைன்னா இன்னைக்கிருக்கிற தலை முறைக்கு சொல்லியே ஆகனும். இவர் கோயமுத்தூர் காரர் . இன்னைக்கு அதிரடி விலைகுறைப்புன்னு பம்மாத்து பண்றாய்ங்களே அதை ப்ராக்டிக்கலா நிஜமாக்கினவர் ( குறைந்த விலை ட்ரான்ஸிஸ்டர்) பெயர் ஜி.டி நாயுடு. (கோபால்சாமி துரைசாமி நாயுடு) மக்கள் விஞ்ஞானின்னு இவருக்கு ஒரு பட்டம் உண்டு. தமிழ் வாணன், வேலூர் மருத்துவர் இரா.கண்ணப்பர் எழுத்துகள் மூலமா இவரை பத்தி அவ்வப்போது படிச்சிருக்கேன். மொத்தத்துல பெருசா படிக்காதவர். அதே நேரத்துல டெக்னிக்கலா நிறைய புரட்சி பண்ணவரு. இவரை பத்தி இன்னம் விவரமா தெரிஞ்சுக்க விரும்பினா இங்கன அழுத்துங்க.
இவரோட ஞா வர காரணம் இருக்கு. நேத்திக்கு என் மகள் ஒரு எலக்ட் ரிக்கல் ஸ்டவ் வாங்கியாந்தா. விலை ரூ 1,600 நாம குடியிருக்கிற வீடு நாட் நாட்ல கட்டின வீடு. ஒயரிங்னா ஒரே ஒரு ஸ்விட்ச் போர்ட் அதுல ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.ஆனால் ஒயர் எல்லாம் அந்த காலத்து ஒயர். ரூ 150 க்கு வாங்கின பாடாவதி கரண்ட் ஸ்டவ்வையே தாங்குச்சுன்னா பார்த்துக்கங்களேன். அந்த ப்ளக் பாயிண்ட்லருந்துதான் சகலத்துக்கும் கனெக்சன் எடுக்கனும்.
புதுசா வாங்கி வந்த எ.ஸ்டவ்ல தாயும் மகளும் பால் காய்ச்ச முற்பட்டப்ப நான் கவுரதையா " யம்மாடி மொத்த கனெக்சனையும் பிடுங்கிட்டு ப்ளக்ல போட்டு செய்ங்க" ன்னு சொன்னேன். சனம் கேட்கலை. சில்க் வயர் போட்டு இழுத்து ஏற்பாடு பண்ண ஸ்விட்ச் போர்டுல செருகினாய்ங்க. என்னாகும்? டுபுக்னு ஒரு சத்தம்.
அப்பாறம் என் மகளுக்கு சில்க் வயருக்கும், 1.18 வயருக்கும் உள்ள வித்யாசங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு சொல்ல வேண்டியதாயிருச்சு. இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஜி.டி. நாயுடு ஞா வந்தாரு.
சாதாரணமா டேபிள் ஒர்க் பண்றவுகளுக்கு இந்த டெக்னிக்கல் லைன்ல டச் இருக்காது,விருப்பமும் இருக்காது. கொடி கயிறு கட்டக்கூட எலக்ட் ரீஷியனையோ ,ஆஃபீஸ் அட்டெண்டரையோ கூப்பிடற கேசுங்க தான் அதிகம்.
அதென்னமோ (விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே) நமக்கு மட்டும் டெக்னிக்கல் லைன்ல ரொம்ப இன்டரஸ்ட். இந்த இன்டரஸ்ட் எப்படி வந்ததுன்னா மொதல்ல என் அப்பாவை சொல்லனும். அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் அதுக்கு முந்தி லைசென்ஸ்ட் சினிமா ஆப்பரேட்டர். அமெச்சூர் ஃபோட்டோ கிராஃபர், ஹவுஸ் ஒய்ரிங் வேலையெல்லாம் நல்லாவே செய்வார்.
இங்க் பேனாவை வாங்கி முள்ளோட முனைய உடைச்சு சந்தனக்கல்ல உரசி உரசி அதை மழுங்க செய்து எழுதுவாரு பாருங்க. அந்த எழுத்து ஏறக்குறைய ப்ரிண்டட் ஃபான்ட் மாதிரியே இருக்கும்.
அந்த காலத்து வால்வு ரேடியோ ஹால்ல இருக்கும். நாங்க படுத்துக்கறது இந்த கோடில இருக்கிற பூஜை ரூமுன்னா இங்கன ஒரு ஸ்பீக்கர் அரேஞ்ஜ் பண்ணிருவாரு. ( அந்த காலத்து வால்வு ரேடியோவை இடம் பெயர்க்கனும்னா ஆஞ்சனேயரே யோசிப்பாருங்கோ). ஸ்பீக்கர்க்கு ஒரு ஸ்விட்ச் இருக்கும். எங்கப்பாவோடஜி.டி நாயுடுவேலைகள் பத்தி சொல்ல நிறைய இருக்கு. அதையெல்லாம் அவ்வப்போது சொல்றேன்.
இப்போ அவருக்கு எப்படி இதுல இன்டரஸ்ட் வந்ததுன்னு பார்ப்போம். அவரோட ஃப்ரெண்ட்ஸ் தான் இதுக்கு காரணமா இருந்திருக்கனும். ஒருத்தர் ஏ.சி.செங்கல்ராய நாயக்கர். இவர் சிமெண்ட் ஸ்லாப், பைப்ஸ், மொசைக் விற்பன்னர். இன்னொருத்தர் தசரத நாயுடு. இவர் ஆத்தோரம் மாவு மிஷின் வச்சிருந்தார். ( ஆனா பயங்கர விஞ்ஞானி காயலான் கடைதான் இவருக்கு சுவர்கம். தன் மிஷினோட ப்ளேடுகளுக்கு கூர் திட்ட இவரே ஒரு லேத் சொந்தமா ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்தார்னா பாருங்க. உபரியா ரசனையோட புறா வளர்ப்பாரு)
இவிகளுக்கிடையில எப்படி நட்பு வந்ததோ நமக்கு தெரியாது. ஆனால் இன்னைக்கு மாதிரி வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. எங்கப்பா வெளியூர்ல இருந்தப்ப நாங்க குடியிருந்த வாடகை வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ண சொல்ல, அந்த வீட்டையே வாங்கி எங்கம்மா பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாய்ங்கன்னா பாருங்க. அப்பாறம் எங்கப்பா வந்து என்னை கடன் காரனாக்கிட்டிங்களேடான்னு குதிச்சதும், வீடு வாங்க செலவழிஞ்ச பணத்தை மாசாமாசம் அடைச்சதும் வேற விஷயம்.
எங்க வீட்டோட ஏரியா 19X64 இதுக்கு சிமெண்ட்ல த்ராய் போட்டு அதும்மேல சிமெண்ட் ஸ்லாப் போடறாப்ல ப்ளான். சுவர் எழுப்பி, த்ராய் எல்லாம் ஏத்தி உட்கார வச்ச பிறவு ஒரு நாள் எஸ்டேட்ல இருந்து ஸ்லாப்களை லாரில கொண்டு வந்து இறக்கினாய்ங்க. ஸ்லாபுகளை ஏத்தி மேற்படி ஏரியாவை மூட எத்தீனி நாளாச்சுங்கறிங்க? கரீட்டா 24 ஹவர்ஸ். அந்த மாதிரி பக்கா ப்ளானிங்.
ஒரு சங்கதி சொன்னா நம்பமாட்டிங்க. எங்க சித்தப்பு ஜீப் கத்துக்கறேன்னு போய் கலெக்டர் பங்களா காம்பவுண்டு சுவரை வாஸ்து சரியில்லைன்னோ என்னமோ ஏதோ ஒரு மூலைல இடிச்சு தள்ளிட்டு வந்துர ராத்திரியோட ராத்திரியா கல் வச்சு சுவர் எழுப்பி பூசு வேலை செய்து சுண்ணாம்பும் அடிச்சு விட்டுட்டு வந்துட்டாய்ங்கன்னா பார்த்துக்கங்களேன். நாளிதுவரை மேற்படி சம்பவம் கண்டு பிடிக்கப்படலை ( நீங்க யாரும் புண்ணியம் கட்டிக்கலைன்னா சரி சுவரை இடிச்ச சித்தப்புவும் காலி- சுவரை கட்டினவுகளும் காலி ).
அடுத்து எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவுக பழனி - கிட்டு பாய் .பழனி டயர்
ரீ ட்ரேடிங் கம்பெனி குடும்பத்தை சேர்ந்தவன். வன்னியர் குலத்தோன்றல் . கிட்டு பாய் ஆட்டோ ட்ரைவர் கம் ரேடியோ மெக்கானிக்.
4 ,5 க்ளாஸ்ல படிக்கறச்ச க்ளாஸ்ல க்ரூப்ஸ் பிரிப்பாய்ங்க. காந்தி க்ரூப்பு, நேரு க்ரூப்புன்னு பேரிருக்கும். ஒரு அட்டைல வெள்ளை காகிதம் ஒட்டி க்ரூப் பேரெழுதி தலைவன் ,உப தலைவன் பேரெல்லாம் எழுதி கொண்டு போகனும். அந்த காலத்துலயே ஊர்ல இருக்கிற ரேடியோ கடையெல்லாம் ஏறி இறங்கி தீர்ந்து போன செல் , சிக்ச் வோல்ட் சீரியல் பல்பு பிச்சையெடுத்து மேற்படி க்ரூப் அட்டை பின்னாடி பேட்டரி செட் பண்ணி பல்பு எரியவச்சதுதான் முத ஜி.டி. நாயுடு வேலைனு நினைக்கிறேன்.
வீடு கட்டிக்கிட்டிருக்கிற காலத்துல வேலை நடக்கிற இடத்துக்கெல்லாம் லைட் வசதி. ஈரச்சுவர்ல படம் வரைஞ்சு ஸ்விட்ச் கனெக்சன் கொடுக்கிறது எப்படின்னு கத்துக்கொடுத்த ஜெய்குமார் - ஆடியோ கேசட் நாடா டேப் ரிக்கார்டர்ல சிக்கிக்கிடா -
புது வீட்டுக்கு பக்காவா ஒயரிங் எல்லாம் முடிஞ்ச பிறவு பழைய எலக்ட் ரிக்கல் சாமான் எல்லாம் மாடியறைல போட்டுட்டாய்ங்க. வீடு கட்டி முடிச்ச அலுப்புல மாடியறைக்கு சூப்பர் சிம் அடிச்சுட்டு விட்டுட்டாய்ங்க. நானும் என் தம்பியுமாவே பெயிண்டிங் வேலையை முடிச்சுட்டம்.
மாடியறைல கொண்டு வந்து போட்ட சாமான்கள்ள ஒரு டேபிள் ஃபேன் இருந்தது. ஒரு நா அதை சீலிங் ஃபேனாக்கிர்ரதுன்னு முடிவு பண்ணேன். அதை தோரஹா பண்ணி (பார்ட் பார்ட்டா கழட்டி) தகிடுதத்தம்லாம் பண்ணி சீலிங் ஃபேனாவே மாத்திடன்.
வீடு கட்டின 6 மாசத்துலயோ என்னமோ எங்கம்மாவுக்கு யூட்ரஸ்ல கான்சர் அட்டாக் ஆயிருச்சு. வீட்ல பாட்டிதான் சமையல். சமையல்னா என்னா சரிய்யா அரைமணி நேரம் ஓவர். எங்கம்மாவாச்சும் தேபை (அப்பாவி) வஞ்சனையில்லாம பலசரக்கு வாங்கி ஓடி ஓடி சமைப்பாய்ங்க. பாட்டி ரோசய்யா ரேஞ்சுல வெட்டு மேல வேட்டு போட்டுத்தான் பலசரக்கு வாங்கும். வெட்டினதை தன் மக வீட்டுக்கு பார்சல் பண்ணிரும் அது வேற கதை. டேஸ்டு , நறுவிசுன்னா அச்சு அசலா அம்மா மாதிரியே இருக்கும்.
நமக்கு வீட்டு பின்னாடி இருக்கிற கிணற்றுக்கு மேல கட்டின மாடியறை அலாட் ஆன புதுசு. வயசு என்ன சுமார் 17 இருக்கலாம். 17 வயசுல தனியறைன்னா சுவர்கமோன்னோ.
சாப்பிட இறங்கி வர்ரது கூட பிடிக்காது.பாட்டி மாடிப்படி ஏறி வந்து சாப்பாடு தரனும்னா கஷ்டம், அதுக்கு ஒரு வழி பண்ணேன். கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வேணம்னு வலுவான கம்பி போட்டு அதுவழியா எவரும் தவறி விழுந்துராம இருக்க கம்பி ஜன்னல் போட்டிருந்தாய்ங்க. அதுக்கு நேர கூரையில ஒரு மோட்டரை ஃபிக்ஸ் பண்ணி ( வேறென்ன நம்ம ரூம்ல போட்டிருந்த காலாவதியான ஃபேனோடதுதான்) அதுக்கு ஒரு புல்லி செட் பண்ணி தராசு தட்டு மாதிரி நாலு பக்கம் கயிறு கோர்த்த ஒரு பலகை கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிற கிணற்று மேல இருக்கும். அதனோட கயிறு புல்லில முடியப்பட்டிருக்கும். பாட்டி அந்த பலகை மேல சாப்பாடு வச்சிட்டு குரல் கொடுத்தா மோட்டர் சுவிட்ச் போடுவேன். அதுவாயிதா போன மோட்டருங்கறதால முக்கி முக்கி மேலுக்கு இழுக்கும்.
நம்ம அறையில கொண்டு வந்து போட்ட ஸ்க்ராப்ல இருந்து ஒரு டூல்பாக்ஸ் ரெடி பண்ணி வச்சிக்கிட்டேன். நம்ம மேட்டர்ல தான் கண் பார்த்தா கை செய்யுமே. மெல மெல்ல டேப் ரிக்கார்டர் பெல்ட் மாட்ட / மாத்த கத்துக்கிட்டேன்.
ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கனும்னு ஆசை. ஆனால் மிடில் கிளாஸ் லைஃப்ல அதெல்லாம் லக்சரியாச்சே.அதனால வீட்ல இருந்த ஹீரோ சைக்கிளுகே மட் கார்ட் எல்லாம் கழட்டி, சென்னைலருந்து வாங்கி வந்த சீட், ஹேண்டில் பார் மாத்தி கொஞ்ச நாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆக்சில் கழட்டி பால்ஸ் எல்லாம் மாத்தற ரேஞ்சுக்கு வந்துட்டன்னா பாருங்க.
இந்த திறமைகளை வளர்த்ததுல அக்கம்பக்கத்து ஆன்டிகள் ( முருகா.. பாத் ரூம்ல லைட்டே எரிய மாட்டேங்குது பாரு - மேக்சிமம் பல்பு ஃப்யூஸ் போயிருக்கும்) பொம்மை கொலு இப்படி பல அம்சங்கள் அடங்கும். கொலுன்னா அதுல ஃபவுண்டன் நிச்சயம். ஒரு சினிமா தியேட்டர் நிச்சயம்.
வெறுமனே அட்டைபெட்டில செய்து ஜோதி டாக்கீஸுன்னு ஸ்கெட்ஸ்ல எழுதிர்ரதுல்ல பத்திரிக்கைகள்ள வர சினிமா பேஜையெல்லாம் வெட்டி வால் மாதிரி ஒட்டி என்னென்னமோ செய்து அதை ஓட வைக்க முயற்சிக்கிறது உண்டு.
இந்த லிஸ்டுல எதுகை மோனை கண்டுபிடிக்க பாக்கெட் மெஷின் கண்டுபிடிச்சதுதான் ஹை லைட். மேட்டர் ஒன்னுமில்லிங்கண்ணா. ரோல் கேப் மாதிரி ஒரு காயிதத்துல தமிழ் எழுத்துக்களை அ முதல் ஔ வரை, க முதல் ன வரை , க,கா முதல் னே,னோ, னௌ வரை எழுதிரனும். இந்த ரோலை டேப் ரிகார்டர் மோட்டரை வச்ச்சு சுத்த விடனும். இந்த செட்டப் எல்லாம் உள்ளாற மறைஞ்சிருக்க ஒரே ஒரு எழுத்து மட்டும் எக்சிபிட் ஆறாப்ல ஓட்டை. மோட்டர் சுத்த சுத்த எழுத்து மாறும். அ,ஆ,இ,ஈன்னு மாறும். நாம அதும்பக்கத்துல "னல்"ன்னு பென்சில்ல எழுதிக்கிட்டம்னு வைங்க. மோட்டர் ஓட ஓட அனல்,ஆனல்,இனல்,ஈனல்னு மாறும். பொருளுள்ள சொல் வரும்போது, அது முத வரிக்கு பொருத்தமா வந்தா உபயோக்கிச்சிக்கறதுன்னு கான்செப்ட்.
ஃப்யூஸ் போனா போடறது, ஃபேனுக்கு கண்டென்சர் மாத்தறது , ஃபேன் ஃபிட்டிங் - ட்யூப் லைட் ஃபிட்டிங் எல்லாம் ஜுஜுபி - ப்ளம்பிங்னா லேத்துக்கு போய் மரை போட்டுக்கிட்டு வந்து மல்லாடி செய்யறதுண்டு. முக்கியமா "பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்லே வேண்டியதை நீ கேளம்மா" டைப்பு. இந்த ப்ளம்பிங் தொழில் நுட்பம் என் மகள் நாலோ அஞ்சோ வயசுல இருந்தப்ப ஏதோ சினிமால பார்த்துட்டு ஷவர் கேட்டப்ப அவள் ஆசைய நிறைவேத்த உதவினது
இதை பத்தி இவ்ளோ விஸ்தாரமா பதிவு போட காரணம் இதுமாதிரியான க்ரியேட்டிவிட்டியெல்லாம் நம்ம யூத் மேட்டர்ல குப்பைக்கு போயிருச்சோ ..இவிகல்லாம் கார்ப்போரேட் கம்பெனிகளோட வேட்டைக்களம் தானோங்கற சந்தேகம்தான்.
ரெடி மேட் - மேக்ரோ ப்ரொடக்சன்ஸ் நம்மை அலிகளாக்கி வச்சிருக்கு.ஆண்மைன்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லை பாஸ். படைக்கனும். படைக்கிறதுன்னா சாலக்கான வரிகளை போட்டு புதுக்கவிதையோ, நாலு புஸ்தவம் படிச்சு ஒரு புஸ்தவம் எழுதிர்ரதோ இல்லை. ஃபிசிக்கலா படைக்கனும். என் வீட்டுக்கு வந்திங்கனா, நானே அடிச்ச ரீப்பர் கேட் வரவேற்கும். என்னையும்தான். இதெல்லாம் நம்ம மேல நமக்கே நம்பிக்கை வரவைக்கிற விசயங்க.
பேகி பேண்ட் சென்னைக்கே வராத பீரியட்ல எம்.ஜி.ஆர் கத்தி சண்டை போடற ஸ்டில்லை டெயிலர் கிட்டே கொடுத்து இடுப்பு சைஸ்ல பெல் வச்சுருப்பா அதான் பேகின்னு எஜுக்கேட் பண்ணி தைக்க வச்சு போட்டப்ப நம்ம காலருக்கு ஹீலியம் கேஸ் பலூன் கட்டின எஃபெக்ட் வந்ததுங்கண்ணா.
நாம உபயோகிக்கிற பொருட்கள்ள ஹ்யூமன் டச் அதுலயும் நம்ம டச் இருக்கனும். நம்ம மைண்ட்ல இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட் படைப்புக்கான துடிப்பு, அதுக்கு தீனி போடலைன்னா வாழ்க்கையே வீண்.
கஷ்ட காலத்துல இருந்தப்ப யாரோ ஒருத்தர் பேட்டரியே கிடைக்காத மலேசியா மொபைல் ஃபோன் ஒன்னை தானம் பண்ணாரு. அந்த ஃபோனுக்கு ரீசார்ஜபிள் பேட்டரீஸை வச்சு நானே ஒரு பேட்டரி தயார் பண்ணி உபயோகிச்சேன். என்ன ஒரு லொள்ளுன்னா தூரத்துலருந்து பார்க்கிறச்ச டைம் பாம் மாதிரியே இருக்கும்.ஆனால் அதை உபயோகிச்சப்ப இருந்த திருப்தி இப்போ இந்த கைக்கு அடக்கமான எல்.ஜி. பீஸ்ல இல்லிங்கண்ணா.
சமயம் கிடைக்கிறப்ப நம்ம ஜி.டி. நாயுடு வேலைகளை ஃபோட்டோ எடுத்து வைக்கிறேன் பார்ப்பிக. இந்த மாதிரி மேட்டர்ல தாய்குலத்துக்கு பெரிசா ஆர்வமில்லாம போகவும், இது மாதிரி ஆர்வமுள்ள ஆணை தாய்குலம் நச்சு கிராக்கின்னு ஒதுக்கிவைக்கவும் ஒரு உள்ளார்ந்த உயிரியல் காரணம் இருக்குங்கண்ணா அது என்னனு தெரிஞ்சவுக ஒரு கமெண்ட் மூலம் சொன்னா அவிகளுக்கு எந்த பெயர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா பச்சக்குனு ஒட்டிக்கும்ங்கற மேட்டர் மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
உடு ஜூட்
ஆண்,பெண்கள் அலிகளாய் ,மலடியராய் ங்கற இந்த பதிவு மட்டுமல்லாது கேள்வி பதில் ங்கற ஒரு தனிப்பதிவும் போட்டிருக்கேன். படிங்க. இன்னைக்கும் மனைவி அமைவதெல்லாம்தொடருது. ( ஆறாவது அத்யாயம்)
என் பதிவுகளுக்கு ஏன் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு தனிக்காட்டு ராசா வருத்தப்பட்டிருக்காரு. 100 பேர் நினைச்சதுதான் ஒருத்தர் வாய் வழியா வெளிய வரும். மத்த 99 பேரும் கமெண்ட் போட்டா கூட எங்கயோ போயிரும்.
மறக்காம கமெண்ட் போட்டுருங்கண்ணா..இது ஏதோ அதிர்ச்சி மதிப்பிற்காக வைத்த தலைப்பல்ல. உயிர்களின் அடி நாதம் படைப்புக்கான துடிப்பு. அதன் வெளிப்பாடே செக்ஸ். மக்கள் தலைவனை முன்னிறுத்தி அவன் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் மக்களும் படைப்பை பின்னிருத்தி செக்ஸை பிரதானப்படுத்தி பின் அதை ஏறக்குறைய தடைப்படுத்தி ஒரு கதியா(க்)கி விட்டார்கள். படைப்பு என்றால் அது வெறுமனே சந்தானாபிவிருத்தி மட்டுமல்ல. படைப்பு என்றால் அது மனதின் அடியாழங்களில் புதைந்துள்ள படைப்பு வேட்கையின் ஸ்தூல வெளியாக்கம் . ஒரு கயிற்று கட்டிலை எடுத்துக்கொள்ளுங்களேன். அதை செய்பவன்/செய்விப்பவனின் டச் அதில் இருக்கும். அதன் மேல் படுப்பவனுக்கு இருக்கக்கூடிய பிருஷ்டம், தொந்தி,விரை வீக்கம், கால்களின் நீளம் முதுகின் அகலம் இத்யாதியை மனதிலிருத்தி செய்யப்பட்டிருக்கும். அதை செய்வதில், செய்விப்பதில், அதில் படுப்பதில் கிடைக்கும் கிளுகிளுப்பு கில்மா வேலைகளிலோ , அஜால் குஜால் வேலைகளிலோ கிடைப்பது அரிது. ஆனால் இன்று?
எவனோ ஒரு மயிர் பிடுங்கி ஏ.சி அறையில் சராசரியை வைத்து போட்ட பென்சில் கோடுகள் உயிர் பெற்று ஜஸ்ட்,கேவலம் வெறும் பணத்தை வீசி பொறுக்கிக்கொண்டு வந்து படுக்கு இரட்டை கட்டிலில் ஆண்மை பொங்குமா என்ன? நெவர் !
ஒரு குடும்ப தலைவி எப்படா விலை குறையும், எப்படா வெயில் காலம் வரும் என்று காத்திருந்து தேவையான பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி இடுப்பு வலிக்க, துடை வலிக்க, முதுகு குறுக்கில் மின் வெட்ட வடாம் செய்யும் போது அது ஏறக்குறைய ஒரு பிள்ளை பேற்றுக்கு சமமான த்ரில்,சஸ்பென்ஸ், புளங்காகிதம் ஆச்சி மசாலா ,பேச்சி மசாலாவில் ஏது?
ஆண், பெண்கள் அலிகளாய்,மலடியராய் வாழ்ந்து மடியும் இந்த காலத்தை இருண்ட காலம் என்பதா? வாழ்க்கையிலான ஜீவன் தடம் புரண்ட காலம் என்பதா? இந்த கணம் எனக்கு ஜி.டி நாயுடு வேலை என்ற பிரயோகம் ஞா வருகிறது.
எம்.ஜி.ஆர் வேலைன்னா என்னன்னு நான் புதுசா சொல்ல தேவையில்லை. ஆனால் ஜி.டி நாயுடு வேலைன்னா இன்னைக்கிருக்கிற தலை முறைக்கு சொல்லியே ஆகனும். இவர் கோயமுத்தூர் காரர் . இன்னைக்கு அதிரடி விலைகுறைப்புன்னு பம்மாத்து பண்றாய்ங்களே அதை ப்ராக்டிக்கலா நிஜமாக்கினவர் ( குறைந்த விலை ட்ரான்ஸிஸ்டர்) பெயர் ஜி.டி நாயுடு. (கோபால்சாமி துரைசாமி நாயுடு) மக்கள் விஞ்ஞானின்னு இவருக்கு ஒரு பட்டம் உண்டு. தமிழ் வாணன், வேலூர் மருத்துவர் இரா.கண்ணப்பர் எழுத்துகள் மூலமா இவரை பத்தி அவ்வப்போது படிச்சிருக்கேன். மொத்தத்துல பெருசா படிக்காதவர். அதே நேரத்துல டெக்னிக்கலா நிறைய புரட்சி பண்ணவரு. இவரை பத்தி இன்னம் விவரமா தெரிஞ்சுக்க விரும்பினா இங்கன அழுத்துங்க.
இவரோட ஞா வர காரணம் இருக்கு. நேத்திக்கு என் மகள் ஒரு எலக்ட் ரிக்கல் ஸ்டவ் வாங்கியாந்தா. விலை ரூ 1,600 நாம குடியிருக்கிற வீடு நாட் நாட்ல கட்டின வீடு. ஒயரிங்னா ஒரே ஒரு ஸ்விட்ச் போர்ட் அதுல ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.ஆனால் ஒயர் எல்லாம் அந்த காலத்து ஒயர். ரூ 150 க்கு வாங்கின பாடாவதி கரண்ட் ஸ்டவ்வையே தாங்குச்சுன்னா பார்த்துக்கங்களேன். அந்த ப்ளக் பாயிண்ட்லருந்துதான் சகலத்துக்கும் கனெக்சன் எடுக்கனும்.
புதுசா வாங்கி வந்த எ.ஸ்டவ்ல தாயும் மகளும் பால் காய்ச்ச முற்பட்டப்ப நான் கவுரதையா " யம்மாடி மொத்த கனெக்சனையும் பிடுங்கிட்டு ப்ளக்ல போட்டு செய்ங்க" ன்னு சொன்னேன். சனம் கேட்கலை. சில்க் வயர் போட்டு இழுத்து ஏற்பாடு பண்ண ஸ்விட்ச் போர்டுல செருகினாய்ங்க. என்னாகும்? டுபுக்னு ஒரு சத்தம்.
அப்பாறம் என் மகளுக்கு சில்க் வயருக்கும், 1.18 வயருக்கும் உள்ள வித்யாசங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு சொல்ல வேண்டியதாயிருச்சு. இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் ஜி.டி. நாயுடு ஞா வந்தாரு.
சாதாரணமா டேபிள் ஒர்க் பண்றவுகளுக்கு இந்த டெக்னிக்கல் லைன்ல டச் இருக்காது,விருப்பமும் இருக்காது. கொடி கயிறு கட்டக்கூட எலக்ட் ரீஷியனையோ ,ஆஃபீஸ் அட்டெண்டரையோ கூப்பிடற கேசுங்க தான் அதிகம்.
அதென்னமோ (விதிகளுக்கு அடங்காத விதிவிலக்காச்சே) நமக்கு மட்டும் டெக்னிக்கல் லைன்ல ரொம்ப இன்டரஸ்ட். இந்த இன்டரஸ்ட் எப்படி வந்ததுன்னா மொதல்ல என் அப்பாவை சொல்லனும். அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாலும் அதுக்கு முந்தி லைசென்ஸ்ட் சினிமா ஆப்பரேட்டர். அமெச்சூர் ஃபோட்டோ கிராஃபர், ஹவுஸ் ஒய்ரிங் வேலையெல்லாம் நல்லாவே செய்வார்.
இங்க் பேனாவை வாங்கி முள்ளோட முனைய உடைச்சு சந்தனக்கல்ல உரசி உரசி அதை மழுங்க செய்து எழுதுவாரு பாருங்க. அந்த எழுத்து ஏறக்குறைய ப்ரிண்டட் ஃபான்ட் மாதிரியே இருக்கும்.
அந்த காலத்து வால்வு ரேடியோ ஹால்ல இருக்கும். நாங்க படுத்துக்கறது இந்த கோடில இருக்கிற பூஜை ரூமுன்னா இங்கன ஒரு ஸ்பீக்கர் அரேஞ்ஜ் பண்ணிருவாரு. ( அந்த காலத்து வால்வு ரேடியோவை இடம் பெயர்க்கனும்னா ஆஞ்சனேயரே யோசிப்பாருங்கோ). ஸ்பீக்கர்க்கு ஒரு ஸ்விட்ச் இருக்கும். எங்கப்பாவோடஜி.டி நாயுடுவேலைகள் பத்தி சொல்ல நிறைய இருக்கு. அதையெல்லாம் அவ்வப்போது சொல்றேன்.
இப்போ அவருக்கு எப்படி இதுல இன்டரஸ்ட் வந்ததுன்னு பார்ப்போம். அவரோட ஃப்ரெண்ட்ஸ் தான் இதுக்கு காரணமா இருந்திருக்கனும். ஒருத்தர் ஏ.சி.செங்கல்ராய நாயக்கர். இவர் சிமெண்ட் ஸ்லாப், பைப்ஸ், மொசைக் விற்பன்னர். இன்னொருத்தர் தசரத நாயுடு. இவர் ஆத்தோரம் மாவு மிஷின் வச்சிருந்தார். ( ஆனா பயங்கர விஞ்ஞானி காயலான் கடைதான் இவருக்கு சுவர்கம். தன் மிஷினோட ப்ளேடுகளுக்கு கூர் திட்ட இவரே ஒரு லேத் சொந்தமா ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்தார்னா பாருங்க. உபரியா ரசனையோட புறா வளர்ப்பாரு)
இவிகளுக்கிடையில எப்படி நட்பு வந்ததோ நமக்கு தெரியாது. ஆனால் இன்னைக்கு மாதிரி வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. எங்கப்பா வெளியூர்ல இருந்தப்ப நாங்க குடியிருந்த வாடகை வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ண சொல்ல, அந்த வீட்டையே வாங்கி எங்கம்மா பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாய்ங்கன்னா பாருங்க. அப்பாறம் எங்கப்பா வந்து என்னை கடன் காரனாக்கிட்டிங்களேடான்னு குதிச்சதும், வீடு வாங்க செலவழிஞ்ச பணத்தை மாசாமாசம் அடைச்சதும் வேற விஷயம்.
எங்க வீட்டோட ஏரியா 19X64 இதுக்கு சிமெண்ட்ல த்ராய் போட்டு அதும்மேல சிமெண்ட் ஸ்லாப் போடறாப்ல ப்ளான். சுவர் எழுப்பி, த்ராய் எல்லாம் ஏத்தி உட்கார வச்ச பிறவு ஒரு நாள் எஸ்டேட்ல இருந்து ஸ்லாப்களை லாரில கொண்டு வந்து இறக்கினாய்ங்க. ஸ்லாபுகளை ஏத்தி மேற்படி ஏரியாவை மூட எத்தீனி நாளாச்சுங்கறிங்க? கரீட்டா 24 ஹவர்ஸ். அந்த மாதிரி பக்கா ப்ளானிங்.
ஒரு சங்கதி சொன்னா நம்பமாட்டிங்க. எங்க சித்தப்பு ஜீப் கத்துக்கறேன்னு போய் கலெக்டர் பங்களா காம்பவுண்டு சுவரை வாஸ்து சரியில்லைன்னோ என்னமோ ஏதோ ஒரு மூலைல இடிச்சு தள்ளிட்டு வந்துர ராத்திரியோட ராத்திரியா கல் வச்சு சுவர் எழுப்பி பூசு வேலை செய்து சுண்ணாம்பும் அடிச்சு விட்டுட்டு வந்துட்டாய்ங்கன்னா பார்த்துக்கங்களேன். நாளிதுவரை மேற்படி சம்பவம் கண்டு பிடிக்கப்படலை ( நீங்க யாரும் புண்ணியம் கட்டிக்கலைன்னா சரி சுவரை இடிச்ச சித்தப்புவும் காலி- சுவரை கட்டினவுகளும் காலி ).
அடுத்து எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவுக பழனி - கிட்டு பாய் .பழனி டயர்
ரீ ட்ரேடிங் கம்பெனி குடும்பத்தை சேர்ந்தவன். வன்னியர் குலத்தோன்றல் . கிட்டு பாய் ஆட்டோ ட்ரைவர் கம் ரேடியோ மெக்கானிக்.
4 ,5 க்ளாஸ்ல படிக்கறச்ச க்ளாஸ்ல க்ரூப்ஸ் பிரிப்பாய்ங்க. காந்தி க்ரூப்பு, நேரு க்ரூப்புன்னு பேரிருக்கும். ஒரு அட்டைல வெள்ளை காகிதம் ஒட்டி க்ரூப் பேரெழுதி தலைவன் ,உப தலைவன் பேரெல்லாம் எழுதி கொண்டு போகனும். அந்த காலத்துலயே ஊர்ல இருக்கிற ரேடியோ கடையெல்லாம் ஏறி இறங்கி தீர்ந்து போன செல் , சிக்ச் வோல்ட் சீரியல் பல்பு பிச்சையெடுத்து மேற்படி க்ரூப் அட்டை பின்னாடி பேட்டரி செட் பண்ணி பல்பு எரியவச்சதுதான் முத ஜி.டி. நாயுடு வேலைனு நினைக்கிறேன்.
வீடு கட்டிக்கிட்டிருக்கிற காலத்துல வேலை நடக்கிற இடத்துக்கெல்லாம் லைட் வசதி. ஈரச்சுவர்ல படம் வரைஞ்சு ஸ்விட்ச் கனெக்சன் கொடுக்கிறது எப்படின்னு கத்துக்கொடுத்த ஜெய்குமார் - ஆடியோ கேசட் நாடா டேப் ரிக்கார்டர்ல சிக்கிக்கிடா -
புது வீட்டுக்கு பக்காவா ஒயரிங் எல்லாம் முடிஞ்ச பிறவு பழைய எலக்ட் ரிக்கல் சாமான் எல்லாம் மாடியறைல போட்டுட்டாய்ங்க. வீடு கட்டி முடிச்ச அலுப்புல மாடியறைக்கு சூப்பர் சிம் அடிச்சுட்டு விட்டுட்டாய்ங்க. நானும் என் தம்பியுமாவே பெயிண்டிங் வேலையை முடிச்சுட்டம்.
மாடியறைல கொண்டு வந்து போட்ட சாமான்கள்ள ஒரு டேபிள் ஃபேன் இருந்தது. ஒரு நா அதை சீலிங் ஃபேனாக்கிர்ரதுன்னு முடிவு பண்ணேன். அதை தோரஹா பண்ணி (பார்ட் பார்ட்டா கழட்டி) தகிடுதத்தம்லாம் பண்ணி சீலிங் ஃபேனாவே மாத்திடன்.
வீடு கட்டின 6 மாசத்துலயோ என்னமோ எங்கம்மாவுக்கு யூட்ரஸ்ல கான்சர் அட்டாக் ஆயிருச்சு. வீட்ல பாட்டிதான் சமையல். சமையல்னா என்னா சரிய்யா அரைமணி நேரம் ஓவர். எங்கம்மாவாச்சும் தேபை (அப்பாவி) வஞ்சனையில்லாம பலசரக்கு வாங்கி ஓடி ஓடி சமைப்பாய்ங்க. பாட்டி ரோசய்யா ரேஞ்சுல வெட்டு மேல வேட்டு போட்டுத்தான் பலசரக்கு வாங்கும். வெட்டினதை தன் மக வீட்டுக்கு பார்சல் பண்ணிரும் அது வேற கதை. டேஸ்டு , நறுவிசுன்னா அச்சு அசலா அம்மா மாதிரியே இருக்கும்.
நமக்கு வீட்டு பின்னாடி இருக்கிற கிணற்றுக்கு மேல கட்டின மாடியறை அலாட் ஆன புதுசு. வயசு என்ன சுமார் 17 இருக்கலாம். 17 வயசுல தனியறைன்னா சுவர்கமோன்னோ.
சாப்பிட இறங்கி வர்ரது கூட பிடிக்காது.பாட்டி மாடிப்படி ஏறி வந்து சாப்பாடு தரனும்னா கஷ்டம், அதுக்கு ஒரு வழி பண்ணேன். கிணற்றுக்கு சூரிய வெளிச்சம் வேணம்னு வலுவான கம்பி போட்டு அதுவழியா எவரும் தவறி விழுந்துராம இருக்க கம்பி ஜன்னல் போட்டிருந்தாய்ங்க. அதுக்கு நேர கூரையில ஒரு மோட்டரை ஃபிக்ஸ் பண்ணி ( வேறென்ன நம்ம ரூம்ல போட்டிருந்த காலாவதியான ஃபேனோடதுதான்) அதுக்கு ஒரு புல்லி செட் பண்ணி தராசு தட்டு மாதிரி நாலு பக்கம் கயிறு கோர்த்த ஒரு பலகை கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிற கிணற்று மேல இருக்கும். அதனோட கயிறு புல்லில முடியப்பட்டிருக்கும். பாட்டி அந்த பலகை மேல சாப்பாடு வச்சிட்டு குரல் கொடுத்தா மோட்டர் சுவிட்ச் போடுவேன். அதுவாயிதா போன மோட்டருங்கறதால முக்கி முக்கி மேலுக்கு இழுக்கும்.
நம்ம அறையில கொண்டு வந்து போட்ட ஸ்க்ராப்ல இருந்து ஒரு டூல்பாக்ஸ் ரெடி பண்ணி வச்சிக்கிட்டேன். நம்ம மேட்டர்ல தான் கண் பார்த்தா கை செய்யுமே. மெல மெல்ல டேப் ரிக்கார்டர் பெல்ட் மாட்ட / மாத்த கத்துக்கிட்டேன்.
ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கனும்னு ஆசை. ஆனால் மிடில் கிளாஸ் லைஃப்ல அதெல்லாம் லக்சரியாச்சே.அதனால வீட்ல இருந்த ஹீரோ சைக்கிளுகே மட் கார்ட் எல்லாம் கழட்டி, சென்னைலருந்து வாங்கி வந்த சீட், ஹேண்டில் பார் மாத்தி கொஞ்ச நாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆக்சில் கழட்டி பால்ஸ் எல்லாம் மாத்தற ரேஞ்சுக்கு வந்துட்டன்னா பாருங்க.
இந்த திறமைகளை வளர்த்ததுல அக்கம்பக்கத்து ஆன்டிகள் ( முருகா.. பாத் ரூம்ல லைட்டே எரிய மாட்டேங்குது பாரு - மேக்சிமம் பல்பு ஃப்யூஸ் போயிருக்கும்) பொம்மை கொலு இப்படி பல அம்சங்கள் அடங்கும். கொலுன்னா அதுல ஃபவுண்டன் நிச்சயம். ஒரு சினிமா தியேட்டர் நிச்சயம்.
வெறுமனே அட்டைபெட்டில செய்து ஜோதி டாக்கீஸுன்னு ஸ்கெட்ஸ்ல எழுதிர்ரதுல்ல பத்திரிக்கைகள்ள வர சினிமா பேஜையெல்லாம் வெட்டி வால் மாதிரி ஒட்டி என்னென்னமோ செய்து அதை ஓட வைக்க முயற்சிக்கிறது உண்டு.
இந்த லிஸ்டுல எதுகை மோனை கண்டுபிடிக்க பாக்கெட் மெஷின் கண்டுபிடிச்சதுதான் ஹை லைட். மேட்டர் ஒன்னுமில்லிங்கண்ணா. ரோல் கேப் மாதிரி ஒரு காயிதத்துல தமிழ் எழுத்துக்களை அ முதல் ஔ வரை, க முதல் ன வரை , க,கா முதல் னே,னோ, னௌ வரை எழுதிரனும். இந்த ரோலை டேப் ரிகார்டர் மோட்டரை வச்ச்சு சுத்த விடனும். இந்த செட்டப் எல்லாம் உள்ளாற மறைஞ்சிருக்க ஒரே ஒரு எழுத்து மட்டும் எக்சிபிட் ஆறாப்ல ஓட்டை. மோட்டர் சுத்த சுத்த எழுத்து மாறும். அ,ஆ,இ,ஈன்னு மாறும். நாம அதும்பக்கத்துல "னல்"ன்னு பென்சில்ல எழுதிக்கிட்டம்னு வைங்க. மோட்டர் ஓட ஓட அனல்,ஆனல்,இனல்,ஈனல்னு மாறும். பொருளுள்ள சொல் வரும்போது, அது முத வரிக்கு பொருத்தமா வந்தா உபயோக்கிச்சிக்கறதுன்னு கான்செப்ட்.
ஃப்யூஸ் போனா போடறது, ஃபேனுக்கு கண்டென்சர் மாத்தறது , ஃபேன் ஃபிட்டிங் - ட்யூப் லைட் ஃபிட்டிங் எல்லாம் ஜுஜுபி - ப்ளம்பிங்னா லேத்துக்கு போய் மரை போட்டுக்கிட்டு வந்து மல்லாடி செய்யறதுண்டு. முக்கியமா "பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்லே வேண்டியதை நீ கேளம்மா" டைப்பு. இந்த ப்ளம்பிங் தொழில் நுட்பம் என் மகள் நாலோ அஞ்சோ வயசுல இருந்தப்ப ஏதோ சினிமால பார்த்துட்டு ஷவர் கேட்டப்ப அவள் ஆசைய நிறைவேத்த உதவினது
இதை பத்தி இவ்ளோ விஸ்தாரமா பதிவு போட காரணம் இதுமாதிரியான க்ரியேட்டிவிட்டியெல்லாம் நம்ம யூத் மேட்டர்ல குப்பைக்கு போயிருச்சோ ..இவிகல்லாம் கார்ப்போரேட் கம்பெனிகளோட வேட்டைக்களம் தானோங்கற சந்தேகம்தான்.
ரெடி மேட் - மேக்ரோ ப்ரொடக்சன்ஸ் நம்மை அலிகளாக்கி வச்சிருக்கு.ஆண்மைன்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லை பாஸ். படைக்கனும். படைக்கிறதுன்னா சாலக்கான வரிகளை போட்டு புதுக்கவிதையோ, நாலு புஸ்தவம் படிச்சு ஒரு புஸ்தவம் எழுதிர்ரதோ இல்லை. ஃபிசிக்கலா படைக்கனும். என் வீட்டுக்கு வந்திங்கனா, நானே அடிச்ச ரீப்பர் கேட் வரவேற்கும். என்னையும்தான். இதெல்லாம் நம்ம மேல நமக்கே நம்பிக்கை வரவைக்கிற விசயங்க.
பேகி பேண்ட் சென்னைக்கே வராத பீரியட்ல எம்.ஜி.ஆர் கத்தி சண்டை போடற ஸ்டில்லை டெயிலர் கிட்டே கொடுத்து இடுப்பு சைஸ்ல பெல் வச்சுருப்பா அதான் பேகின்னு எஜுக்கேட் பண்ணி தைக்க வச்சு போட்டப்ப நம்ம காலருக்கு ஹீலியம் கேஸ் பலூன் கட்டின எஃபெக்ட் வந்ததுங்கண்ணா.
நாம உபயோகிக்கிற பொருட்கள்ள ஹ்யூமன் டச் அதுலயும் நம்ம டச் இருக்கனும். நம்ம மைண்ட்ல இருக்கிற பேசிக்கல் இன்ஸ்டிங்ட் படைப்புக்கான துடிப்பு, அதுக்கு தீனி போடலைன்னா வாழ்க்கையே வீண்.
கஷ்ட காலத்துல இருந்தப்ப யாரோ ஒருத்தர் பேட்டரியே கிடைக்காத மலேசியா மொபைல் ஃபோன் ஒன்னை தானம் பண்ணாரு. அந்த ஃபோனுக்கு ரீசார்ஜபிள் பேட்டரீஸை வச்சு நானே ஒரு பேட்டரி தயார் பண்ணி உபயோகிச்சேன். என்ன ஒரு லொள்ளுன்னா தூரத்துலருந்து பார்க்கிறச்ச டைம் பாம் மாதிரியே இருக்கும்.ஆனால் அதை உபயோகிச்சப்ப இருந்த திருப்தி இப்போ இந்த கைக்கு அடக்கமான எல்.ஜி. பீஸ்ல இல்லிங்கண்ணா.
சமயம் கிடைக்கிறப்ப நம்ம ஜி.டி. நாயுடு வேலைகளை ஃபோட்டோ எடுத்து வைக்கிறேன் பார்ப்பிக. இந்த மாதிரி மேட்டர்ல தாய்குலத்துக்கு பெரிசா ஆர்வமில்லாம போகவும், இது மாதிரி ஆர்வமுள்ள ஆணை தாய்குலம் நச்சு கிராக்கின்னு ஒதுக்கிவைக்கவும் ஒரு உள்ளார்ந்த உயிரியல் காரணம் இருக்குங்கண்ணா அது என்னனு தெரிஞ்சவுக ஒரு கமெண்ட் மூலம் சொன்னா அவிகளுக்கு எந்த பெயர் கொண்ட குட்டிக்கு லைன் விட்டா பச்சக்குனு ஒட்டிக்கும்ங்கற மேட்டர் மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
உடு ஜூட்
Monday, April 12, 2010
எந்த புரட்சிக்கும் செக்ஸே காரணம்
எந்த மாற்றத்துக்கும், கண்டுபிடிப்புக்கும்,புரட்சிக்கும் செக்ஸே காரணம் என்றால் உதைக்கவே வந்துவிடுவீர்கள். ஆனால் என்ன செய்ய துரதிர்ஷ்டவசமாக இதுதான் உண்மை.
1984 முதல் கன்னி வேட்டையை ஆரம்பித்த நான் 1986க்கெல்லாம் ஓரளவு சலிப்பை உணர ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி அந்த ஐந்து நிமிடத்துக்கான பொய்கள். ஷிட்.
அப்போ எனக்கு வயசு 19 தான். என்னங்கடா அது வாழ்க்கைன்னா இதானா? லைஃப்ல இன்னம் எத்தனையோ சாதிக்ககூடியது, சாதிக்க வேண்டியது இன்னம் எத்தனையோ இருக்கு.ஆனால் அந்த அஞ்சு நிமிச சமாச்சாரத்துக்காக லைஃப் ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு.
இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு இருந்தா எவ்ள நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் இப்போ மாதிரி விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்குமத்தனை தில் அப்போ கிடையாது.
பய புள்ளைங்க சதா தெருமுனைல சைட் அடிச்சிக்கிட்டு, பெட்டை நாய் பின்னாடி ஆண் நாய் மாதிரி முகர்ந்துகிட்டு போறதும், டீக்கடைல டீ,சிகரட்டோட தங்கள் வீர தீர சாகசங்களை அளந்துவிடறதும் கடுப்பை தந்தது. இதே ப்ராஸஸ் என் வாழ்க்கைலயும் 2 வருஷம் இருந்தது நிஜம் தான்."கை" மணி மாதிரி ஆட்களுக்கு மட்டுமில்லாம பல ஜூரிகளுக்கும் நான் தான் ரோல் மாடல். இருந்தும் சலிச்சு போச்சு.
இதையெல்லாம் ஒழிச்சு கட்ட கண்ணாலம் தான் சொல்யூஷன். அதுக்கு வேலை வேணம், கை நிறைய சம்பளம் வேணம். வேலைல வச்சிருக்கிற தாயோளிகளுக்கே வேலையில்லை. இதுல நமக்கு அரசாங்கம் என்னாத்த வேலை கொடுக்கும்னு யோசிச்சப்பதான் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு முதல் பொறி தட்டுச்சு.
அந்த திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புதிய தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
புதிய வரவுகளின் கவனத்திற்கு என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் & பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல 1986 முதல் சிறுக சிறுக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து உழைத்து வந்தேன். சமீப காலமாக நான் தட்டியவை கதவுகள் அல்லவென்பதையும்,அவை என்றுமே திறந்து கொள்ளா என புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறேன். என்றாலும் வாய்ப்பு வரும்போதெல்லாம் பாதிரியார் கணக்காய் ஆ.இ பற்றி பேசியும்,எழுதியும் வருகிறேன்.
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) இதுல ஒரு தமாசு பாருங்க. கோட்டீஸ்வரன் வரி கட்டாம அரசாங்கத்தை ஏய்க்க வாய்ப்பிருக்கே தவிர ஏழை எளிய மக்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை.
அரசுக்கு வரி கட்டி அந்த வரிப்பணம் மூலமா என்னை போஷிச்ச அந்த ஏழை எளிய மக்களோட வாழ்க்கை நிலை பத்தி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவர்களோட வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி வரணும்னு நினைப்பேன். ஒரு வித நன்றியுணர்ச்சியோட இருந்தேன்.
1967 முதல் 19990 மார்ச் வரை இ ந் நிலை அதற்கு பின் நேரிடையாக மக்கள் என்னை போஷிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றமைக்காக கட்டணம் செலுத்தினாலும் ஜோதிடத்திற்கான பேட்டன்ட் ரைட்,காப்பி ரைட் எங்கிட்டே ஏது?
யாரோ ரிஷிகள்,மகரிஷிகள் நவகிரகங்களோடு கேட் வாக் செய்து கண்டறிந்து வடிவமைத்து வைத்த விஞ்ஞான செல்வம் ஜோதிடம். அவர்கள் மனிதகுல மேன்மைக்காக வைத்துச்சென்ற ஜோதிட செல்வத்தை விற்க எனக்கேது உரிமை?
இதுவே அல்லாது "இன்ன பிற காரணங்களாலும்" 1986ல் நானும், என் வயது யூத்தும் எதிர்கொண்டு தவித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிட பலான பிரச்சினைக்கு தீர்வு காணும் உந்துதலில் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிறந்த என் சிந்தனைக்கு 11 வருடம் உழைச்சு ஒரு இறுதி வடிவம் கொடுத்து புதிய இந்தியாவை கட்டி எழுப்ப ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். 1997 முதலே ஆள்வோரின் அலுவலக கதவுகளை தட்ட ஆரம்பித்தேன். ( வித் ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் )
இந்த இடத்தில் பதிவின் டெம்போ (அப்படி ஒன்றிருந்தால்) குறைந்தாலும் பரவாயில்லை என்று சின்ன விஷயம் சொல்கிறேன். இதுவரை இந்த பதிவை படித்தவர்களில் பாதி பேராவது "ஓகோ ..பார்ட்டிக்கு சொந்த பிரச்சினை எதுவுமில்லே போலிருக்கு அதனாலதான் இப்படியெல்லாம் ஜல்லியடிச்சிருக்கு"னு நினைப்பாங்க.
1986லருந்து 1991 வரை வேணம்னா இந்த தியரி கரெக்டா இருக்கலாம். ஆனால் 1991ல கல்யாணமாயிருச்சு. அதுலயும் லவ் மேரேஜ். இன்டர் காஸ்ட் மேரேஜ். 1992ல பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அறிமுகப்படலத்துல சொன்னாப்ல பல நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பார்ட்டி. ஜாப் கியாரண்டி யெல்லாம் கிடையாது.ஆறு வருசத்துல தேச முன்னேற்றம் , ஒட்டுமொத்த சுபிட்சம் எல்லாம் ஆவியாயிருக்கனும்.
ஆனால் அந்த 6 வருட அனுபவங்கள் அதுவரை தியரிட்டிகலா மட்டுமெ தெரிஞ்சு வச்சிருந்து ஏழ்மை, பசி,பட்டினி, சுரண்டல் இத்யாதியை த்ரீ டி எஃபெக்டில் காட்டியது. ஆப்பரேஷன் இந்தியா 2000 என்பது ஏதோ தொலை தூர லட்சியமாக இருந்தது போய் லக்சரியாக இருந்தது போய் எசன்ஷியல் ப்ராடக்டா மாறிருச்சு.
ஏழ்மை எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளை, கருணை காலிபண்ணிர முயற்சி பண்ணப்ப என் மனசுல இருந்த மென்மையான உணர்வுகளை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் செய்யனுங்கற நிலை வந்துருச்சு. இதையெல்லாம் படிச்சுட்டு "ஆகா முருகேசன்! ரியலி யுவார் கிரேட்"னு கமெண்ட் போட துடிக்காதிங்க.
என்னைவிட இழி நிலையில் வறுமையின் கோரைகளில் சிக்கி தவித்தாலும்
மனிதத் தன்மையை இழந்துவிடாத மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களின் உழைப்பு தற்காலிகமாகவேனும் ஓரளவேனும் சமூகத்துக்கு நன்மையை செய்தாலும் லாங் ரன்னில் பார்க்கும் போது கடலில் பெய்த மழையாகிவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றே ..
இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே ஒரு பிரச்சினையின் விளைவுகளே..
அந்த ஒரு பிரச்சினை எது என்பதை விளக்குகிறேன். அந்த ஒரு பிரச்சினை மீது மனித குல ஆர்வலர்கள் தம் பார்வையை குவித்து ஆப்பரேஷன் இந்தியா 2000 க்காக குரல் கொடுத்தால் தூள் கிளப்பிவிடலாம்.
ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தேசீய வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன?ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய். ஆக நாடு முன்னேற செல்வச்செழிப்பை பெற அதன் தேசீய வருமானம் (நேஷ்னல் இன்கம்) பெருக வேண்டும்.
ஆனால் ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய இது மட்டும் போதாது.
கையோடு கையாய் தனிமனித வருவாயும் ஸ்தூலமாக பெருக வேண்டும். தனிமனித வருவாய் என்றால் என்ன?
தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில்.
ஆனால் ரஜினியின் வருவாயில் அவர் ரசிகனுக்கு பங்கு கிடைக்குமா ? ப்ர்ர்ர்ர்ர்ர்
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
தனிமனித வருவாய் உண்மையில் பெருக என்ன செய்யவேண்டும்?
நாட்டு மக்களுக்கு நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நேஷ்னல் இன் கம் உயர உயர தனிமனித வருவாயும் ஸ்தூலமாக உயரும்.
ஆனால் இப்போதைய நிலை என்ன ? தேசீய வருவாயை அதிகரிப்பதில் ஜஸ்ட் ஒரு நூறு கார்ப்போரேட் கம்பெனிகள் ஆற்றும் பங்கும், ஒட்டு மொத்த ஜனத்தொகை ஆற்றும் பங்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
எத்தினி புங்கனூர் சேர்ந்தா ஒரு பெங்களூருங்கற மாதிரி எத்தனை லட்சம் சன்,கலைஞர் டிவி பார்வையாளர்கள் சேர்ந்து உழைச்சா சன்,கலைஞர் டிவி வருவாயை ஈட்ட முடியும் ?
விதைப்பை பொறுத்துதான் அறுப்பும் இருக்கும். விதைப்புல ஆற்றிய பங்கை பொறுத்துதான் அறுப்புல பங்கு கிடைக்கும்.
ஆக நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் மக்களுக்கு சமப் பங்கு கிடைத்தால் தான் தேசீய வருமானத்தில் குடிமக்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமா?
"முயன்றால் முடியாததில்லை", "மனமிருந்தால் மார்கமுண்டு". "ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட் தி வே " இதெல்லாம் இன்றைய பிராமணர்கள் கூலிக்கு மாரடித்து ஓதும் வேத (வெத்து) மந்திரங்கள் அல்ல. மனித குலத்தின் மிக நீண்ட வாழ்வனுபவத்தின் சாரங்கள்.
எனவே தான் சொல்கிறேன். உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமே
உற்பத்திக்கு அத்யாவசியமானவற்றை உற்பத்தி காரணிகள் என்கிறார்கள்:உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,உழைப்பு ,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும்.அதாவது உற்பத்தியை துவங்க நிலம் வேண்டும்.உழைப்பு வேண்டும். முதலீடு வேண்டும். இந்த மூன்றையும் வைத்து உற்பத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட ஒரு நிர்வாகம் வேண்டும்.இந்த நான்கும் இருந்தால்தான் உற்பத்தி சாத்தியம். தேசீய வருமானம் உயர்வதும் சாத்தியம்.
நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப் பட்டாளமாக நலிந்து வருகிறது.
நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.உடலுழைப்பை தந்தவனுக்கு என்ன கிடைக்கும் வெறுமனே கூலி கிடைக்கும். தட்ஸ் ஆல்.
எந்த வர்கம் எதை முதலீடு செய்தாலும் தேசீய உற்பத்தி என்னவோ பெருகும்.தேசீயவருமானம் எனன்வோ உயரும்.
ஆனால் வெறுமனே உழைப்பை மட்டும் ஈந்தவனுக்கு தேசீய வருமானத்தில் எந்த அளவுக்கு உண்மையான,ஸ்தூலமான பங்கு கிடைக்கும்?
ஆளும் வர்கம் நிலம்,முதல், நிர்வாகம் ஆகிய மூன்று காரணிகளை வைத்திருக்க ,ஆளப்படும் வர்கமோ வெறுமனே உழைப்பை மட்டும் வைத்திருக்க இது என்ன போட்டி?
ஆளும் வர்கமா எண்ணிக்கையில் மைனாரிட்டி.
ஆளப்படும் வர்கமா எண்ணிக்கையில் மெஜாரிட்டி;
இந்த நிலையில் செல்வ குவிப்பை எப்படி தவிர்க்க முடியும்?
சுரண்டலை எப்படி தடுக்க முடியும்? வறுமையை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
நாட்டின் 70 சதவீத மக்கள் விவசாயத்துறையின் மீது ஆதாரப்பட்டுள்ளனர். மேற்படி இருவர்கங்களுக்கிடையிலான அக்ரிகல்ச்சுரல் லேண்ட் ஓனர்ஷிப் குறித்த விகிதத்தை பார்த்தால் நொந்துவிடுவீர்கள்.(இதுகுறித்த புள்ளிவிவரங்களை இந்த பதிவில் போட்டுள்ளேன்)
ஆக தேசீய வருமானத்தில் உண்மையான பங்கை பெற ,உற்பத்தி நடவடிக்கைகளில் ஆளப்படும் வர்கமும் சமப்பங்கை பெற வேண்டும். சமப்பங்கை பெற வேண்டுமானால் உற்பத்தி காரணிகள் இந்த இரு வர்கங்களுக்கிடையில் சமமாக பங்கிடப்பட வேண்டும்.அப்போதான் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா இருக்கற ஆளப்படும் வர்கம் உற்பத்தி நடவடிக்கையில் ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணும். தேசீய வருமானத்துல உண்மையான பங்கை பெறும். ஏழ்மை ஒழியும். ஏழ்மை காரணமா தலைவிரிச்சாடற 99.9 சதவீதம் பிரச்சினைகள் ஒழியும்.
ஆளும் வர்கத்தின் கைகளில் உள்ள நிலம், முதலீடு, நிர்வாகம் ஆகிய 3 உற்பத்திக் காரணிகளில் மற்ற இரண்டை காட்டிலும் நிலத்தை ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் படுவது சாத்தியமே.
இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.
நேரிடை ஜனநாயகம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே இதை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" உண்டு.
பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவும் பெருமளவு குறையும்.
கங்கை காவேரி இணைப்பு:
கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை கூட்டுறவு சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால் செல்வக்குவிப்பு தவிர்க்கப்பட்டு வறுமை ஒழியும்,உற்பத்தி பெருகும். எல்லாம் ஓகே. கடந்த கால தவறுகளால் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை என்ன செய்ய ? அதற்குத்தான் தற்போதைய கரன்சி ரத்து. புதிய கரன்சி அறிமுகம்.
1984 முதல் கன்னி வேட்டையை ஆரம்பித்த நான் 1986க்கெல்லாம் ஓரளவு சலிப்பை உணர ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி அந்த ஐந்து நிமிடத்துக்கான பொய்கள். ஷிட்.
அப்போ எனக்கு வயசு 19 தான். என்னங்கடா அது வாழ்க்கைன்னா இதானா? லைஃப்ல இன்னம் எத்தனையோ சாதிக்ககூடியது, சாதிக்க வேண்டியது இன்னம் எத்தனையோ இருக்கு.ஆனால் அந்த அஞ்சு நிமிச சமாச்சாரத்துக்காக லைஃப் ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு.
இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு இருந்தா எவ்ள நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் இப்போ மாதிரி விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்குமத்தனை தில் அப்போ கிடையாது.
பய புள்ளைங்க சதா தெருமுனைல சைட் அடிச்சிக்கிட்டு, பெட்டை நாய் பின்னாடி ஆண் நாய் மாதிரி முகர்ந்துகிட்டு போறதும், டீக்கடைல டீ,சிகரட்டோட தங்கள் வீர தீர சாகசங்களை அளந்துவிடறதும் கடுப்பை தந்தது. இதே ப்ராஸஸ் என் வாழ்க்கைலயும் 2 வருஷம் இருந்தது நிஜம் தான்."கை" மணி மாதிரி ஆட்களுக்கு மட்டுமில்லாம பல ஜூரிகளுக்கும் நான் தான் ரோல் மாடல். இருந்தும் சலிச்சு போச்சு.
இதையெல்லாம் ஒழிச்சு கட்ட கண்ணாலம் தான் சொல்யூஷன். அதுக்கு வேலை வேணம், கை நிறைய சம்பளம் வேணம். வேலைல வச்சிருக்கிற தாயோளிகளுக்கே வேலையில்லை. இதுல நமக்கு அரசாங்கம் என்னாத்த வேலை கொடுக்கும்னு யோசிச்சப்பதான் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு முதல் பொறி தட்டுச்சு.
அந்த திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புதிய தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
புதிய வரவுகளின் கவனத்திற்கு என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் & பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல 1986 முதல் சிறுக சிறுக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து உழைத்து வந்தேன். சமீப காலமாக நான் தட்டியவை கதவுகள் அல்லவென்பதையும்,அவை என்றுமே திறந்து கொள்ளா என புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறேன். என்றாலும் வாய்ப்பு வரும்போதெல்லாம் பாதிரியார் கணக்காய் ஆ.இ பற்றி பேசியும்,எழுதியும் வருகிறேன்.
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) இதுல ஒரு தமாசு பாருங்க. கோட்டீஸ்வரன் வரி கட்டாம அரசாங்கத்தை ஏய்க்க வாய்ப்பிருக்கே தவிர ஏழை எளிய மக்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை.
அரசுக்கு வரி கட்டி அந்த வரிப்பணம் மூலமா என்னை போஷிச்ச அந்த ஏழை எளிய மக்களோட வாழ்க்கை நிலை பத்தி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவர்களோட வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி வரணும்னு நினைப்பேன். ஒரு வித நன்றியுணர்ச்சியோட இருந்தேன்.
1967 முதல் 19990 மார்ச் வரை இ ந் நிலை அதற்கு பின் நேரிடையாக மக்கள் என்னை போஷிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றமைக்காக கட்டணம் செலுத்தினாலும் ஜோதிடத்திற்கான பேட்டன்ட் ரைட்,காப்பி ரைட் எங்கிட்டே ஏது?
யாரோ ரிஷிகள்,மகரிஷிகள் நவகிரகங்களோடு கேட் வாக் செய்து கண்டறிந்து வடிவமைத்து வைத்த விஞ்ஞான செல்வம் ஜோதிடம். அவர்கள் மனிதகுல மேன்மைக்காக வைத்துச்சென்ற ஜோதிட செல்வத்தை விற்க எனக்கேது உரிமை?
இதுவே அல்லாது "இன்ன பிற காரணங்களாலும்" 1986ல் நானும், என் வயது யூத்தும் எதிர்கொண்டு தவித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிட பலான பிரச்சினைக்கு தீர்வு காணும் உந்துதலில் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிறந்த என் சிந்தனைக்கு 11 வருடம் உழைச்சு ஒரு இறுதி வடிவம் கொடுத்து புதிய இந்தியாவை கட்டி எழுப்ப ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். 1997 முதலே ஆள்வோரின் அலுவலக கதவுகளை தட்ட ஆரம்பித்தேன். ( வித் ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் )
இந்த இடத்தில் பதிவின் டெம்போ (அப்படி ஒன்றிருந்தால்) குறைந்தாலும் பரவாயில்லை என்று சின்ன விஷயம் சொல்கிறேன். இதுவரை இந்த பதிவை படித்தவர்களில் பாதி பேராவது "ஓகோ ..பார்ட்டிக்கு சொந்த பிரச்சினை எதுவுமில்லே போலிருக்கு அதனாலதான் இப்படியெல்லாம் ஜல்லியடிச்சிருக்கு"னு நினைப்பாங்க.
1986லருந்து 1991 வரை வேணம்னா இந்த தியரி கரெக்டா இருக்கலாம். ஆனால் 1991ல கல்யாணமாயிருச்சு. அதுலயும் லவ் மேரேஜ். இன்டர் காஸ்ட் மேரேஜ். 1992ல பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அறிமுகப்படலத்துல சொன்னாப்ல பல நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பார்ட்டி. ஜாப் கியாரண்டி யெல்லாம் கிடையாது.ஆறு வருசத்துல தேச முன்னேற்றம் , ஒட்டுமொத்த சுபிட்சம் எல்லாம் ஆவியாயிருக்கனும்.
ஆனால் அந்த 6 வருட அனுபவங்கள் அதுவரை தியரிட்டிகலா மட்டுமெ தெரிஞ்சு வச்சிருந்து ஏழ்மை, பசி,பட்டினி, சுரண்டல் இத்யாதியை த்ரீ டி எஃபெக்டில் காட்டியது. ஆப்பரேஷன் இந்தியா 2000 என்பது ஏதோ தொலை தூர லட்சியமாக இருந்தது போய் லக்சரியாக இருந்தது போய் எசன்ஷியல் ப்ராடக்டா மாறிருச்சு.
ஏழ்மை எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளை, கருணை காலிபண்ணிர முயற்சி பண்ணப்ப என் மனசுல இருந்த மென்மையான உணர்வுகளை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் செய்யனுங்கற நிலை வந்துருச்சு. இதையெல்லாம் படிச்சுட்டு "ஆகா முருகேசன்! ரியலி யுவார் கிரேட்"னு கமெண்ட் போட துடிக்காதிங்க.
என்னைவிட இழி நிலையில் வறுமையின் கோரைகளில் சிக்கி தவித்தாலும்
மனிதத் தன்மையை இழந்துவிடாத மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களின் உழைப்பு தற்காலிகமாகவேனும் ஓரளவேனும் சமூகத்துக்கு நன்மையை செய்தாலும் லாங் ரன்னில் பார்க்கும் போது கடலில் பெய்த மழையாகிவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றே ..
இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே ஒரு பிரச்சினையின் விளைவுகளே..
அந்த ஒரு பிரச்சினை எது என்பதை விளக்குகிறேன். அந்த ஒரு பிரச்சினை மீது மனித குல ஆர்வலர்கள் தம் பார்வையை குவித்து ஆப்பரேஷன் இந்தியா 2000 க்காக குரல் கொடுத்தால் தூள் கிளப்பிவிடலாம்.
ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தேசீய வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன?ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய். ஆக நாடு முன்னேற செல்வச்செழிப்பை பெற அதன் தேசீய வருமானம் (நேஷ்னல் இன்கம்) பெருக வேண்டும்.
ஆனால் ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய இது மட்டும் போதாது.
கையோடு கையாய் தனிமனித வருவாயும் ஸ்தூலமாக பெருக வேண்டும். தனிமனித வருவாய் என்றால் என்ன?
தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில்.
ஆனால் ரஜினியின் வருவாயில் அவர் ரசிகனுக்கு பங்கு கிடைக்குமா ? ப்ர்ர்ர்ர்ர்ர்
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
தனிமனித வருவாய் உண்மையில் பெருக என்ன செய்யவேண்டும்?
நாட்டு மக்களுக்கு நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நேஷ்னல் இன் கம் உயர உயர தனிமனித வருவாயும் ஸ்தூலமாக உயரும்.
ஆனால் இப்போதைய நிலை என்ன ? தேசீய வருவாயை அதிகரிப்பதில் ஜஸ்ட் ஒரு நூறு கார்ப்போரேட் கம்பெனிகள் ஆற்றும் பங்கும், ஒட்டு மொத்த ஜனத்தொகை ஆற்றும் பங்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
எத்தினி புங்கனூர் சேர்ந்தா ஒரு பெங்களூருங்கற மாதிரி எத்தனை லட்சம் சன்,கலைஞர் டிவி பார்வையாளர்கள் சேர்ந்து உழைச்சா சன்,கலைஞர் டிவி வருவாயை ஈட்ட முடியும் ?
விதைப்பை பொறுத்துதான் அறுப்பும் இருக்கும். விதைப்புல ஆற்றிய பங்கை பொறுத்துதான் அறுப்புல பங்கு கிடைக்கும்.
ஆக நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் மக்களுக்கு சமப் பங்கு கிடைத்தால் தான் தேசீய வருமானத்தில் குடிமக்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமா?
"முயன்றால் முடியாததில்லை", "மனமிருந்தால் மார்கமுண்டு". "ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட் தி வே " இதெல்லாம் இன்றைய பிராமணர்கள் கூலிக்கு மாரடித்து ஓதும் வேத (வெத்து) மந்திரங்கள் அல்ல. மனித குலத்தின் மிக நீண்ட வாழ்வனுபவத்தின் சாரங்கள்.
எனவே தான் சொல்கிறேன். உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமே
உற்பத்திக்கு அத்யாவசியமானவற்றை உற்பத்தி காரணிகள் என்கிறார்கள்:உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,உழைப்பு ,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும்.அதாவது உற்பத்தியை துவங்க நிலம் வேண்டும்.உழைப்பு வேண்டும். முதலீடு வேண்டும். இந்த மூன்றையும் வைத்து உற்பத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட ஒரு நிர்வாகம் வேண்டும்.இந்த நான்கும் இருந்தால்தான் உற்பத்தி சாத்தியம். தேசீய வருமானம் உயர்வதும் சாத்தியம்.
நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப் பட்டாளமாக நலிந்து வருகிறது.
நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.உடலுழைப்பை தந்தவனுக்கு என்ன கிடைக்கும் வெறுமனே கூலி கிடைக்கும். தட்ஸ் ஆல்.
எந்த வர்கம் எதை முதலீடு செய்தாலும் தேசீய உற்பத்தி என்னவோ பெருகும்.தேசீயவருமானம் எனன்வோ உயரும்.
ஆனால் வெறுமனே உழைப்பை மட்டும் ஈந்தவனுக்கு தேசீய வருமானத்தில் எந்த அளவுக்கு உண்மையான,ஸ்தூலமான பங்கு கிடைக்கும்?
ஆளும் வர்கம் நிலம்,முதல், நிர்வாகம் ஆகிய மூன்று காரணிகளை வைத்திருக்க ,ஆளப்படும் வர்கமோ வெறுமனே உழைப்பை மட்டும் வைத்திருக்க இது என்ன போட்டி?
ஆளும் வர்கமா எண்ணிக்கையில் மைனாரிட்டி.
ஆளப்படும் வர்கமா எண்ணிக்கையில் மெஜாரிட்டி;
இந்த நிலையில் செல்வ குவிப்பை எப்படி தவிர்க்க முடியும்?
சுரண்டலை எப்படி தடுக்க முடியும்? வறுமையை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
நாட்டின் 70 சதவீத மக்கள் விவசாயத்துறையின் மீது ஆதாரப்பட்டுள்ளனர். மேற்படி இருவர்கங்களுக்கிடையிலான அக்ரிகல்ச்சுரல் லேண்ட் ஓனர்ஷிப் குறித்த விகிதத்தை பார்த்தால் நொந்துவிடுவீர்கள்.(இதுகுறித்த புள்ளிவிவரங்களை இந்த பதிவில் போட்டுள்ளேன்)
ஆக தேசீய வருமானத்தில் உண்மையான பங்கை பெற ,உற்பத்தி நடவடிக்கைகளில் ஆளப்படும் வர்கமும் சமப்பங்கை பெற வேண்டும். சமப்பங்கை பெற வேண்டுமானால் உற்பத்தி காரணிகள் இந்த இரு வர்கங்களுக்கிடையில் சமமாக பங்கிடப்பட வேண்டும்.அப்போதான் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா இருக்கற ஆளப்படும் வர்கம் உற்பத்தி நடவடிக்கையில் ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணும். தேசீய வருமானத்துல உண்மையான பங்கை பெறும். ஏழ்மை ஒழியும். ஏழ்மை காரணமா தலைவிரிச்சாடற 99.9 சதவீதம் பிரச்சினைகள் ஒழியும்.
ஆளும் வர்கத்தின் கைகளில் உள்ள நிலம், முதலீடு, நிர்வாகம் ஆகிய 3 உற்பத்திக் காரணிகளில் மற்ற இரண்டை காட்டிலும் நிலத்தை ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் படுவது சாத்தியமே.
இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.
நேரிடை ஜனநாயகம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே இதை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" உண்டு.
பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவும் பெருமளவு குறையும்.
கங்கை காவேரி இணைப்பு:
கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை கூட்டுறவு சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால் செல்வக்குவிப்பு தவிர்க்கப்பட்டு வறுமை ஒழியும்,உற்பத்தி பெருகும். எல்லாம் ஓகே. கடந்த கால தவறுகளால் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை என்ன செய்ய ? அதற்குத்தான் தற்போதைய கரன்சி ரத்து. புதிய கரன்சி அறிமுகம்.
எந்த புரட்சிக்கும் செக்ஸே காரணம்
எந்த மாற்றத்துக்கும், கண்டுபிடிப்புக்கும்,புரட்சிக்கும் செக்ஸே காரணம் என்றால் உதைக்கவே வந்துவிடுவீர்கள். ஆனால் என்ன செய்ய துரதிர்ஷ்டவசமாக இதுதான் உண்மை.
1984 முதல் கன்னி வேட்டையை ஆரம்பித்த நான் 1986க்கெல்லாம் ஓரளவு சலிப்பை உணர ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி அந்த ஐந்து நிமிடத்துக்கான பொய்கள். ஷிட்.
அப்போ எனக்கு வயசு 19 தான். என்னங்கடா அது வாழ்க்கைன்னா இதானா? லைஃப்ல இன்னம் எத்தனையோ சாதிக்ககூடியது, சாதிக்க வேண்டியது இன்னம் எத்தனையோ இருக்கு.ஆனால் அந்த அஞ்சு நிமிச சமாச்சாரத்துக்காக லைஃப் ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு.
இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு இருந்தா எவ்ள நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் இப்போ மாதிரி விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்குமத்தனை தில் அப்போ கிடையாது.
பய புள்ளைங்க சதா தெருமுனைல சைட் அடிச்சிக்கிட்டு, பெட்டை நாய் பின்னாடி ஆண் நாய் மாதிரி முகர்ந்துகிட்டு போறதும், டீக்கடைல டீ,சிகரட்டோட தங்கள் வீர தீர சாகசங்களை அளந்துவிடறதும் கடுப்பை தந்தது. இதே ப்ராஸஸ் என் வாழ்க்கைலயும் 2 வருஷம் இருந்தது நிஜம் தான்."கை" மணி மாதிரி ஆட்களுக்கு மட்டுமில்லாம பல ஜூரிகளுக்கும் நான் தான் ரோல் மாடல். இருந்தும் சலிச்சு போச்சு.
இதையெல்லாம் ஒழிச்சு கட்ட கண்ணாலம் தான் சொல்யூஷன். அதுக்கு வேலை வேணம், கை நிறைய சம்பளம் வேணம். வேலைல வச்சிருக்கிற தாயோளிகளுக்கே வேலையில்லை. இதுல நமக்கு அரசாங்கம் என்னாத்த வேலை கொடுக்கும்னு யோசிச்சப்பதான் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு முதல் பொறி தட்டுச்சு.
அந்த திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புதிய தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
புதிய வரவுகளின் கவனத்திற்கு என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் & பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல 1986 முதல் சிறுக சிறுக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து உழைத்து வந்தேன். சமீப காலமாக நான் தட்டியவை கதவுகள் அல்லவென்பதையும்,அவை என்றுமே திறந்து கொள்ளா என புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறேன். என்றாலும் வாய்ப்பு வரும்போதெல்லாம் பாதிரியார் கணக்காய் ஆ.இ பற்றி பேசியும்,எழுதியும் வருகிறேன்.
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) இதுல ஒரு தமாசு பாருங்க. கோட்டீஸ்வரன் வரி கட்டாம அரசாங்கத்தை ஏய்க்க வாய்ப்பிருக்கே தவிர ஏழை எளிய மக்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை.
அரசுக்கு வரி கட்டி அந்த வரிப்பணம் மூலமா என்னை போஷிச்ச அந்த ஏழை எளிய மக்களோட வாழ்க்கை நிலை பத்தி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவர்களோட வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி வரணும்னு நினைப்பேன். ஒரு வித நன்றியுணர்ச்சியோட இருந்தேன்.
1967 முதல் 19990 மார்ச் வரை இ ந் நிலை அதற்கு பின் நேரிடையாக மக்கள் என்னை போஷிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றமைக்காக கட்டணம் செலுத்தினாலும் ஜோதிடத்திற்கான பேட்டன்ட் ரைட்,காப்பி ரைட் எங்கிட்டே ஏது?
யாரோ ரிஷிகள்,மகரிஷிகள் நவகிரகங்களோடு கேட் வாக் செய்து கண்டறிந்து வடிவமைத்து வைத்த விஞ்ஞான செல்வம் ஜோதிடம். அவர்கள் மனிதகுல மேன்மைக்காக வைத்துச்சென்ற ஜோதிட செல்வத்தை விற்க எனக்கேது உரிமை?
இதுவே அல்லாது "இன்ன பிற காரணங்களாலும்" 1986ல் நானும், என் வயது யூத்தும் எதிர்கொண்டு தவித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிட பலான பிரச்சினைக்கு தீர்வு காணும் உந்துதலில் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிறந்த என் சிந்தனைக்கு 11 வருடம் உழைச்சு ஒரு இறுதி வடிவம் கொடுத்து புதிய இந்தியாவை கட்டி எழுப்ப ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். 1997 முதலே ஆள்வோரின் அலுவலக கதவுகளை தட்ட ஆரம்பித்தேன். ( வித் ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் )
இந்த இடத்தில் பதிவின் டெம்போ (அப்படி ஒன்றிருந்தால்) குறைந்தாலும் பரவாயில்லை என்று சின்ன விஷயம் சொல்கிறேன். இதுவரை இந்த பதிவை படித்தவர்களில் பாதி பேராவது "ஓகோ ..பார்ட்டிக்கு சொந்த பிரச்சினை எதுவுமில்லே போலிருக்கு அதனாலதான் இப்படியெல்லாம் ஜல்லியடிச்சிருக்கு"னு நினைப்பாங்க.
1986லருந்து 1991 வரை வேணம்னா இந்த தியரி கரெக்டா இருக்கலாம். ஆனால் 1991ல கல்யாணமாயிருச்சு. அதுலயும் லவ் மேரேஜ். இன்டர் காஸ்ட் மேரேஜ். 1992ல பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அறிமுகப்படலத்துல சொன்னாப்ல பல நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பார்ட்டி. ஜாப் கியாரண்டி யெல்லாம் கிடையாது.ஆறு வருசத்துல தேச முன்னேற்றம் , ஒட்டுமொத்த சுபிட்சம் எல்லாம் ஆவியாயிருக்கனும்.
ஆனால் அந்த 6 வருட அனுபவங்கள் அதுவரை தியரிட்டிகலா மட்டுமெ தெரிஞ்சு வச்சிருந்து ஏழ்மை, பசி,பட்டினி, சுரண்டல் இத்யாதியை த்ரீ டி எஃபெக்டில் காட்டியது. ஆப்பரேஷன் இந்தியா 2000 என்பது ஏதோ தொலை தூர லட்சியமாக இருந்தது போய் லக்சரியாக இருந்தது போய் எசன்ஷியல் ப்ராடக்டா மாறிருச்சு.
ஏழ்மை எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளை, கருணை காலிபண்ணிர முயற்சி பண்ணப்ப என் மனசுல இருந்த மென்மையான உணர்வுகளை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் செய்யனுங்கற நிலை வந்துருச்சு. இதையெல்லாம் படிச்சுட்டு "ஆகா முருகேசன்! ரியலி யுவார் கிரேட்"னு கமெண்ட் போட துடிக்காதிங்க.
என்னைவிட இழி நிலையில் வறுமையின் கோரைகளில் சிக்கி தவித்தாலும்
மனிதத் தன்மையை இழந்துவிடாத மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களின் உழைப்பு தற்காலிகமாகவேனும் ஓரளவேனும் சமூகத்துக்கு நன்மையை செய்தாலும் லாங் ரன்னில் பார்க்கும் போது கடலில் பெய்த மழையாகிவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றே ..
இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே ஒரு பிரச்சினையின் விளைவுகளே..
அந்த ஒரு பிரச்சினை எது என்பதை விளக்குகிறேன். அந்த ஒரு பிரச்சினை மீது மனித குல ஆர்வலர்கள் தம் பார்வையை குவித்து ஆப்பரேஷன் இந்தியா 2000 க்காக குரல் கொடுத்தால் தூள் கிளப்பிவிடலாம்.
ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தேசீய வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன?ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய். ஆக நாடு முன்னேற செல்வச்செழிப்பை பெற அதன் தேசீய வருமானம் (நேஷ்னல் இன்கம்) பெருக வேண்டும்.
ஆனால் ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய இது மட்டும் போதாது.
கையோடு கையாய் தனிமனித வருவாயும் ஸ்தூலமாக பெருக வேண்டும். தனிமனித வருவாய் என்றால் என்ன?
தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில்.
ஆனால் ரஜினியின் வருவாயில் அவர் ரசிகனுக்கு பங்கு கிடைக்குமா ? ப்ர்ர்ர்ர்ர்ர்
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
தனிமனித வருவாய் உண்மையில் பெருக என்ன செய்யவேண்டும்?
நாட்டு மக்களுக்கு நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நேஷ்னல் இன் கம் உயர உயர தனிமனித வருவாயும் ஸ்தூலமாக உயரும்.
ஆனால் இப்போதைய நிலை என்ன ? தேசீய வருவாயை அதிகரிப்பதில் ஜஸ்ட் ஒரு நூறு கார்ப்போரேட் கம்பெனிகள் ஆற்றும் பங்கும், ஒட்டு மொத்த ஜனத்தொகை ஆற்றும் பங்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
எத்தினி புங்கனூர் சேர்ந்தா ஒரு பெங்களூருங்கற மாதிரி எத்தனை லட்சம் சன்,கலைஞர் டிவி பார்வையாளர்கள் சேர்ந்து உழைச்சா சன்,கலைஞர் டிவி வருவாயை ஈட்ட முடியும் ?
விதைப்பை பொறுத்துதான் அறுப்பும் இருக்கும். விதைப்புல ஆற்றிய பங்கை பொறுத்துதான் அறுப்புல பங்கு கிடைக்கும்.
ஆக நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் மக்களுக்கு சமப் பங்கு கிடைத்தால் தான் தேசீய வருமானத்தில் குடிமக்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமா?
"முயன்றால் முடியாததில்லை", "மனமிருந்தால் மார்கமுண்டு". "ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட் தி வே " இதெல்லாம் இன்றைய பிராமணர்கள் கூலிக்கு மாரடித்து ஓதும் வேத (வெத்து) மந்திரங்கள் அல்ல. மனித குலத்தின் மிக நீண்ட வாழ்வனுபவத்தின் சாரங்கள்.
எனவே தான் சொல்கிறேன். உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமே
உற்பத்திக்கு அத்யாவசியமானவற்றை உற்பத்தி காரணிகள் என்கிறார்கள்:உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,உழைப்பு ,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும்.அதாவது உற்பத்தியை துவங்க நிலம் வேண்டும்.உழைப்பு வேண்டும். முதலீடு வேண்டும். இந்த மூன்றையும் வைத்து உற்பத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட ஒரு நிர்வாகம் வேண்டும்.இந்த நான்கும் இருந்தால்தான் உற்பத்தி சாத்தியம். தேசீய வருமானம் உயர்வதும் சாத்தியம்.
நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப் பட்டாளமாக நலிந்து வருகிறது.
நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.உடலுழைப்பை தந்தவனுக்கு என்ன கிடைக்கும் வெறுமனே கூலி கிடைக்கும். தட்ஸ் ஆல்.
எந்த வர்கம் எதை முதலீடு செய்தாலும் தேசீய உற்பத்தி என்னவோ பெருகும்.தேசீயவருமானம் எனன்வோ உயரும்.
ஆனால் வெறுமனே உழைப்பை மட்டும் ஈந்தவனுக்கு தேசீய வருமானத்தில் எந்த அளவுக்கு உண்மையான,ஸ்தூலமான பங்கு கிடைக்கும்?
ஆளும் வர்கம் நிலம்,முதல், நிர்வாகம் ஆகிய மூன்று காரணிகளை வைத்திருக்க ,ஆளப்படும் வர்கமோ வெறுமனே உழைப்பை மட்டும் வைத்திருக்க இது என்ன போட்டி?
ஆளும் வர்கமா எண்ணிக்கையில் மைனாரிட்டி.
ஆளப்படும் வர்கமா எண்ணிக்கையில் மெஜாரிட்டி;
இந்த நிலையில் செல்வ குவிப்பை எப்படி தவிர்க்க முடியும்?
சுரண்டலை எப்படி தடுக்க முடியும்? வறுமையை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
நாட்டின் 70 சதவீத மக்கள் விவசாயத்துறையின் மீது ஆதாரப்பட்டுள்ளனர். மேற்படி இருவர்கங்களுக்கிடையிலான அக்ரிகல்ச்சுரல் லேண்ட் ஓனர்ஷிப் குறித்த விகிதத்தை பார்த்தால் நொந்துவிடுவீர்கள்.(இதுகுறித்த புள்ளிவிவரங்களை இந்த பதிவில் போட்டுள்ளேன்)
ஆக தேசீய வருமானத்தில் உண்மையான பங்கை பெற ,உற்பத்தி நடவடிக்கைகளில் ஆளப்படும் வர்கமும் சமப்பங்கை பெற வேண்டும். சமப்பங்கை பெற வேண்டுமானால் உற்பத்தி காரணிகள் இந்த இரு வர்கங்களுக்கிடையில் சமமாக பங்கிடப்பட வேண்டும்.அப்போதான் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா இருக்கற ஆளப்படும் வர்கம் உற்பத்தி நடவடிக்கையில் ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணும். தேசீய வருமானத்துல உண்மையான பங்கை பெறும். ஏழ்மை ஒழியும். ஏழ்மை காரணமா தலைவிரிச்சாடற 99.9 சதவீதம் பிரச்சினைகள் ஒழியும்.
ஆளும் வர்கத்தின் கைகளில் உள்ள நிலம், முதலீடு, நிர்வாகம் ஆகிய 3 உற்பத்திக் காரணிகளில் மற்ற இரண்டை காட்டிலும் நிலத்தை ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் படுவது சாத்தியமே.
இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.
நேரிடை ஜனநாயகம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே இதை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" உண்டு.
பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவும் பெருமளவு குறையும்.
கங்கை காவேரி இணைப்பு:
கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை கூட்டுறவு சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால் செல்வக்குவிப்பு தவிர்க்கப்பட்டு வறுமை ஒழியும்,உற்பத்தி பெருகும். எல்லாம் ஓகே. கடந்த கால தவறுகளால் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை என்ன செய்ய ? அதற்குத்தான் தற்போதைய கரன்சி ரத்து. புதிய கரன்சி அறிமுகம்.
1984 முதல் கன்னி வேட்டையை ஆரம்பித்த நான் 1986க்கெல்லாம் ஓரளவு சலிப்பை உணர ஆரம்பித்தேன். மறுபடி மறுபடி அந்த ஐந்து நிமிடத்துக்கான பொய்கள். ஷிட்.
அப்போ எனக்கு வயசு 19 தான். என்னங்கடா அது வாழ்க்கைன்னா இதானா? லைஃப்ல இன்னம் எத்தனையோ சாதிக்ககூடியது, சாதிக்க வேண்டியது இன்னம் எத்தனையோ இருக்கு.ஆனால் அந்த அஞ்சு நிமிச சமாச்சாரத்துக்காக லைஃப் ரிஸ்கெல்லாம் எடுக்க வேண்டியிருக்கு.
இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு இருந்தா எவ்ள நல்லா இருக்கும்னு தோணும். ஆனால் இப்போ மாதிரி விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுக்குமத்தனை தில் அப்போ கிடையாது.
பய புள்ளைங்க சதா தெருமுனைல சைட் அடிச்சிக்கிட்டு, பெட்டை நாய் பின்னாடி ஆண் நாய் மாதிரி முகர்ந்துகிட்டு போறதும், டீக்கடைல டீ,சிகரட்டோட தங்கள் வீர தீர சாகசங்களை அளந்துவிடறதும் கடுப்பை தந்தது. இதே ப்ராஸஸ் என் வாழ்க்கைலயும் 2 வருஷம் இருந்தது நிஜம் தான்."கை" மணி மாதிரி ஆட்களுக்கு மட்டுமில்லாம பல ஜூரிகளுக்கும் நான் தான் ரோல் மாடல். இருந்தும் சலிச்சு போச்சு.
இதையெல்லாம் ஒழிச்சு கட்ட கண்ணாலம் தான் சொல்யூஷன். அதுக்கு வேலை வேணம், கை நிறைய சம்பளம் வேணம். வேலைல வச்சிருக்கிற தாயோளிகளுக்கே வேலையில்லை. இதுல நமக்கு அரசாங்கம் என்னாத்த வேலை கொடுக்கும்னு யோசிச்சப்பதான் இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு முதல் பொறி தட்டுச்சு.
அந்த திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புதிய தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
புதிய வரவுகளின் கவனத்திற்கு என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்
இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் & பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல 1986 முதல் சிறுக சிறுக லட்சக் கணக்கில் சொந்தப் பணத்தை செலவழித்து உழைத்து வந்தேன். சமீப காலமாக நான் தட்டியவை கதவுகள் அல்லவென்பதையும்,அவை என்றுமே திறந்து கொள்ளா என புரிந்து கொண்டு அடக்கி வாசிக்கிறேன். என்றாலும் வாய்ப்பு வரும்போதெல்லாம் பாதிரியார் கணக்காய் ஆ.இ பற்றி பேசியும்,எழுதியும் வருகிறேன்.
அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.) இதுல ஒரு தமாசு பாருங்க. கோட்டீஸ்வரன் வரி கட்டாம அரசாங்கத்தை ஏய்க்க வாய்ப்பிருக்கே தவிர ஏழை எளிய மக்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை.
அரசுக்கு வரி கட்டி அந்த வரிப்பணம் மூலமா என்னை போஷிச்ச அந்த ஏழை எளிய மக்களோட வாழ்க்கை நிலை பத்தி பெரிசா எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் அவர்களோட வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி வரணும்னு நினைப்பேன். ஒரு வித நன்றியுணர்ச்சியோட இருந்தேன்.
1967 முதல் 19990 மார்ச் வரை இ ந் நிலை அதற்கு பின் நேரிடையாக மக்கள் என்னை போஷிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தாம் என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றமைக்காக கட்டணம் செலுத்தினாலும் ஜோதிடத்திற்கான பேட்டன்ட் ரைட்,காப்பி ரைட் எங்கிட்டே ஏது?
யாரோ ரிஷிகள்,மகரிஷிகள் நவகிரகங்களோடு கேட் வாக் செய்து கண்டறிந்து வடிவமைத்து வைத்த விஞ்ஞான செல்வம் ஜோதிடம். அவர்கள் மனிதகுல மேன்மைக்காக வைத்துச்சென்ற ஜோதிட செல்வத்தை விற்க எனக்கேது உரிமை?
இதுவே அல்லாது "இன்ன பிற காரணங்களாலும்" 1986ல் நானும், என் வயது யூத்தும் எதிர்கொண்டு தவித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிட பலான பிரச்சினைக்கு தீர்வு காணும் உந்துதலில் நாட்டின் ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக பிறந்த என் சிந்தனைக்கு 11 வருடம் உழைச்சு ஒரு இறுதி வடிவம் கொடுத்து புதிய இந்தியாவை கட்டி எழுப்ப ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தீட்டினேன். 1997 முதலே ஆள்வோரின் அலுவலக கதவுகளை தட்ட ஆரம்பித்தேன். ( வித் ஆல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் )
இந்த இடத்தில் பதிவின் டெம்போ (அப்படி ஒன்றிருந்தால்) குறைந்தாலும் பரவாயில்லை என்று சின்ன விஷயம் சொல்கிறேன். இதுவரை இந்த பதிவை படித்தவர்களில் பாதி பேராவது "ஓகோ ..பார்ட்டிக்கு சொந்த பிரச்சினை எதுவுமில்லே போலிருக்கு அதனாலதான் இப்படியெல்லாம் ஜல்லியடிச்சிருக்கு"னு நினைப்பாங்க.
1986லருந்து 1991 வரை வேணம்னா இந்த தியரி கரெக்டா இருக்கலாம். ஆனால் 1991ல கல்யாணமாயிருச்சு. அதுலயும் லவ் மேரேஜ். இன்டர் காஸ்ட் மேரேஜ். 1992ல பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அறிமுகப்படலத்துல சொன்னாப்ல பல நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பார்ட்டி. ஜாப் கியாரண்டி யெல்லாம் கிடையாது.ஆறு வருசத்துல தேச முன்னேற்றம் , ஒட்டுமொத்த சுபிட்சம் எல்லாம் ஆவியாயிருக்கனும்.
ஆனால் அந்த 6 வருட அனுபவங்கள் அதுவரை தியரிட்டிகலா மட்டுமெ தெரிஞ்சு வச்சிருந்து ஏழ்மை, பசி,பட்டினி, சுரண்டல் இத்யாதியை த்ரீ டி எஃபெக்டில் காட்டியது. ஆப்பரேஷன் இந்தியா 2000 என்பது ஏதோ தொலை தூர லட்சியமாக இருந்தது போய் லக்சரியாக இருந்தது போய் எசன்ஷியல் ப்ராடக்டா மாறிருச்சு.
ஏழ்மை எனக்குள்ள இருந்த மென்மையான உணர்வுகளை, கருணை காலிபண்ணிர முயற்சி பண்ணப்ப என் மனசுல இருந்த மென்மையான உணர்வுகளை காப்பாத்திக்கவாவது ஏதாச்சும் செய்யனுங்கற நிலை வந்துருச்சு. இதையெல்லாம் படிச்சுட்டு "ஆகா முருகேசன்! ரியலி யுவார் கிரேட்"னு கமெண்ட் போட துடிக்காதிங்க.
என்னைவிட இழி நிலையில் வறுமையின் கோரைகளில் சிக்கி தவித்தாலும்
மனிதத் தன்மையை இழந்துவிடாத மனிதர்கள் இந்த நாட்டில் இன்னும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையில் ஒருங்கிணைப்பு இல்லை.
அவரவர் ஒவ்வொரு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். இதனால் அவர்களின் உழைப்பு தற்காலிகமாகவேனும் ஓரளவேனும் சமூகத்துக்கு நன்மையை செய்தாலும் லாங் ரன்னில் பார்க்கும் போது கடலில் பெய்த மழையாகிவிடுகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றே ..
இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே ஒரு பிரச்சினையின் விளைவுகளே..
அந்த ஒரு பிரச்சினை எது என்பதை விளக்குகிறேன். அந்த ஒரு பிரச்சினை மீது மனித குல ஆர்வலர்கள் தம் பார்வையை குவித்து ஆப்பரேஷன் இந்தியா 2000 க்காக குரல் கொடுத்தால் தூள் கிளப்பிவிடலாம்.
ஒரு தனிமனிதனின் வருவாயைக் கொண்டு அவன் செழிப்பை கணக்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தேசீய வருவாயை கொண்டு அதன் செல்வ செழிப்பை கணக்கிடுகிறார்கள்.முதலில் தேசீயவருவாய் என்றால் என்ன?ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அளிக்கப்பட்ட சேவைகளின் மதிப்பே தேசீயவருவாய். ஆக நாடு முன்னேற செல்வச்செழிப்பை பெற அதன் தேசீய வருமானம் (நேஷ்னல் இன்கம்) பெருக வேண்டும்.
ஆனால் ஒரு நாடு உண்மையான முன்னேற்றத்தை அடைய இது மட்டும் போதாது.
கையோடு கையாய் தனிமனித வருவாயும் ஸ்தூலமாக பெருக வேண்டும். தனிமனித வருவாய் என்றால் என்ன?
தேசீய வருவாயை, மக்கள் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகையே தனி மனித வருவாய்.(அதாவது ரஜினி காந்தின் வருவாயையும், அவர் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்யும் ரசிகனின் வருவாயையும் கூட்டி இரண்டால் வகுத்து விடுகிறார்கள். பச்சையாக சொன்னால் ரஜினி வருமானத்தை அவன் ரசிகனுக்கு பங்கு போடுகிறார்கள். அதாவது வெறும் காகிதத்தில்.
ஆனால் ரஜினியின் வருவாயில் அவர் ரசிகனுக்கு பங்கு கிடைக்குமா ? ப்ர்ர்ர்ர்ர்ர்
அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.
தனிமனித வருவாய் உண்மையில் பெருக என்ன செய்யவேண்டும்?
நாட்டு மக்களுக்கு நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நேஷ்னல் இன் கம் உயர உயர தனிமனித வருவாயும் ஸ்தூலமாக உயரும்.
ஆனால் இப்போதைய நிலை என்ன ? தேசீய வருவாயை அதிகரிப்பதில் ஜஸ்ட் ஒரு நூறு கார்ப்போரேட் கம்பெனிகள் ஆற்றும் பங்கும், ஒட்டு மொத்த ஜனத்தொகை ஆற்றும் பங்கும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.
எத்தினி புங்கனூர் சேர்ந்தா ஒரு பெங்களூருங்கற மாதிரி எத்தனை லட்சம் சன்,கலைஞர் டிவி பார்வையாளர்கள் சேர்ந்து உழைச்சா சன்,கலைஞர் டிவி வருவாயை ஈட்ட முடியும் ?
விதைப்பை பொறுத்துதான் அறுப்பும் இருக்கும். விதைப்புல ஆற்றிய பங்கை பொறுத்துதான் அறுப்புல பங்கு கிடைக்கும்.
ஆக நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளில் மக்களுக்கு சமப் பங்கு கிடைத்தால் தான் தேசீய வருமானத்தில் குடிமக்களுக்கு உண்மையான பங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகிதப்பங்கு தான்.
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமா?
"முயன்றால் முடியாததில்லை", "மனமிருந்தால் மார்கமுண்டு". "ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட் தி வே " இதெல்லாம் இன்றைய பிராமணர்கள் கூலிக்கு மாரடித்து ஓதும் வேத (வெத்து) மந்திரங்கள் அல்ல. மனித குலத்தின் மிக நீண்ட வாழ்வனுபவத்தின் சாரங்கள்.
எனவே தான் சொல்கிறேன். உற்பத்தி நடவடிக்கைகளில் சமப்பங்கு சாத்தியமே
உற்பத்திக்கு அத்யாவசியமானவற்றை உற்பத்தி காரணிகள் என்கிறார்கள்:உற்பத்தி காரணிகள் 4. அவை நிலம்,உழைப்பு ,முதலீடு,நிர்வாகம் ஆகியனவாகும்.அதாவது உற்பத்தியை துவங்க நிலம் வேண்டும்.உழைப்பு வேண்டும். முதலீடு வேண்டும். இந்த மூன்றையும் வைத்து உற்பத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட ஒரு நிர்வாகம் வேண்டும்.இந்த நான்கும் இருந்தால்தான் உற்பத்தி சாத்தியம். தேசீய வருமானம் உயர்வதும் சாத்தியம்.
நாட்டில் பல நூற்றாண்டுகளாய் நிலவி வரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி மக்கள் அடங்கிய வர்கம் ஆளப்படும் வர்கமாக உள்ளது. உற்பத்திக் காரணிகளில் நிலம்,முதலீடு,நிர்வாகம் மூன்றுமே ஆளும் வர்கத்தின் கையில் சிக்கி உள்ளது. ஆளப்படும் வர்கமோ வெறும் கூலிப் பட்டாளமாக நலிந்து வருகிறது.
நிலத்தை முதல் வைத்தவனுக்கு வாடகை,முதலீடு வைத்தவனுக்கு வட்டி,நிர்வாகம் செய்தவனுக்கு லாபம் கிடைக்கும்.உடலுழைப்பை தந்தவனுக்கு என்ன கிடைக்கும் வெறுமனே கூலி கிடைக்கும். தட்ஸ் ஆல்.
எந்த வர்கம் எதை முதலீடு செய்தாலும் தேசீய உற்பத்தி என்னவோ பெருகும்.தேசீயவருமானம் எனன்வோ உயரும்.
ஆனால் வெறுமனே உழைப்பை மட்டும் ஈந்தவனுக்கு தேசீய வருமானத்தில் எந்த அளவுக்கு உண்மையான,ஸ்தூலமான பங்கு கிடைக்கும்?
ஆளும் வர்கம் நிலம்,முதல், நிர்வாகம் ஆகிய மூன்று காரணிகளை வைத்திருக்க ,ஆளப்படும் வர்கமோ வெறுமனே உழைப்பை மட்டும் வைத்திருக்க இது என்ன போட்டி?
ஆளும் வர்கமா எண்ணிக்கையில் மைனாரிட்டி.
ஆளப்படும் வர்கமா எண்ணிக்கையில் மெஜாரிட்டி;
இந்த நிலையில் செல்வ குவிப்பை எப்படி தவிர்க்க முடியும்?
சுரண்டலை எப்படி தடுக்க முடியும்? வறுமையை எப்படி கட்டுப்படுத்த முடியும்?
நாட்டின் 70 சதவீத மக்கள் விவசாயத்துறையின் மீது ஆதாரப்பட்டுள்ளனர். மேற்படி இருவர்கங்களுக்கிடையிலான அக்ரிகல்ச்சுரல் லேண்ட் ஓனர்ஷிப் குறித்த விகிதத்தை பார்த்தால் நொந்துவிடுவீர்கள்.(இதுகுறித்த புள்ளிவிவரங்களை இந்த பதிவில் போட்டுள்ளேன்)
ஆக தேசீய வருமானத்தில் உண்மையான பங்கை பெற ,உற்பத்தி நடவடிக்கைகளில் ஆளப்படும் வர்கமும் சமப்பங்கை பெற வேண்டும். சமப்பங்கை பெற வேண்டுமானால் உற்பத்தி காரணிகள் இந்த இரு வர்கங்களுக்கிடையில் சமமாக பங்கிடப்பட வேண்டும்.அப்போதான் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா இருக்கற ஆளப்படும் வர்கம் உற்பத்தி நடவடிக்கையில் ஆக்டிவா பார்ட்டிசிப்பேட் பண்ணும். தேசீய வருமானத்துல உண்மையான பங்கை பெறும். ஏழ்மை ஒழியும். ஏழ்மை காரணமா தலைவிரிச்சாடற 99.9 சதவீதம் பிரச்சினைகள் ஒழியும்.
ஆளும் வர்கத்தின் கைகளில் உள்ள நிலம், முதலீடு, நிர்வாகம் ஆகிய 3 உற்பத்திக் காரணிகளில் மற்ற இரண்டை காட்டிலும் நிலத்தை ஆளப்படும் வர்கத்தின் கைகளுக்கு மாற்றப் படுவது சாத்தியமே.
இது நேரிடையாக அமல் செய்யப் பட்டால் நாட்டில் ரத்த வெள்ளம் ஓடும். இதை தவிர்க்க விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டில் உள்ள விவசாய நிலங்கள் மேற்படி விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தரப்பட வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவசாயம் அமல் படுத்தப் படவேண்டும். இந்த புரட்சிகர திட்டத்தை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிரதமருக்கு கிடையாது.
நேரிடை ஜனநாயகம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே இதை அமலாக்கும் "தம்" "தில்" "அதிகாரம்" உண்டு.
பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவும் பெருமளவு குறையும்.
கங்கை காவேரி இணைப்பு:
கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.
நீர் பாசனப்பற்றாக்குறை பிரச்சினை கூட்டுறவு சங்கத்தின் குரல் வளையை நெறித்துவிடும் என்பதால் இதற்கு நிரந்தரத்தீர்வாக முதல் கட்டமாக கங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ளப் படவேண்டும். பின் படிப் படியாக எல்லா நதிகளும் இணைக்கப் பட வேண்டும்.
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம்:
நதிகளை இணைக்க சிறப்பு ராணுவம் ஒன்று அமைக்கப் படவேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.
இந்த நடவடிக்கைகளால் செல்வக்குவிப்பு தவிர்க்கப்பட்டு வறுமை ஒழியும்,உற்பத்தி பெருகும். எல்லாம் ஓகே. கடந்த கால தவறுகளால் குவிந்து கிடக்கும் கருப்பு பணத்தை என்ன செய்ய ? அதற்குத்தான் தற்போதைய கரன்சி ரத்து. புதிய கரன்சி அறிமுகம்.
Subscribe to:
Posts (Atom)
