அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு. பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.
சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..
//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//
பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.
இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க் நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி கேலக்ஸி சுருங்கிக்கிட்டே வருதாம்.
கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா எல்லாம் ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.
//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//
இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல). ஆத்மா சமாசாரம் கூட இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.
நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.
//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன். நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.
//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது
//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா? கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.
// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//
சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.
//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது. அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா? தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?
அடுத்த வரியை பாருங்க
// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //
நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா ராஜாவும் விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் ........................ நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.
கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி வந்துராதோ?
இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி. குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான் தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.
இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.
இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.
//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//
இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.
அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.
//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//
அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய் வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே இங்கன தான் குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.
Showing posts with label facts. Show all posts
Showing posts with label facts. Show all posts
Saturday, August 28, 2010
கீதை ஒரு உட்டாலக்கடி : 16
அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு. பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.
சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..
//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//
பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.
இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க் நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி கேலக்ஸி சுருங்கிக்கிட்டே வருதாம்.
கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா எல்லாம் ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.
//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//
இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல). ஆத்மா சமாசாரம் கூட இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.
நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.
//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன். நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.
//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது
//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா? கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.
// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//
சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.
//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது. அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா? தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?
அடுத்த வரியை பாருங்க
// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //
நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா ராஜாவும் விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் ........................ நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.
கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி வந்துராதோ?
இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி. குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான் தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.
இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.
இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.
//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//
இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.
அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.
//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//
அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய் வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே இங்கன தான் குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு. பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.
சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..
//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//
பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.
இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க் நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி கேலக்ஸி சுருங்கிக்கிட்டே வருதாம்.
கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா எல்லாம் ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.
//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//
இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல). ஆத்மா சமாசாரம் கூட இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.
நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.
//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன். நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.
//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது
//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா? கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.
// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//
சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.
//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது. அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா? தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?
அடுத்த வரியை பாருங்க
// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //
நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா ராஜாவும் விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் ........................ நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.
கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி வந்துராதோ?
இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி. குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான் தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.
இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.
இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.
//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//
இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.
அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.
//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//
அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய் வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.
ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே இங்கன தான் குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.
Wednesday, August 25, 2010
கில்மா ஜோசியம்: 6
முன் கதை சுருக்கம்:
உங்க மனைவி /உட் பி/காதலி எந்த திசையிலருந்து வருவாய்ங்க? அவிக நிறம் ,மணம்,குணம் எப்படி இருக்கும்னு சொல்லியிருந்தேன்.உங்க ஜாதகத்துல இதை டிசைட் பண்ற நிலைல இருக்கிற வெயிட்டான கிரகம் எதுனு தெரிஞ்சுக்கிறதுக்கு சில டிப்ஸும் கொடுத்திருந்தேன். இந்த கணக்கு புரியாதவுக குணங்களை வச்சு கிரகத்தை கண்டுக்கங்கப்பானும் சொல்லியாச்சு.
மொத்தம் 9 கிரகங்கள். அந்த கிரகங்களோட காரகத்வம் 9 வகைனு சொல்லி 9 வகையான பெண்களோட குண நலன்,திசை இத்யாதிய விவரிச்சிருந்தேன். குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாயிண்ட்ஸோட 9 வகை பெண்கள், மைனஸ் பாயிண்ட்சோட 9 வகை பெண்கள்னு பார்த்தா மொத்தம் 18 வகை பெண்கள் இந்த உலகத்துல உண்டு.. இதுல ஏதோ ஒரு வகை பெண் தான் உங்க மனைவி அ உட் பினு சொன்னேன்.
இப்படி முன் கூட்டி தெரிஞ்சிக்கிறதுல என்ன லாபம்னு கேட்பிங்க. சொல்றேன். நீங்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருவிங்க. பெருசா டிஸ் அப்பாயின்ட் ஆக வாய்ப்பில்லை. ஒரு லெட்டர் அது மேல எழுதப்பட்ட விலாசத்துக்கு போய் சேர்ந்தா அது சேஃப். இல்லாட்டி ஏதோ ஒரு படத்துல வடிவேலு பண்றாரே படக்குனு கிழிச்சு ஃபோன் நெம்பர் எழுதறதும். காது குடையறதும், வடைய நசுக்கி எண்ணெய் எடுக்கிறதும்னு ..........உங்க நிலையும் அந்த கதியாயிரும்.
மேலும் செக்ஸ், தாம்பத்யம்லாம் ஆன்மீக வாழ்வுக்கு முந்தின பஸ் ஸ்டாப் மாதிரி. நீங்க சரியான பஸ்ஸை ( மிஸ்ஸைனும் வச்சிக்கங்க) பிடிச்சிட்டிங்கண்ணா டார்கெட்டை ரீச் பண்றது ஈஸி.
ரெண்டு பெண்டாட்டி கேஸ் எல்லாம் கொஞ்சம் டிஃப்ரண்ட். அதாவது மத்த ஜாதகத்துல ஒரு கிரகம் லீடிங் ப்ளானட்டா இருந்தா ( 7 ஐ பொருத்தவரை) இவிக ஜாதகத்துல ஒன் ப்ளஸ் கிரகங்கள் லீடிங் ப்ளானட்ஸா இருந்து ரெண்டு விதமான மனைவியரை கொடுக்குது. ( ஆனா ஒன்னுங்கண்ணா இந்த ரெண்டு பெண்டாட்டி கேஸுகளோட வமிசா வழிய பார்த்தா ஒவ்வொரு தலைமுறைல ஒவ்வொரு வாரிசு டேமேஜ் ஆயிரும். முக்கியமா திருமணத்துக்கு முன்ன செத்துப்போயிரலாம், லேட் மேரேஜ் நடக்கலாம், பெண் வாரிசுகளுக்கு சரியான கணவர் கிடைக்காம போயிரலாம்) .
ஆக அவிகளுக்கு ரெண்டு.. மத்தவுகளுக்கு ஒன்னுனு முடிவு பண்ணிராதிங்க. ஒரு ஆங்கிள்ள பார்த்தா எல்லாருக்குமே 9+9 மனைவிங்கோ. எப்படிங்கறிங்க? சொல்றேன்
கிரக சஞ்சாரம்ங்கறது நிரந்தரமா நடந்துக்கிட்டிருக்கிற ஒரு ப்ரோக்ராம் . உங்க ஜாதகம்ங்கறது அந்த ப்ரோக்ராமின் போது எடுத்த ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராஃப். நாம ஸ்டில் எடுத்த பிறவும் எப்படி ப்ரோக்ராம் தொடர்ந்து நடக்குதோ அப்படி கிரகசஞ்சாரமும் தொடர்ந்து நடக்கும்.
உங்க ஜாதகத்துல மனைவிய காட்டற இடமான களத்திரஸ்தானம் அதாவது லக்னம் முதற்கொண்டு 7 ஆவது இடத்துக்கு ஏதோ ஒரு கிரகம் வந்து,போயிக்க்கிட்டே தானே இருக்கும். அந்த இடத்ததிபதி என்னைக்கோ ஒரு நாள் ஆட்சி ,உச்சம், நீசம்னு மாறிக்கிட்டே தானே இருப்பாரு. குரு,சுக்கிர கிரகங்களோட நிலையும் இதான்.
மனைவியை காட்டற 7ஆவது இடத்தை பொருத்தவரை லீடிங் ப்ளானட்டா இருக்கக்கூடிய கிரகம் இந்த நேரம் ஒன்னாவும், அடுத்த சந்தர்ப்பத்துல வேறயாவும், அடுத்தடுத்த சந்தர்ப்பத்துல வேற வேறயாவும் இருக்க சான்ஸ் இருக்கா இல்லியா?
அட்றா சக்கை அப்போ எனக்கு 9+9 பெண்டாட்டினு துள்ளி குதிச்சுராதிங்க. அம்மா வயிறு ஒரு கேமரா மாதிரி. பாப்பா ஃபிலிம் மாதிரி . ஷட்டர் ஓப்பன் ஆகி ஃபிலிம்ல அந்த நேரத்து காட்சி பதிவாயிட்ட பிறகு ஒரிஜினலை எப்படி மாத்த முடியாதோ அப்படி உங்க ஜாதகத்தோட இன்ஃப்ளுயன்ஸை, கோசாரம் பெருசா மாத்த முடியாது. ஆனா ப்ளாக் அண்ட் வைட் ஃபோட்டோவை கலருக்கு மாத்தறாப்ல கோசாரம் ஒரு சில மாற்றங்களை செய்யும்.
கண்ணதாசன் " ஒருவன் மனது ஒன்பதடா"னு பாடினாரே அது 50% தான் கரெக்ட். பதினெட்டு விதம்னு பாடியிருக்கனும். ஒரு பெண்ணின் மனம் கூட கோசாரத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களை வச்சு 9+9 விதமா மாறும்.( லீடிங் ப்ளானட்ஸோட பாசிட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர் , நெகட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர்.
இந்த வகைல பார்த்தா ஒரே புருசன், ஒரே பெண்டாட்டி வாழ் நாள்ள ஒன்பது+ஒன்பது குணாம்சங்களை மாறி மாறி எக்ஸிபிட் பண்ண வாய்ப்பிருக்கு.
ஒன்பதுங்கறதை நெம்பரா நினைச்சிக்கிட்டா பிரச்சினையில்லை. இதை பாலினமா எடுத்துக்கிட்டா வம்புதான். பிரச்சினை என்னடான்னா மக்கள் குழுக்களின் நிலை மாறுதோ இல்லையோ? மாத்தறாய்ங்களோ இல்லையோ குழுவோட பேரைமட்டும் மாத்திர்ராய்ங்க. அதுவரை வழக்குல ( செலாவணில) இருந்த பேரு திட்டு வார்த்தையா மாறிப்போவுது.
இந்த ஒன்பதுங்கற நெம்பரை கூட எடுத்துக்கங்க. ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பாலினத்தை ஒரு கோணத்துல பார்த்தா ஆணா, இன்னொரு கோணத்துல பார்த்தா ஆணா தோணறதால மேற்படி நெம்பரை வச்சாய்ங்க. நேரப்போட்டா ஒரு மதிப்பு தலை கீழா போட்டா இன்னொரு மதிப்பு அதனாலதான் அந்த நெம்பர் ஒரு பாலினத்தை குறிக்க நடைமுறைக்கு வந்தது.
ஜோதிடப்படி ராசிகள்ள ஆண் ராசி,பெண் ராசி உண்டு. கிரகங்கள்ள கூட ஆண் கிரகம் பெண் கிரகம் அலி கிரகம்னு உண்டு. ஆண் ஜாதகத்துல ஆண்கிரகங்கள் ஆண் ராசிகள்ள உட்கார்ந்து பலம் பெறனும். இல்லைன்னா மேற்படி நிலைமை ஏற்பட வாய்ப்பு இருக்கு.
மூன்றாம் பாலினத்தை நெம்பரை கொண்டு குறிப்பிடற வழக்கம் பல காலமா இருக்கு. இதுல ஒன்னும் பெரிய கிரிமினல் குற்றம்லாம் கிடையாதுதான். ஆனா நடை முறைக்கு வரும்போது?
செல்ஃப் ஷேவ் பண்ணும்போது மீசை டேமேஜ் ஆகி, மனசு நொந்து சுத்தமா வழிச்சுட்டு போனா "மச்சான். .............. மாதிரியே இருக்கேடா" கொஞ்சமா ஆடி அசைஞ்சு நடந்தா "இவனை பார்ரா அசல் ...........மாதிரி நடக்கிறான்"
இந்த மூன்றாம் பாலினத்தை பத்தி மட்டுமில்லே பெண் என்ற வார்த்தைய கூட திட்டா பயன் படுத்தறாய்ங்க. " தத் பொட்டை மாதிரி அழாதறா!" - " போ போயி கை நிறைய வளையல் மாட்டிக்கிட்டு வீட்டோட இருந்துக்க" . பார்த்துய்யா அதுக்குன்னு பெண்ணினத்தோட பேரை கூட மாத்திர போறிங்க.
பேருல என்ன இருக்கு? அவிகளுக்கு இந்த சமூகத்துல உள்ள ரோல் தான் முக்கியம். அவிகளுக்கு சமூகத்துல கிடைக்க கூடிய மரியாதைதான் முக்கியம்.இதையெல்லாம் மாத்தறேன்னா நம்பற நிலைல மக்கள் இல்லே. மேலும் இதையெல்லாம் மாத்த கடுமையா உழைக்கனும். பேரை மாத்தறது ஈசியாச்சே. அதான் மாத்திர்ராய்ங்க
காந்தி தாத்தா ஹரிஜன்ங்கற பேரை ப்ரப்போஸ் பண்ணாரு. இதுக்கு கடவுளின் குழந்தைகள்னு அர்த்தம். ஆந்திராபக்கம் ஜாதி இந்துக்களோட இம்சை தாங்க முடியாம நிறைய பேரு கிறிஸ்தவர்களா மாறிட்டாய்ங்க. கிறிஸ்தவ பிரார்த்தனைகள்ள கடவுளை தந்தையா , தன்னை அவர் மகனா உருவகிச்சு பிரார்த்திக்கறது வழக்கம். இதைவச்சு கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸை உயர் ஜாதி இந்துக்கள் "தேவுடு பிட்டலு"ன்னு நக்கலடிக்கிறது வழக்கம். இது ஏறக்குறைய திட்டு வார்த்தையாயிருச்சு.
அப்படித்தான் மேற்படி நெம்பர் நிலையும் . என் சக நிருபர் ஒருத்தர் தன் முதலிரவு கதைய சொன்னாரு. முக்கியமான கட்டத்துலதான் அந்த பெண் பெண்ணே இல்லைனு தெரிஞ்சதாம். (அப்பாடா எப்படியோ டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.)
சந்திர முகில அரசியலே இல்லேன்னு யாரு சொன்னா? அதுல காங்கிரஸ் பத்தி ஒரு சூப்பர் டயலாக் இருக்குங்கண்ணா "எந்திரிச்சு நிக்கவே சக்தியில்லையாம். அவனுக்கு 9 பெண்டாட்டியாம்" .
தமிழ் நாடு காங்கிரஸ் காரவுகளாகட்டும் ,அவிக மேலிடமாகட்டும் எம்.எல்.ஏ சீட்ஸ்ல பிஃப்டி ஃபிஃப்டி கேட்டாய்ங்களாமே நிஜமா? தாத்தா கூட கடுப்பாகி எம்.பிக்கள் கூட்டம் கூட்டி மத்திய அரசுக்கு விரோதமா வில்லங்கமான தீர்மானமெல்லாம் போட்டிருக்காரு.
மொத்தத்துல குரு வக்கிரமானாலும் ஆனாரு சரித்திரம் பழசையெல்லாம் பிதற்ற ஆரம்பிச்சுருச்சு. ஆந்திரால மட்டுமென்ன இதே இழவுதான். அப்போ ஒய்.எஸ். இப்ப ஒய்.எஸ் ஜகன் காங்கிரசுக்கு ஆப்பு வைக்காம விடமாட்டாய்ங்க போல. சரிங்கண்ணா உங்க ராசிக்கு எந்த ராசிக்கார பெண்கள் வசியமாவாய்ங்கனு பார்ப்பமா?
உங்க மனைவி /உட் பி/காதலி எந்த திசையிலருந்து வருவாய்ங்க? அவிக நிறம் ,மணம்,குணம் எப்படி இருக்கும்னு சொல்லியிருந்தேன்.உங்க ஜாதகத்துல இதை டிசைட் பண்ற நிலைல இருக்கிற வெயிட்டான கிரகம் எதுனு தெரிஞ்சுக்கிறதுக்கு சில டிப்ஸும் கொடுத்திருந்தேன். இந்த கணக்கு புரியாதவுக குணங்களை வச்சு கிரகத்தை கண்டுக்கங்கப்பானும் சொல்லியாச்சு.
மொத்தம் 9 கிரகங்கள். அந்த கிரகங்களோட காரகத்வம் 9 வகைனு சொல்லி 9 வகையான பெண்களோட குண நலன்,திசை இத்யாதிய விவரிச்சிருந்தேன். குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாயிண்ட்ஸோட 9 வகை பெண்கள், மைனஸ் பாயிண்ட்சோட 9 வகை பெண்கள்னு பார்த்தா மொத்தம் 18 வகை பெண்கள் இந்த உலகத்துல உண்டு.. இதுல ஏதோ ஒரு வகை பெண் தான் உங்க மனைவி அ உட் பினு சொன்னேன்.
இப்படி முன் கூட்டி தெரிஞ்சிக்கிறதுல என்ன லாபம்னு கேட்பிங்க. சொல்றேன். நீங்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருவிங்க. பெருசா டிஸ் அப்பாயின்ட் ஆக வாய்ப்பில்லை. ஒரு லெட்டர் அது மேல எழுதப்பட்ட விலாசத்துக்கு போய் சேர்ந்தா அது சேஃப். இல்லாட்டி ஏதோ ஒரு படத்துல வடிவேலு பண்றாரே படக்குனு கிழிச்சு ஃபோன் நெம்பர் எழுதறதும். காது குடையறதும், வடைய நசுக்கி எண்ணெய் எடுக்கிறதும்னு ..........உங்க நிலையும் அந்த கதியாயிரும்.
மேலும் செக்ஸ், தாம்பத்யம்லாம் ஆன்மீக வாழ்வுக்கு முந்தின பஸ் ஸ்டாப் மாதிரி. நீங்க சரியான பஸ்ஸை ( மிஸ்ஸைனும் வச்சிக்கங்க) பிடிச்சிட்டிங்கண்ணா டார்கெட்டை ரீச் பண்றது ஈஸி.
ரெண்டு பெண்டாட்டி கேஸ் எல்லாம் கொஞ்சம் டிஃப்ரண்ட். அதாவது மத்த ஜாதகத்துல ஒரு கிரகம் லீடிங் ப்ளானட்டா இருந்தா ( 7 ஐ பொருத்தவரை) இவிக ஜாதகத்துல ஒன் ப்ளஸ் கிரகங்கள் லீடிங் ப்ளானட்ஸா இருந்து ரெண்டு விதமான மனைவியரை கொடுக்குது. ( ஆனா ஒன்னுங்கண்ணா இந்த ரெண்டு பெண்டாட்டி கேஸுகளோட வமிசா வழிய பார்த்தா ஒவ்வொரு தலைமுறைல ஒவ்வொரு வாரிசு டேமேஜ் ஆயிரும். முக்கியமா திருமணத்துக்கு முன்ன செத்துப்போயிரலாம், லேட் மேரேஜ் நடக்கலாம், பெண் வாரிசுகளுக்கு சரியான கணவர் கிடைக்காம போயிரலாம்) .
ஆக அவிகளுக்கு ரெண்டு.. மத்தவுகளுக்கு ஒன்னுனு முடிவு பண்ணிராதிங்க. ஒரு ஆங்கிள்ள பார்த்தா எல்லாருக்குமே 9+9 மனைவிங்கோ. எப்படிங்கறிங்க? சொல்றேன்
கிரக சஞ்சாரம்ங்கறது நிரந்தரமா நடந்துக்கிட்டிருக்கிற ஒரு ப்ரோக்ராம் . உங்க ஜாதகம்ங்கறது அந்த ப்ரோக்ராமின் போது எடுத்த ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராஃப். நாம ஸ்டில் எடுத்த பிறவும் எப்படி ப்ரோக்ராம் தொடர்ந்து நடக்குதோ அப்படி கிரகசஞ்சாரமும் தொடர்ந்து நடக்கும்.
உங்க ஜாதகத்துல மனைவிய காட்டற இடமான களத்திரஸ்தானம் அதாவது லக்னம் முதற்கொண்டு 7 ஆவது இடத்துக்கு ஏதோ ஒரு கிரகம் வந்து,போயிக்க்கிட்டே தானே இருக்கும். அந்த இடத்ததிபதி என்னைக்கோ ஒரு நாள் ஆட்சி ,உச்சம், நீசம்னு மாறிக்கிட்டே தானே இருப்பாரு. குரு,சுக்கிர கிரகங்களோட நிலையும் இதான்.
மனைவியை காட்டற 7ஆவது இடத்தை பொருத்தவரை லீடிங் ப்ளானட்டா இருக்கக்கூடிய கிரகம் இந்த நேரம் ஒன்னாவும், அடுத்த சந்தர்ப்பத்துல வேறயாவும், அடுத்தடுத்த சந்தர்ப்பத்துல வேற வேறயாவும் இருக்க சான்ஸ் இருக்கா இல்லியா?
அட்றா சக்கை அப்போ எனக்கு 9+9 பெண்டாட்டினு துள்ளி குதிச்சுராதிங்க. அம்மா வயிறு ஒரு கேமரா மாதிரி. பாப்பா ஃபிலிம் மாதிரி . ஷட்டர் ஓப்பன் ஆகி ஃபிலிம்ல அந்த நேரத்து காட்சி பதிவாயிட்ட பிறகு ஒரிஜினலை எப்படி மாத்த முடியாதோ அப்படி உங்க ஜாதகத்தோட இன்ஃப்ளுயன்ஸை, கோசாரம் பெருசா மாத்த முடியாது. ஆனா ப்ளாக் அண்ட் வைட் ஃபோட்டோவை கலருக்கு மாத்தறாப்ல கோசாரம் ஒரு சில மாற்றங்களை செய்யும்.
கண்ணதாசன் " ஒருவன் மனது ஒன்பதடா"னு பாடினாரே அது 50% தான் கரெக்ட். பதினெட்டு விதம்னு பாடியிருக்கனும். ஒரு பெண்ணின் மனம் கூட கோசாரத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களை வச்சு 9+9 விதமா மாறும்.( லீடிங் ப்ளானட்ஸோட பாசிட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர் , நெகட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர்.
இந்த வகைல பார்த்தா ஒரே புருசன், ஒரே பெண்டாட்டி வாழ் நாள்ள ஒன்பது+ஒன்பது குணாம்சங்களை மாறி மாறி எக்ஸிபிட் பண்ண வாய்ப்பிருக்கு.
ஒன்பதுங்கறதை நெம்பரா நினைச்சிக்கிட்டா பிரச்சினையில்லை. இதை பாலினமா எடுத்துக்கிட்டா வம்புதான். பிரச்சினை என்னடான்னா மக்கள் குழுக்களின் நிலை மாறுதோ இல்லையோ? மாத்தறாய்ங்களோ இல்லையோ குழுவோட பேரைமட்டும் மாத்திர்ராய்ங்க. அதுவரை வழக்குல ( செலாவணில) இருந்த பேரு திட்டு வார்த்தையா மாறிப்போவுது.
இந்த ஒன்பதுங்கற நெம்பரை கூட எடுத்துக்கங்க. ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பாலினத்தை ஒரு கோணத்துல பார்த்தா ஆணா, இன்னொரு கோணத்துல பார்த்தா ஆணா தோணறதால மேற்படி நெம்பரை வச்சாய்ங்க. நேரப்போட்டா ஒரு மதிப்பு தலை கீழா போட்டா இன்னொரு மதிப்பு அதனாலதான் அந்த நெம்பர் ஒரு பாலினத்தை குறிக்க நடைமுறைக்கு வந்தது.
ஜோதிடப்படி ராசிகள்ள ஆண் ராசி,பெண் ராசி உண்டு. கிரகங்கள்ள கூட ஆண் கிரகம் பெண் கிரகம் அலி கிரகம்னு உண்டு. ஆண் ஜாதகத்துல ஆண்கிரகங்கள் ஆண் ராசிகள்ள உட்கார்ந்து பலம் பெறனும். இல்லைன்னா மேற்படி நிலைமை ஏற்பட வாய்ப்பு இருக்கு.
மூன்றாம் பாலினத்தை நெம்பரை கொண்டு குறிப்பிடற வழக்கம் பல காலமா இருக்கு. இதுல ஒன்னும் பெரிய கிரிமினல் குற்றம்லாம் கிடையாதுதான். ஆனா நடை முறைக்கு வரும்போது?
செல்ஃப் ஷேவ் பண்ணும்போது மீசை டேமேஜ் ஆகி, மனசு நொந்து சுத்தமா வழிச்சுட்டு போனா "மச்சான். .............. மாதிரியே இருக்கேடா" கொஞ்சமா ஆடி அசைஞ்சு நடந்தா "இவனை பார்ரா அசல் ...........மாதிரி நடக்கிறான்"
இந்த மூன்றாம் பாலினத்தை பத்தி மட்டுமில்லே பெண் என்ற வார்த்தைய கூட திட்டா பயன் படுத்தறாய்ங்க. " தத் பொட்டை மாதிரி அழாதறா!" - " போ போயி கை நிறைய வளையல் மாட்டிக்கிட்டு வீட்டோட இருந்துக்க" . பார்த்துய்யா அதுக்குன்னு பெண்ணினத்தோட பேரை கூட மாத்திர போறிங்க.
பேருல என்ன இருக்கு? அவிகளுக்கு இந்த சமூகத்துல உள்ள ரோல் தான் முக்கியம். அவிகளுக்கு சமூகத்துல கிடைக்க கூடிய மரியாதைதான் முக்கியம்.இதையெல்லாம் மாத்தறேன்னா நம்பற நிலைல மக்கள் இல்லே. மேலும் இதையெல்லாம் மாத்த கடுமையா உழைக்கனும். பேரை மாத்தறது ஈசியாச்சே. அதான் மாத்திர்ராய்ங்க
காந்தி தாத்தா ஹரிஜன்ங்கற பேரை ப்ரப்போஸ் பண்ணாரு. இதுக்கு கடவுளின் குழந்தைகள்னு அர்த்தம். ஆந்திராபக்கம் ஜாதி இந்துக்களோட இம்சை தாங்க முடியாம நிறைய பேரு கிறிஸ்தவர்களா மாறிட்டாய்ங்க. கிறிஸ்தவ பிரார்த்தனைகள்ள கடவுளை தந்தையா , தன்னை அவர் மகனா உருவகிச்சு பிரார்த்திக்கறது வழக்கம். இதைவச்சு கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸை உயர் ஜாதி இந்துக்கள் "தேவுடு பிட்டலு"ன்னு நக்கலடிக்கிறது வழக்கம். இது ஏறக்குறைய திட்டு வார்த்தையாயிருச்சு.
அப்படித்தான் மேற்படி நெம்பர் நிலையும் . என் சக நிருபர் ஒருத்தர் தன் முதலிரவு கதைய சொன்னாரு. முக்கியமான கட்டத்துலதான் அந்த பெண் பெண்ணே இல்லைனு தெரிஞ்சதாம். (அப்பாடா எப்படியோ டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.)
சந்திர முகில அரசியலே இல்லேன்னு யாரு சொன்னா? அதுல காங்கிரஸ் பத்தி ஒரு சூப்பர் டயலாக் இருக்குங்கண்ணா "எந்திரிச்சு நிக்கவே சக்தியில்லையாம். அவனுக்கு 9 பெண்டாட்டியாம்" .
தமிழ் நாடு காங்கிரஸ் காரவுகளாகட்டும் ,அவிக மேலிடமாகட்டும் எம்.எல்.ஏ சீட்ஸ்ல பிஃப்டி ஃபிஃப்டி கேட்டாய்ங்களாமே நிஜமா? தாத்தா கூட கடுப்பாகி எம்.பிக்கள் கூட்டம் கூட்டி மத்திய அரசுக்கு விரோதமா வில்லங்கமான தீர்மானமெல்லாம் போட்டிருக்காரு.
மொத்தத்துல குரு வக்கிரமானாலும் ஆனாரு சரித்திரம் பழசையெல்லாம் பிதற்ற ஆரம்பிச்சுருச்சு. ஆந்திரால மட்டுமென்ன இதே இழவுதான். அப்போ ஒய்.எஸ். இப்ப ஒய்.எஸ் ஜகன் காங்கிரசுக்கு ஆப்பு வைக்காம விடமாட்டாய்ங்க போல. சரிங்கண்ணா உங்க ராசிக்கு எந்த ராசிக்கார பெண்கள் வசியமாவாய்ங்கனு பார்ப்பமா?
கில்மா ஜோசியம்: 6
முன் கதை சுருக்கம்:
உங்க மனைவி /உட் பி/காதலி எந்த திசையிலருந்து வருவாய்ங்க? அவிக நிறம் ,மணம்,குணம் எப்படி இருக்கும்னு சொல்லியிருந்தேன்.உங்க ஜாதகத்துல இதை டிசைட் பண்ற நிலைல இருக்கிற வெயிட்டான கிரகம் எதுனு தெரிஞ்சுக்கிறதுக்கு சில டிப்ஸும் கொடுத்திருந்தேன். இந்த கணக்கு புரியாதவுக குணங்களை வச்சு கிரகத்தை கண்டுக்கங்கப்பானும் சொல்லியாச்சு.
மொத்தம் 9 கிரகங்கள். அந்த கிரகங்களோட காரகத்வம் 9 வகைனு சொல்லி 9 வகையான பெண்களோட குண நலன்,திசை இத்யாதிய விவரிச்சிருந்தேன். குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாயிண்ட்ஸோட 9 வகை பெண்கள், மைனஸ் பாயிண்ட்சோட 9 வகை பெண்கள்னு பார்த்தா மொத்தம் 18 வகை பெண்கள் இந்த உலகத்துல உண்டு.. இதுல ஏதோ ஒரு வகை பெண் தான் உங்க மனைவி அ உட் பினு சொன்னேன்.
இப்படி முன் கூட்டி தெரிஞ்சிக்கிறதுல என்ன லாபம்னு கேட்பிங்க. சொல்றேன். நீங்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருவிங்க. பெருசா டிஸ் அப்பாயின்ட் ஆக வாய்ப்பில்லை. ஒரு லெட்டர் அது மேல எழுதப்பட்ட விலாசத்துக்கு போய் சேர்ந்தா அது சேஃப். இல்லாட்டி ஏதோ ஒரு படத்துல வடிவேலு பண்றாரே படக்குனு கிழிச்சு ஃபோன் நெம்பர் எழுதறதும். காது குடையறதும், வடைய நசுக்கி எண்ணெய் எடுக்கிறதும்னு ..........உங்க நிலையும் அந்த கதியாயிரும்.
மேலும் செக்ஸ், தாம்பத்யம்லாம் ஆன்மீக வாழ்வுக்கு முந்தின பஸ் ஸ்டாப் மாதிரி. நீங்க சரியான பஸ்ஸை ( மிஸ்ஸைனும் வச்சிக்கங்க) பிடிச்சிட்டிங்கண்ணா டார்கெட்டை ரீச் பண்றது ஈஸி.
ரெண்டு பெண்டாட்டி கேஸ் எல்லாம் கொஞ்சம் டிஃப்ரண்ட். அதாவது மத்த ஜாதகத்துல ஒரு கிரகம் லீடிங் ப்ளானட்டா இருந்தா ( 7 ஐ பொருத்தவரை) இவிக ஜாதகத்துல ஒன் ப்ளஸ் கிரகங்கள் லீடிங் ப்ளானட்ஸா இருந்து ரெண்டு விதமான மனைவியரை கொடுக்குது. ( ஆனா ஒன்னுங்கண்ணா இந்த ரெண்டு பெண்டாட்டி கேஸுகளோட வமிசா வழிய பார்த்தா ஒவ்வொரு தலைமுறைல ஒவ்வொரு வாரிசு டேமேஜ் ஆயிரும். முக்கியமா திருமணத்துக்கு முன்ன செத்துப்போயிரலாம், லேட் மேரேஜ் நடக்கலாம், பெண் வாரிசுகளுக்கு சரியான கணவர் கிடைக்காம போயிரலாம்) .
ஆக அவிகளுக்கு ரெண்டு.. மத்தவுகளுக்கு ஒன்னுனு முடிவு பண்ணிராதிங்க. ஒரு ஆங்கிள்ள பார்த்தா எல்லாருக்குமே 9+9 மனைவிங்கோ. எப்படிங்கறிங்க? சொல்றேன்
கிரக சஞ்சாரம்ங்கறது நிரந்தரமா நடந்துக்கிட்டிருக்கிற ஒரு ப்ரோக்ராம் . உங்க ஜாதகம்ங்கறது அந்த ப்ரோக்ராமின் போது எடுத்த ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராஃப். நாம ஸ்டில் எடுத்த பிறவும் எப்படி ப்ரோக்ராம் தொடர்ந்து நடக்குதோ அப்படி கிரகசஞ்சாரமும் தொடர்ந்து நடக்கும்.
உங்க ஜாதகத்துல மனைவிய காட்டற இடமான களத்திரஸ்தானம் அதாவது லக்னம் முதற்கொண்டு 7 ஆவது இடத்துக்கு ஏதோ ஒரு கிரகம் வந்து,போயிக்க்கிட்டே தானே இருக்கும். அந்த இடத்ததிபதி என்னைக்கோ ஒரு நாள் ஆட்சி ,உச்சம், நீசம்னு மாறிக்கிட்டே தானே இருப்பாரு. குரு,சுக்கிர கிரகங்களோட நிலையும் இதான்.
மனைவியை காட்டற 7ஆவது இடத்தை பொருத்தவரை லீடிங் ப்ளானட்டா இருக்கக்கூடிய கிரகம் இந்த நேரம் ஒன்னாவும், அடுத்த சந்தர்ப்பத்துல வேறயாவும், அடுத்தடுத்த சந்தர்ப்பத்துல வேற வேறயாவும் இருக்க சான்ஸ் இருக்கா இல்லியா?
அட்றா சக்கை அப்போ எனக்கு 9+9 பெண்டாட்டினு துள்ளி குதிச்சுராதிங்க. அம்மா வயிறு ஒரு கேமரா மாதிரி. பாப்பா ஃபிலிம் மாதிரி . ஷட்டர் ஓப்பன் ஆகி ஃபிலிம்ல அந்த நேரத்து காட்சி பதிவாயிட்ட பிறகு ஒரிஜினலை எப்படி மாத்த முடியாதோ அப்படி உங்க ஜாதகத்தோட இன்ஃப்ளுயன்ஸை, கோசாரம் பெருசா மாத்த முடியாது. ஆனா ப்ளாக் அண்ட் வைட் ஃபோட்டோவை கலருக்கு மாத்தறாப்ல கோசாரம் ஒரு சில மாற்றங்களை செய்யும்.
கண்ணதாசன் " ஒருவன் மனது ஒன்பதடா"னு பாடினாரே அது 50% தான் கரெக்ட். பதினெட்டு விதம்னு பாடியிருக்கனும். ஒரு பெண்ணின் மனம் கூட கோசாரத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களை வச்சு 9+9 விதமா மாறும்.( லீடிங் ப்ளானட்ஸோட பாசிட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர் , நெகட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர்.
இந்த வகைல பார்த்தா ஒரே புருசன், ஒரே பெண்டாட்டி வாழ் நாள்ள ஒன்பது+ஒன்பது குணாம்சங்களை மாறி மாறி எக்ஸிபிட் பண்ண வாய்ப்பிருக்கு.
ஒன்பதுங்கறதை நெம்பரா நினைச்சிக்கிட்டா பிரச்சினையில்லை. இதை பாலினமா எடுத்துக்கிட்டா வம்புதான். பிரச்சினை என்னடான்னா மக்கள் குழுக்களின் நிலை மாறுதோ இல்லையோ? மாத்தறாய்ங்களோ இல்லையோ குழுவோட பேரைமட்டும் மாத்திர்ராய்ங்க. அதுவரை வழக்குல ( செலாவணில) இருந்த பேரு திட்டு வார்த்தையா மாறிப்போவுது.
இந்த ஒன்பதுங்கற நெம்பரை கூட எடுத்துக்கங்க. ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பாலினத்தை ஒரு கோணத்துல பார்த்தா ஆணா, இன்னொரு கோணத்துல பார்த்தா ஆணா தோணறதால மேற்படி நெம்பரை வச்சாய்ங்க. நேரப்போட்டா ஒரு மதிப்பு தலை கீழா போட்டா இன்னொரு மதிப்பு அதனாலதான் அந்த நெம்பர் ஒரு பாலினத்தை குறிக்க நடைமுறைக்கு வந்தது.
ஜோதிடப்படி ராசிகள்ள ஆண் ராசி,பெண் ராசி உண்டு. கிரகங்கள்ள கூட ஆண் கிரகம் பெண் கிரகம் அலி கிரகம்னு உண்டு. ஆண் ஜாதகத்துல ஆண்கிரகங்கள் ஆண் ராசிகள்ள உட்கார்ந்து பலம் பெறனும். இல்லைன்னா மேற்படி நிலைமை ஏற்பட வாய்ப்பு இருக்கு.
மூன்றாம் பாலினத்தை நெம்பரை கொண்டு குறிப்பிடற வழக்கம் பல காலமா இருக்கு. இதுல ஒன்னும் பெரிய கிரிமினல் குற்றம்லாம் கிடையாதுதான். ஆனா நடை முறைக்கு வரும்போது?
செல்ஃப் ஷேவ் பண்ணும்போது மீசை டேமேஜ் ஆகி, மனசு நொந்து சுத்தமா வழிச்சுட்டு போனா "மச்சான். .............. மாதிரியே இருக்கேடா" கொஞ்சமா ஆடி அசைஞ்சு நடந்தா "இவனை பார்ரா அசல் ...........மாதிரி நடக்கிறான்"
இந்த மூன்றாம் பாலினத்தை பத்தி மட்டுமில்லே பெண் என்ற வார்த்தைய கூட திட்டா பயன் படுத்தறாய்ங்க. " தத் பொட்டை மாதிரி அழாதறா!" - " போ போயி கை நிறைய வளையல் மாட்டிக்கிட்டு வீட்டோட இருந்துக்க" . பார்த்துய்யா அதுக்குன்னு பெண்ணினத்தோட பேரை கூட மாத்திர போறிங்க.
பேருல என்ன இருக்கு? அவிகளுக்கு இந்த சமூகத்துல உள்ள ரோல் தான் முக்கியம். அவிகளுக்கு சமூகத்துல கிடைக்க கூடிய மரியாதைதான் முக்கியம்.இதையெல்லாம் மாத்தறேன்னா நம்பற நிலைல மக்கள் இல்லே. மேலும் இதையெல்லாம் மாத்த கடுமையா உழைக்கனும். பேரை மாத்தறது ஈசியாச்சே. அதான் மாத்திர்ராய்ங்க
காந்தி தாத்தா ஹரிஜன்ங்கற பேரை ப்ரப்போஸ் பண்ணாரு. இதுக்கு கடவுளின் குழந்தைகள்னு அர்த்தம். ஆந்திராபக்கம் ஜாதி இந்துக்களோட இம்சை தாங்க முடியாம நிறைய பேரு கிறிஸ்தவர்களா மாறிட்டாய்ங்க. கிறிஸ்தவ பிரார்த்தனைகள்ள கடவுளை தந்தையா , தன்னை அவர் மகனா உருவகிச்சு பிரார்த்திக்கறது வழக்கம். இதைவச்சு கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸை உயர் ஜாதி இந்துக்கள் "தேவுடு பிட்டலு"ன்னு நக்கலடிக்கிறது வழக்கம். இது ஏறக்குறைய திட்டு வார்த்தையாயிருச்சு.
அப்படித்தான் மேற்படி நெம்பர் நிலையும் . என் சக நிருபர் ஒருத்தர் தன் முதலிரவு கதைய சொன்னாரு. முக்கியமான கட்டத்துலதான் அந்த பெண் பெண்ணே இல்லைனு தெரிஞ்சதாம். (அப்பாடா எப்படியோ டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.)
சந்திர முகில அரசியலே இல்லேன்னு யாரு சொன்னா? அதுல காங்கிரஸ் பத்தி ஒரு சூப்பர் டயலாக் இருக்குங்கண்ணா "எந்திரிச்சு நிக்கவே சக்தியில்லையாம். அவனுக்கு 9 பெண்டாட்டியாம்" .
தமிழ் நாடு காங்கிரஸ் காரவுகளாகட்டும் ,அவிக மேலிடமாகட்டும் எம்.எல்.ஏ சீட்ஸ்ல பிஃப்டி ஃபிஃப்டி கேட்டாய்ங்களாமே நிஜமா? தாத்தா கூட கடுப்பாகி எம்.பிக்கள் கூட்டம் கூட்டி மத்திய அரசுக்கு விரோதமா வில்லங்கமான தீர்மானமெல்லாம் போட்டிருக்காரு.
மொத்தத்துல குரு வக்கிரமானாலும் ஆனாரு சரித்திரம் பழசையெல்லாம் பிதற்ற ஆரம்பிச்சுருச்சு. ஆந்திரால மட்டுமென்ன இதே இழவுதான். அப்போ ஒய்.எஸ். இப்ப ஒய்.எஸ் ஜகன் காங்கிரசுக்கு ஆப்பு வைக்காம விடமாட்டாய்ங்க போல. சரிங்கண்ணா உங்க ராசிக்கு எந்த ராசிக்கார பெண்கள் வசியமாவாய்ங்கனு பார்ப்பமா?
உங்க மனைவி /உட் பி/காதலி எந்த திசையிலருந்து வருவாய்ங்க? அவிக நிறம் ,மணம்,குணம் எப்படி இருக்கும்னு சொல்லியிருந்தேன்.உங்க ஜாதகத்துல இதை டிசைட் பண்ற நிலைல இருக்கிற வெயிட்டான கிரகம் எதுனு தெரிஞ்சுக்கிறதுக்கு சில டிப்ஸும் கொடுத்திருந்தேன். இந்த கணக்கு புரியாதவுக குணங்களை வச்சு கிரகத்தை கண்டுக்கங்கப்பானும் சொல்லியாச்சு.
மொத்தம் 9 கிரகங்கள். அந்த கிரகங்களோட காரகத்வம் 9 வகைனு சொல்லி 9 வகையான பெண்களோட குண நலன்,திசை இத்யாதிய விவரிச்சிருந்தேன். குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாயிண்ட்ஸோட 9 வகை பெண்கள், மைனஸ் பாயிண்ட்சோட 9 வகை பெண்கள்னு பார்த்தா மொத்தம் 18 வகை பெண்கள் இந்த உலகத்துல உண்டு.. இதுல ஏதோ ஒரு வகை பெண் தான் உங்க மனைவி அ உட் பினு சொன்னேன்.
இப்படி முன் கூட்டி தெரிஞ்சிக்கிறதுல என்ன லாபம்னு கேட்பிங்க. சொல்றேன். நீங்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிருவிங்க. பெருசா டிஸ் அப்பாயின்ட் ஆக வாய்ப்பில்லை. ஒரு லெட்டர் அது மேல எழுதப்பட்ட விலாசத்துக்கு போய் சேர்ந்தா அது சேஃப். இல்லாட்டி ஏதோ ஒரு படத்துல வடிவேலு பண்றாரே படக்குனு கிழிச்சு ஃபோன் நெம்பர் எழுதறதும். காது குடையறதும், வடைய நசுக்கி எண்ணெய் எடுக்கிறதும்னு ..........உங்க நிலையும் அந்த கதியாயிரும்.
மேலும் செக்ஸ், தாம்பத்யம்லாம் ஆன்மீக வாழ்வுக்கு முந்தின பஸ் ஸ்டாப் மாதிரி. நீங்க சரியான பஸ்ஸை ( மிஸ்ஸைனும் வச்சிக்கங்க) பிடிச்சிட்டிங்கண்ணா டார்கெட்டை ரீச் பண்றது ஈஸி.
ரெண்டு பெண்டாட்டி கேஸ் எல்லாம் கொஞ்சம் டிஃப்ரண்ட். அதாவது மத்த ஜாதகத்துல ஒரு கிரகம் லீடிங் ப்ளானட்டா இருந்தா ( 7 ஐ பொருத்தவரை) இவிக ஜாதகத்துல ஒன் ப்ளஸ் கிரகங்கள் லீடிங் ப்ளானட்ஸா இருந்து ரெண்டு விதமான மனைவியரை கொடுக்குது. ( ஆனா ஒன்னுங்கண்ணா இந்த ரெண்டு பெண்டாட்டி கேஸுகளோட வமிசா வழிய பார்த்தா ஒவ்வொரு தலைமுறைல ஒவ்வொரு வாரிசு டேமேஜ் ஆயிரும். முக்கியமா திருமணத்துக்கு முன்ன செத்துப்போயிரலாம், லேட் மேரேஜ் நடக்கலாம், பெண் வாரிசுகளுக்கு சரியான கணவர் கிடைக்காம போயிரலாம்) .
ஆக அவிகளுக்கு ரெண்டு.. மத்தவுகளுக்கு ஒன்னுனு முடிவு பண்ணிராதிங்க. ஒரு ஆங்கிள்ள பார்த்தா எல்லாருக்குமே 9+9 மனைவிங்கோ. எப்படிங்கறிங்க? சொல்றேன்
கிரக சஞ்சாரம்ங்கறது நிரந்தரமா நடந்துக்கிட்டிருக்கிற ஒரு ப்ரோக்ராம் . உங்க ஜாதகம்ங்கறது அந்த ப்ரோக்ராமின் போது எடுத்த ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராஃப். நாம ஸ்டில் எடுத்த பிறவும் எப்படி ப்ரோக்ராம் தொடர்ந்து நடக்குதோ அப்படி கிரகசஞ்சாரமும் தொடர்ந்து நடக்கும்.
உங்க ஜாதகத்துல மனைவிய காட்டற இடமான களத்திரஸ்தானம் அதாவது லக்னம் முதற்கொண்டு 7 ஆவது இடத்துக்கு ஏதோ ஒரு கிரகம் வந்து,போயிக்க்கிட்டே தானே இருக்கும். அந்த இடத்ததிபதி என்னைக்கோ ஒரு நாள் ஆட்சி ,உச்சம், நீசம்னு மாறிக்கிட்டே தானே இருப்பாரு. குரு,சுக்கிர கிரகங்களோட நிலையும் இதான்.
மனைவியை காட்டற 7ஆவது இடத்தை பொருத்தவரை லீடிங் ப்ளானட்டா இருக்கக்கூடிய கிரகம் இந்த நேரம் ஒன்னாவும், அடுத்த சந்தர்ப்பத்துல வேறயாவும், அடுத்தடுத்த சந்தர்ப்பத்துல வேற வேறயாவும் இருக்க சான்ஸ் இருக்கா இல்லியா?
அட்றா சக்கை அப்போ எனக்கு 9+9 பெண்டாட்டினு துள்ளி குதிச்சுராதிங்க. அம்மா வயிறு ஒரு கேமரா மாதிரி. பாப்பா ஃபிலிம் மாதிரி . ஷட்டர் ஓப்பன் ஆகி ஃபிலிம்ல அந்த நேரத்து காட்சி பதிவாயிட்ட பிறகு ஒரிஜினலை எப்படி மாத்த முடியாதோ அப்படி உங்க ஜாதகத்தோட இன்ஃப்ளுயன்ஸை, கோசாரம் பெருசா மாத்த முடியாது. ஆனா ப்ளாக் அண்ட் வைட் ஃபோட்டோவை கலருக்கு மாத்தறாப்ல கோசாரம் ஒரு சில மாற்றங்களை செய்யும்.
கண்ணதாசன் " ஒருவன் மனது ஒன்பதடா"னு பாடினாரே அது 50% தான் கரெக்ட். பதினெட்டு விதம்னு பாடியிருக்கனும். ஒரு பெண்ணின் மனம் கூட கோசாரத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களை வச்சு 9+9 விதமா மாறும்.( லீடிங் ப்ளானட்ஸோட பாசிட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர் , நெகட்டிவ் இன்ஃப்ளுயன்சால 9 கேரக்டர்.
இந்த வகைல பார்த்தா ஒரே புருசன், ஒரே பெண்டாட்டி வாழ் நாள்ள ஒன்பது+ஒன்பது குணாம்சங்களை மாறி மாறி எக்ஸிபிட் பண்ண வாய்ப்பிருக்கு.
ஒன்பதுங்கறதை நெம்பரா நினைச்சிக்கிட்டா பிரச்சினையில்லை. இதை பாலினமா எடுத்துக்கிட்டா வம்புதான். பிரச்சினை என்னடான்னா மக்கள் குழுக்களின் நிலை மாறுதோ இல்லையோ? மாத்தறாய்ங்களோ இல்லையோ குழுவோட பேரைமட்டும் மாத்திர்ராய்ங்க. அதுவரை வழக்குல ( செலாவணில) இருந்த பேரு திட்டு வார்த்தையா மாறிப்போவுது.
இந்த ஒன்பதுங்கற நெம்பரை கூட எடுத்துக்கங்க. ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பாலினத்தை ஒரு கோணத்துல பார்த்தா ஆணா, இன்னொரு கோணத்துல பார்த்தா ஆணா தோணறதால மேற்படி நெம்பரை வச்சாய்ங்க. நேரப்போட்டா ஒரு மதிப்பு தலை கீழா போட்டா இன்னொரு மதிப்பு அதனாலதான் அந்த நெம்பர் ஒரு பாலினத்தை குறிக்க நடைமுறைக்கு வந்தது.
ஜோதிடப்படி ராசிகள்ள ஆண் ராசி,பெண் ராசி உண்டு. கிரகங்கள்ள கூட ஆண் கிரகம் பெண் கிரகம் அலி கிரகம்னு உண்டு. ஆண் ஜாதகத்துல ஆண்கிரகங்கள் ஆண் ராசிகள்ள உட்கார்ந்து பலம் பெறனும். இல்லைன்னா மேற்படி நிலைமை ஏற்பட வாய்ப்பு இருக்கு.
மூன்றாம் பாலினத்தை நெம்பரை கொண்டு குறிப்பிடற வழக்கம் பல காலமா இருக்கு. இதுல ஒன்னும் பெரிய கிரிமினல் குற்றம்லாம் கிடையாதுதான். ஆனா நடை முறைக்கு வரும்போது?
செல்ஃப் ஷேவ் பண்ணும்போது மீசை டேமேஜ் ஆகி, மனசு நொந்து சுத்தமா வழிச்சுட்டு போனா "மச்சான். .............. மாதிரியே இருக்கேடா" கொஞ்சமா ஆடி அசைஞ்சு நடந்தா "இவனை பார்ரா அசல் ...........மாதிரி நடக்கிறான்"
இந்த மூன்றாம் பாலினத்தை பத்தி மட்டுமில்லே பெண் என்ற வார்த்தைய கூட திட்டா பயன் படுத்தறாய்ங்க. " தத் பொட்டை மாதிரி அழாதறா!" - " போ போயி கை நிறைய வளையல் மாட்டிக்கிட்டு வீட்டோட இருந்துக்க" . பார்த்துய்யா அதுக்குன்னு பெண்ணினத்தோட பேரை கூட மாத்திர போறிங்க.
பேருல என்ன இருக்கு? அவிகளுக்கு இந்த சமூகத்துல உள்ள ரோல் தான் முக்கியம். அவிகளுக்கு சமூகத்துல கிடைக்க கூடிய மரியாதைதான் முக்கியம்.இதையெல்லாம் மாத்தறேன்னா நம்பற நிலைல மக்கள் இல்லே. மேலும் இதையெல்லாம் மாத்த கடுமையா உழைக்கனும். பேரை மாத்தறது ஈசியாச்சே. அதான் மாத்திர்ராய்ங்க
காந்தி தாத்தா ஹரிஜன்ங்கற பேரை ப்ரப்போஸ் பண்ணாரு. இதுக்கு கடவுளின் குழந்தைகள்னு அர்த்தம். ஆந்திராபக்கம் ஜாதி இந்துக்களோட இம்சை தாங்க முடியாம நிறைய பேரு கிறிஸ்தவர்களா மாறிட்டாய்ங்க. கிறிஸ்தவ பிரார்த்தனைகள்ள கடவுளை தந்தையா , தன்னை அவர் மகனா உருவகிச்சு பிரார்த்திக்கறது வழக்கம். இதைவச்சு கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸை உயர் ஜாதி இந்துக்கள் "தேவுடு பிட்டலு"ன்னு நக்கலடிக்கிறது வழக்கம். இது ஏறக்குறைய திட்டு வார்த்தையாயிருச்சு.
அப்படித்தான் மேற்படி நெம்பர் நிலையும் . என் சக நிருபர் ஒருத்தர் தன் முதலிரவு கதைய சொன்னாரு. முக்கியமான கட்டத்துலதான் அந்த பெண் பெண்ணே இல்லைனு தெரிஞ்சதாம். (அப்பாடா எப்படியோ டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணியாச்சு.)
சந்திர முகில அரசியலே இல்லேன்னு யாரு சொன்னா? அதுல காங்கிரஸ் பத்தி ஒரு சூப்பர் டயலாக் இருக்குங்கண்ணா "எந்திரிச்சு நிக்கவே சக்தியில்லையாம். அவனுக்கு 9 பெண்டாட்டியாம்" .
தமிழ் நாடு காங்கிரஸ் காரவுகளாகட்டும் ,அவிக மேலிடமாகட்டும் எம்.எல்.ஏ சீட்ஸ்ல பிஃப்டி ஃபிஃப்டி கேட்டாய்ங்களாமே நிஜமா? தாத்தா கூட கடுப்பாகி எம்.பிக்கள் கூட்டம் கூட்டி மத்திய அரசுக்கு விரோதமா வில்லங்கமான தீர்மானமெல்லாம் போட்டிருக்காரு.
மொத்தத்துல குரு வக்கிரமானாலும் ஆனாரு சரித்திரம் பழசையெல்லாம் பிதற்ற ஆரம்பிச்சுருச்சு. ஆந்திரால மட்டுமென்ன இதே இழவுதான். அப்போ ஒய்.எஸ். இப்ப ஒய்.எஸ் ஜகன் காங்கிரசுக்கு ஆப்பு வைக்காம விடமாட்டாய்ங்க போல. சரிங்கண்ணா உங்க ராசிக்கு எந்த ராசிக்கார பெண்கள் வசியமாவாய்ங்கனு பார்ப்பமா?
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி
பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.
ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால
சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.
வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.
கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.
கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.
ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.
ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.
ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.
ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.
சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.
( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )
தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)
//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//
தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"
ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.
இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்
கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.
அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...
//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//
ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.
சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//
அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.
அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.
//ஆத்மா அதற்கு காரணமன்று//
மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//
இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?
ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.
மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.
இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.
(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//
எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.
இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?
இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க
பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.
ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால
சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.
வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.
கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.
கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.
ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.
ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.
ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.
ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.
சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.
( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )
தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)
//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//
தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"
ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.
இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்
கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.
அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...
//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//
ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.
சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//
அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.
அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.
//ஆத்மா அதற்கு காரணமன்று//
மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//
இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?
ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.
மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.
இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.
(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//
எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.
இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?
இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி
பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி
பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.
ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால
சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.
வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.
கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.
கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.
ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.
ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.
ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.
ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.
சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.
( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )
தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)
//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//
தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"
ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.
இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்
கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.
அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...
//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//
ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.
சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//
அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.
அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.
//ஆத்மா அதற்கு காரணமன்று//
மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//
இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?
ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.
மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.
இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.
(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//
எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.
இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?
இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க
பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.
ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால
சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.
வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.
கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.
கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.
ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.
ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.
ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.
ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............
//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//
தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.
சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.
( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )
தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)
//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//
தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"
ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.
இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்
கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.
அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...
//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//
ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.
சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//
அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.
அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.
//ஆத்மா அதற்கு காரணமன்று//
மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//
இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?
ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.
மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.
இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.
(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.
ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?
//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//
எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.
இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?
இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க
Sunday, August 22, 2010
இன்றைய கீதை அவா கைங்கர்யம்
கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?
"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம்.
சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்.. நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா. இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால சின்னதா தெம்புடுதே கண்டி அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.
அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.
இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.
//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க
//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//
ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.
மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.
எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான வேகம் குறைய ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த இடைவெளிலதான் உறைக்கும். நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)
இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............
//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//
இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.
உடுங்க ஜூட்
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?
"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம்.
சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்.. நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா. இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால சின்னதா தெம்புடுதே கண்டி அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.
அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.
இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.
//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க
//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//
ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.
மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.
எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான வேகம் குறைய ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த இடைவெளிலதான் உறைக்கும். நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)
இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............
//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//
இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.
உடுங்க ஜூட்
இன்றைய கீதை அவா கைங்கர்யம்
கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?
"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம்.
சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்.. நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா. இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால சின்னதா தெம்புடுதே கண்டி அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.
அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.
இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.
//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க
//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//
ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.
மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.
எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான வேகம் குறைய ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த இடைவெளிலதான் உறைக்கும். நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)
இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............
//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//
இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.
உடுங்க ஜூட்
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க //கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?
"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்.. விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம்.
சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்.. நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா. இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால சின்னதா தெம்புடுதே கண்டி அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.
அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.
இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.
//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க
//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//
ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.
மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.
எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான வேகம் குறைய ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த இடைவெளிலதான் உறைக்கும். நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)
இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............
//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//
இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.
உடுங்க ஜூட்
கில்மா ஜோசியம் : 5
அண்ணே வணக்கம்ணே!
கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது. அதையும் படிங்க
ஒரு பார்ட்டி இந்த தொடர்பதிவுக்கான தலைப்பென்னவோ வசீகரமா இருக்கு.ஆனா இந்த பட்லி விஷயத்துல என் ஜாதகத்திலான லீடிங் ப்ளேனட்டை ஐடென்டிஃபை பண்றதுதான் கஷ்டமா கீதுனு புலம்பியிருந்தது.
அந்த பார்ட்டிக்கு மட்டும் ஒரு சீக்ரெட். தலை ! கிரகத்தை வச்சு தானே உங்க பட்லியோட கேரக்டரை சொல்றேன். அவிக கேரக்டரை வச்சு கிரகத்தை கண்டுக்கிடலாம்ல. இந்த 9 வகை பெண்களோட குணங்கள், அமைப்பையும் நெல்லா படிங்க. இதுல உங்க ஜுஜுலிப்பாவுக்கு எந்த கேரக்டர் வெயிட்டா அமைஞ்சிருக்குனு பாருங்க. அதான் உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தை லீட் பண்ற கிரகம். புரியுதா?
உங்க லவர் அ உட் பிக்கு சொல்லியிருக்கிற ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல பாதியாச்சும் உங்களுக்கிருந்தா உங்க ஜோடி ஜாடிக்கேத்த மூடி. இல்லேன்னா தப்பாது தொப்புள் வரை தாடி.ஓகேவா தூள் பண்ணுங்க..
இப்போ மேட்டருக்கு வந்துருவம்.
இந்த கில்மா ஜோசியம் தொடர்பதிவுல உங்க பட்லியை ரெஃபர் பண்ணவேண்டிய கிரகங்கள்ள எது வெயிட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அந்த கிரகத்தோட காரகத்வத்துல உங்களுக்கு அமையப்போற வா.துணைய பத்தி தெரிஞ்சுக்கறது ச்சோ ஈஸின்னுட்டு விவரிச்சு சூரியன்,சந்திரன் ஆதிகத்துல பிறந்த பெண்களை பத்தி சொல்லியிருந்தேன். மேற்சொன்ன கிரகங்கள் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா எப்படி இருப்பாய்ங்கனு மட்டும் சொல்லிக்கிட்டிருக்கேன். அதாவது குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உள்ள பெண்களை பத்தி. இந்த வகைல 9 வகை பெண்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கிடலாம்.
3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
எச்சரிக்கை:
இந்த கணிப்பெல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் அவிக ஜாதகத்தையும் வாங்கி உள்ளூர்ல யாராச்சும் பொறுப்பான,தில்லான ஜோசியர் இருந்தா காட்டி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணுங்க பாஸ். சந்துல தோஷம் கீஷம் மாட்டிக்கிச்சுன்னா வம்பாயிரும். அப்பாறம் வாழ் நாள் எல்லாம் என்னை திட்டிக்கிட்டே இருப்பிக. எனக்கெதுக்கு அந்த பாவம்.
கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது. அதையும் படிங்க
ஒரு பார்ட்டி இந்த தொடர்பதிவுக்கான தலைப்பென்னவோ வசீகரமா இருக்கு.ஆனா இந்த பட்லி விஷயத்துல என் ஜாதகத்திலான லீடிங் ப்ளேனட்டை ஐடென்டிஃபை பண்றதுதான் கஷ்டமா கீதுனு புலம்பியிருந்தது.
அந்த பார்ட்டிக்கு மட்டும் ஒரு சீக்ரெட். தலை ! கிரகத்தை வச்சு தானே உங்க பட்லியோட கேரக்டரை சொல்றேன். அவிக கேரக்டரை வச்சு கிரகத்தை கண்டுக்கிடலாம்ல. இந்த 9 வகை பெண்களோட குணங்கள், அமைப்பையும் நெல்லா படிங்க. இதுல உங்க ஜுஜுலிப்பாவுக்கு எந்த கேரக்டர் வெயிட்டா அமைஞ்சிருக்குனு பாருங்க. அதான் உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தை லீட் பண்ற கிரகம். புரியுதா?
உங்க லவர் அ உட் பிக்கு சொல்லியிருக்கிற ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல பாதியாச்சும் உங்களுக்கிருந்தா உங்க ஜோடி ஜாடிக்கேத்த மூடி. இல்லேன்னா தப்பாது தொப்புள் வரை தாடி.ஓகேவா தூள் பண்ணுங்க..
இப்போ மேட்டருக்கு வந்துருவம்.
இந்த கில்மா ஜோசியம் தொடர்பதிவுல உங்க பட்லியை ரெஃபர் பண்ணவேண்டிய கிரகங்கள்ள எது வெயிட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அந்த கிரகத்தோட காரகத்வத்துல உங்களுக்கு அமையப்போற வா.துணைய பத்தி தெரிஞ்சுக்கறது ச்சோ ஈஸின்னுட்டு விவரிச்சு சூரியன்,சந்திரன் ஆதிகத்துல பிறந்த பெண்களை பத்தி சொல்லியிருந்தேன். மேற்சொன்ன கிரகங்கள் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா எப்படி இருப்பாய்ங்கனு மட்டும் சொல்லிக்கிட்டிருக்கேன். அதாவது குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உள்ள பெண்களை பத்தி. இந்த வகைல 9 வகை பெண்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கிடலாம்.
3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
எச்சரிக்கை:
இந்த கணிப்பெல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் அவிக ஜாதகத்தையும் வாங்கி உள்ளூர்ல யாராச்சும் பொறுப்பான,தில்லான ஜோசியர் இருந்தா காட்டி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணுங்க பாஸ். சந்துல தோஷம் கீஷம் மாட்டிக்கிச்சுன்னா வம்பாயிரும். அப்பாறம் வாழ் நாள் எல்லாம் என்னை திட்டிக்கிட்டே இருப்பிக. எனக்கெதுக்கு அந்த பாவம்.
கில்மா ஜோசியம் : 5
அண்ணே வணக்கம்ணே!
கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது. அதையும் படிங்க
ஒரு பார்ட்டி இந்த தொடர்பதிவுக்கான தலைப்பென்னவோ வசீகரமா இருக்கு.ஆனா இந்த பட்லி விஷயத்துல என் ஜாதகத்திலான லீடிங் ப்ளேனட்டை ஐடென்டிஃபை பண்றதுதான் கஷ்டமா கீதுனு புலம்பியிருந்தது.
அந்த பார்ட்டிக்கு மட்டும் ஒரு சீக்ரெட். தலை ! கிரகத்தை வச்சு தானே உங்க பட்லியோட கேரக்டரை சொல்றேன். அவிக கேரக்டரை வச்சு கிரகத்தை கண்டுக்கிடலாம்ல. இந்த 9 வகை பெண்களோட குணங்கள், அமைப்பையும் நெல்லா படிங்க. இதுல உங்க ஜுஜுலிப்பாவுக்கு எந்த கேரக்டர் வெயிட்டா அமைஞ்சிருக்குனு பாருங்க. அதான் உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தை லீட் பண்ற கிரகம். புரியுதா?
உங்க லவர் அ உட் பிக்கு சொல்லியிருக்கிற ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல பாதியாச்சும் உங்களுக்கிருந்தா உங்க ஜோடி ஜாடிக்கேத்த மூடி. இல்லேன்னா தப்பாது தொப்புள் வரை தாடி.ஓகேவா தூள் பண்ணுங்க..
இப்போ மேட்டருக்கு வந்துருவம்.
இந்த கில்மா ஜோசியம் தொடர்பதிவுல உங்க பட்லியை ரெஃபர் பண்ணவேண்டிய கிரகங்கள்ள எது வெயிட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அந்த கிரகத்தோட காரகத்வத்துல உங்களுக்கு அமையப்போற வா.துணைய பத்தி தெரிஞ்சுக்கறது ச்சோ ஈஸின்னுட்டு விவரிச்சு சூரியன்,சந்திரன் ஆதிகத்துல பிறந்த பெண்களை பத்தி சொல்லியிருந்தேன். மேற்சொன்ன கிரகங்கள் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா எப்படி இருப்பாய்ங்கனு மட்டும் சொல்லிக்கிட்டிருக்கேன். அதாவது குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உள்ள பெண்களை பத்தி. இந்த வகைல 9 வகை பெண்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கிடலாம்.
3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
எச்சரிக்கை:
இந்த கணிப்பெல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் அவிக ஜாதகத்தையும் வாங்கி உள்ளூர்ல யாராச்சும் பொறுப்பான,தில்லான ஜோசியர் இருந்தா காட்டி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணுங்க பாஸ். சந்துல தோஷம் கீஷம் மாட்டிக்கிச்சுன்னா வம்பாயிரும். அப்பாறம் வாழ் நாள் எல்லாம் என்னை திட்டிக்கிட்டே இருப்பிக. எனக்கெதுக்கு அந்த பாவம்.
கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது. அதையும் படிங்க
ஒரு பார்ட்டி இந்த தொடர்பதிவுக்கான தலைப்பென்னவோ வசீகரமா இருக்கு.ஆனா இந்த பட்லி விஷயத்துல என் ஜாதகத்திலான லீடிங் ப்ளேனட்டை ஐடென்டிஃபை பண்றதுதான் கஷ்டமா கீதுனு புலம்பியிருந்தது.
அந்த பார்ட்டிக்கு மட்டும் ஒரு சீக்ரெட். தலை ! கிரகத்தை வச்சு தானே உங்க பட்லியோட கேரக்டரை சொல்றேன். அவிக கேரக்டரை வச்சு கிரகத்தை கண்டுக்கிடலாம்ல. இந்த 9 வகை பெண்களோட குணங்கள், அமைப்பையும் நெல்லா படிங்க. இதுல உங்க ஜுஜுலிப்பாவுக்கு எந்த கேரக்டர் வெயிட்டா அமைஞ்சிருக்குனு பாருங்க. அதான் உங்க ஜாதகத்துல 7 ஆமிடத்தை லீட் பண்ற கிரகம். புரியுதா?
உங்க லவர் அ உட் பிக்கு சொல்லியிருக்கிற ப்ளஸ் பாயிண்ட்ஸ்ல பாதியாச்சும் உங்களுக்கிருந்தா உங்க ஜோடி ஜாடிக்கேத்த மூடி. இல்லேன்னா தப்பாது தொப்புள் வரை தாடி.ஓகேவா தூள் பண்ணுங்க..
இப்போ மேட்டருக்கு வந்துருவம்.
இந்த கில்மா ஜோசியம் தொடர்பதிவுல உங்க பட்லியை ரெஃபர் பண்ணவேண்டிய கிரகங்கள்ள எது வெயிட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அந்த கிரகத்தோட காரகத்வத்துல உங்களுக்கு அமையப்போற வா.துணைய பத்தி தெரிஞ்சுக்கறது ச்சோ ஈஸின்னுட்டு விவரிச்சு சூரியன்,சந்திரன் ஆதிகத்துல பிறந்த பெண்களை பத்தி சொல்லியிருந்தேன். மேற்சொன்ன கிரகங்கள் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா எப்படி இருப்பாய்ங்கனு மட்டும் சொல்லிக்கிட்டிருக்கேன். அதாவது குறிப்பிட்ட கிரகங்களோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உள்ள பெண்களை பத்தி. இந்த வகைல 9 வகை பெண்களை பத்தி நீங்க தெரிஞ்சிக்கிடலாம்.
3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.
நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.
நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.
தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.
4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்
5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.
6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .
7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு
எச்சரிக்கை:
இந்த கணிப்பெல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் அவிக ஜாதகத்தையும் வாங்கி உள்ளூர்ல யாராச்சும் பொறுப்பான,தில்லான ஜோசியர் இருந்தா காட்டி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணுங்க பாஸ். சந்துல தோஷம் கீஷம் மாட்டிக்கிச்சுன்னா வம்பாயிரும். அப்பாறம் வாழ் நாள் எல்லாம் என்னை திட்டிக்கிட்டே இருப்பிக. எனக்கெதுக்கு அந்த பாவம்.
பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி
அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர் ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும் ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.
கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.
இப்போ விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம் காட்டறாராம்.
யோக சாதனையின் டார்கெட்டே சாதகன் தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.
நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !) ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:
யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி இருக்கிறதை காட்டியிருக்கனும்.
பாரு ராசா ! நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே. நல்லா பார்த்துக்கனு அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல , டி.டி.எஸ் துல்லியத்தோட காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.
சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல் பல்புல 250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.
சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க
//கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
(To be cont. in Next post
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர் ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும் ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.
கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.
இப்போ விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம் காட்டறாராம்.
யோக சாதனையின் டார்கெட்டே சாதகன் தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.
நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !) ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:
யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி இருக்கிறதை காட்டியிருக்கனும்.
பாரு ராசா ! நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே. நல்லா பார்த்துக்கனு அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல , டி.டி.எஸ் துல்லியத்தோட காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.
சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல் பல்புல 250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.
சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க
//கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
(To be cont. in Next post
பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி
அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர் ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும் ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.
கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.
இப்போ விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம் காட்டறாராம்.
யோக சாதனையின் டார்கெட்டே சாதகன் தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.
நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !) ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:
யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி இருக்கிறதை காட்டியிருக்கனும்.
பாரு ராசா ! நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே. நல்லா பார்த்துக்கனு அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல , டி.டி.எஸ் துல்லியத்தோட காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.
சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல் பல்புல 250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.
சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க
//கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
(To be cont. in Next post
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர் ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும் ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.
கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.
இப்போ விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம் காட்டறாராம்.
யோக சாதனையின் டார்கெட்டே சாதகன் தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.
நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !) ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:
யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி இருக்கிறதை காட்டியிருக்கனும்.
பாரு ராசா ! நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே. நல்லா பார்த்துக்கனு அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல , டி.டி.எஸ் துல்லியத்தோட காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.
சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல் பல்புல 250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.
சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.
அர்ச்சுனன் சொல்றதை பாருங்க
//கதிரும் மதியும் கண்களாய் பெற்றாய்//
(To be cont. in Next post
Saturday, August 21, 2010
கில்மா ஜோசியம்: 4
அண்ணே வணக்கம்ணே,
உங்க ஜாதகத்தை வச்சு உங்களுக்கு வரப்போற மனைவி/பட்லிய பத்தி எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்லியிருந்தேன் . சிக்கல் எல்லாம் ஒன்னுதான். உங்க வாழ்க்கை துணையை கொண்டு வர்ர பொறுப்புல உள்ள கிரகம் எதுன்னு கண்டு பிடிக்க வேண்டியதுதான். கடந்த பதிவை இன்னொரு தடவை கூட படிச்சு முயற்சி பண்ணுங்க.
பெண்கள் 9+9 விதம்:
வாத்சாயனர் பெண்களை நாலு வகையா பிரிச்சாரு. நானே ஒரு பதிவுல மனிதர்களை 2 வகையா பிரிச்சிருந்தேன். சூரிய மனிதர்கள்,சந்திர மனிதர்கள். மனிதர்கள்னா அதுலபெண்கள் கூடத்தானே அடக்கம். ஆனா ஜோதிடப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம். (ஹி ஹி ஆண்களை கூட இப்படி பிரிக்கலாம்ங்கண்ணா.. ஆண்களை பத்தி எழுதினா ஆண்களே படிக்க மாட்டாங்களே. இதே பெண்களை பத்தி எழுதினா பக்கத்து ஆத்து பத்மினியை பத்தி தெரிஞ்சுக்க இந்தாத்து பரிமளம் படிப்பாய்ங்க. அதான் இந்த பதிவு பெண்களை பத்தி மட்டும் பேசுது. இந்த மணம் ,குணம், நிறம்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்)
மொத்தம் 9 கிரகங்கள்.
உங்க ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உங்க உட்பிக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் உங்க எதிர்கால மனைவிக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
இதே போல குறிப்பிட்ட பெண் ஜாதகத்துல அவளோட லக்னத்து மேல எந்த கிரகத்தோட இம்பேக்ட் அதிகமா இருக்குதோ (லீடிங்க் ப்ளானட் அ லக்னத்தில், ஏழில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம்) அதைவச்சு அவிகள் அந்த கிரகத்துக்குரிய கேட்டகிரில சேர்க்கலாம்.
குறிப்பிட்ட கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
மொத்தத்துல ஜாதகத்துல உள்ள 9 கிரகங்கள்ள சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,சப்தமத்துல நின்ன கிரகம், அதை பார்க்கிற கிரகம்,லக்னத்துல உள்ள கிரகங்கள், அதை பார்க்கிற கிரகங்கள் இதுல எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு பார்த்துக்கனும் தலை அதான் அசல் வேலை. அதுக்கப்புறம் அந்த கிரகம் நல்லதை செய்யுமா கெட்டதை செய்யுமானு பார்க்கனும். இப்போ இந்த விதிப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம்.
1.சூரியன் ப்ளஸ் 2.சூரியன் மைனஸ் 3.சந்திரன் ப்ளஸ் 4.சந்திரன் மைனஸ் இப்படி மிச்சமுள்ள 7 கிரகத்துக்கும் அப்ளை பண்ணிக்கங்க . 9+9 ஆக 18 வகை பெண்கள் இருக்காய்ங்க.
இந்த 18 வகை பெண்களோட அங்க லட்சணங்கள் ,குண நலன்களை பார்க்கத்தான் போறோம். ஆனால் இந்த விதிகளோட துணையே இல்லாம பெண்களை புரிஞ்சுக்க ஒரு எளிமையான வழி இருக்கு.
பெண்ணுக்குள் தாயை தட்டி எழுப்புதல்:
பெண்ணுக்குள்ளவும் ஒரு தாய் இருக்காள். அந்த பெண் எவ்ள மோசமான கேரக்டரா இருந்தாலும் அவளுக்குள்ள இருக்கிற தாயை தட்டி எழுப்பிட்டா ஆதிபராசக்தி மாதிரி ஆகி நம்மை காத்து ரட்சிப்பாள். பல தடவை சொன்ன டயலாக் தான் பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. இயற்கை தாயின் வடிவம். தாய் இயற்கையின் வடிவம். அவளுக்குள்ள இருக்கிற தாயை கண்டறிஞ்சு அவளை சரணடைஞ்சவங்களுக்கு பூவுலகமே சொர்கம். அவளை அடக்கியாள நினைக்கிறவங்களுக்கு ..........அதை ஏன் சொல்வானேன். பல பேரு அனுபவிச்சிக்கிட்டுதானே இருக்கோம்.
ஒரு பெண்ணுக்குள் இரண்டு கேரக்டர்கள்:
ஒரு பெண்ணுக்குள்ள இரண்டு பெண்கள் இருக்காய்ங்க. இந்த இயற்கையின் மறுவடிவமா தன்னை என்னதான் சுரண்டி பேயாக்க பார்த்தாலும் அதுக்கு மசியாம வெறுமனே இரக்கத்தால,கருணையால (ஒழியுது போ அவரும் தன் கோவத்தை வேற எங்க காட்டுவார்) அன்பே வடிவா இருக்கிற பெண்ணும் இருக்கா.
அடுத்தபடியா ஃபிசிக்கல் வீக்னெஸ் தந்த சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெங்க்த்தை வச்சுக்கிட்டு, இன்செக்யூரிட்டி காரணமா தன் சுயபாதுகாப்பு ஒன்னையே நோக்கமா கொண்டு சதி பண்ணியே புருசனை மொக்கையாக்கி,தக்கையாக்கி ஒரு கதியாக்கிர்ர பெண்ணும் இருக்கா.
1.சூரிய பெண்கள்: (ப்ளஸ்)
ஒல்லியா இருப்பாய்ங்க. ஒத்தை தலைவலி இருக்கலாம். சைட் ப்ராப்ளம் இருக்கலாம். இவிக வாழற ஏரியா கிழக்கு திசை அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம்.மலை பிரதேசமா இருக்கலாம். ரிமோட் வில்லேஜா இருக்கலாம்.
இவிக சாதியை சேர்ந்தவுக அங்கன வேற யாரும் இல்லாம இருக்கலாம். புதுசா ஏற்பட்ட காலனில மொத வீடா இருக்கலாம்.கூந்தல், கண்கள் தேன் நிறமா இருக்கலாம்.தன்னம்பிக்கை ,ஈகோ நிறைஞ்சவுக. நிறம் ஆரஞ்சு நிறம். இவிக ஃபேமிலி லோக்கல்செல்ஃப் கவர்ன்மென்டோட தொடர்பு வச்சிருப்பாய்ங்க. தலைமை பதவில இருக்கலாம். இவிக பேரன்ட்ஸுக்கு ஒரே வாரிசா அ ஒரே பெண் வாரிசா இருக்கலாம்.
2.சந்திர பெண்கள்: (ப்ளஸ்)
வெள்ளை தோலை போட்டுக்கிட்டு திடீர்னு புஸு புஸுன்னு ஆகி திடீர்னு வத்தின மாதிரி மாறிர்ர பாடியா இருக்கும். ஸ்தூலமான கோரிக்கைகளை விட சைக்கலாஜிக்கல் சேடிஸ் ஃபேக்சனுக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. இவிக வீடு ஏதேனும் ஒரு நீர் நிலைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அந்த ஊர்ல பள்ளமான பகுதில இருக்கலாம். உங்க ரெசிடென்ஸுக்கு இவிக ரெசிடென்ஸு வாயுமூலைல /வடமேற்குல இருக்கலாம். இவிக ஏரியால ப்ராமின்ஸ் இருக்க வாய்ப்பு உண்டு. வி.ஐபிக்களோட மனைவிகளுக்கும் இவிக ஃபேமிலிக்கும் நல்ல கம்யூனிகேஷன் இருக்கும். இவிக ஃபேமிலிய சேர்ந்தவுக நெம்பர் டூ வா இருக்க வாய்ப்பிருக்கு. ஏன் இவிகளே ரெண்டாவது வாரிசாவோ, ரெண்டாவது மகளாவோ இருக்கலாம்.
( செவ்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ப்ளஸ் பெண்களோட நிறம்,மணம்,குணத்தை அடுத்த பதிவுல பார்க்கலாம் அண்ணாத்தை !)
உங்க ஜாதகத்தை வச்சு உங்களுக்கு வரப்போற மனைவி/பட்லிய பத்தி எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்லியிருந்தேன் . சிக்கல் எல்லாம் ஒன்னுதான். உங்க வாழ்க்கை துணையை கொண்டு வர்ர பொறுப்புல உள்ள கிரகம் எதுன்னு கண்டு பிடிக்க வேண்டியதுதான். கடந்த பதிவை இன்னொரு தடவை கூட படிச்சு முயற்சி பண்ணுங்க.
பெண்கள் 9+9 விதம்:
வாத்சாயனர் பெண்களை நாலு வகையா பிரிச்சாரு. நானே ஒரு பதிவுல மனிதர்களை 2 வகையா பிரிச்சிருந்தேன். சூரிய மனிதர்கள்,சந்திர மனிதர்கள். மனிதர்கள்னா அதுலபெண்கள் கூடத்தானே அடக்கம். ஆனா ஜோதிடப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம். (ஹி ஹி ஆண்களை கூட இப்படி பிரிக்கலாம்ங்கண்ணா.. ஆண்களை பத்தி எழுதினா ஆண்களே படிக்க மாட்டாங்களே. இதே பெண்களை பத்தி எழுதினா பக்கத்து ஆத்து பத்மினியை பத்தி தெரிஞ்சுக்க இந்தாத்து பரிமளம் படிப்பாய்ங்க. அதான் இந்த பதிவு பெண்களை பத்தி மட்டும் பேசுது. இந்த மணம் ,குணம், நிறம்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்)
மொத்தம் 9 கிரகங்கள்.
உங்க ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உங்க உட்பிக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் உங்க எதிர்கால மனைவிக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
இதே போல குறிப்பிட்ட பெண் ஜாதகத்துல அவளோட லக்னத்து மேல எந்த கிரகத்தோட இம்பேக்ட் அதிகமா இருக்குதோ (லீடிங்க் ப்ளானட் அ லக்னத்தில், ஏழில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம்) அதைவச்சு அவிகள் அந்த கிரகத்துக்குரிய கேட்டகிரில சேர்க்கலாம்.
குறிப்பிட்ட கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
மொத்தத்துல ஜாதகத்துல உள்ள 9 கிரகங்கள்ள சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,சப்தமத்துல நின்ன கிரகம், அதை பார்க்கிற கிரகம்,லக்னத்துல உள்ள கிரகங்கள், அதை பார்க்கிற கிரகங்கள் இதுல எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு பார்த்துக்கனும் தலை அதான் அசல் வேலை. அதுக்கப்புறம் அந்த கிரகம் நல்லதை செய்யுமா கெட்டதை செய்யுமானு பார்க்கனும். இப்போ இந்த விதிப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம்.
1.சூரியன் ப்ளஸ் 2.சூரியன் மைனஸ் 3.சந்திரன் ப்ளஸ் 4.சந்திரன் மைனஸ் இப்படி மிச்சமுள்ள 7 கிரகத்துக்கும் அப்ளை பண்ணிக்கங்க . 9+9 ஆக 18 வகை பெண்கள் இருக்காய்ங்க.
இந்த 18 வகை பெண்களோட அங்க லட்சணங்கள் ,குண நலன்களை பார்க்கத்தான் போறோம். ஆனால் இந்த விதிகளோட துணையே இல்லாம பெண்களை புரிஞ்சுக்க ஒரு எளிமையான வழி இருக்கு.
பெண்ணுக்குள் தாயை தட்டி எழுப்புதல்:
பெண்ணுக்குள்ளவும் ஒரு தாய் இருக்காள். அந்த பெண் எவ்ள மோசமான கேரக்டரா இருந்தாலும் அவளுக்குள்ள இருக்கிற தாயை தட்டி எழுப்பிட்டா ஆதிபராசக்தி மாதிரி ஆகி நம்மை காத்து ரட்சிப்பாள். பல தடவை சொன்ன டயலாக் தான் பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. இயற்கை தாயின் வடிவம். தாய் இயற்கையின் வடிவம். அவளுக்குள்ள இருக்கிற தாயை கண்டறிஞ்சு அவளை சரணடைஞ்சவங்களுக்கு பூவுலகமே சொர்கம். அவளை அடக்கியாள நினைக்கிறவங்களுக்கு ..........அதை ஏன் சொல்வானேன். பல பேரு அனுபவிச்சிக்கிட்டுதானே இருக்கோம்.
ஒரு பெண்ணுக்குள் இரண்டு கேரக்டர்கள்:
ஒரு பெண்ணுக்குள்ள இரண்டு பெண்கள் இருக்காய்ங்க. இந்த இயற்கையின் மறுவடிவமா தன்னை என்னதான் சுரண்டி பேயாக்க பார்த்தாலும் அதுக்கு மசியாம வெறுமனே இரக்கத்தால,கருணையால (ஒழியுது போ அவரும் தன் கோவத்தை வேற எங்க காட்டுவார்) அன்பே வடிவா இருக்கிற பெண்ணும் இருக்கா.
அடுத்தபடியா ஃபிசிக்கல் வீக்னெஸ் தந்த சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெங்க்த்தை வச்சுக்கிட்டு, இன்செக்யூரிட்டி காரணமா தன் சுயபாதுகாப்பு ஒன்னையே நோக்கமா கொண்டு சதி பண்ணியே புருசனை மொக்கையாக்கி,தக்கையாக்கி ஒரு கதியாக்கிர்ர பெண்ணும் இருக்கா.
1.சூரிய பெண்கள்: (ப்ளஸ்)
ஒல்லியா இருப்பாய்ங்க. ஒத்தை தலைவலி இருக்கலாம். சைட் ப்ராப்ளம் இருக்கலாம். இவிக வாழற ஏரியா கிழக்கு திசை அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம்.மலை பிரதேசமா இருக்கலாம். ரிமோட் வில்லேஜா இருக்கலாம்.
இவிக சாதியை சேர்ந்தவுக அங்கன வேற யாரும் இல்லாம இருக்கலாம். புதுசா ஏற்பட்ட காலனில மொத வீடா இருக்கலாம்.கூந்தல், கண்கள் தேன் நிறமா இருக்கலாம்.தன்னம்பிக்கை ,ஈகோ நிறைஞ்சவுக. நிறம் ஆரஞ்சு நிறம். இவிக ஃபேமிலி லோக்கல்செல்ஃப் கவர்ன்மென்டோட தொடர்பு வச்சிருப்பாய்ங்க. தலைமை பதவில இருக்கலாம். இவிக பேரன்ட்ஸுக்கு ஒரே வாரிசா அ ஒரே பெண் வாரிசா இருக்கலாம்.
2.சந்திர பெண்கள்: (ப்ளஸ்)
வெள்ளை தோலை போட்டுக்கிட்டு திடீர்னு புஸு புஸுன்னு ஆகி திடீர்னு வத்தின மாதிரி மாறிர்ர பாடியா இருக்கும். ஸ்தூலமான கோரிக்கைகளை விட சைக்கலாஜிக்கல் சேடிஸ் ஃபேக்சனுக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. இவிக வீடு ஏதேனும் ஒரு நீர் நிலைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அந்த ஊர்ல பள்ளமான பகுதில இருக்கலாம். உங்க ரெசிடென்ஸுக்கு இவிக ரெசிடென்ஸு வாயுமூலைல /வடமேற்குல இருக்கலாம். இவிக ஏரியால ப்ராமின்ஸ் இருக்க வாய்ப்பு உண்டு. வி.ஐபிக்களோட மனைவிகளுக்கும் இவிக ஃபேமிலிக்கும் நல்ல கம்யூனிகேஷன் இருக்கும். இவிக ஃபேமிலிய சேர்ந்தவுக நெம்பர் டூ வா இருக்க வாய்ப்பிருக்கு. ஏன் இவிகளே ரெண்டாவது வாரிசாவோ, ரெண்டாவது மகளாவோ இருக்கலாம்.
( செவ்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ப்ளஸ் பெண்களோட நிறம்,மணம்,குணத்தை அடுத்த பதிவுல பார்க்கலாம் அண்ணாத்தை !)
கில்மா ஜோசியம்: 4
அண்ணே வணக்கம்ணே,
உங்க ஜாதகத்தை வச்சு உங்களுக்கு வரப்போற மனைவி/பட்லிய பத்தி எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்லியிருந்தேன் . சிக்கல் எல்லாம் ஒன்னுதான். உங்க வாழ்க்கை துணையை கொண்டு வர்ர பொறுப்புல உள்ள கிரகம் எதுன்னு கண்டு பிடிக்க வேண்டியதுதான். கடந்த பதிவை இன்னொரு தடவை கூட படிச்சு முயற்சி பண்ணுங்க.
பெண்கள் 9+9 விதம்:
வாத்சாயனர் பெண்களை நாலு வகையா பிரிச்சாரு. நானே ஒரு பதிவுல மனிதர்களை 2 வகையா பிரிச்சிருந்தேன். சூரிய மனிதர்கள்,சந்திர மனிதர்கள். மனிதர்கள்னா அதுலபெண்கள் கூடத்தானே அடக்கம். ஆனா ஜோதிடப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம். (ஹி ஹி ஆண்களை கூட இப்படி பிரிக்கலாம்ங்கண்ணா.. ஆண்களை பத்தி எழுதினா ஆண்களே படிக்க மாட்டாங்களே. இதே பெண்களை பத்தி எழுதினா பக்கத்து ஆத்து பத்மினியை பத்தி தெரிஞ்சுக்க இந்தாத்து பரிமளம் படிப்பாய்ங்க. அதான் இந்த பதிவு பெண்களை பத்தி மட்டும் பேசுது. இந்த மணம் ,குணம், நிறம்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்)
மொத்தம் 9 கிரகங்கள்.
உங்க ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உங்க உட்பிக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் உங்க எதிர்கால மனைவிக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
இதே போல குறிப்பிட்ட பெண் ஜாதகத்துல அவளோட லக்னத்து மேல எந்த கிரகத்தோட இம்பேக்ட் அதிகமா இருக்குதோ (லீடிங்க் ப்ளானட் அ லக்னத்தில், ஏழில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம்) அதைவச்சு அவிகள் அந்த கிரகத்துக்குரிய கேட்டகிரில சேர்க்கலாம்.
குறிப்பிட்ட கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
மொத்தத்துல ஜாதகத்துல உள்ள 9 கிரகங்கள்ள சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,சப்தமத்துல நின்ன கிரகம், அதை பார்க்கிற கிரகம்,லக்னத்துல உள்ள கிரகங்கள், அதை பார்க்கிற கிரகங்கள் இதுல எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு பார்த்துக்கனும் தலை அதான் அசல் வேலை. அதுக்கப்புறம் அந்த கிரகம் நல்லதை செய்யுமா கெட்டதை செய்யுமானு பார்க்கனும். இப்போ இந்த விதிப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம்.
1.சூரியன் ப்ளஸ் 2.சூரியன் மைனஸ் 3.சந்திரன் ப்ளஸ் 4.சந்திரன் மைனஸ் இப்படி மிச்சமுள்ள 7 கிரகத்துக்கும் அப்ளை பண்ணிக்கங்க . 9+9 ஆக 18 வகை பெண்கள் இருக்காய்ங்க.
இந்த 18 வகை பெண்களோட அங்க லட்சணங்கள் ,குண நலன்களை பார்க்கத்தான் போறோம். ஆனால் இந்த விதிகளோட துணையே இல்லாம பெண்களை புரிஞ்சுக்க ஒரு எளிமையான வழி இருக்கு.
பெண்ணுக்குள் தாயை தட்டி எழுப்புதல்:
பெண்ணுக்குள்ளவும் ஒரு தாய் இருக்காள். அந்த பெண் எவ்ள மோசமான கேரக்டரா இருந்தாலும் அவளுக்குள்ள இருக்கிற தாயை தட்டி எழுப்பிட்டா ஆதிபராசக்தி மாதிரி ஆகி நம்மை காத்து ரட்சிப்பாள். பல தடவை சொன்ன டயலாக் தான் பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. இயற்கை தாயின் வடிவம். தாய் இயற்கையின் வடிவம். அவளுக்குள்ள இருக்கிற தாயை கண்டறிஞ்சு அவளை சரணடைஞ்சவங்களுக்கு பூவுலகமே சொர்கம். அவளை அடக்கியாள நினைக்கிறவங்களுக்கு ..........அதை ஏன் சொல்வானேன். பல பேரு அனுபவிச்சிக்கிட்டுதானே இருக்கோம்.
ஒரு பெண்ணுக்குள் இரண்டு கேரக்டர்கள்:
ஒரு பெண்ணுக்குள்ள இரண்டு பெண்கள் இருக்காய்ங்க. இந்த இயற்கையின் மறுவடிவமா தன்னை என்னதான் சுரண்டி பேயாக்க பார்த்தாலும் அதுக்கு மசியாம வெறுமனே இரக்கத்தால,கருணையால (ஒழியுது போ அவரும் தன் கோவத்தை வேற எங்க காட்டுவார்) அன்பே வடிவா இருக்கிற பெண்ணும் இருக்கா.
அடுத்தபடியா ஃபிசிக்கல் வீக்னெஸ் தந்த சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெங்க்த்தை வச்சுக்கிட்டு, இன்செக்யூரிட்டி காரணமா தன் சுயபாதுகாப்பு ஒன்னையே நோக்கமா கொண்டு சதி பண்ணியே புருசனை மொக்கையாக்கி,தக்கையாக்கி ஒரு கதியாக்கிர்ர பெண்ணும் இருக்கா.
1.சூரிய பெண்கள்: (ப்ளஸ்)
ஒல்லியா இருப்பாய்ங்க. ஒத்தை தலைவலி இருக்கலாம். சைட் ப்ராப்ளம் இருக்கலாம். இவிக வாழற ஏரியா கிழக்கு திசை அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம்.மலை பிரதேசமா இருக்கலாம். ரிமோட் வில்லேஜா இருக்கலாம்.
இவிக சாதியை சேர்ந்தவுக அங்கன வேற யாரும் இல்லாம இருக்கலாம். புதுசா ஏற்பட்ட காலனில மொத வீடா இருக்கலாம்.கூந்தல், கண்கள் தேன் நிறமா இருக்கலாம்.தன்னம்பிக்கை ,ஈகோ நிறைஞ்சவுக. நிறம் ஆரஞ்சு நிறம். இவிக ஃபேமிலி லோக்கல்செல்ஃப் கவர்ன்மென்டோட தொடர்பு வச்சிருப்பாய்ங்க. தலைமை பதவில இருக்கலாம். இவிக பேரன்ட்ஸுக்கு ஒரே வாரிசா அ ஒரே பெண் வாரிசா இருக்கலாம்.
2.சந்திர பெண்கள்: (ப்ளஸ்)
வெள்ளை தோலை போட்டுக்கிட்டு திடீர்னு புஸு புஸுன்னு ஆகி திடீர்னு வத்தின மாதிரி மாறிர்ர பாடியா இருக்கும். ஸ்தூலமான கோரிக்கைகளை விட சைக்கலாஜிக்கல் சேடிஸ் ஃபேக்சனுக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. இவிக வீடு ஏதேனும் ஒரு நீர் நிலைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அந்த ஊர்ல பள்ளமான பகுதில இருக்கலாம். உங்க ரெசிடென்ஸுக்கு இவிக ரெசிடென்ஸு வாயுமூலைல /வடமேற்குல இருக்கலாம். இவிக ஏரியால ப்ராமின்ஸ் இருக்க வாய்ப்பு உண்டு. வி.ஐபிக்களோட மனைவிகளுக்கும் இவிக ஃபேமிலிக்கும் நல்ல கம்யூனிகேஷன் இருக்கும். இவிக ஃபேமிலிய சேர்ந்தவுக நெம்பர் டூ வா இருக்க வாய்ப்பிருக்கு. ஏன் இவிகளே ரெண்டாவது வாரிசாவோ, ரெண்டாவது மகளாவோ இருக்கலாம்.
( செவ்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ப்ளஸ் பெண்களோட நிறம்,மணம்,குணத்தை அடுத்த பதிவுல பார்க்கலாம் அண்ணாத்தை !)
உங்க ஜாதகத்தை வச்சு உங்களுக்கு வரப்போற மனைவி/பட்லிய பத்தி எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு முடிஞ்ச வரைக்கும் எளிமையா சொல்லியிருந்தேன் . சிக்கல் எல்லாம் ஒன்னுதான். உங்க வாழ்க்கை துணையை கொண்டு வர்ர பொறுப்புல உள்ள கிரகம் எதுன்னு கண்டு பிடிக்க வேண்டியதுதான். கடந்த பதிவை இன்னொரு தடவை கூட படிச்சு முயற்சி பண்ணுங்க.
பெண்கள் 9+9 விதம்:
வாத்சாயனர் பெண்களை நாலு வகையா பிரிச்சாரு. நானே ஒரு பதிவுல மனிதர்களை 2 வகையா பிரிச்சிருந்தேன். சூரிய மனிதர்கள்,சந்திர மனிதர்கள். மனிதர்கள்னா அதுலபெண்கள் கூடத்தானே அடக்கம். ஆனா ஜோதிடப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம். (ஹி ஹி ஆண்களை கூட இப்படி பிரிக்கலாம்ங்கண்ணா.. ஆண்களை பத்தி எழுதினா ஆண்களே படிக்க மாட்டாங்களே. இதே பெண்களை பத்தி எழுதினா பக்கத்து ஆத்து பத்மினியை பத்தி தெரிஞ்சுக்க இந்தாத்து பரிமளம் படிப்பாய்ங்க. அதான் இந்த பதிவு பெண்களை பத்தி மட்டும் பேசுது. இந்த மணம் ,குணம், நிறம்லாம் ஆண்களுக்கும் பொருந்தும்)
மொத்தம் 9 கிரகங்கள்.
உங்க ஜாதகத்துல 7 ஆம் பாவத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் உங்க உட்பிக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் உங்க எதிர்கால மனைவிக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
இதே போல குறிப்பிட்ட பெண் ஜாதகத்துல அவளோட லக்னத்து மேல எந்த கிரகத்தோட இம்பேக்ட் அதிகமா இருக்குதோ (லீடிங்க் ப்ளானட் அ லக்னத்தில், ஏழில் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகம்) அதைவச்சு அவிகள் அந்த கிரகத்துக்குரிய கேட்டகிரில சேர்க்கலாம்.
குறிப்பிட்ட கிரகம் நல்லதை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். அதே கிரகம் தீமை செய்யற கண்டிஷன்ல இருந்தா அந்த கிரகத்துக்குரிய மைனஸ் பாயிண்ட்ஸ் அந்த பெண்ணுக்கு இருக்கும். இது ஒரு கோணம்.
மொத்தத்துல ஜாதகத்துல உள்ள 9 கிரகங்கள்ள சுக்கிரன்,குரு, சப்தமாதிபதி,சப்தமத்துல நின்ன கிரகம், அதை பார்க்கிற கிரகம்,லக்னத்துல உள்ள கிரகங்கள், அதை பார்க்கிற கிரகங்கள் இதுல எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு பார்த்துக்கனும் தலை அதான் அசல் வேலை. அதுக்கப்புறம் அந்த கிரகம் நல்லதை செய்யுமா கெட்டதை செய்யுமானு பார்க்கனும். இப்போ இந்த விதிப்படி பெண்களை 9+9 வகையா பிரிக்கலாம்.
1.சூரியன் ப்ளஸ் 2.சூரியன் மைனஸ் 3.சந்திரன் ப்ளஸ் 4.சந்திரன் மைனஸ் இப்படி மிச்சமுள்ள 7 கிரகத்துக்கும் அப்ளை பண்ணிக்கங்க . 9+9 ஆக 18 வகை பெண்கள் இருக்காய்ங்க.
இந்த 18 வகை பெண்களோட அங்க லட்சணங்கள் ,குண நலன்களை பார்க்கத்தான் போறோம். ஆனால் இந்த விதிகளோட துணையே இல்லாம பெண்களை புரிஞ்சுக்க ஒரு எளிமையான வழி இருக்கு.
பெண்ணுக்குள் தாயை தட்டி எழுப்புதல்:
பெண்ணுக்குள்ளவும் ஒரு தாய் இருக்காள். அந்த பெண் எவ்ள மோசமான கேரக்டரா இருந்தாலும் அவளுக்குள்ள இருக்கிற தாயை தட்டி எழுப்பிட்டா ஆதிபராசக்தி மாதிரி ஆகி நம்மை காத்து ரட்சிப்பாள். பல தடவை சொன்ன டயலாக் தான் பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. இயற்கை தாயின் வடிவம். தாய் இயற்கையின் வடிவம். அவளுக்குள்ள இருக்கிற தாயை கண்டறிஞ்சு அவளை சரணடைஞ்சவங்களுக்கு பூவுலகமே சொர்கம். அவளை அடக்கியாள நினைக்கிறவங்களுக்கு ..........அதை ஏன் சொல்வானேன். பல பேரு அனுபவிச்சிக்கிட்டுதானே இருக்கோம்.
ஒரு பெண்ணுக்குள் இரண்டு கேரக்டர்கள்:
ஒரு பெண்ணுக்குள்ள இரண்டு பெண்கள் இருக்காய்ங்க. இந்த இயற்கையின் மறுவடிவமா தன்னை என்னதான் சுரண்டி பேயாக்க பார்த்தாலும் அதுக்கு மசியாம வெறுமனே இரக்கத்தால,கருணையால (ஒழியுது போ அவரும் தன் கோவத்தை வேற எங்க காட்டுவார்) அன்பே வடிவா இருக்கிற பெண்ணும் இருக்கா.
அடுத்தபடியா ஃபிசிக்கல் வீக்னெஸ் தந்த சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெங்க்த்தை வச்சுக்கிட்டு, இன்செக்யூரிட்டி காரணமா தன் சுயபாதுகாப்பு ஒன்னையே நோக்கமா கொண்டு சதி பண்ணியே புருசனை மொக்கையாக்கி,தக்கையாக்கி ஒரு கதியாக்கிர்ர பெண்ணும் இருக்கா.
1.சூரிய பெண்கள்: (ப்ளஸ்)
ஒல்லியா இருப்பாய்ங்க. ஒத்தை தலைவலி இருக்கலாம். சைட் ப்ராப்ளம் இருக்கலாம். இவிக வாழற ஏரியா கிழக்கு திசை அ ஹார்ட் ஆஃப் தி டவுன்ல இருக்கலாம்.மலை பிரதேசமா இருக்கலாம். ரிமோட் வில்லேஜா இருக்கலாம்.
இவிக சாதியை சேர்ந்தவுக அங்கன வேற யாரும் இல்லாம இருக்கலாம். புதுசா ஏற்பட்ட காலனில மொத வீடா இருக்கலாம்.கூந்தல், கண்கள் தேன் நிறமா இருக்கலாம்.தன்னம்பிக்கை ,ஈகோ நிறைஞ்சவுக. நிறம் ஆரஞ்சு நிறம். இவிக ஃபேமிலி லோக்கல்செல்ஃப் கவர்ன்மென்டோட தொடர்பு வச்சிருப்பாய்ங்க. தலைமை பதவில இருக்கலாம். இவிக பேரன்ட்ஸுக்கு ஒரே வாரிசா அ ஒரே பெண் வாரிசா இருக்கலாம்.
2.சந்திர பெண்கள்: (ப்ளஸ்)
வெள்ளை தோலை போட்டுக்கிட்டு திடீர்னு புஸு புஸுன்னு ஆகி திடீர்னு வத்தின மாதிரி மாறிர்ர பாடியா இருக்கும். ஸ்தூலமான கோரிக்கைகளை விட சைக்கலாஜிக்கல் சேடிஸ் ஃபேக்சனுக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. இவிக வீடு ஏதேனும் ஒரு நீர் நிலைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அந்த ஊர்ல பள்ளமான பகுதில இருக்கலாம். உங்க ரெசிடென்ஸுக்கு இவிக ரெசிடென்ஸு வாயுமூலைல /வடமேற்குல இருக்கலாம். இவிக ஏரியால ப்ராமின்ஸ் இருக்க வாய்ப்பு உண்டு. வி.ஐபிக்களோட மனைவிகளுக்கும் இவிக ஃபேமிலிக்கும் நல்ல கம்யூனிகேஷன் இருக்கும். இவிக ஃபேமிலிய சேர்ந்தவுக நெம்பர் டூ வா இருக்க வாய்ப்பிருக்கு. ஏன் இவிகளே ரெண்டாவது வாரிசாவோ, ரெண்டாவது மகளாவோ இருக்கலாம்.
( செவ்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ப்ளஸ் பெண்களோட நிறம்,மணம்,குணத்தை அடுத்த பதிவுல பார்க்கலாம் அண்ணாத்தை !)
Thursday, August 19, 2010
கில்மா ஜோசியம்: 3
உங்க காதலி, உட் பி அ எதிர்கால மனைவிய பத்தி தெரிஞ்சிக்கிடனும்னா 7 ஆமிடத்தை ஜூம் போட்டு பார்க்கனும். 7 ஆமிடத்து அதிபதி மற்றும் லக்னத்துல உள்ள கிரகங்கள், 7 ஐ பார்க்கிற கிரகங்கள் இதுகள்ள எது சுப கிரகம், எது பாவ கிரகம்னு தெரிஞ்சுக்கனும். அதுக்கு ரெண்டு மெத்தட் இருக்கிறதா சொல்லியிருந்தேன். ஒரு மெத்தட் கடந்த பதிவுலயே ஓவர். அடுத்த மெத்தடை இந்த பதிவுல சொல்றேன்.
ஒரு கிரகத்தோட வெயிட்டை கணக்கு போட இதெல்லாம் தேவை தலைவா! இந்த மெத்தடையெல்லாம் வச்சு எந்த கிரகம் வெய்ட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அதனோட ஆதிக்கத்துல உள்ள பெண் எப்படி இருப்பாள், அவள் நிறம் ,மணம்,குணம் என்ன? எந்த திசையில இருக்கான்னெல்லாம் தெரிஞ்சிக்கிடறது ச்சோ ஈஸி.
உங்க பட்லியை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் மேல் மாடிக்கு வேலை கொடுத்தாகனும் பாஸு. நீங்க ரெடியா? ( நீங்க இந்த கில்மா மேட்டருக்காக தெரிஞ்சுக்கிட்ட மேட்டர் உங்க ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் உதவும்பா.)
கிரகங்கள்ள உங்க லக்னத்துக்கு நல்லது செய்யற கிரகம் எது கெட்டதை செய்யற கிரகம் எதுன்னு தெரிஞ்சுக்கனும்னா கேந்திர, கோணங்களை பத்தி தெரிஞ்சிக்கனும்.
கோணஸ்தானங்கள்,கோண ஸ்தானாதிபதிகள் தான் ரெம்ப ஃப்ரூட் ஃபுல். கேந்திரங்களுக்கு செகண்ட் க்ரேட்தான். லக்னம் டூ இன் ஒன்னுன்னு சொல்லியாச்சு.
ஞா இருக்கில்லை.
கோணங்கள்:
லக்னம் முதலாக 5,9 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கோண ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் ஃபர்ஸ்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட ஃபர்ஸ்ட் கிரேட் தான். எப்படி?
5.புத்தி பாவம்:
ராஜபக்சே புத்தி கூட அவரோட உயர்வுக்குத்தானே பதைக்குது.
9. பித்ருபாவம்:
அதாவது தந்தைய காட்டற இடம். தன் பிள்ளையோட மூஞ்சி மூஞ்சுறு மாதிரி இருந்தா கூட ப்ரொட்யூசர் அப்பா தன் பிள்ளையத்தான் ஹீரோவா போடறார். புள்ள தத்தாரியா இருந்தாலும் அரசியல்வாதி அவனுக்கு தான் மந்திரி பதவி கேட்டு போராடறான். அதனாலதான் இதுக்கு ஃபர்ஸ்ட் க்ரேட்.
கேந்திரங்கள்:
லக்னம் முதலாக 4,7,10 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கேந்திர ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் செகண்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட செகண்ட் கிரேட் தான். ஏன்னா ....
4ஆம் பாவம்:
தாய்,வீடு,வாகனம், கல்வி, தாய் வழி உறவுகளையெல்லாம் காட்டற இடம். இந்த ஐட்டம்ஸ் நல்லதையே செய்தாலும் அதுக்கு முந்தியோ பிந்தியோ ஆப்பும் வரும்
உ.ம்: 1 அம்மாவால பிற்காலத்துல நல்லது நடக்கனும்னா முற்காலத்துல அதாங்க உங்க இளமைல அவிக உங்களை பெண்டு நிமிர்த்தியிருக்கனும்
உ.ம்: 2 வீடு. நீங்க ஒரு வீட்டை கட்டிமுடிக்கனும்னா ஒன்னு வாய கட்டி வயித்தை கட்டி பணம் சேர்த்திருக்கனும். இல்லைன்னா கட்டி முடிச்ச பிறவு வாய கட்டி வயித்தை கட்டி கடன் தீர்க்கனும். வாகனமும் இதே கேட்டகிரி என்ன உபரியா திருடு போகலாம், விபத்து நடக்கலாம். அதனால தான் 4 ஆவது பாவத்துக்கும், அந்த பாவாதிபதிக்கும் செகண்ட் க்ரேட்
7ஆம் பாவம்:
இது மனைவியை காட்டற இடம். சம்சாரம் வந்து மின்சாரம் மாதிரி. ( நல்ல காலம் இதுக்கான கண்ட்ரோல் ஆற்காட்டார் கிட்டே இல்லே) வெளிச்சமும் கொடுப்பாய்ங்க. ஷாக்கும் கொடுப்பாய்ங்க
10.ஜீவனபாவம்:
கை கொடுத்தா ஓகோ. கை விட்டா அய்யகோ
ஆக லக்னாதிபதி மற்றும் கோண ஸ்தானாதிபதிகள் உங்க லக்னத்துக்கு சுபர்கள். இவிக லக்னத்துல நின்னு 7 ஐ பார்த்தாலோ அ 7ல நின்னாலோ அந்த கிரகத்தோட ஆதிக்கத்துல பிறந்த பெண் மனைவியாவாங்க.
சரி இவிக யாரும் லக்னத்துலயும் இல்லை, 7லயும் இல்லே, 7 ஐ பார்க்கவும் இல்லே. அப்ப என்ன செய்யறதுன்னா ..
கேந்திராதிபதிகளை பார்க்க வேண்டியது தான்.
பார்வை:
என்ன தலை .. ! பார்வை பார்வைங்கறிங்களே தவிர நாங்க "என்ன பார்வை உந்தன் பார்வை" "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" மாதிரி பார்வைகளை தான் கேள்விப்பட்டிருக்கோம். பட்லிங்களோட கீழ் பார்வை கிறக்க பார்வை, ஓரப்பார்வைதான் தெரியும் கிரகங்களோட பார்வை தெரியாதே பாஸுன்னு புலம்பாதிங்க
கிரகங்களின் பார்வை:
பொதுவா எல்லா கிரகமும் தான் உள்ள இடத்துலருந்து 7 ஆமிடத்தை பார்க்கும். இதுல உபரியா செவ்வாய் 4,8 ஐயும், சனி 3,10 ஐயும் பார்ப்பாய்ங்க.
உங்களுக்குன்னே பிறந்த குட்டியை ஐடென்டிஃபை பண்ணனும்னா 1,7 க்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள்ள எந்த கிரகம் வெயிட்டுன்னு கண்டுபிடிக்க இன்னம் ஒரே ஒரு விதி இருக்கு
ஸ்தானபலம்:
ஒவ்வொரு கிரகமும் தன் உச்ச ராசிலருந்து 7 ஆவது ராசில நீசமாயிரும் ( கலைஞரோட மைனாரிட்டி அரசு மாதிரியில்லிங்க. இன்னம் மோசம்) . அதனால கிரகங்களோட உச்ச ராசியை மட்டும் தரேன்
சூரியன் -மேஷம், சந்திரன் - ரிஷபம், செவ்வாய்: மகரம் , ராகு கேது : விருச்சிகம் ,குரு - கடகம், சனி - துலா, புதன் - கன்னி , சுக்கிரன்: மீனம்
ஓகே.. இப்போ உங்க லக்னம், ஏழாமிடத்தை பொருத்தவரை எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்.
ஆனா இந்த விதியையெல்லாம் ஃப்ரீஸ் பண்ணிட்டு கெட்ட ஆட்டம் போடற அமைப்பெல்லாம் இருக்குங்கண்ணா .இந்த மாதிரி அமைப்பு உங்க ஜாதகத்துல இருந்தால் ஜூட் விடுங்க. நான் சொல்லப்போற கில்மா ஜோசியம் உங்க விசயத்துல பலிக்காது
சூப்பர் விதிகள்:
உங்க ஜாதகத்துக்கு கடைக்காலே லக்னம் தான் .
A.) லக்னாதிபதி நீசமாயிர்ரது ,
B.) 6,8,12ல மாட்டிக்கிறது,
C.) சூரியனோட( உங்க லக்னம் மிதுனம், கன்னின்னா பரவால்ல. சூரியன் தான் கொஞ்சமா வீக் ஆவாரு) ,
D.) ராகு கேதுவோட சேர்ந்துர்ரது,
E). லக்னாதிபதி தனக்கு ஆப்பு வைக்கிற கிரகத்தோட சேர்ந்துர்ரது
F.) லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோட சேர்ந்த்ர்ரது
இந்த மாதிரி வில்லங்க அமைப்பெல்லாம் இருந்தா நீங்க மிஸ்டர். காந்தி ,இந்தியா ஸ்டைல்ல அட்ரஸ் எழுதப்பட்ட கவர் மாதிரி உங்க பட்லியை போய் சேர்ரது ரெம்ப கஷ்டம் .
இன்னம் சில வில்லங்க அமைப்புகள்:
1. எல்லா கிரகமும் ராகு,கேதுக்களிடையில் சிக்கியிருந்தா எல்லா கிரகமும் அம்பேல் ராகு கேதுதான் வேலை செய்வாய்ங்க. அதுவும் 45 வயசுக்கு பிற்பாடு.
2. எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ்வாய் இருந்தாலும் எல்லா கிரகமும் அம்பேல் . செவ்வாய் தான் வேலை செய்வாரு.
3. செவ்வாய் 3,6,10,11 தவிர மத்த இடத்துல மாட்டி செவ் தோஷம் ஏற்படறது
4. ராகு கேது 3,4,6,7,10,11,12 தவிர மத்த இடத்துல மாட்டி சர்ப்ப தோஷம் ஏற்படறது
( இதெல்லாம் ச்சொம்மா உலுவுலா காட்டிக்கு சொல்ற மேம்போக்கான பாயிண்டுங்க துரை ! இதான்டா ஜோசியம்னு துள்ளி குதிக்காதிங்க. )
கிரக சேர்க்கை:
கிரகங்கள் தனியா இருந்தா சரி. சென்ட்ரல்ல யு.பி.ஏ மாதிரி கூட்டணி அமைச்சிருந்தா எப்படி வெய்ட்டை கேல்குலேட் பண்றது? இப்ப உதாரணத்துக்கு என் ஜாதகத்தை எடுத்துக்கங்க. லக்னம் கடகம். லக்னத்துலயே சூரியன்,குரு, புதன்னு மூணு பேர் இருக்காய்ங்க. ஏழாமிடத்ததிபதி சனி 9ல இருக்காரு . அப்போ 4 கண்ணாலம் நடந்திருக்கனும்னு கணக்கு பண்ணிரப்படாது. குருவை சூரியன் டம்மி பண்ணிட்டாரு, சூரியனை புதன் டம்மி பண்ணிட்டாரு அப்ப மிஞ்சி இருக்கிறது சனியும் ( கள்த்ராதிபதி இவர்தானே) புதனும் தான். 1989 பிப்ரவரில சுக்கிர தசைல சனி புக்தி நடக்கறச்ச இண்டியன் இங்க் கலர்ல ஒரு பெண்ணை லவ்வி கண்ணாலம் கட்டி ஊர் கூடி பிரிச்சுருச்சு.
இப்ப இருக்கிற சம்சாரம் நம்ம ட்யுட்டோரியல்ல (இது வேறயானு மலைக்காதிங்க 1991-92 வ்ரை தான்) டீச்சரா சேர்ந்தாய்ங்க. ( புதன் வித்யா காரகன்) அப்படியே லவ்ஸு கண்ணாலம் ஓவர். கிரக சேர்க்கைகளை இப்படி கணக்கு போடனும் ஸ்தூலமா எத்தீனி கிரகம் இருந்தாலும் அதுல எத்தனை பாஸு, எத்தனை டப்பாஸு ,பாசானதுல எதுக்கு வெயிட் அதிகம்னு கணக்கு போட்டா ஒரு ஜாதகனுக்கு பெண்டாட்டியை கொண்டு தர வேண்டிய கிரகம் எதுன்னு டிசைட் பண்ணிடலாம் ராசா !
இதுக்கு மேலயும் இதையெல்லாம் விவரமா சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்க கவிதை07 பக்கம் திரும்பியே பார்க்க மாட்டாய்ங்க. ஆர்வமுள்ளவுக http://www.classroom2007.blogspot.com போங்க. சுப்பய்யா வாத்தியார் சரக்குள்ள பார்ட்டி. அவர் வெளியிட உள்ள புஸ்தவத்துக்காக நானும் தேன் காத்திருக்கேன். (வயசாகுதா ஒதகாத சின்ன மேட்டர் சமயத்துல ஞா வந்து தொலையாம சதாய்ச்சுருது சாரே. ஒரு புஸ்தவம் ரெஃபரன்ஸுக்கு இருந்தா நல்லதுதானே)
சரி வாத்யாரே .. உங்க ஜாதகத்தையோ அ கோசாரத்துல உள்ள கிரகஸ்திதியையோ வச்சு குரு, சுக்கிர பலம் , அவிக உங்க ஜாதகத்துக்கு சாதகமா இல்லையா, 7 ஆமிடம், அங்கன நின்ன கிரகங்கள், 7 ஆமிடத்து அதிபதி, அவர் நின்ன பாவம் , அவரோட சேர்ந்த கிரகங்கள், அவிக வெயிட் எல்லாத்தயும் அனலைஸ் பண்ணி எந்த கிரகம் வெய்ட்டுன்னு டிசைட் பண்ணிட்டிங்களா?
இப்ப வாங்க ஒவ்வொரு கிரகத்தோட ஆதிக்கத்துலயும் பிறந்த பெண்ணோட ரூப லாவண்யங்களை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ஒரு கிரகத்தோட வெயிட்டை கணக்கு போட இதெல்லாம் தேவை தலைவா! இந்த மெத்தடையெல்லாம் வச்சு எந்த கிரகம் வெய்ட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அதனோட ஆதிக்கத்துல உள்ள பெண் எப்படி இருப்பாள், அவள் நிறம் ,மணம்,குணம் என்ன? எந்த திசையில இருக்கான்னெல்லாம் தெரிஞ்சிக்கிடறது ச்சோ ஈஸி.
உங்க பட்லியை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் மேல் மாடிக்கு வேலை கொடுத்தாகனும் பாஸு. நீங்க ரெடியா? ( நீங்க இந்த கில்மா மேட்டருக்காக தெரிஞ்சுக்கிட்ட மேட்டர் உங்க ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் உதவும்பா.)
கிரகங்கள்ள உங்க லக்னத்துக்கு நல்லது செய்யற கிரகம் எது கெட்டதை செய்யற கிரகம் எதுன்னு தெரிஞ்சுக்கனும்னா கேந்திர, கோணங்களை பத்தி தெரிஞ்சிக்கனும்.
கோணஸ்தானங்கள்,கோண ஸ்தானாதிபதிகள் தான் ரெம்ப ஃப்ரூட் ஃபுல். கேந்திரங்களுக்கு செகண்ட் க்ரேட்தான். லக்னம் டூ இன் ஒன்னுன்னு சொல்லியாச்சு.
ஞா இருக்கில்லை.
கோணங்கள்:
லக்னம் முதலாக 5,9 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கோண ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் ஃபர்ஸ்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட ஃபர்ஸ்ட் கிரேட் தான். எப்படி?
5.புத்தி பாவம்:
ராஜபக்சே புத்தி கூட அவரோட உயர்வுக்குத்தானே பதைக்குது.
9. பித்ருபாவம்:
அதாவது தந்தைய காட்டற இடம். தன் பிள்ளையோட மூஞ்சி மூஞ்சுறு மாதிரி இருந்தா கூட ப்ரொட்யூசர் அப்பா தன் பிள்ளையத்தான் ஹீரோவா போடறார். புள்ள தத்தாரியா இருந்தாலும் அரசியல்வாதி அவனுக்கு தான் மந்திரி பதவி கேட்டு போராடறான். அதனாலதான் இதுக்கு ஃபர்ஸ்ட் க்ரேட்.
கேந்திரங்கள்:
லக்னம் முதலாக 4,7,10 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கேந்திர ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் செகண்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட செகண்ட் கிரேட் தான். ஏன்னா ....
4ஆம் பாவம்:
தாய்,வீடு,வாகனம், கல்வி, தாய் வழி உறவுகளையெல்லாம் காட்டற இடம். இந்த ஐட்டம்ஸ் நல்லதையே செய்தாலும் அதுக்கு முந்தியோ பிந்தியோ ஆப்பும் வரும்
உ.ம்: 1 அம்மாவால பிற்காலத்துல நல்லது நடக்கனும்னா முற்காலத்துல அதாங்க உங்க இளமைல அவிக உங்களை பெண்டு நிமிர்த்தியிருக்கனும்
உ.ம்: 2 வீடு. நீங்க ஒரு வீட்டை கட்டிமுடிக்கனும்னா ஒன்னு வாய கட்டி வயித்தை கட்டி பணம் சேர்த்திருக்கனும். இல்லைன்னா கட்டி முடிச்ச பிறவு வாய கட்டி வயித்தை கட்டி கடன் தீர்க்கனும். வாகனமும் இதே கேட்டகிரி என்ன உபரியா திருடு போகலாம், விபத்து நடக்கலாம். அதனால தான் 4 ஆவது பாவத்துக்கும், அந்த பாவாதிபதிக்கும் செகண்ட் க்ரேட்
7ஆம் பாவம்:
இது மனைவியை காட்டற இடம். சம்சாரம் வந்து மின்சாரம் மாதிரி. ( நல்ல காலம் இதுக்கான கண்ட்ரோல் ஆற்காட்டார் கிட்டே இல்லே) வெளிச்சமும் கொடுப்பாய்ங்க. ஷாக்கும் கொடுப்பாய்ங்க
10.ஜீவனபாவம்:
கை கொடுத்தா ஓகோ. கை விட்டா அய்யகோ
ஆக லக்னாதிபதி மற்றும் கோண ஸ்தானாதிபதிகள் உங்க லக்னத்துக்கு சுபர்கள். இவிக லக்னத்துல நின்னு 7 ஐ பார்த்தாலோ அ 7ல நின்னாலோ அந்த கிரகத்தோட ஆதிக்கத்துல பிறந்த பெண் மனைவியாவாங்க.
சரி இவிக யாரும் லக்னத்துலயும் இல்லை, 7லயும் இல்லே, 7 ஐ பார்க்கவும் இல்லே. அப்ப என்ன செய்யறதுன்னா ..
கேந்திராதிபதிகளை பார்க்க வேண்டியது தான்.
பார்வை:
என்ன தலை .. ! பார்வை பார்வைங்கறிங்களே தவிர நாங்க "என்ன பார்வை உந்தன் பார்வை" "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" மாதிரி பார்வைகளை தான் கேள்விப்பட்டிருக்கோம். பட்லிங்களோட கீழ் பார்வை கிறக்க பார்வை, ஓரப்பார்வைதான் தெரியும் கிரகங்களோட பார்வை தெரியாதே பாஸுன்னு புலம்பாதிங்க
கிரகங்களின் பார்வை:
பொதுவா எல்லா கிரகமும் தான் உள்ள இடத்துலருந்து 7 ஆமிடத்தை பார்க்கும். இதுல உபரியா செவ்வாய் 4,8 ஐயும், சனி 3,10 ஐயும் பார்ப்பாய்ங்க.
உங்களுக்குன்னே பிறந்த குட்டியை ஐடென்டிஃபை பண்ணனும்னா 1,7 க்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள்ள எந்த கிரகம் வெயிட்டுன்னு கண்டுபிடிக்க இன்னம் ஒரே ஒரு விதி இருக்கு
ஸ்தானபலம்:
ஒவ்வொரு கிரகமும் தன் உச்ச ராசிலருந்து 7 ஆவது ராசில நீசமாயிரும் ( கலைஞரோட மைனாரிட்டி அரசு மாதிரியில்லிங்க. இன்னம் மோசம்) . அதனால கிரகங்களோட உச்ச ராசியை மட்டும் தரேன்
சூரியன் -மேஷம், சந்திரன் - ரிஷபம், செவ்வாய்: மகரம் , ராகு கேது : விருச்சிகம் ,குரு - கடகம், சனி - துலா, புதன் - கன்னி , சுக்கிரன்: மீனம்
ஓகே.. இப்போ உங்க லக்னம், ஏழாமிடத்தை பொருத்தவரை எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்.
ஆனா இந்த விதியையெல்லாம் ஃப்ரீஸ் பண்ணிட்டு கெட்ட ஆட்டம் போடற அமைப்பெல்லாம் இருக்குங்கண்ணா .இந்த மாதிரி அமைப்பு உங்க ஜாதகத்துல இருந்தால் ஜூட் விடுங்க. நான் சொல்லப்போற கில்மா ஜோசியம் உங்க விசயத்துல பலிக்காது
சூப்பர் விதிகள்:
உங்க ஜாதகத்துக்கு கடைக்காலே லக்னம் தான் .
A.) லக்னாதிபதி நீசமாயிர்ரது ,
B.) 6,8,12ல மாட்டிக்கிறது,
C.) சூரியனோட( உங்க லக்னம் மிதுனம், கன்னின்னா பரவால்ல. சூரியன் தான் கொஞ்சமா வீக் ஆவாரு) ,
D.) ராகு கேதுவோட சேர்ந்துர்ரது,
E). லக்னாதிபதி தனக்கு ஆப்பு வைக்கிற கிரகத்தோட சேர்ந்துர்ரது
F.) லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோட சேர்ந்த்ர்ரது
இந்த மாதிரி வில்லங்க அமைப்பெல்லாம் இருந்தா நீங்க மிஸ்டர். காந்தி ,இந்தியா ஸ்டைல்ல அட்ரஸ் எழுதப்பட்ட கவர் மாதிரி உங்க பட்லியை போய் சேர்ரது ரெம்ப கஷ்டம் .
இன்னம் சில வில்லங்க அமைப்புகள்:
1. எல்லா கிரகமும் ராகு,கேதுக்களிடையில் சிக்கியிருந்தா எல்லா கிரகமும் அம்பேல் ராகு கேதுதான் வேலை செய்வாய்ங்க. அதுவும் 45 வயசுக்கு பிற்பாடு.
2. எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ்வாய் இருந்தாலும் எல்லா கிரகமும் அம்பேல் . செவ்வாய் தான் வேலை செய்வாரு.
3. செவ்வாய் 3,6,10,11 தவிர மத்த இடத்துல மாட்டி செவ் தோஷம் ஏற்படறது
4. ராகு கேது 3,4,6,7,10,11,12 தவிர மத்த இடத்துல மாட்டி சர்ப்ப தோஷம் ஏற்படறது
( இதெல்லாம் ச்சொம்மா உலுவுலா காட்டிக்கு சொல்ற மேம்போக்கான பாயிண்டுங்க துரை ! இதான்டா ஜோசியம்னு துள்ளி குதிக்காதிங்க. )
கிரக சேர்க்கை:
கிரகங்கள் தனியா இருந்தா சரி. சென்ட்ரல்ல யு.பி.ஏ மாதிரி கூட்டணி அமைச்சிருந்தா எப்படி வெய்ட்டை கேல்குலேட் பண்றது? இப்ப உதாரணத்துக்கு என் ஜாதகத்தை எடுத்துக்கங்க. லக்னம் கடகம். லக்னத்துலயே சூரியன்,குரு, புதன்னு மூணு பேர் இருக்காய்ங்க. ஏழாமிடத்ததிபதி சனி 9ல இருக்காரு . அப்போ 4 கண்ணாலம் நடந்திருக்கனும்னு கணக்கு பண்ணிரப்படாது. குருவை சூரியன் டம்மி பண்ணிட்டாரு, சூரியனை புதன் டம்மி பண்ணிட்டாரு அப்ப மிஞ்சி இருக்கிறது சனியும் ( கள்த்ராதிபதி இவர்தானே) புதனும் தான். 1989 பிப்ரவரில சுக்கிர தசைல சனி புக்தி நடக்கறச்ச இண்டியன் இங்க் கலர்ல ஒரு பெண்ணை லவ்வி கண்ணாலம் கட்டி ஊர் கூடி பிரிச்சுருச்சு.
இப்ப இருக்கிற சம்சாரம் நம்ம ட்யுட்டோரியல்ல (இது வேறயானு மலைக்காதிங்க 1991-92 வ்ரை தான்) டீச்சரா சேர்ந்தாய்ங்க. ( புதன் வித்யா காரகன்) அப்படியே லவ்ஸு கண்ணாலம் ஓவர். கிரக சேர்க்கைகளை இப்படி கணக்கு போடனும் ஸ்தூலமா எத்தீனி கிரகம் இருந்தாலும் அதுல எத்தனை பாஸு, எத்தனை டப்பாஸு ,பாசானதுல எதுக்கு வெயிட் அதிகம்னு கணக்கு போட்டா ஒரு ஜாதகனுக்கு பெண்டாட்டியை கொண்டு தர வேண்டிய கிரகம் எதுன்னு டிசைட் பண்ணிடலாம் ராசா !
இதுக்கு மேலயும் இதையெல்லாம் விவரமா சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்க கவிதை07 பக்கம் திரும்பியே பார்க்க மாட்டாய்ங்க. ஆர்வமுள்ளவுக http://www.classroom2007.blogspot.com போங்க. சுப்பய்யா வாத்தியார் சரக்குள்ள பார்ட்டி. அவர் வெளியிட உள்ள புஸ்தவத்துக்காக நானும் தேன் காத்திருக்கேன். (வயசாகுதா ஒதகாத சின்ன மேட்டர் சமயத்துல ஞா வந்து தொலையாம சதாய்ச்சுருது சாரே. ஒரு புஸ்தவம் ரெஃபரன்ஸுக்கு இருந்தா நல்லதுதானே)
சரி வாத்யாரே .. உங்க ஜாதகத்தையோ அ கோசாரத்துல உள்ள கிரகஸ்திதியையோ வச்சு குரு, சுக்கிர பலம் , அவிக உங்க ஜாதகத்துக்கு சாதகமா இல்லையா, 7 ஆமிடம், அங்கன நின்ன கிரகங்கள், 7 ஆமிடத்து அதிபதி, அவர் நின்ன பாவம் , அவரோட சேர்ந்த கிரகங்கள், அவிக வெயிட் எல்லாத்தயும் அனலைஸ் பண்ணி எந்த கிரகம் வெய்ட்டுன்னு டிசைட் பண்ணிட்டிங்களா?
இப்ப வாங்க ஒவ்வொரு கிரகத்தோட ஆதிக்கத்துலயும் பிறந்த பெண்ணோட ரூப லாவண்யங்களை அடுத்த பதிவுல பார்ப்போம்.
கில்மா ஜோசியம்: 3
உங்க காதலி, உட் பி அ எதிர்கால மனைவிய பத்தி தெரிஞ்சிக்கிடனும்னா 7 ஆமிடத்தை ஜூம் போட்டு பார்க்கனும். 7 ஆமிடத்து அதிபதி மற்றும் லக்னத்துல உள்ள கிரகங்கள், 7 ஐ பார்க்கிற கிரகங்கள் இதுகள்ள எது சுப கிரகம், எது பாவ கிரகம்னு தெரிஞ்சுக்கனும். அதுக்கு ரெண்டு மெத்தட் இருக்கிறதா சொல்லியிருந்தேன். ஒரு மெத்தட் கடந்த பதிவுலயே ஓவர். அடுத்த மெத்தடை இந்த பதிவுல சொல்றேன்.
ஒரு கிரகத்தோட வெயிட்டை கணக்கு போட இதெல்லாம் தேவை தலைவா! இந்த மெத்தடையெல்லாம் வச்சு எந்த கிரகம் வெய்ட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அதனோட ஆதிக்கத்துல உள்ள பெண் எப்படி இருப்பாள், அவள் நிறம் ,மணம்,குணம் என்ன? எந்த திசையில இருக்கான்னெல்லாம் தெரிஞ்சிக்கிடறது ச்சோ ஈஸி.
உங்க பட்லியை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் மேல் மாடிக்கு வேலை கொடுத்தாகனும் பாஸு. நீங்க ரெடியா? ( நீங்க இந்த கில்மா மேட்டருக்காக தெரிஞ்சுக்கிட்ட மேட்டர் உங்க ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் உதவும்பா.)
கிரகங்கள்ள உங்க லக்னத்துக்கு நல்லது செய்யற கிரகம் எது கெட்டதை செய்யற கிரகம் எதுன்னு தெரிஞ்சுக்கனும்னா கேந்திர, கோணங்களை பத்தி தெரிஞ்சிக்கனும்.
கோணஸ்தானங்கள்,கோண ஸ்தானாதிபதிகள் தான் ரெம்ப ஃப்ரூட் ஃபுல். கேந்திரங்களுக்கு செகண்ட் க்ரேட்தான். லக்னம் டூ இன் ஒன்னுன்னு சொல்லியாச்சு.
ஞா இருக்கில்லை.
கோணங்கள்:
லக்னம் முதலாக 5,9 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கோண ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் ஃபர்ஸ்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட ஃபர்ஸ்ட் கிரேட் தான். எப்படி?
5.புத்தி பாவம்:
ராஜபக்சே புத்தி கூட அவரோட உயர்வுக்குத்தானே பதைக்குது.
9. பித்ருபாவம்:
அதாவது தந்தைய காட்டற இடம். தன் பிள்ளையோட மூஞ்சி மூஞ்சுறு மாதிரி இருந்தா கூட ப்ரொட்யூசர் அப்பா தன் பிள்ளையத்தான் ஹீரோவா போடறார். புள்ள தத்தாரியா இருந்தாலும் அரசியல்வாதி அவனுக்கு தான் மந்திரி பதவி கேட்டு போராடறான். அதனாலதான் இதுக்கு ஃபர்ஸ்ட் க்ரேட்.
கேந்திரங்கள்:
லக்னம் முதலாக 4,7,10 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கேந்திர ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் செகண்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட செகண்ட் கிரேட் தான். ஏன்னா ....
4ஆம் பாவம்:
தாய்,வீடு,வாகனம், கல்வி, தாய் வழி உறவுகளையெல்லாம் காட்டற இடம். இந்த ஐட்டம்ஸ் நல்லதையே செய்தாலும் அதுக்கு முந்தியோ பிந்தியோ ஆப்பும் வரும்
உ.ம்: 1 அம்மாவால பிற்காலத்துல நல்லது நடக்கனும்னா முற்காலத்துல அதாங்க உங்க இளமைல அவிக உங்களை பெண்டு நிமிர்த்தியிருக்கனும்
உ.ம்: 2 வீடு. நீங்க ஒரு வீட்டை கட்டிமுடிக்கனும்னா ஒன்னு வாய கட்டி வயித்தை கட்டி பணம் சேர்த்திருக்கனும். இல்லைன்னா கட்டி முடிச்ச பிறவு வாய கட்டி வயித்தை கட்டி கடன் தீர்க்கனும். வாகனமும் இதே கேட்டகிரி என்ன உபரியா திருடு போகலாம், விபத்து நடக்கலாம். அதனால தான் 4 ஆவது பாவத்துக்கும், அந்த பாவாதிபதிக்கும் செகண்ட் க்ரேட்
7ஆம் பாவம்:
இது மனைவியை காட்டற இடம். சம்சாரம் வந்து மின்சாரம் மாதிரி. ( நல்ல காலம் இதுக்கான கண்ட்ரோல் ஆற்காட்டார் கிட்டே இல்லே) வெளிச்சமும் கொடுப்பாய்ங்க. ஷாக்கும் கொடுப்பாய்ங்க
10.ஜீவனபாவம்:
கை கொடுத்தா ஓகோ. கை விட்டா அய்யகோ
ஆக லக்னாதிபதி மற்றும் கோண ஸ்தானாதிபதிகள் உங்க லக்னத்துக்கு சுபர்கள். இவிக லக்னத்துல நின்னு 7 ஐ பார்த்தாலோ அ 7ல நின்னாலோ அந்த கிரகத்தோட ஆதிக்கத்துல பிறந்த பெண் மனைவியாவாங்க.
சரி இவிக யாரும் லக்னத்துலயும் இல்லை, 7லயும் இல்லே, 7 ஐ பார்க்கவும் இல்லே. அப்ப என்ன செய்யறதுன்னா ..
கேந்திராதிபதிகளை பார்க்க வேண்டியது தான்.
பார்வை:
என்ன தலை .. ! பார்வை பார்வைங்கறிங்களே தவிர நாங்க "என்ன பார்வை உந்தன் பார்வை" "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" மாதிரி பார்வைகளை தான் கேள்விப்பட்டிருக்கோம். பட்லிங்களோட கீழ் பார்வை கிறக்க பார்வை, ஓரப்பார்வைதான் தெரியும் கிரகங்களோட பார்வை தெரியாதே பாஸுன்னு புலம்பாதிங்க
கிரகங்களின் பார்வை:
பொதுவா எல்லா கிரகமும் தான் உள்ள இடத்துலருந்து 7 ஆமிடத்தை பார்க்கும். இதுல உபரியா செவ்வாய் 4,8 ஐயும், சனி 3,10 ஐயும் பார்ப்பாய்ங்க.
உங்களுக்குன்னே பிறந்த குட்டியை ஐடென்டிஃபை பண்ணனும்னா 1,7 க்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள்ள எந்த கிரகம் வெயிட்டுன்னு கண்டுபிடிக்க இன்னம் ஒரே ஒரு விதி இருக்கு
ஸ்தானபலம்:
ஒவ்வொரு கிரகமும் தன் உச்ச ராசிலருந்து 7 ஆவது ராசில நீசமாயிரும் ( கலைஞரோட மைனாரிட்டி அரசு மாதிரியில்லிங்க. இன்னம் மோசம்) . அதனால கிரகங்களோட உச்ச ராசியை மட்டும் தரேன்
சூரியன் -மேஷம், சந்திரன் - ரிஷபம், செவ்வாய்: மகரம் , ராகு கேது : விருச்சிகம் ,குரு - கடகம், சனி - துலா, புதன் - கன்னி , சுக்கிரன்: மீனம்
ஓகே.. இப்போ உங்க லக்னம், ஏழாமிடத்தை பொருத்தவரை எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்.
ஆனா இந்த விதியையெல்லாம் ஃப்ரீஸ் பண்ணிட்டு கெட்ட ஆட்டம் போடற அமைப்பெல்லாம் இருக்குங்கண்ணா .இந்த மாதிரி அமைப்பு உங்க ஜாதகத்துல இருந்தால் ஜூட் விடுங்க. நான் சொல்லப்போற கில்மா ஜோசியம் உங்க விசயத்துல பலிக்காது
சூப்பர் விதிகள்:
உங்க ஜாதகத்துக்கு கடைக்காலே லக்னம் தான் .
A.) லக்னாதிபதி நீசமாயிர்ரது ,
B.) 6,8,12ல மாட்டிக்கிறது,
C.) சூரியனோட( உங்க லக்னம் மிதுனம், கன்னின்னா பரவால்ல. சூரியன் தான் கொஞ்சமா வீக் ஆவாரு) ,
D.) ராகு கேதுவோட சேர்ந்துர்ரது,
E). லக்னாதிபதி தனக்கு ஆப்பு வைக்கிற கிரகத்தோட சேர்ந்துர்ரது
F.) லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோட சேர்ந்த்ர்ரது
இந்த மாதிரி வில்லங்க அமைப்பெல்லாம் இருந்தா நீங்க மிஸ்டர். காந்தி ,இந்தியா ஸ்டைல்ல அட்ரஸ் எழுதப்பட்ட கவர் மாதிரி உங்க பட்லியை போய் சேர்ரது ரெம்ப கஷ்டம் .
இன்னம் சில வில்லங்க அமைப்புகள்:
1. எல்லா கிரகமும் ராகு,கேதுக்களிடையில் சிக்கியிருந்தா எல்லா கிரகமும் அம்பேல் ராகு கேதுதான் வேலை செய்வாய்ங்க. அதுவும் 45 வயசுக்கு பிற்பாடு.
2. எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ்வாய் இருந்தாலும் எல்லா கிரகமும் அம்பேல் . செவ்வாய் தான் வேலை செய்வாரு.
3. செவ்வாய் 3,6,10,11 தவிர மத்த இடத்துல மாட்டி செவ் தோஷம் ஏற்படறது
4. ராகு கேது 3,4,6,7,10,11,12 தவிர மத்த இடத்துல மாட்டி சர்ப்ப தோஷம் ஏற்படறது
( இதெல்லாம் ச்சொம்மா உலுவுலா காட்டிக்கு சொல்ற மேம்போக்கான பாயிண்டுங்க துரை ! இதான்டா ஜோசியம்னு துள்ளி குதிக்காதிங்க. )
கிரக சேர்க்கை:
கிரகங்கள் தனியா இருந்தா சரி. சென்ட்ரல்ல யு.பி.ஏ மாதிரி கூட்டணி அமைச்சிருந்தா எப்படி வெய்ட்டை கேல்குலேட் பண்றது? இப்ப உதாரணத்துக்கு என் ஜாதகத்தை எடுத்துக்கங்க. லக்னம் கடகம். லக்னத்துலயே சூரியன்,குரு, புதன்னு மூணு பேர் இருக்காய்ங்க. ஏழாமிடத்ததிபதி சனி 9ல இருக்காரு . அப்போ 4 கண்ணாலம் நடந்திருக்கனும்னு கணக்கு பண்ணிரப்படாது. குருவை சூரியன் டம்மி பண்ணிட்டாரு, சூரியனை புதன் டம்மி பண்ணிட்டாரு அப்ப மிஞ்சி இருக்கிறது சனியும் ( கள்த்ராதிபதி இவர்தானே) புதனும் தான். 1989 பிப்ரவரில சுக்கிர தசைல சனி புக்தி நடக்கறச்ச இண்டியன் இங்க் கலர்ல ஒரு பெண்ணை லவ்வி கண்ணாலம் கட்டி ஊர் கூடி பிரிச்சுருச்சு.
இப்ப இருக்கிற சம்சாரம் நம்ம ட்யுட்டோரியல்ல (இது வேறயானு மலைக்காதிங்க 1991-92 வ்ரை தான்) டீச்சரா சேர்ந்தாய்ங்க. ( புதன் வித்யா காரகன்) அப்படியே லவ்ஸு கண்ணாலம் ஓவர். கிரக சேர்க்கைகளை இப்படி கணக்கு போடனும் ஸ்தூலமா எத்தீனி கிரகம் இருந்தாலும் அதுல எத்தனை பாஸு, எத்தனை டப்பாஸு ,பாசானதுல எதுக்கு வெயிட் அதிகம்னு கணக்கு போட்டா ஒரு ஜாதகனுக்கு பெண்டாட்டியை கொண்டு தர வேண்டிய கிரகம் எதுன்னு டிசைட் பண்ணிடலாம் ராசா !
இதுக்கு மேலயும் இதையெல்லாம் விவரமா சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்க கவிதை07 பக்கம் திரும்பியே பார்க்க மாட்டாய்ங்க. ஆர்வமுள்ளவுக http://www.classroom2007.blogspot.com போங்க. சுப்பய்யா வாத்தியார் சரக்குள்ள பார்ட்டி. அவர் வெளியிட உள்ள புஸ்தவத்துக்காக நானும் தேன் காத்திருக்கேன். (வயசாகுதா ஒதகாத சின்ன மேட்டர் சமயத்துல ஞா வந்து தொலையாம சதாய்ச்சுருது சாரே. ஒரு புஸ்தவம் ரெஃபரன்ஸுக்கு இருந்தா நல்லதுதானே)
சரி வாத்யாரே .. உங்க ஜாதகத்தையோ அ கோசாரத்துல உள்ள கிரகஸ்திதியையோ வச்சு குரு, சுக்கிர பலம் , அவிக உங்க ஜாதகத்துக்கு சாதகமா இல்லையா, 7 ஆமிடம், அங்கன நின்ன கிரகங்கள், 7 ஆமிடத்து அதிபதி, அவர் நின்ன பாவம் , அவரோட சேர்ந்த கிரகங்கள், அவிக வெயிட் எல்லாத்தயும் அனலைஸ் பண்ணி எந்த கிரகம் வெய்ட்டுன்னு டிசைட் பண்ணிட்டிங்களா?
இப்ப வாங்க ஒவ்வொரு கிரகத்தோட ஆதிக்கத்துலயும் பிறந்த பெண்ணோட ரூப லாவண்யங்களை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ஒரு கிரகத்தோட வெயிட்டை கணக்கு போட இதெல்லாம் தேவை தலைவா! இந்த மெத்தடையெல்லாம் வச்சு எந்த கிரகம் வெய்ட்டா இருக்குனு பார்த்துக்கிட்டா அதனோட ஆதிக்கத்துல உள்ள பெண் எப்படி இருப்பாள், அவள் நிறம் ,மணம்,குணம் என்ன? எந்த திசையில இருக்கான்னெல்லாம் தெரிஞ்சிக்கிடறது ச்சோ ஈஸி.
உங்க பட்லியை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் மேல் மாடிக்கு வேலை கொடுத்தாகனும் பாஸு. நீங்க ரெடியா? ( நீங்க இந்த கில்மா மேட்டருக்காக தெரிஞ்சுக்கிட்ட மேட்டர் உங்க ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் உதவும்பா.)
கிரகங்கள்ள உங்க லக்னத்துக்கு நல்லது செய்யற கிரகம் எது கெட்டதை செய்யற கிரகம் எதுன்னு தெரிஞ்சுக்கனும்னா கேந்திர, கோணங்களை பத்தி தெரிஞ்சிக்கனும்.
கோணஸ்தானங்கள்,கோண ஸ்தானாதிபதிகள் தான் ரெம்ப ஃப்ரூட் ஃபுல். கேந்திரங்களுக்கு செகண்ட் க்ரேட்தான். லக்னம் டூ இன் ஒன்னுன்னு சொல்லியாச்சு.
ஞா இருக்கில்லை.
கோணங்கள்:
லக்னம் முதலாக 5,9 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கோண ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் ஃபர்ஸ்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட ஃபர்ஸ்ட் கிரேட் தான். எப்படி?
5.புத்தி பாவம்:
ராஜபக்சே புத்தி கூட அவரோட உயர்வுக்குத்தானே பதைக்குது.
9. பித்ருபாவம்:
அதாவது தந்தைய காட்டற இடம். தன் பிள்ளையோட மூஞ்சி மூஞ்சுறு மாதிரி இருந்தா கூட ப்ரொட்யூசர் அப்பா தன் பிள்ளையத்தான் ஹீரோவா போடறார். புள்ள தத்தாரியா இருந்தாலும் அரசியல்வாதி அவனுக்கு தான் மந்திரி பதவி கேட்டு போராடறான். அதனாலதான் இதுக்கு ஃபர்ஸ்ட் க்ரேட்.
கேந்திரங்கள்:
லக்னம் முதலாக 4,7,10 ராசிகள்/பாவங்கள்/வீடுகள் தான் கேந்திர ஸ்தானங்கள். இந்த ஸ்தானாதிபதிகள் செகண்ட் க்ரேட். இவிக தர்ர பலன் கூட செகண்ட் கிரேட் தான். ஏன்னா ....
4ஆம் பாவம்:
தாய்,வீடு,வாகனம், கல்வி, தாய் வழி உறவுகளையெல்லாம் காட்டற இடம். இந்த ஐட்டம்ஸ் நல்லதையே செய்தாலும் அதுக்கு முந்தியோ பிந்தியோ ஆப்பும் வரும்
உ.ம்: 1 அம்மாவால பிற்காலத்துல நல்லது நடக்கனும்னா முற்காலத்துல அதாங்க உங்க இளமைல அவிக உங்களை பெண்டு நிமிர்த்தியிருக்கனும்
உ.ம்: 2 வீடு. நீங்க ஒரு வீட்டை கட்டிமுடிக்கனும்னா ஒன்னு வாய கட்டி வயித்தை கட்டி பணம் சேர்த்திருக்கனும். இல்லைன்னா கட்டி முடிச்ச பிறவு வாய கட்டி வயித்தை கட்டி கடன் தீர்க்கனும். வாகனமும் இதே கேட்டகிரி என்ன உபரியா திருடு போகலாம், விபத்து நடக்கலாம். அதனால தான் 4 ஆவது பாவத்துக்கும், அந்த பாவாதிபதிக்கும் செகண்ட் க்ரேட்
7ஆம் பாவம்:
இது மனைவியை காட்டற இடம். சம்சாரம் வந்து மின்சாரம் மாதிரி. ( நல்ல காலம் இதுக்கான கண்ட்ரோல் ஆற்காட்டார் கிட்டே இல்லே) வெளிச்சமும் கொடுப்பாய்ங்க. ஷாக்கும் கொடுப்பாய்ங்க
10.ஜீவனபாவம்:
கை கொடுத்தா ஓகோ. கை விட்டா அய்யகோ
ஆக லக்னாதிபதி மற்றும் கோண ஸ்தானாதிபதிகள் உங்க லக்னத்துக்கு சுபர்கள். இவிக லக்னத்துல நின்னு 7 ஐ பார்த்தாலோ அ 7ல நின்னாலோ அந்த கிரகத்தோட ஆதிக்கத்துல பிறந்த பெண் மனைவியாவாங்க.
சரி இவிக யாரும் லக்னத்துலயும் இல்லை, 7லயும் இல்லே, 7 ஐ பார்க்கவும் இல்லே. அப்ப என்ன செய்யறதுன்னா ..
கேந்திராதிபதிகளை பார்க்க வேண்டியது தான்.
பார்வை:
என்ன தலை .. ! பார்வை பார்வைங்கறிங்களே தவிர நாங்க "என்ன பார்வை உந்தன் பார்வை" "உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்" மாதிரி பார்வைகளை தான் கேள்விப்பட்டிருக்கோம். பட்லிங்களோட கீழ் பார்வை கிறக்க பார்வை, ஓரப்பார்வைதான் தெரியும் கிரகங்களோட பார்வை தெரியாதே பாஸுன்னு புலம்பாதிங்க
கிரகங்களின் பார்வை:
பொதுவா எல்லா கிரகமும் தான் உள்ள இடத்துலருந்து 7 ஆமிடத்தை பார்க்கும். இதுல உபரியா செவ்வாய் 4,8 ஐயும், சனி 3,10 ஐயும் பார்ப்பாய்ங்க.
உங்களுக்குன்னே பிறந்த குட்டியை ஐடென்டிஃபை பண்ணனும்னா 1,7 க்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள்ள எந்த கிரகம் வெயிட்டுன்னு கண்டுபிடிக்க இன்னம் ஒரே ஒரு விதி இருக்கு
ஸ்தானபலம்:
ஒவ்வொரு கிரகமும் தன் உச்ச ராசிலருந்து 7 ஆவது ராசில நீசமாயிரும் ( கலைஞரோட மைனாரிட்டி அரசு மாதிரியில்லிங்க. இன்னம் மோசம்) . அதனால கிரகங்களோட உச்ச ராசியை மட்டும் தரேன்
சூரியன் -மேஷம், சந்திரன் - ரிஷபம், செவ்வாய்: மகரம் , ராகு கேது : விருச்சிகம் ,குரு - கடகம், சனி - துலா, புதன் - கன்னி , சுக்கிரன்: மீனம்
ஓகே.. இப்போ உங்க லக்னம், ஏழாமிடத்தை பொருத்தவரை எந்த கிரகம் வெயிட்டா இருக்குன்னு ஒரு ஐடியா வந்திருக்கும்.
ஆனா இந்த விதியையெல்லாம் ஃப்ரீஸ் பண்ணிட்டு கெட்ட ஆட்டம் போடற அமைப்பெல்லாம் இருக்குங்கண்ணா .இந்த மாதிரி அமைப்பு உங்க ஜாதகத்துல இருந்தால் ஜூட் விடுங்க. நான் சொல்லப்போற கில்மா ஜோசியம் உங்க விசயத்துல பலிக்காது
சூப்பர் விதிகள்:
உங்க ஜாதகத்துக்கு கடைக்காலே லக்னம் தான் .
A.) லக்னாதிபதி நீசமாயிர்ரது ,
B.) 6,8,12ல மாட்டிக்கிறது,
C.) சூரியனோட( உங்க லக்னம் மிதுனம், கன்னின்னா பரவால்ல. சூரியன் தான் கொஞ்சமா வீக் ஆவாரு) ,
D.) ராகு கேதுவோட சேர்ந்துர்ரது,
E). லக்னாதிபதி தனக்கு ஆப்பு வைக்கிற கிரகத்தோட சேர்ந்துர்ரது
F.) லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோட சேர்ந்த்ர்ரது
இந்த மாதிரி வில்லங்க அமைப்பெல்லாம் இருந்தா நீங்க மிஸ்டர். காந்தி ,இந்தியா ஸ்டைல்ல அட்ரஸ் எழுதப்பட்ட கவர் மாதிரி உங்க பட்லியை போய் சேர்ரது ரெம்ப கஷ்டம் .
இன்னம் சில வில்லங்க அமைப்புகள்:
1. எல்லா கிரகமும் ராகு,கேதுக்களிடையில் சிக்கியிருந்தா எல்லா கிரகமும் அம்பேல் ராகு கேதுதான் வேலை செய்வாய்ங்க. அதுவும் 45 வயசுக்கு பிற்பாடு.
2. எல்லா கிரகங்களையும் முந்திக்கிட்டு செவ்வாய் இருந்தாலும் எல்லா கிரகமும் அம்பேல் . செவ்வாய் தான் வேலை செய்வாரு.
3. செவ்வாய் 3,6,10,11 தவிர மத்த இடத்துல மாட்டி செவ் தோஷம் ஏற்படறது
4. ராகு கேது 3,4,6,7,10,11,12 தவிர மத்த இடத்துல மாட்டி சர்ப்ப தோஷம் ஏற்படறது
( இதெல்லாம் ச்சொம்மா உலுவுலா காட்டிக்கு சொல்ற மேம்போக்கான பாயிண்டுங்க துரை ! இதான்டா ஜோசியம்னு துள்ளி குதிக்காதிங்க. )
கிரக சேர்க்கை:
கிரகங்கள் தனியா இருந்தா சரி. சென்ட்ரல்ல யு.பி.ஏ மாதிரி கூட்டணி அமைச்சிருந்தா எப்படி வெய்ட்டை கேல்குலேட் பண்றது? இப்ப உதாரணத்துக்கு என் ஜாதகத்தை எடுத்துக்கங்க. லக்னம் கடகம். லக்னத்துலயே சூரியன்,குரு, புதன்னு மூணு பேர் இருக்காய்ங்க. ஏழாமிடத்ததிபதி சனி 9ல இருக்காரு . அப்போ 4 கண்ணாலம் நடந்திருக்கனும்னு கணக்கு பண்ணிரப்படாது. குருவை சூரியன் டம்மி பண்ணிட்டாரு, சூரியனை புதன் டம்மி பண்ணிட்டாரு அப்ப மிஞ்சி இருக்கிறது சனியும் ( கள்த்ராதிபதி இவர்தானே) புதனும் தான். 1989 பிப்ரவரில சுக்கிர தசைல சனி புக்தி நடக்கறச்ச இண்டியன் இங்க் கலர்ல ஒரு பெண்ணை லவ்வி கண்ணாலம் கட்டி ஊர் கூடி பிரிச்சுருச்சு.
இப்ப இருக்கிற சம்சாரம் நம்ம ட்யுட்டோரியல்ல (இது வேறயானு மலைக்காதிங்க 1991-92 வ்ரை தான்) டீச்சரா சேர்ந்தாய்ங்க. ( புதன் வித்யா காரகன்) அப்படியே லவ்ஸு கண்ணாலம் ஓவர். கிரக சேர்க்கைகளை இப்படி கணக்கு போடனும் ஸ்தூலமா எத்தீனி கிரகம் இருந்தாலும் அதுல எத்தனை பாஸு, எத்தனை டப்பாஸு ,பாசானதுல எதுக்கு வெயிட் அதிகம்னு கணக்கு போட்டா ஒரு ஜாதகனுக்கு பெண்டாட்டியை கொண்டு தர வேண்டிய கிரகம் எதுன்னு டிசைட் பண்ணிடலாம் ராசா !
இதுக்கு மேலயும் இதையெல்லாம் விவரமா சொல்ல ஆரம்பிச்சா தம்பி மாருங்க கவிதை07 பக்கம் திரும்பியே பார்க்க மாட்டாய்ங்க. ஆர்வமுள்ளவுக http://www.classroom2007.blogspot.com போங்க. சுப்பய்யா வாத்தியார் சரக்குள்ள பார்ட்டி. அவர் வெளியிட உள்ள புஸ்தவத்துக்காக நானும் தேன் காத்திருக்கேன். (வயசாகுதா ஒதகாத சின்ன மேட்டர் சமயத்துல ஞா வந்து தொலையாம சதாய்ச்சுருது சாரே. ஒரு புஸ்தவம் ரெஃபரன்ஸுக்கு இருந்தா நல்லதுதானே)
சரி வாத்யாரே .. உங்க ஜாதகத்தையோ அ கோசாரத்துல உள்ள கிரகஸ்திதியையோ வச்சு குரு, சுக்கிர பலம் , அவிக உங்க ஜாதகத்துக்கு சாதகமா இல்லையா, 7 ஆமிடம், அங்கன நின்ன கிரகங்கள், 7 ஆமிடத்து அதிபதி, அவர் நின்ன பாவம் , அவரோட சேர்ந்த கிரகங்கள், அவிக வெயிட் எல்லாத்தயும் அனலைஸ் பண்ணி எந்த கிரகம் வெய்ட்டுன்னு டிசைட் பண்ணிட்டிங்களா?
இப்ப வாங்க ஒவ்வொரு கிரகத்தோட ஆதிக்கத்துலயும் பிறந்த பெண்ணோட ரூப லாவண்யங்களை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ரஜினி சொன்ன பலான கதை
ரஜினி ஃபீல்டுல என்டர் ஆற சமயம் ஹீரோங்கற வார்த்தைக்கு இருந்த டெஃபனிஷனே வேறே.ஹீரோன்னா அவரு சிகப்பா இருக்கனும், அதுக்கு மேல அரை இன்சுக்கு ரோஸ் பவுடர் இருக்கனும். அரும்பு மீசை இருக்கனும் (கமல் வந்த பிறவு இது தொங்கு மீசையாயிருச்சு) சுருட்டை முடி இருக்கனும் (கு.ப) விக்காவது அப்படி இருக்கனும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வசதியா பெரிய கண்கள் இருக்கனும்.
அதுமட்டுமில்லிங்கண்ணா படத்துல கூட ரெண்டு பெண்கள் அவரை லவ் பண்ணனும் ஒருத்திய கடைசில தங்கச்சின்னிரனும். கர்பிணிகள்,குடிகாரர்களின் மனைவிகளை எல்லாம் காத்து ரட்சிக்கனும், பெண்கள் கற்போட இருக்கனும்,புருசனுக்கு அடங்கியிருக்கனும்,அவள் கலெக்டராவே இருந்தாலும் அவளுக்கே கால் வலிச்சாலும் புருசனுக்கு கால் பிடிச்சு விடனும்னு வற்புறுத்தனும்/
( மொத்தத்துல கால் பிடிக்கிற பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியலை தலைவா! ஒரு வேளை "அந்த சமயத்துல" புருசங்க இரைக்க இரைக்க 5 ஹெச்.பி மோட்டர் மாதிரி வேலை செய்து,ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உச்சம் பெற்ற தாய்குலம் ஒரு நன்னி உணர்வோட பாவம் வலிக்காதோனு பிடிச்சு விட அதையே பிடிச்சுக்கிட்டாங்களா என்ன தெரியலை ),
ஹீரோன்னா மேற்சொன்ன படியெல்லாம் ஒரு சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
அந்த காலத்துல வந்த ரஜினி கருப்பு, நோ சுருட்டை முடி, மேக்கப் கிடையாது
கண்களா சிறிய கண்கள் .வில்லனா நடிச்சப்போ செய்த கிம்மிக்ஸ், ஸ்டைல், டயலாக் மாடுலேஷன் , பில்டப்ஸ், சேரி பாஷை இதையெல்லாம் அப்படியே கன்டின்யூ பண்ணிக்கிட்டு ஒரு மாதிரியாதான் போய்க்கினு இருந்தாரு.
மத்தில என்ன ஆச்சோ என்னமோ நமக்கு தெரியாது .. அப்படியே எம்.ஜி.ஆர் ட்ரெண்டுக்கு போயிட்டாரு. சீன் சீனுக்கு ரஜினியை பாத்திரங்கள் புகழறதும், கும்பிடறதும் பு...........ல்லரிச்சு போயிரும்.
என்ன முருகேசன் ரஜினி சொன்ன பலான கதைனு தலைப்பை வச்சுட்டு மேட்டருக்கு வரமாட்டேங்கறிங்கனு சினுங்காதிங்க. தோ வந்துட்டன்.
ரஜினி சொன்ன பலான கதை:
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் அப்டீ ஜாலியா போனாங்க. அப்போ செமை கட்டையா ரெண்டு குட்டிங்க மாட்டுச்சு. இவங்க தள்ளிக்கினு போக பார்த்தா அந்த பெண்கள் உங்க தங்கச்சியா நினைச்சு விட்டுருங்கன்னு கெஞ்சினாங்க.
அப்போ ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டுக்கு சொன்னானாம். இவள் உன் தங்கச்சி, இவள் என் தங்கச்சி. என் தங்கச்சிய நீ தள்ளிக்கினு போ, உன் தங்கச்சிய நான் தள்ளிக்கினு போறேன்
இதான் துரை... ரஜினி சொன்ன கதை. கதை சொன்ன ரஜினி டாப்ல போயிட்டாரு. இவரு அந்த காலத்துல காட்ன பில்டாப், இந்த மாதிரி நெகட்டிவ் டயலாகோட இம்பாக்ட்ல எத்தீனி ப்ரெயின் கரப்ட் ஆயிருச்சோ ..அவிகளுக்கு போற வழில எத்தன பெண்கள் கிடைச்சாய்ங்களோ ? அவிக கதி என்னாச்சோ யாருக்கு தெரியும்.
ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.
மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்
இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..
ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு. இவரால நாறிப்போன யூத் இப்போ ....த் காஞ்சி கெடக்குமே அவிக கதை என்ன?
நீதி:
பத்து பேரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற பார்ட்டிங்க நல்லதை செய்யலைன்னாலும் சொல்லவாவது சொல்லனும். இல்லாட்டி ஆகே பீச்சே மூடிக்கினு பொழப்பை ஓட்டனும்.
இன்னைக்கு பொருந்துதா போதும் விடுன்னு சொல்ட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிர்ரதில்லை. நாளைக்கு பொருந்துமான்னு ரோசிச்சு சொல்லனும்.
அதுமட்டுமில்லிங்கண்ணா படத்துல கூட ரெண்டு பெண்கள் அவரை லவ் பண்ணனும் ஒருத்திய கடைசில தங்கச்சின்னிரனும். கர்பிணிகள்,குடிகாரர்களின் மனைவிகளை எல்லாம் காத்து ரட்சிக்கனும், பெண்கள் கற்போட இருக்கனும்,புருசனுக்கு அடங்கியிருக்கனும்,அவள் கலெக்டராவே இருந்தாலும் அவளுக்கே கால் வலிச்சாலும் புருசனுக்கு கால் பிடிச்சு விடனும்னு வற்புறுத்தனும்/
( மொத்தத்துல கால் பிடிக்கிற பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியலை தலைவா! ஒரு வேளை "அந்த சமயத்துல" புருசங்க இரைக்க இரைக்க 5 ஹெச்.பி மோட்டர் மாதிரி வேலை செய்து,ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உச்சம் பெற்ற தாய்குலம் ஒரு நன்னி உணர்வோட பாவம் வலிக்காதோனு பிடிச்சு விட அதையே பிடிச்சுக்கிட்டாங்களா என்ன தெரியலை ),
ஹீரோன்னா மேற்சொன்ன படியெல்லாம் ஒரு சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
அந்த காலத்துல வந்த ரஜினி கருப்பு, நோ சுருட்டை முடி, மேக்கப் கிடையாது
கண்களா சிறிய கண்கள் .வில்லனா நடிச்சப்போ செய்த கிம்மிக்ஸ், ஸ்டைல், டயலாக் மாடுலேஷன் , பில்டப்ஸ், சேரி பாஷை இதையெல்லாம் அப்படியே கன்டின்யூ பண்ணிக்கிட்டு ஒரு மாதிரியாதான் போய்க்கினு இருந்தாரு.
மத்தில என்ன ஆச்சோ என்னமோ நமக்கு தெரியாது .. அப்படியே எம்.ஜி.ஆர் ட்ரெண்டுக்கு போயிட்டாரு. சீன் சீனுக்கு ரஜினியை பாத்திரங்கள் புகழறதும், கும்பிடறதும் பு...........ல்லரிச்சு போயிரும்.
என்ன முருகேசன் ரஜினி சொன்ன பலான கதைனு தலைப்பை வச்சுட்டு மேட்டருக்கு வரமாட்டேங்கறிங்கனு சினுங்காதிங்க. தோ வந்துட்டன்.
ரஜினி சொன்ன பலான கதை:
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் அப்டீ ஜாலியா போனாங்க. அப்போ செமை கட்டையா ரெண்டு குட்டிங்க மாட்டுச்சு. இவங்க தள்ளிக்கினு போக பார்த்தா அந்த பெண்கள் உங்க தங்கச்சியா நினைச்சு விட்டுருங்கன்னு கெஞ்சினாங்க.
அப்போ ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டுக்கு சொன்னானாம். இவள் உன் தங்கச்சி, இவள் என் தங்கச்சி. என் தங்கச்சிய நீ தள்ளிக்கினு போ, உன் தங்கச்சிய நான் தள்ளிக்கினு போறேன்
இதான் துரை... ரஜினி சொன்ன கதை. கதை சொன்ன ரஜினி டாப்ல போயிட்டாரு. இவரு அந்த காலத்துல காட்ன பில்டாப், இந்த மாதிரி நெகட்டிவ் டயலாகோட இம்பாக்ட்ல எத்தீனி ப்ரெயின் கரப்ட் ஆயிருச்சோ ..அவிகளுக்கு போற வழில எத்தன பெண்கள் கிடைச்சாய்ங்களோ ? அவிக கதி என்னாச்சோ யாருக்கு தெரியும்.
ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.
மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்
இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..
ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு. இவரால நாறிப்போன யூத் இப்போ ....த் காஞ்சி கெடக்குமே அவிக கதை என்ன?
நீதி:
பத்து பேரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற பார்ட்டிங்க நல்லதை செய்யலைன்னாலும் சொல்லவாவது சொல்லனும். இல்லாட்டி ஆகே பீச்சே மூடிக்கினு பொழப்பை ஓட்டனும்.
இன்னைக்கு பொருந்துதா போதும் விடுன்னு சொல்ட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிர்ரதில்லை. நாளைக்கு பொருந்துமான்னு ரோசிச்சு சொல்லனும்.
ரஜினி சொன்ன பலான கதை
ரஜினி ஃபீல்டுல என்டர் ஆற சமயம் ஹீரோங்கற வார்த்தைக்கு இருந்த டெஃபனிஷனே வேறே.ஹீரோன்னா அவரு சிகப்பா இருக்கனும், அதுக்கு மேல அரை இன்சுக்கு ரோஸ் பவுடர் இருக்கனும். அரும்பு மீசை இருக்கனும் (கமல் வந்த பிறவு இது தொங்கு மீசையாயிருச்சு) சுருட்டை முடி இருக்கனும் (கு.ப) விக்காவது அப்படி இருக்கனும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வசதியா பெரிய கண்கள் இருக்கனும்.
அதுமட்டுமில்லிங்கண்ணா படத்துல கூட ரெண்டு பெண்கள் அவரை லவ் பண்ணனும் ஒருத்திய கடைசில தங்கச்சின்னிரனும். கர்பிணிகள்,குடிகாரர்களின் மனைவிகளை எல்லாம் காத்து ரட்சிக்கனும், பெண்கள் கற்போட இருக்கனும்,புருசனுக்கு அடங்கியிருக்கனும்,அவள் கலெக்டராவே இருந்தாலும் அவளுக்கே கால் வலிச்சாலும் புருசனுக்கு கால் பிடிச்சு விடனும்னு வற்புறுத்தனும்/
( மொத்தத்துல கால் பிடிக்கிற பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியலை தலைவா! ஒரு வேளை "அந்த சமயத்துல" புருசங்க இரைக்க இரைக்க 5 ஹெச்.பி மோட்டர் மாதிரி வேலை செய்து,ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உச்சம் பெற்ற தாய்குலம் ஒரு நன்னி உணர்வோட பாவம் வலிக்காதோனு பிடிச்சு விட அதையே பிடிச்சுக்கிட்டாங்களா என்ன தெரியலை ),
ஹீரோன்னா மேற்சொன்ன படியெல்லாம் ஒரு சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
அந்த காலத்துல வந்த ரஜினி கருப்பு, நோ சுருட்டை முடி, மேக்கப் கிடையாது
கண்களா சிறிய கண்கள் .வில்லனா நடிச்சப்போ செய்த கிம்மிக்ஸ், ஸ்டைல், டயலாக் மாடுலேஷன் , பில்டப்ஸ், சேரி பாஷை இதையெல்லாம் அப்படியே கன்டின்யூ பண்ணிக்கிட்டு ஒரு மாதிரியாதான் போய்க்கினு இருந்தாரு.
மத்தில என்ன ஆச்சோ என்னமோ நமக்கு தெரியாது .. அப்படியே எம்.ஜி.ஆர் ட்ரெண்டுக்கு போயிட்டாரு. சீன் சீனுக்கு ரஜினியை பாத்திரங்கள் புகழறதும், கும்பிடறதும் பு...........ல்லரிச்சு போயிரும்.
என்ன முருகேசன் ரஜினி சொன்ன பலான கதைனு தலைப்பை வச்சுட்டு மேட்டருக்கு வரமாட்டேங்கறிங்கனு சினுங்காதிங்க. தோ வந்துட்டன்.
ரஜினி சொன்ன பலான கதை:
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் அப்டீ ஜாலியா போனாங்க. அப்போ செமை கட்டையா ரெண்டு குட்டிங்க மாட்டுச்சு. இவங்க தள்ளிக்கினு போக பார்த்தா அந்த பெண்கள் உங்க தங்கச்சியா நினைச்சு விட்டுருங்கன்னு கெஞ்சினாங்க.
அப்போ ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டுக்கு சொன்னானாம். இவள் உன் தங்கச்சி, இவள் என் தங்கச்சி. என் தங்கச்சிய நீ தள்ளிக்கினு போ, உன் தங்கச்சிய நான் தள்ளிக்கினு போறேன்
இதான் துரை... ரஜினி சொன்ன கதை. கதை சொன்ன ரஜினி டாப்ல போயிட்டாரு. இவரு அந்த காலத்துல காட்ன பில்டாப், இந்த மாதிரி நெகட்டிவ் டயலாகோட இம்பாக்ட்ல எத்தீனி ப்ரெயின் கரப்ட் ஆயிருச்சோ ..அவிகளுக்கு போற வழில எத்தன பெண்கள் கிடைச்சாய்ங்களோ ? அவிக கதி என்னாச்சோ யாருக்கு தெரியும்.
ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.
மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்
இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..
ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு. இவரால நாறிப்போன யூத் இப்போ ....த் காஞ்சி கெடக்குமே அவிக கதை என்ன?
நீதி:
பத்து பேரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற பார்ட்டிங்க நல்லதை செய்யலைன்னாலும் சொல்லவாவது சொல்லனும். இல்லாட்டி ஆகே பீச்சே மூடிக்கினு பொழப்பை ஓட்டனும்.
இன்னைக்கு பொருந்துதா போதும் விடுன்னு சொல்ட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிர்ரதில்லை. நாளைக்கு பொருந்துமான்னு ரோசிச்சு சொல்லனும்.
அதுமட்டுமில்லிங்கண்ணா படத்துல கூட ரெண்டு பெண்கள் அவரை லவ் பண்ணனும் ஒருத்திய கடைசில தங்கச்சின்னிரனும். கர்பிணிகள்,குடிகாரர்களின் மனைவிகளை எல்லாம் காத்து ரட்சிக்கனும், பெண்கள் கற்போட இருக்கனும்,புருசனுக்கு அடங்கியிருக்கனும்,அவள் கலெக்டராவே இருந்தாலும் அவளுக்கே கால் வலிச்சாலும் புருசனுக்கு கால் பிடிச்சு விடனும்னு வற்புறுத்தனும்/
( மொத்தத்துல கால் பிடிக்கிற பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரியலை தலைவா! ஒரு வேளை "அந்த சமயத்துல" புருசங்க இரைக்க இரைக்க 5 ஹெச்.பி மோட்டர் மாதிரி வேலை செய்து,ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உச்சம் பெற்ற தாய்குலம் ஒரு நன்னி உணர்வோட பாவம் வலிக்காதோனு பிடிச்சு விட அதையே பிடிச்சுக்கிட்டாங்களா என்ன தெரியலை ),
ஹீரோன்னா மேற்சொன்ன படியெல்லாம் ஒரு சில எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
அந்த காலத்துல வந்த ரஜினி கருப்பு, நோ சுருட்டை முடி, மேக்கப் கிடையாது
கண்களா சிறிய கண்கள் .வில்லனா நடிச்சப்போ செய்த கிம்மிக்ஸ், ஸ்டைல், டயலாக் மாடுலேஷன் , பில்டப்ஸ், சேரி பாஷை இதையெல்லாம் அப்படியே கன்டின்யூ பண்ணிக்கிட்டு ஒரு மாதிரியாதான் போய்க்கினு இருந்தாரு.
மத்தில என்ன ஆச்சோ என்னமோ நமக்கு தெரியாது .. அப்படியே எம்.ஜி.ஆர் ட்ரெண்டுக்கு போயிட்டாரு. சீன் சீனுக்கு ரஜினியை பாத்திரங்கள் புகழறதும், கும்பிடறதும் பு...........ல்லரிச்சு போயிரும்.
என்ன முருகேசன் ரஜினி சொன்ன பலான கதைனு தலைப்பை வச்சுட்டு மேட்டருக்கு வரமாட்டேங்கறிங்கனு சினுங்காதிங்க. தோ வந்துட்டன்.
ரஜினி சொன்ன பலான கதை:
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் அப்டீ ஜாலியா போனாங்க. அப்போ செமை கட்டையா ரெண்டு குட்டிங்க மாட்டுச்சு. இவங்க தள்ளிக்கினு போக பார்த்தா அந்த பெண்கள் உங்க தங்கச்சியா நினைச்சு விட்டுருங்கன்னு கெஞ்சினாங்க.
அப்போ ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டுக்கு சொன்னானாம். இவள் உன் தங்கச்சி, இவள் என் தங்கச்சி. என் தங்கச்சிய நீ தள்ளிக்கினு போ, உன் தங்கச்சிய நான் தள்ளிக்கினு போறேன்
இதான் துரை... ரஜினி சொன்ன கதை. கதை சொன்ன ரஜினி டாப்ல போயிட்டாரு. இவரு அந்த காலத்துல காட்ன பில்டாப், இந்த மாதிரி நெகட்டிவ் டயலாகோட இம்பாக்ட்ல எத்தீனி ப்ரெயின் கரப்ட் ஆயிருச்சோ ..அவிகளுக்கு போற வழில எத்தன பெண்கள் கிடைச்சாய்ங்களோ ? அவிக கதி என்னாச்சோ யாருக்கு தெரியும்.
ரஜினி நடிச்ச ரங்கா படத்துல கராத்தே மணிக்கும்,ரஜினிக்கும் ஒரு சீன்.
மணி: ஏம்பா இப்படி சிகரட்டா ஊதி தள்ளி இஷ்டத்துக்கு தண்ணி போடறியே உடம்பு என்னத்துக்காகும்?
ரஜினி: தோ பார் குரூ.. ( ரஜினி ஸ்டைலுங்கோ) ஒங்களே மாதிரி 60 .....70 வயசுல்லாம் வாழனும்னு எனக்கு ஆசையில்லே..என் இஷ்டப்படி வாழ்ந்து கொஞ்ச நாள்ளே போயிருவன்
இந்த டயலாகை கேட்டு இன்ஃப்ளுயன்ஸ் ஆன பை.கா கும்பலில் நானும் ஒருவன். எப்படியோ மெரிச்சிக்கினு வெளிய வந்துட்டன். வெளிய வராத பார்ட்டிங்க இன்னம் எத்தீனி பேரோ..
ரஜினி மாட்டும் யோகியாயிட்டாரு. இப்ப மத்தவுகளுக்கு யோகி பட்டம் கொடுக்கிற ரேஞ்சுக்கு போயிட்டாரு. இவரால நாறிப்போன யூத் இப்போ ....த் காஞ்சி கெடக்குமே அவிக கதை என்ன?
நீதி:
பத்து பேரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ற பொசிஷன்ல இருக்கிற பார்ட்டிங்க நல்லதை செய்யலைன்னாலும் சொல்லவாவது சொல்லனும். இல்லாட்டி ஆகே பீச்சே மூடிக்கினு பொழப்பை ஓட்டனும்.
இன்னைக்கு பொருந்துதா போதும் விடுன்னு சொல்ட்டு குண்டி மண்ணை தட்டிட்டு போயிர்ரதில்லை. நாளைக்கு பொருந்துமான்னு ரோசிச்சு சொல்லனும்.
Subscribe to:
Posts (Atom)