Showing posts with label Rosaiah. Show all posts
Showing posts with label Rosaiah. Show all posts

Friday, October 15, 2010

ఎడిటోరియల్ ను సైతం అమ్ముకుంటున్న ఆంద్రజ్యోతి

ఈ ఆరోపణను అన్ని పత్రికల పై చెయ్యాలో ఏమో? ( నేను జ్యోతి మాత్రమే తెప్పిస్తున్నా అన్ని పత్రికలవారు ఈ పనేచేసారేమో? ( ఈ రోజున)

ఇటీవల ప్రతి చిన్న విషయానికి చంద్ర బాబు "ఎక్కడికి పోతున్నారో నా కైతే అర్థం కావడం లేదు" - అనే వాక్యాన్ని ఎడా పెడా చెప్పేస్తున్నారు. ప్రతిపక్షంలో పడ్డాక చంద్ర బాబు" మైండ్ సెట్ భాగా మారింది". పాపం ఆయనగారు సి.ఎంగానే చెడ్డారు. కళ్ళకు గంతలు, చెవుల్లో కాటన్ బేళ్ళు . ఆయనకేం తెలీదు పాపం. లోకల్ ఎమ్.ఎల్.ఏ కన్నా ఎస్.పి మాటే గొప్ప.( తాను నెగ్గి, తనను సి.ఎం చేసింది ఆ అమాయకులేనన్న సంగతిని సెలెక్టివ్ అమ్నీషియా కారణంగా మరిచి పోయారు. అన్నీ సక్రమంగా జరుగుతున్నాయన్న భ్రమలో ఉండి పోయారు. ఆయన కారు క్రింద క్లైమోర్ బాంబు(?) పేలితే గాని, సానుభూతిని క్యేష్ చేసుకోవడానికి ముందస్తుకెళ్ళి ఓడి పోతే గాని పాపం ఆయన మైండ్ సెట్ మారలేదు.

కొందరు కొన్ని పాత్రల్లోనే విజృంభిస్తారు. ఉ. రోశయ్య నెంబర్ టూగా ( వై.ఎస్. దశావతారంలో కమల్ హాసన్ లా భహుపాత్రాభినయం చేసారనుకొండి -అదిష్ఠానానికి వేధేయత కాడనుండి - టి.ఆర్.ఎస్. శాసన సభ పార్టిని చీల్చడం దాక - అన్నింటా బెస్ట్ పెర్ఫార్మెన్సే - కాని ఈ రికార్డు అందరికీ సాధ్యం కాదు కదా?

ఓకే బాబు విషయానికొస్తా. రూలింగ్లో ఉన్నప్పుడు ప్రతిపక్షంవారంతా నెగటివ్ థింకర్స్ అయినట్టుగా బాబు ఒకరే పాజిటివ్ థింకర్ అయినట్టుగా మైండ్ సెట్ మార్చుకోమని సలహా ఇచ్చేవారు. ఎన్నికల సమయంలోనే రాజకీయమని సూత్రీకరించి "ప్రతిదాన్ని రాజకీయం చేస్తున్నారని"మండి పడే వారు. మైండ్ సెట్ మార్చుకోమని సలహాలిచ్చేవారు.

మైండ్ సెట్ ఏమన్నా టి.వి సెట్టా ఎక్చేంజ్ ఆఫర్లో బ్లాక్ ఆండ్ వైట్ ఇచ్చేసి కలర్ తీసుకోవడానికి. ఎలుక తోలు ...నలుపు నలుపే బాబుగారు. సారి! నేనేదో చెప్పాలనుకుని ఈ సోదిలో తగులుకున్నా ఈ మద్య భాబు మాటలే నా నోట (చేత) కూడ వస్తున్నాయి.

ఈ మద్య "ఎక్కడికి పోతున్నారో నా కైతే అర్థం కావడం లేదు" అనే వ్యాఖ్యను ఊత వ్యాఖ్యలా వాడి పారేస్తున్నారు. ( బాబు గారి ఊత్ పదాలు గుర్తున్నాయా? - ఈ విదంగా మనం ముందుకు పోతున్నాం) . నిజానికి ఈ మాట అనాల్సింది దినపత్రికలను ఉద్దేశించే!

హై కోర్టు జడ్జి ముందు పేపర్ క్లిబ్బింగ్ పెడితే యాబైకి సింగిల్ కాలమ్, వందకు డబుల్ కాలమ్ వార్తలొస్తాయి.అవన్నీ తీసెయ్యండి అన్నారుట. ఎన్నికల సమయంలో ప్రకటనలు వార్తల రూపంలో వెలుబడ్డ వైనాన్ని ఏకంగా సుప్రీమ్ కోర్టే ఖండించింది ( అనుకుంటా)

గతంలో ప్రకటనలు స్వీకరించటానికి ఎన్నో నిభందనలుండేవి. ఒక సారి ఈనాడులో చిన్న ప్రకటన ఇవ్వాలని వెళ్ళాను. " జ్యోతిష సలహా రుసుము : రూ. వంద - కంప్యూటర్ జాతకం ఉచితం" అన్న మాటకు అక్కడి సిబ్బంది అభ్యంతరం తెలిపారంటే చూసుకొండి.

ఇప్పట్లో ప్రకటనల విశ్వసనీయతకు మేం భాధ్యులం కామని కంటికి కనబడి చోట ముద్రించుకుని ఒక్క రోజులో భరువు తగ్గే ప్రటనలను సైతం ప్రచురిస్తున్నారు. " వీరు ఎక్కడికి పోతున్నారో నా కైతే అర్థం కావడం లేదు"

గతంలో ప్రకటనను వార్తా రూపంలో ప్రచురించి పొడి పొడి అక్షరాల్లో ఏ డి వి టి అని పెట్టే వారు. ఆతరువాత ప్రకటన దారుల నిభందన మెరకు "స్పాన్సర్డ్ ఫీచర్"అని పెట్టారు. దమ్మున్న చానలని రొమ్ము భాదుకునే ఆంద్రజ్యోతి ఇందులోనూ సంచలనం సృష్టించింది.

Advertisement - Editorial అనే రెండు పదాలను కలిపి అడ్వెర్టోరియల్ అనే కొత్త పదాన్నే సృష్ఠించింది
ఏకంగా రెండు ఫుల్ పేజీలు రోశయ్యగారి విశ్వరూపాన్ని (?) చిత్రీకరించే వార్తలు పెట్టింది. రోశయ్యంటే నాకెంతో గౌరవం. ఆయన మాత్రం ఆర్థిక మంత్రిగా లేకుంటే వై.ఎస్.విచ్చలవిడి సంక్షేమ పథకాలతో రాష్ఠ్ర్ర్రం ఎప్పుడో దివాళాతీసేదని, అసలు వై.ఎస్. చరిస్మాకు పవర్ (ఫైనాస్న్ జెనరేటరే రోశయ్యని చెబుతుండేవాడ్ని. అందుకే ఆయనగారిని విమర్శించాలంటే మాటలు రావడం లేదు ( నేను ఇంకా రాజకీయ నాయకుడ్ని కాలేదుగా.. ఈ గంట పొగిడి తదుపరి గంటే విమర్శనాస్త్ర్రాలు సంథించడానికి)

రోశయ్య అనుకోవచ్చు తన చిరకాల కోరిక (నెంబర్ వన్ అవ్వటం) నెరవేరిందని. కాని ఈ సి.ఎమ్ పదవి అన్నది ఈ టపా అంతా టైప్ చేసాక కంట్రోల్ ఏ నొక్కి ఆ పై డెలిట్ మీట నొక్కినట్టేనని ఆయనగారికి అర్థం కావడంలేదు.

జగన్ రోశయ్యను సి.ఎమ్ గా ప్రతిపాదించినట్టే రోశయ్య సోనియావద్ద హోం మినిస్టర్ కమ్ డెపుటి సి.ఎంగా జగన్ ను ప్రతిపాదించి ఉంటే ఇలా డబ్బులిచ్చి ఎడిటోరియల్ కొనుగోలు చేసే దుస్థితి వచ్చేది కాదు. ఎడిటోరియల్ ను అమ్ముకోవడానికి ఆంద్రజ్యోతికి సిగ్గుండదని నాకు తెలుసు ( ఆ రెండు పత్రికల్లో అదీ ఒకటని వై.ఎస్. ఏనాడో తేల్చారు కాబట్టి) కాని కొనుక్కోవడానికి రోశయ్యకు సిగ్గు లేక పోవడం కాస్తా ఆశ్చర్యాన్ని కలిగించింది.

హుం.. "ఎక్కడికి పోతున్నారో నా కైతే అర్థం కావడం లేదు" అని చెప్పడానికి నేను బాబును కాను. నేను చెప్పదలచిన మాట " అందరం ( ఇటువంటి నీచ సంస్కృతులను ప్రశ్నించకుంటే మనమూ దానిలో భాగస్వాములమే గా) ఎక్కడికి పోతున్నామో నాకు భాగా అర్హ్తమైంది . ఎక్కడికి పోతున్నామంటే " సంపూర్ణ నైతిక పతనానికేసి - బుల్లెట్ ట్రెయిన్ తరహాలో బుల్లెట్ లా దూసుకు పోతున్నాం

Thursday, June 3, 2010

என்ன நடக்குது ஆந்திராவுல?

இப்படி ஒரு கேள்வி தமிழ் சனங்க மனசுல இருக்கும்னு நினைச்சு இந்த பதிவை போடறேன். நாகார்ஜூன சாகர் பிழைக்குமானு ஒரு பதிவை போட்டு அது பயங்கர மொக்கையாகிப்போக பலான ஜோக்+ மனோதத்துவத்துக்கு இறங்க வேண்டியதாயிருச்சு. உலகம் போற போக்கை தெரிஞ்சிக்கிடலைன்னா நஷ்டம் நமக்குத்தான். உலக போக்குக்கே இதான் விதி. பக்கத்து மானிலம்? சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டு சம கால சரித்திரத்தை உன்னிப்பா அப்சர்வ் பண்ணதாலதான் என்.டி.ஆரால கட்சி ஆரம்பிச்சு சி.எம் ஆக முடிஞ்சது.

நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.

மேட்டருக்கு வந்துருவம்:

ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.

ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும்  ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,


ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம்.  சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு  மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு  செய்தப்போ ஜகன்  அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து  கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி   நியமனம்.

சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி.  பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.

இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா  பல வார்டுகளில்  சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு  மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.

ஜகன் தன் அப்பா  மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில்  தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.

அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க.  ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.

உடனே சிரஞ்சீவி  தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.

2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு  பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு )  போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.

இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.

சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா  சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.


இப்படி ஜகன் மேலிடத்து  உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன  போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.

மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.

மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட்  ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.

இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.

24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.

ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு   இந்த மேட்டர்ல   ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா  தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி  உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.

இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.

மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ  அல்லாரும் சேர்ந்து நல்லாவே  தேத்திவிட்டுட்டாய்ங்க..

என்ன நடக்குது ஆந்திராவுல?

இப்படி ஒரு கேள்வி தமிழ் சனங்க மனசுல இருக்கும்னு நினைச்சு இந்த பதிவை போடறேன். நாகார்ஜூன சாகர் பிழைக்குமானு ஒரு பதிவை போட்டு அது பயங்கர மொக்கையாகிப்போக பலான ஜோக்+ மனோதத்துவத்துக்கு இறங்க வேண்டியதாயிருச்சு. உலகம் போற போக்கை தெரிஞ்சிக்கிடலைன்னா நஷ்டம் நமக்குத்தான். உலக போக்குக்கே இதான் விதி. பக்கத்து மானிலம்? சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டு சம கால சரித்திரத்தை உன்னிப்பா அப்சர்வ் பண்ணதாலதான் என்.டி.ஆரால கட்சி ஆரம்பிச்சு சி.எம் ஆக முடிஞ்சது.

நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.

மேட்டருக்கு வந்துருவம்:

ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.

ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும்  ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,


ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம்.  சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு  மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு  செய்தப்போ ஜகன்  அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து  கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி   நியமனம்.

சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி.  பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.

இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா  பல வார்டுகளில்  சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு  மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.

ஜகன் தன் அப்பா  மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில்  தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.

அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க.  ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.

உடனே சிரஞ்சீவி  தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.

2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு  பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு )  போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.

இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.

சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா  சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.


இப்படி ஜகன் மேலிடத்து  உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன  போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.

மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.

மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட்  ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.

இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.

24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.

ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு   இந்த மேட்டர்ல   ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா  தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி  உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.

இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.

மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ  அல்லாரும் சேர்ந்து நல்லாவே  தேத்திவிட்டுட்டாய்ங்க..

Friday, May 28, 2010

జగన్ బెటర్ లేట్ దేన్ నెవర్

 వై.ఎస్. మరణానంతరం జగన్లోని ఎన్నో లోపాలను నేను చూడ కలిగాను. వాటిని సరి దిద్దుకునేందుకు ఎన్నో సలహాలను నా టపాల ద్వారానే కాకుండా వ్యక్తిగత ఫ్యేక్సు, కొరియర్ ద్వారా కూడ పంపాను. ఆయన వాటిలో కొన్నింటిని పాటించటం కాకతాళీయమే కావచ్చు. అయినా సరే వై.ఎస్.ఆర్లో ఎన్.టి.ఆర్ని చూసుకు(న్న)నే ఎన్.టి.ఆర్ అభిమానిగా  మళ్ళీ ఈ టపా వ్రాస్తున్నాను. ( దీని ప్రతిని జగన్ కు కొరియర్ ద్వారా కూడ పంపుతాను.

జగన్ !
కాంగ్రెస్ పార్టి ఆదిష్ఠానం ఉన్నది దిల్లిలో అక్కడ పొద్దు పొడిచేదే పగలు 10 గంటలకు.అక్కడ ఉన్న చలికి ఇక్కడి యువతలోని రక్తపు వేడి  సోకాలంటే చాలా కాలం పడుతుంది. వారికి కావల్సింది శక్తి,యుక్తి గల నాయకులు కారు. వారికి కావల్సింది కాళ్ళు మ్రొక్కే భజన పరులు.అందుకే వై.ఎస్. అంతటి వాడు 33వ ఏట పి.సి.సి.అయినప్పటికి  సి.ఎం కావటానికి 22 సం.లు వెయిట్ చెయ్యవలసి వచ్చింది. చంద్రబాబు ఇంద్రజాలంతో నేడు గొంతు చించుకుంటున్న ముసలి నక్కలన్ని తోక ముడిచి నోళ్ళు మూత పడిన వేళ, ఇక చేసేది ఏమి లేక  దేశ వ్యాప్తంగా కాంగ్రెస్ స్థితి గతులు అధోగతి పాలై పోతున్న వేళ తప్పని సరి పరిస్థితిలో  వై.ఎస్. ను సి.ఎం చేసి ఆయనగారికి కొంత మెరకు స్వేచ్చను ఇచ్చారేగాని అది వారి నైజం కానే కాదు. పైగా వై.ఎస్. తనకెంతో ప్రజా బలమున్నా, నాయకత్వ లక్షణాలున్నా కొంత మెరకు భజన కూడ చేయ కలిగారు. అందుకే మనగలిగారు. వై.ఎస్. సి.ఎం అయిన కొత్తలో సెంట్రల్ ఇంటలిజెన్స్ ద్వారా ఒక సర్వే కూడ చెయ్యించారు .ముఖ్యమంత్రిని మారుస్తే ఎలా ఉంటుందని. (ఈ విషయం అప్పటి ఆంద్రప్రభలో కూడ వచ్చింది.) మళ్ళీ రెడ్డి కాంగ్రెస్ వస్తుంది. వై.ఎస్సే సి.ఎం అవుతారని తేలడంతో ఆగే పీచే భంధ్ చేసుకున్నారు)

వై.ఎస్ ప్రదర్శించిన విధేయత కేవలం ఒక షో మాత్రమే ఆయన విధేయుడు కాడని సోనియా మేడంగారికి ఎప్పుడో తెలుసు. పైగా రెండవ విడత జరిగిన ఎన్నికల్లో సీట్లు తగ్గిపోవడం సోనియా మేడంకు కొంత మనోధైర్యాన్ని కూడ కలిగించినట్టుంది. వై.ఎస్. బతికుంటే వై.ఎస్.ను కూడ రోశయ్య రేంజిలో ట్రీట్ చేసేవారే (అందుకు వై.ఎస్. ఎలా స్పందించేవారు/ఎలా భుద్ది చెప్పేవారన్నది వేరే కథా)

మీ విషయంలో సోనియా మేడం వైఖరేమో అర్థం చేసుకోవడానికి బుర్ర కూడ అవసరం లేదు. కిడ్ని చాలు. కడప పులితోనే ఏగ లేక చచ్చాం. ఇక పులి బిడ్డతో కూడా ఏగాలా అన్న విసుగే ఈ వైఖరికి కారణం. వై.ఎస్. ఎంతటి విధేయత ప్రదర్శించినప్పటికి ఆయన విధేయుడు కాడని/తామే ఆయన గెలిచి పెట్టే ఎం.పి.సీట్లకు గాను విధేయులమని వారికి తెలుసు. వై.ఎస్. వెర్సస్ హై కమాండ్ రిలేషన్ ఎలా ఉండేదో ఒక్క తిరుపతి మెడికల్ కళాశాలకు భూమి కేటాయింపు వ్యవహారమే గీటు రాయి.

ఉత్తుత్తి సుత్తెందుకు సూటిగా చెబుతున్నా:
ఎటూ ఇక ఆదిష్ఠాణంతో తెగదెంపులు జరిగి పోయినట్టే .. ఇప్పటికైనా పార్టిలీ చీలిక తెచ్చి కొత్త పార్టిగా అవతరించండి. రాష్ఠ్ర్రాన్ని మానవీయ కోణంలో పరిపాలించినవారు  ఇద్దరే ! ఒకర్ ఎం.టి.ఆర్ మరొకరు వై.ఎస్.ఆర్. ఇద్దరి వారసులకు అన్యాయమే జరిగింది. ఇద్దరు సమైఖ్య వాదులే. కాబట్టి ఎన్.టి.ఆర్ వారసులను కలుపుకెళ్ళే ప్రయత్నం చెయ్యండి .స్థానిక ఎన్నికల్లో సత్తా చాటండి. యువతరానికి మరింత దగ్గర కావడానికి ఫేస్ బుక్ /ట్విటర్ లో ఖాతా తెరవండి. బ్లాగుల్లో మీ గురించి వచ్చే కథనాల పై స్వయంగా స్పందించండి. వై.ఎస్. ఆర్ జీవిత చరిత్రను తెలుగు,ఉర్దూ బాషల్లో వ్రాయించి పది లక్షల ప్రతులన్నా ప్రజలకు అందేలా చూడండి. (సరళమైన భాషలో)  వై.ఎస్. ఆర్ జీవితం పై ఒక సి.డి విడుదల చెయ్యండి. డా.రాజశేఖర్ ప్రారంభించిన వై.ఎస్. గురించిన సినిమాలో మీరే టైటిల్ రోల్ పోషించండి. వ్యాపారాలు, బెంగళూర్లకు గుడ్ బై చెప్పండి. మీ పని ఇక్కడే ! మీ శతృత్వమన్నా, మైత్రి భంధమన్నా ఇక్కడి వారితోనే. ఓబుళాపురం మైన్స్ త్రవ్వకంలో సాంకేతిక లోపం కారణంగా  కేవలం కొన్ని మీటర్ల విస్తీర్ణంలో జరిగిన తప్పిదానికి జనార్దన్ రెడ్డిని / మీ తండ్రిగారిని ఆడి పోసుకున్న చంద్రబాబే మీ ప్రధాన శతృవు కావాలి. ఇక్కడి భజన పరులలో ఎవ్వడూ మీకు శతృవు కాడు.స్థానిక ఎన్నికల్లో  మీ సత్తా చాటితే ఎగ్గు సిగ్గు లేని ఆదిష్ఠానం మీ పార్టితో సైతం పొత్తుకు సై అంటూ భజన చేస్తుంది.  మీ యుద్దం భజన పరుల పై కాక ఆదిష్ఠానం పై ఉండాలి. ఇక్కడి భజనపరులు పాపం ఏదో రోజు మీ గుమ్మం ముందు వచ్చి వాలే వారే. కొత్తా పార్టి పెడితే మొత్తం హై టెక్ పద్దతిలో జరిగేలా చూడండి. పార్టికి వెబ్ సైట్, ఆన్ లైన్ మెంబర్ షిప్, ఆన్ లైన్ చాట్, వారంలో ఒక దినం మీరే ఆన్ లైన్ లో ఉండి కార్యకర్తలతో ఇంటరేక్ట్ అవ్వండి.

ఎలాగూ ఎన్.టి.ఆర్ జన్మ దినోత్సవం నాడు ఎన్.టి.ఆర్ అంతటి/వై.ఎస్. ఆర్ అంతటి గుండె నిబ్బరాన్ని ప్రదర్శించేరు. వై.ఎస్,ఆర్ కు అసమ్మతి రాజకీయాలేమి కొత్త కావు. ఇందిరమ్మ పైకే చెప్పులెయ్యించాడన్న ఖ్యాతి కూడ ఉంది. ఎన్.టి.ఆర్ గురించి వేరే చెప్పక్కర్లేదు. ఎలాగో తెగించారు. తెగకొట్టుకుని భయిట పడండి. ఇద్దరు మహా నేతలు మిమ్మలి ఆశీర్వదిస్తారు.

Sunday, April 18, 2010

మే 4 తరువాత రోశయ్యకు ఆదిష్ఠానంతో తగువ ?

వై.ఎస్. మరణానంతరం ప్రతి విషయానికి ఆదిష్ఠానం వైపు చేతులు చూపిస్తూ  అతివినయం ప్రదర్శిస్తూ వచ్చిన రోశయ్య కథ కంచికి చేరనుంది. మే 4 తరువాత రోశయ్యకు ఆదిష్ఠానంతో తగువ రానుంది. జ్యోతిష్య ప్రకారం రోశయ్యది తులా రాశి. ఈ రాశికి మే నాలుగవ తేది వరకే గురుభలం ఉంది. అదృష్ఠాన్ని సూచించే ఐదవ భావమున రాజగ్రహమగు గురు ఉన్నందున కాకతాళీయంగా పదవియోగం పట్టింది. కాని  ఈ గురువు
మే నాలుగున శతృ ,రోగ,రుణ బాధలను సూచించే ఆరో స్థానానికి రానున్నాడు. అలా వచ్చి జూలై 23 వరకు ఉంటాడు.

గురు గ్రహం ప్రభుత్వాన్ని,రాజకీయ అధికారాన్ని, హై కమాండును సూచించే గ్రహం. ఈ గ్రహం శతృ స్థానానికి చేరడం వలన  రోశయ్యకు ఆదిష్ఠానంతో తగువ  రావచ్చు. లేదా హఠాత్తుగా ఆరోగ్యం క్షీణించవచ్చు. లేదా కొత్త వివాదంలో తగులుకుని పదవీచ్యుతుడు కావచ్చు. ఇప్పటికే ఏల్నాటి శని ప్రారంభమైంది. ప్రస్తుతం మిథునం దనస్సు రాశుల్లో కేతువు,రాహువులున్నారు. దనస్సు తులకు దైర్యస్థానం. కాబట్టి కొంత దైర్యాన్ని ప్రదర్శించ వచ్చు. అయితే మిథునం తులకు 9 వ స్థానం అవుతుంది. ఇది హై కమాండును సూచిస్తుంది.ఇక్కడ కేతు ఉండటం వలన హై కమాండుకు దగ్గరగా ఉన్న  ఇతర మతస్తుల లాబితో చిక్కులు వచ్చి రోశయ్య చిక్కుల్లో పడతారు.

ఎలాగూ రోశయ్య ఎంతటి ఐరన్ లెగ్గో సోనియాజీకి ఇప్పటికే అర్థమైయ్యుంటుంది. ఇటీవల జగన్ ప్రారంభించిన ఓదార్పు యాత్ర విశేషాలు ఇప్పటికే ఆమెగారికి చేరే ఉంటుంది. అందుకే మంత్రివర్గ విస్తరణపై ఇంతటి తడపాటు.

కాని సోనియాజి తర్కపూరితంగా ఆలోచిస్తారని నేననుకోను. అలా ఆలోచించేవారైయ్యుంటే జగన్ ను సి.ఎం చేసేవారు. ఇప్పటికీ ఆ నిర్ణయం తీసుకుంటారని నేననుకోను అందుకే జగన్ బాబుకు నా సలహా ఒక్కటే బెటర్ లేట్ దేన్ నెవర్ ! ఎలాగో ప్రజల మద్యే ఉన్నారు. వై.ఎస్. పథకాలు ఎంతగా నీరు గారి పోయాయో సమాచారం సేకరించి పదిహేను రోజుల్లోపు చక్క దిద్దాలని అల్టిమేటం జారి చెయ్యాలి.

అలా చేసినప్పుడు ఆదిష్థాణమే బతరఫ్ చేసినా ఆనందం. లేదా పదిహేను రోజులనంతరం కొత్త పార్టి ప్రకటించేయడమే. పార్టి పేరు: కాంగ్రెస్ (వై.ఎస్.).

ఓదార్పు యాత్రను కాస్త ఎన్నికల ప్రస్తానంగా మార్చుకుంటే సరి పోతుంది. జగన్ జాగో ! రోశయ్యా భాగో !