Showing posts with label Bagavath Geetha. Show all posts
Showing posts with label Bagavath Geetha. Show all posts

Saturday, August 28, 2010

கீதை ஒரு உட்டாலக்கடி : 16

அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு.  பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி  போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..

//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//

பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.

இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க்  நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி  கேலக்ஸி  சுருங்கிக்கிட்டே வருதாம்.

கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா  எல்லாம்  ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.

//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//

இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல).  ஆத்மா சமாசாரம் கூட  இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.

நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.

//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன்.  நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.

//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது


//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா  ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை  நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா?  கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.

// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//

சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.

//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது.  அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா?  தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?

அடுத்த வரியை பாருங்க

// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //

நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா  ராஜாவும்  விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும்  ........................  நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.

கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி  வந்துராதோ?

இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி.  குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான்  தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.

இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது  ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.

இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//

இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.

அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.

//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//

அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய்  வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே  இங்கன தான்  குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.

கீதை ஒரு உட்டாலக்கடி : 16

அண்ணே வணக்கம்ணே,
கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்பதிவுக்கு எதிர்வினையை எதிர்பார்த்து கண்ணே பூத்து போன நிலைல அய்யர் தி கிரேட்னு புது கேரக்டர் முளைச்சிருக்கு.  பாவம் பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் உள்ள பார்ட்டி  போலிருக்கு. சரக்கே இல்லாம ஒரு கமெண்டை போட்டிருக்கு. ஓஞ்சு போவட்டும் மொத கமெண்டாச்சேனு விட்டுட்டன்.
இவராச்சும் சரக்கு உள்ள கேஸா? இல்லை இதுவும் ஸ்மார்ட் மாதிரி டுபுக்கானு வெய்ட் அண்ட் சீ.

சரி மேட்டருக்கு வந்துர்ரன்.கிட்ணர் சொல்றாரு..

//ஆகாயம் என்பது என்ன? அது எதிலே ஒட்டிக்கொண்டிருக்கிறது.ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கலவை அந்த ஆகாயம்//

பாவம் அந்த காலத்து அசம்ப்ஷன் இது. கீதாசிரியரான அய்யரு அந்த காலத்து பிரமிப்பை , அசம்ப்ஷனை இட்டு நிரப்பியிருக்காரு.

இப்போ விஞ்ஞானிங்க நிறையவே கண்டுபிடிச்சாச்சு. பிக் பேங்க்  நிகழ்ந்த சமயம் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமா கேலக்ஸி விரிவடைஞ்சுகிட்டே போகுதுனு சொல்றாய்ங்க. இன்னொரு பக்கம் பிக் பேங் சூடு ஆறி  கேலக்ஸி  சுருங்கிக்கிட்டே வருதாம்.

கூகுல்ல போய் ஆகாயம்னு அடிச்சு தேடினா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதாசிரியருக்கு தெரியாத டேட்டா  எல்லாம்  ஏழுமலையான் உண்டில காணிக்கை மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டும்.

//அது போலத்தான் ஆத்மாவும்.அது எந்த தேகத்தில் இருந்தாலும் தேகத்தோடு ஒட்டுவதில்லை//

இந்த ஆத்மாங்கறதே சந்தேகாஸ்பதமான மேட்டர். யோக சாஸ்திரம் சொல்ற சக்கரங்களை பத்தி ஓஷோ சொன்னது ஞா வருது. பை பெர்த் இந்த வீல் எல்லாம் கிடையாதாம். அவனவன் சாதனையை பொருத்து உருவாகுமாம்.( மூளைல புது கனெக்சன் உருவாகறாப்ல).  ஆத்மா சமாசாரம் கூட  இதே கேட்டகிரிதான் . ஆனால் இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய பார்த்திங்கண்ணா ஆத்மாவுக்கு அப்படியே படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்காய்ங்க.

நீரில் நனையாது, நெருப்பில் வேகாது எட்செட்ரா. கல்வியை பத்தின பழந்தமிழ் பாட்டு ஒன்னிருக்கு.அதுல கல்விக்கு எக்ஸாக்டா இதே உவமைகள் சொல்லப்பட்டிருக்கு.

//ஒரே சூரியன் உலக முழுமைக்கும் ஒளி தருகிறான்.//
இது எத்தனாம் பெரிய ஹம்பக்னு ஏற்கெனவே விவரிச்சிருக்கேன்.  நட்சத்திரங்களோடு ஒப்பிட்டா சூரியன் எல்லாம் ஜுஜுபி.

//அது போலவே ஆத்மா தேகத்தை ஒளிப்பெற செய்கிறான்//
மனித தேகத்துக்கென்னவோ ஒரு ஒளி இருக்குங்கண்ணா. அதை பத்தி ஆரா ங்கற தலைப்புல தனிப்பதிவே போட்டிருக்கேன் படிங்க. ஆனால் இந்த சூரியன் உலகம்ங்கற உவமைதான் கிருஷ்ணர் ரேஞ்சுக்கு ஒத்துவராம உதைக்குது


//பிரம்மாவே எனது கர்ப்பப்பை//
அடடா பிரம்மா  ஆண் இல்லையா? அட பாவமே ஆணாவே இல்லாமயா தான் படைச்ச சரஸ்வதியை தானெ மோகிச்சாரு. ஆணாவே இல்லாமயா எவளோ ஆடினா வீர்யத்தை  நழுவ விட்டாரு. இல்லை அந்த காலத்துலயே பால் மாற்று ஆப்பரேஷன் எல்லாம் நடை முறைல இருந்ததா?  கர்பப்பைன்னா அப்ப மாதவிலக்கு கூட நடக்கனுமே.

// அதில் நான் விதையை விதைக்கிறேன். அந்த விதையிலிருந்து எல்லா உயிர்களுமே தோன்றுகின்றன.//

சரியா போச்சு அப்ப கிருஷ்ணர் ஒரு வயாக்ரா ஃபேக்டரியே வச்சிருக்கனும்.

//எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும் அவற்றுக்கெல்லாம் பரபிரம்மமே தாய்.//
பாருங்க போன பத்தில பிரம்மா தான் கர்ப்பப்பைனு வருது அதுக்குள்ள ட்ராக் மாறி பரபிரம்மமே தாய்னு வருது.  அப்ப கிருஷ்ணர் பரபிரம்மமில்லையா?  தான் தான் பரபிரம்மம்னா பரபிரம்மமாகிய நானே தாய்னு சொல்லியிருக்கனுமில்லையா?

அடுத்த வரியை பாருங்க

// நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை //

நம்ம படைப்பே அடல்ட்ரிலதான் ஓடுது போல. இதெல்லாம் பிராமண குசும்பு. விஷ்ணுமயம் ஜக்த்ம்பானுக. சரி ஓஞ்சு போவட்டும்னு விட்டா  ராஜாவும்  விஷ்ணுவும் வேற இல்லேம்பானுங்க. ராஜா தான் ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தாருன்னா கிருஷ்ணரை கூட பொலி காளையாக்கிடாய்ங்க பாருங்க. ஊர் உலகத்துல உள்ள கர்ப்பப்பைல எல்லாம் விதைக்கிறதே இவர் வேலையாம். எந்த கர்பப்பையில் எத்தனை விதமான வடிவங்கள் படைக்கப்பட்டாலும்  ........................  நான் விதையை தூவி விளைச்சலை உண்டாக்கும் தந்தை.

கிருஷ்ணருக்கு நரம்பு தளர்ச்சி  வந்துராதோ?

இங்கிலீஷ் கிராமர்ல "டிகிரி" ன்னு ஒரு கான்செப்ட் வரும். பாஸிட்டிவ் டிகிரி,கம்பேரிட்டிவ் டிகிரி, சூப்பர் லேட்டிவ் டிகிரி.  குட்,பெட்டர்,பெஸ்ட். இதான் டிகிரீஸ். இந்த விதியை வச்சு அய்யரு ஒரு தியரியையே டெவலப் பண்ணிட்டாரு.
அதான்  தமோ,ரஜொ,சத்வ எனும் முக்குணங்கள்.

இவரை விட கண்ண தாசனே பெட்டர். ஒருவன் மனது  ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடானு வைடா ரோசிச்சிருக்காரு.

இப்ப இந்த முக்குணங்களை பத்தி கீதை ( இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை) என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

//தமோ,ரஜொ,சத்வ என்னும் குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை.//

இதை கூட ஏதோ தியரி இழவு ஓஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். இந்த மூன்று குணங்கள் கூட பர்மெனென்டா இருக்க வாய்ப்பே கிடயாது. மாறி மாறி வரும். ஜோதிஷத்துல முக்குண வேளைகள்னு தனி கான்செப்டே இருக்குங்கோ.

அடுத்த வரிதான் இன்னம் சில்லியா இருக்கு.

//இந்த குணங்கள் தான் அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//

அழிகின்ற உடம்பை மட்டும் படைக்கின்றனன்னா ஒரு மாதிரியா அஜீஸ் ஆயிரலாம். ரஜோ குணம் மேலோங்கும்போது பெண்டாட்டிகிட்ட " ஏய்  வரப்ப உனக்கு பட்டுப்புடவை, லாலா கடை அல்வாவோட வரேன். நீ ரெடியாயிருன்னுட்டு கில்மா வேலைல குதிச்சா அன்னைக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமை. பத்து மணி வரை படுக்கைல புரண்டு கிட்டிருந்து தமோ குணம் மேலோங்கின வேளைல குளிக்கிறதுக்கு மிந்தி ஒரு ஷோ போட்டா என்னன்னு கில்மால இறங்கினா அன்னைக்கு சம்சாரத்துக்கு சேஃப்டி டேஸா இல்லாம இருந்தா நம்மாளு அதுக்கு மிந்தி ஏழெட்டி தினமாச்சும் நல்ல பிள்ளையா இருந்திருந்தா ஒரு அழிகின்ற உடம்பு படைக்கப்பட வாய்ப்பிருக்கு.

ஆனா கிருஷ்ணர் //அழிகின்ற உடம்போடு அழிவற்ற ஆன்மாவை படைக்கின்றன//ங்கறாரே  இங்கன தான்  குழப்பம் கும்மியடிக்குது. ஆன்மா பிறப்பதுமில்லை. சாகிறதுமில்லேனு இதே கீதையில சொல்லிட்டு இப்படி சொதப்பறாரே.

Wednesday, August 25, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.





ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால

சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.



வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.



கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.



கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.



ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.



ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.



ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.



ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.



சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.



( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )



தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)



//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//



தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"

ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.



இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்



கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.



அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...



//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//



ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.



சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//

அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.



அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி

//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.



//ஆத்மா அதற்கு காரணமன்று//



மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//



இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?



ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.

மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.



இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.

(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.





ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//



எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.



இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?



இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

பகவத்கீதைன்னா யூத்தை பொருத்தவரை ஏதோ விஜய் படத்துல கூட வந்ததே அதுவாங்கற ஐடியா தான் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோர்ட்ல சத்திய பிரமாணம் வாங்கற சீன் ஞா வரும். மிஞ்சிப்போனா வெளியூர் போன ஹீரோ திரும்பி வரச்ச தாத்தா அ பாட்டிக்கு "உங்களுக்கு பகவத்கீதை" ன்னிட்டு தர்ர சீன் ஞா வரும்.





ஆந்திராவுல கண்டசாலா பகவத்கீதை கேசட் ரெம்ப பிரபலம். அதை எடிட் பண்ணனும்னு எனக்கு ஒரு ஐடியா. கண்டசாலா ஞா இருக்குங்களாண்ணா. "கல்யாண சமையல் சாதம்" பாட்டு ஞா இருக்கா? அந்த குரலை வச்சுக்கிட்டு அர்ச்சுனனோட வெர்ஷனுக்கும் அவர் குரலே பலான யோகம் , பலான யோகம் முற்றும்ங்கற மாதிரி இணைப்புரைக்கும் அந்த குரலே. அர்ச்சுனனோட வெர்ஷனை எஸ்.பி.பால

சுப்பிரமணியம் குரல்ல ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணுங்கப்பா.



வேலை வெட்டினு இருக்கிறச்ச பணம் பதவின்னு அங்காடி நாயா அலைய வேண்டியது ரிட்டையர் ஆனதும் காலிகோ பைண்ட் பகவத் கீதை புஸ்தவம் வாங்கி வச்சுக்கிட்டு சீன் போட வேண்டியது. இதுவா வாழ்க்கை? தூத்தேறிக்க.



கீதைய கிழிக்கிறதோட நிப்பாட்டுவன்னு நினைக்காதிங்கண்ணா. இந்த தொடரை எழுத கீதைய உன்னிப்பா படிக்கிறச்ச சில ப்ளஸ் எல்லாம் கூட கண்ல பட்டது அதையெல்லாம் வச்சு இன்னொரு தொடர் எழுத உத்தேசம். மொக்கை சாஸ்தியாயிருச்சு. விஷயத்துக்கு வர்ரேன்.



கிருஷ்ணரோட விஸ்வரூபத்தை பார்த்த அர்ச்சுனனின் புலம்பலை தொடர்ந்து கிருஷ்ணர் உதிர்த்ததா சொல்லப்படற முத்துக்களோட தரத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். மேட்டருக்கு வரேன். கிஷ்டரோட அடுத்த வரிய பாருங்க



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கற வார்த்தைக்கு நீங்க ஃபிலாசஃபினு அர்த்தம் சொல்விங்க. தமிழ்ல இதை வேதாந்தம்னும் சிலர் சொல்றாய்ங்க. இந்த தத்துவம்ங்கற வார்த்தை இந்த அர்த்தத்துல தான் செலாவணி ஆயிட்டிருக்கு.



ஆக்சுவலா தத்துவம்னா இயல்புனு அர்த்தம். உ.ம்: மனோதத்துவம்னா மனதின் இயல்பு. தத்துவம்னா அது மனித வாழ்வின் இயல்பை ஆராயக்கூடியதா இருக்கனும்.



ஆனா தத்துவம்ங்கற கேட்டகிரில அவாளாகட்டும், இன்ன பிறராகட்டும் சொல்லி வச்சிருக்கிறதெல்லாமே மனிதனை அவன் இயல்புக்கு அவனோட வாழ்வின் இயல்புக்கு எதிரா சிந்திக்க வைக்கிறதாவே இருக்கு.



ஆனா கிட்னர் என்ன சொல்றார் பாருங்க..



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தத்துவம்ங்கறதே டுபாகூரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு " ஒரு காயிதத்துல சர்க்கரைனு எழுதி வச்சு அதை நக்கினா இனிக்குமா?" தத்துவ வாதிகள்னு சொல்லப்படறவுக சர்க்கரைனு எழுதி நக்கின பார்ட்டியா இருந்தாலும் பரவாயில்லை அதை ஒரு தாட்டி கூட , கண்ணால பார்க்காம, நாக்கால நக்காம அதை பத்தி வால்யூம் வால்யூமா எழுதி வருஷ கணக்கா பேசிட்டு போய் சேர்ந்த பார்ட்டிங்க.



ஆனால் கிட்ணர் சொல்றாரு தத்துவ அறிவால ஆத்மாவ பார்க்கிறாய்ங்களாம். நாளிதுவரை ஆத்மா பத்தி சொல்லப்பட்ட செனேரியோவ வச்சு பார்த்தா அது அறிவை ,சிந்தனையை எல்லாம் கடந்தது. ஆனால் கிட்னர் ............



//சிலர் தத்துவ அறிவாலும்,சிலர் காரிய சிந்தனையாலும் ஆத்மாவை பார்க்கிறார்கள்.//



தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும். தெரியாததை சிந்திக்க முடியுமா? கற்பனை வேணம்னா பண்ண முடியும். அதனாலதான் தத்துவ வாதிகளை விட கவிஞர்கள் குருட்டாம்போக்குல சத்தியத்தை டச் பண்ணிர்ராய்ங்க.



சிந்தனைக்கு ஈகோ உண்டு. அறிவுக்கு ஈகோ உண்டு .ஆனால் கற்பனைக்கு ஈகோ இல்லை. அதனால தான் கற்பனை சில சமயம் சத்தியத்தை டச் பண்ணிருது. ஆனால் பாருங்க கிட்னர் சொல்றாரு சிந்தனையால ஆன்மாவ பார்க்கிறார்களாம்.



( சிந்தனை காரியமாகும். காரியத்துக்கு முந்தி சிந்திப்பாய்ங்க .சிந்தனையிலயும் சிந்தனை காரிய சிந்தனைன்னா என்னங்கண்ணா? )



தொடர்ந்து வர்ர ஸ்டேட்மென்டை பாருங்க. (இதுவும் கிட்ணரோட ஸ்டேட்மென்டுதான்)



//வேறு சிலரோ இது புரியாமல் யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்.//



தத்துவமே டுபாகூர். தெரிஞ்சதை தான் சிந்திக்க முடியும், தெரியாத ஆன்மாவை எப்படி சிந்திக்க முடியும்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு. இங்கன இன்னம் ஒருபடி மேல போய் " யாராவது சொல்லக்கேட்டு அதன் படி ஆத்மாவை தேடுகிறார்கள்"

ஆத்மா என்ன ரைஸ் புல்லிங்கா? எவனோ சொல்லக்கேட்டு தேட.



இதனோட நோக்கம் என்னடான்னா உனக்கு ஒரு மயிரும் புரியலைன்னாலும் பரவால்ல. நாங்க சொல்றதை வாய்ல கொசு போறது தெரியாம கேளு. தேட் அப்பத்தான் நாங்க உழைக்காம, உங்க உழைப்புல உண்ண முடியும்ங்கறதுதான்



கிருஷ்ணரோட லைஃப்ல நமக்கு தெரியற ப்ராக்டிக்காலிட்டிக்கு இந்த ஸ்டேட்மென்ட் கடுகளவாச்சும் பொருந்துதா பாஸு. கேள்வி ஞானத்தை ரெக்கமெண்ட் பண்ற கேரக்டரா கிருஷ்ணருது. கேள்வி ஞானத்துல திருப்தியடையற பார்ட்டியா இருந்தா கோபிகைகள் குளிக்கிற இடத்துக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே வேற எவனோ பார்த்துட்டு வந்து சொன்னா போதும்னு கிடந்திருப்பாரே.



அடுத்துவர்ர ஸ்டேட்மென்ட் செம காமெடி ...



//அந்த கேள்வி ஞானத்தை பெரிதாக மதிப்பவர்களும் பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகிறார்கள்//



ஒரு ஆளு கேள்வி ஞானத்தை பெருசா மதிக்கிற கேட்டகிரின்னா அவனுக்குள்ள எந்த விதமான கேள்வியும் தேடலும் இல்லைனு அர்த்தம். அப்படியே இருந்தாலும் கேள்வி ஞானத்துலயே திருப்தி அடையறான்னா அவனோட கேள்வி,தேடல் எல்லாம் பாசாங்குனு அர்த்தம்.



சந்தையை விரிவுப்படுத்திக்கிட்டே போறது அவாள் டெக்னிக். பாரதத்தை முழுக்கா படிச்ச சொர்கம்னுவான். அப்பாறம் குறிப்பிட்ட பார்ட்டை படிச்சா போதும்னு ரிலாக்சேஷன் கொடுப்பான். அப்பாறம் உன்னால முடியலைன்னா குறிப்பிட்ட ஒரே ஸ்லோகத்தை படின்னுவான். இதெல்லாம் ஒரு ரூபாய்க்கு சிம் கார்டு விக்கிற மார்க்கெட்டிங் டெக்னிக். இதை கிருஷ்ணர் உபயோகிச்சுருப்பாருனு நான் கற்பனை கூட பண்ண மாட்டேன். இதுவும் அவாளோட கைவரிசையாதான் இருக்கும்.



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//

அப்ப கிட்ணர் என்னத்த கழட்டறாரு? இந்த பஞ்ச கச்சங்கள் என்னத்தை கழட்டறாய்ங்க. இயற்கை தான் அனைத்தையும் செய்யுது. இல்லேங்கலை. ஆனால் மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான். அதை அவன் உணரமுடியாம இருக்கலாம் .அது வேற கதை.



அதை அனுபவத்துல உணர்ரதுதான் ஞானம். ஞானேஸ்வரனான கண்ணன் இப்படி

//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//னு மொட்டையா சொல்ட்டு கழண்டுக்குனாருன்னா நான் எப்படி நம்புவேன். உண்மையிலயே கிருஷ்ணர் //இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது//ன்னு நம்பியிருந்தா கம்சன் தன்னை கொல்றதும் இயற்கையோட வேலைதானு கழுத்தை ஆல்கஹால்ல நனைச்ச பஞ்சால தடவிட்டு காட்டியிருப்பாரே. திரவுபதி வஸ்திராபரணம் நடந்தப்ப ஹிண்டு ரிப்போர்ட்டர் கணக்கா ஸ்பைரல் நோட்புக்ல குறிப்பெடுத்துக்கிட்டிருந்திருப்பாரே.



//ஆத்மா அதற்கு காரணமன்று//



மனிதன் இயற்கையோட மீனியேச்சர். இயற்கையோட செயல்பாடுகளுக்கு மனிதனும் பொறுப்பு வகிக்கிறான்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை கிட்ணரோட ஸ்டேட் மென்டை பாருங்க //ஆத்மா அதற்கு காரணமன்று//



இயற்கையின் செயல்பாட்டுக்கு மனிதனே பொறுப்பு வகிக்கனும்னு சொன்னேன். ஞானமடைந்த ,ஆன்மாவை உணர்ந்த மனிதனில்லே பாஸு. சாமானிய மன்சனை சொன்னேன். ஆன்மாவை உணர்ந்த மனிதனுக்கு நான் தனியா சொல்லத்தேவையில்லை .. ஆட்டோ மேட்டிக்கா அவனுக்குள்ள அந்த உணர்வு வந்துரும். இன்னம் ஆன்மாவ பத்தி என்ன சொல்ல?



ஆன்மாவை மனசு,மனசை அறிவு, அறிவை அகந்தை அழுத்திக்கிட்டிருக்கிற கண்டிஷன்லயே இயற்கையோட நிகழ்வுகளுக்கு மனிதனும் பொறுப்புனு சொன்னேன்.

மேற்படி கஸ்மாலத்துலருந்தெல்லாம் கழண்டுகிட்ட ஆன்மாவ பத்தி சொல்லனும்னா அது நத்திங் பட் பார்ட் அண்ட் பார்ஷல் ஆஃப் ஆல் மைட்டி.



இயற்கை தான் இறைவன். இயற்கையோட செயல்களுக்கு இயற்கையை போலவே (இறைவனை போலவே) மனிதனும் பொறுப்பு. தன்னை அழுத்திக்கிட்டிருக்கிற மனசு,அறிவு,அகந்தைலருந்து ரிலீஸ் ஆயிட்ட ஆன்மா இயற்கையில ஒரு பாகமாயிருது. பாகம் என்ன பாகம்............. இயற்கையில இரண்டற கலந்துருது.

(இதைத்தான் நம்மாளுங்க செத்தார்ங்கறதுக்கு இயற்கை (நிலை) எய்தினாருன்னு போட்டுக்கிட்டிருந்தாய்ங்க.





ஆனா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைல கிட்ணர் என்ன சொல்றாரு?



//இயற்கைதான் அனைத்தையும் செய்கிறது. ஆத்மா அதற்கு காரணமன்று. என்று எவன் கண்டு கொள்கிறானோ அவனே பேரறிஞன்//



எம்மாம் பெரீ வைட் மார்க்கெட் பார்த்தியா துரை! இந்த டுபாகூர் ஸ்டேட்மென்டை எந்த கூமுட்டையும் ஆகே பீச்சே மூடிக்கிட்டு ஏத்துக்குவான். ஆத்மாங்கற வார்த்தைய எடுத்துட்டு மனிதன்னு மாத்தி பெரியார் கிட்டே காட்டியிருந்தா அவரும் இதை ஏத்துக்கிட்டிருப்பாரு.



இது ஒரு ரூபாய்க்கு சிம் காரடு விக்கிற டெக்னிக் இல்லையா? மார்க்கெட்டை வைடன் பண்ணிக்கிற தந்திரமில்லையா? அவிக உழைப்புல வாழற குயுக்தியில்லையா?



இதை கண்ணன் சொல்லியிருப்பானா? பார்ப்பனன் சொல்லியிருப்பானா? ரோசிச்சு பாருங்க

Sunday, August 22, 2010

இன்றைய கீதை அவா கைங்கர்யம்

கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க  //கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?

"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்..  விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த  ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல  டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம். 

சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்..    நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே  இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா.  இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா  இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால  சின்னதா தெம்புடுதே கண்டி  அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.

அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.

இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.

//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க

//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//

ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.

மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.

எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான  வேகம் குறைய  ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும்   இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அந்த இடைவெளிலதான் உறைக்கும்.  நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)

இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............

//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//

இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.

உடுங்க ஜூட்

இன்றைய கீதை அவா கைங்கர்யம்

கடந்த பதிவுல கிஷ்டரோட வி.ரூபத்தை பார்த்து அர்ச்சுனனோட பினாத்தலை சொல்லி முடிச்சிருந்தேன். ரிப்பீட்டு.........

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க  //கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//
அட டுபாகூருங்களே ! ரீல் விடறதுதான் விடறிங்க நம்பறாப்ல விடலாம்லியா. உண்மையிலயே கிஷ்டர் வி.ரூபம் காட்டி அர்ச்சுனன் இப்படி உளறியிருந்தா ஒரிஜினல் கிஷ்டர் இன்னா சொல்லனு?

"இன்னாடா சொல்றெ கஸ்மாலம்..  விஸ்வமே நானா காட்சியளிக்கிற இந்த  ரூபத்துல கேலக்சிலயே லோ ஓல்டேஜ் ப்ராப்ளத்துல  டுபாகூரா கீர சூரியனும் சந்திரனுமாடா என் கண்ணுங்களா தெரியுதுன்னு திருத்தியிருக்கவேணாம். 

சரி தங்கச்சி சுபத்திராவ கட்டிக்கின பார்ட்டிங்கறதால "இன்னா மச்சான்..    நாளைக்கு நாலாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு கூட மெய்யாலுமே  இது கடவுள் சொன்னதுதானா இல்லே அய்யருங்க கோர்த்து வுட்டானுங்களானு டவுட் வராப்ல பேசிட்டயே. சூரியன் சந்திரனெல்லாம் பூமிக்கு கிட்ட இருக்கிறதால பெருசா தெரீதுபா.  இதை யெல்லாம் தூக்கி சாப்பிடற நட்சத்திரமெல்லாம் இருக்கு. சிலதோட ஒளின்னா  இன்னம் பூமிக்கு வந்து சேரவே இல்லை. தொலவா கீறதால  சின்னதா தெம்புடுதே கண்டி  அதுக்குத்தான் மச்சான் வெளிச்சம் சாஸ்தின்னு கரெக்ட் பண்ணியிருக்கவேணாம்.

அதனால தான் சொல்றேன். இப்போ செலாவணில கீற கீதைக்கு ஆசிரியன் கண்ணன் இல்லே.

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு இந்த ஒரு பாயிண்டை மட்டும் எடுத்து கிழிச்சேங்கண்ணா விஸ்வ ரூப தரிசனத்துலயே 116 ஓட்டையிருக்குங்கண்ணா.

இப்போ கிஷ்ணனோட ஸ்டேட்மென்டைபாருங்க.

//உடல் வேறு மனம் வேறு ஆத்மா வேறு //
இது ஏதோ இருட்டில விட்ட அம்பு மாதிரி குன்ஸாதான் தைக்குது விட்டுருவம் அடுத்த வரிய பாருங்க

//.சிலர் தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்.//

ஓஷோ சொல்வாரு. மனதுக்கு வியாதி வரும். இது மேற்கத்திய தத்துவம்
மனதே வியாதி - இது கிழக்கிந்திய தத்துவம். இந்த மயித்துல தியானம் செய்தா மனசு பக்குவப்படுதாம்.

மனசு பக்குவப்பட கவிதை07 படிச்சாலே போதும். அதுக்கு தியானம் தேவையில்லே.தியானத்தோட உண்மையான நோக்கம் மனசை இல்லாம ஆக்கிர்ரதுதான். மனசுன்னா என்ன? எண்ணங்கள். எண்ணங்களை நிறுத்தி- அதன் மூலம் மனச இல்லாம ஆக்கிர்ரதுதான் தியானம்.

எண்ணங்களை நிறுத்த என்ன வழி? எண்ணங்களை கவனிக்கனும். அப்படி கவனிச்சாலே எண்ணங்களின் எண்ணிக்கை, அவற்றின் பிறப்பிலான  வேகம் குறைய  ஆரம்பிச்சுரும். ஒரு எண்ணத்துக்கும் அடுத்த எண்ணத்துக்கும்   இடையில் இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அந்த இடைவெளிலதான் உறைக்கும்.  நான் உடலுமல்ல. மனமுமல்ல. (எண்ணங்களுமல்ல) இதுக்கெல்லாம் சம்பந்தமில்லாம நிக்கிற சாட்சின்னு (இலங்கை விவகாரத்துல ஐ. நா சபை மாதிரி)

இதையெல்லாம் நம்ம மகாசனங்க செக்ஸ் சாமியாருன்னு சொன்னாய்ங்களே அந்த ஓஷோ வாழைபபழத்தை உரிச்சு வச்ச கணக்கா சொல்லியிருக்காரு. ஆனால் இங்க பகவான் என்ன சொல்றாரு............

//தியானம் செய்து செய்து பக்குவப்பட்ட மனதால் ஆத்மாவை நேரில் பார்க்கிறார்கள்//

இதுலருந்தே தெரியலை.. இப்ப செலாவணில இருக்கிற கீதையோட ஆசிரியர் கண்ணன் இல்லே.யாரோ ஒரு அய்யரு.

உடுங்க ஜூட்

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி

அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர்  ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான  மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும்  ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத  நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு  ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.

கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி  தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.

இப்போ  விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம்  காட்டறாராம்.

யோக சாதனையின் டார்கெட்டே சாதகன்  தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான்.  அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.

நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !)   ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:

யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி  இருக்கிறதை காட்டியிருக்கனும்.

பாரு ராசா !  நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே.   நல்லா பார்த்துக்கனு  அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல ,  டி.டி.எஸ் துல்லியத்தோட  காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.

சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல்  பல்புல  250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி  பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள  காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.


சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க

//கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//

(To be cont. in Next post

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி

அண்ணே வணக்கம்ணே,
கிருஷ்ணருக்கும் நமக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதால தில்லு துரை கணக்கா இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினல் கிடையாது. இதுல அவாள் கைவரிசை இருக்கு. ஏன்னா சர்வக்னரான கிருஷ்ணர்  ஸ்டேட்மென்ட் தர்ரச்ச சில்லியான  மிஸ்டேக் எல்லாம் பண்ணமாட்டாரு. அன் சைன்டிஃபிக், இல்லாஜிக்கல் கன்டென்ட் எல்லாம் அவர் வாய்லருந்து வர வாய்ப்பே இல்லைன்னு இந்த தொடர் முழுக்க எழுதிக்கிட்டு வர்ரேன். ஒரே ஒரு ஸ்மார்ட் மட்டும்  ...பேர்ல மட்டும் ஸ்மார்ட்டை வச்சிக்கிட்டு துள்ளி குதிச்சு துவண்டு பொயிருச்சே தவிர தர்ம பூமி,கர்ம பூமின்னு புகழப்படற பாரத  நாட்ல என் வாதங்களை தர்க பூர்வமா கண்டிச்சு  ஒரு பதிவு கூட வெளியாகல. இருந்தாலும் நம்ம வேலைய நாம விட்டுர முடியாதில்லையா.

கடந்த பதிவுல கிருஷ்ணர் நான் புலி, நான் சிங்கம்னு செல்ஃப் டப்பா அடிச்சுக்கிறத பார்த்தோம். அவர் செலக்ட் பண்ணி  தன்னோட ஒப்பிட்டுக்கிட்டதெல்லாம் எந்த அளவுக்கு இன்ஃபிரியர்னு பார்த்தோம்.

இப்போ  விஸ்வ ரூப கட்டத்துக்கு வந்துட்டம். என்னதான் பம்ப் அடிச்சாலும் அர்ச்சுனன் பஸ்ட் ஆன லாரி ட்யூப் மாதிரி இருக்கவே கிருஷ்ணர் அவனை நம்ப வைக்கிறதுக்காக விஸ்வ ரூப தரிசனம்  காட்டறாராம்.

யோக சாதனையின் டார்கெட்டே சாதகன்  தன்னை இந்த படைப்பின் பிரிக்க முடியாத பாகமா உணர்ந்துக்கறதுதான். தான் இந்த படைப்பின் மீனியேச்சர் ( ஃபோன்சாய்க் மாதிரி) னிட்டு அனுபவபூர்வமா புரிஞ்சிக்கிறதுதான்.  அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறதை எக்ஸ்பீரியன்ஸ் ஆறதுதான் லட்சியம்.

நேத்து லோக்கல் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு , நம்ம லோக்கல் பத்திரிக்கைக்கு இலவச இணைப்பா (பேப்பரே இலவசம் தான் தலை !)   ஸ்ரீகிருஷ்ணரோ 108 நாமங்களை பாக்கெட் புக்கா போட்டுக்கொடுக்க ஒரு ஸ்பான்சரரை பிடிச்சேன். மேற்படி நாமங்களை தெலுங்குல அடிச்சேன். கிருஷ்ணர்னா கில்மா பார்ட்டின்னு ஒரு இமேஜ் எப்படி வந்ததோ தெரியலை. அவருடைய 108 நாமங்கள்ள ஒன்னு யோகேஸ்வராய நம:

யோகேஸ்வரனான கண்ணன் உண்மையிலயே அர்ச்சுனனுக்கு ஞானத்தை கொடுக்கனும்னா அவனோட உடல்ல ( அர்ச்சுனனோட உடல்ல) அண்ட சரா சர பிரபஞ்சங்களும் உள்ளடங்கி  இருக்கிறதை காட்டியிருக்கனும்.

பாரு ராசா !  நீ இந்த படைப்புல ஒரு பாகம். பாகம் என்ன சில்லியா... இந்த படைப்பே நீதான். என்ன.. படைப்பு கொஞ் .....சம் பெருசா இருக்கு. நீ கொஞ்சம் சிறுசா இருக்கே.   நல்லா பார்த்துக்கனு  அர்ச்சுனன் உடல்ல படைப்பு அடங்கியிருக்கிறதை த்ரீ டி எஃபெக்ட்ல ,  டி.டி.எஸ் துல்லியத்தோட  காட்டியிருக்கனும் காட்டியிருக்கனும்.

சரி ஓஞ்சு போவட்டும் திடீர்னு அந்த அனுபவத்தை அர்ச்சுனனுக்கு கொடுத்தா 6 வோல்ட் சீரியல்  பல்புல  250 வோல்ட் கரண்ட் பாஸானப்ல அவன் பஸ்மமாயிருவானு நினைச்சுருந்தா தனக்குள்ளே அண்ட சராசர பிரபஞ்சங்கள் அடங்கியிருப்பதை காட்டி  பார்த்தயா இதே தான் உன் பாடிலயும். இப்போ இதையெல்லாம் உனக்குள்ள  காட்டவும் நான் ரெடி .. ஆனா உன் பாடி ரெடியில்லைனு எஜுகேட் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு விட்டலாச்சார்யா படத்துல எஸ்.வி.ரங்காராவ் மாதிரி மாஃப் காட்டறார்.


சரி ஓஞ்சு போவட்டும். அதை பார்க்கிற அர்ச்சுனன் தப்பு தப்பா வர்ணிக்கிறான். அதையெல்லாம் கேட்டுக்கிட்டு புராண படத்துல கிருஷ்ணர் வேஷம் போட்ட என்.டி.ஆர் மாதிரி அபய ஹஸ்தத்தை காட்டிக்கிட்டு நிக்கிறார்.

அர்ச்சுனன் சொல்றதை பாருங்க

//கதிரும் மதியும்  கண்களாய் பெற்றாய்//

(To be cont. in Next post

Monday, August 16, 2010

தலைய வெட்டிப்போட்டு யாகம்

என்னை நான் தேடி தேடி -நிந்தா ஸ்துதி - விமர்சனம் ஒரு கொலை இப்படி பல தலைப்புகள் ஸ்பார்க் ஆச்சு. மொதல்ல விமர்சனம் ஒரு கொலைன்னு தலைப்பு வச்சி ஆரம்பிச்சேன் .பவர் கட். என்னங்கடா இதுன்னு என்னை நான் தேடி தேடின்னு தலைப்பை வச்சு ஆரம்பிச்சேன். மறுபடி பவர் கட். இப்போ நிந்தா ஸ்துதிங்கற தலைப்பை எடுத்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கேன். மறுபடி புடுங்கிக்குதோ என்னமோ பார்க்கனும்.

( நீங்க கவலை படாதிங்க தலை.. இந்த பிக்காலிங்க வில் பவர் எல்லாம் பவர் மேல தான் வேலை செய்யும் .இவனுக இவிக தலைய வெட்டிப்போட்டு  யாகமே செய்தாலும் ஜஸ்ட் பேதி தான் புடுங்கிக்கும். ( அடுத்த ஒரு மாசத்துக்கு மலச்சிக்கல் இருக்காது. பால்,பழ செலவு மிச்சம்)

நிந்தா ஸ்துதின்னா சின்ன விளக்கம். ஸ்துதின்னா பாராட்டறதுன்னு அர்த்தம் . நிந்தா ஸ்துதின்னா திட்டித்தீர்க்கறது. இதுல ரெண்டுவிதம் இருக்கு. நாணயமான ஆளை "பொழைக்க தெரியாத ஆளுப்பா"ன்னா இது டூ இன் ஒன்.மேலுக்கு விமர்சனமா இருந்தாலும் டீப்பா பார்த்தா பாராட்டுன்னு தான் எடுத்துக்கிடனும்.

இன்னொரு விதம் நெஜமாலுமே திட்டறது. சிசுபாலன் ராஜசூய யாகத்துல  கிருஷ்ணனை திட்டின மாதிரி. தெய்வம் எல்லாத்தையுமே ஏத்துக்குது.  ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்ன்ன ஐ வாஸ் எ ப்ரெட் ஹன்டர் (சோத்துக்கு லாட்டரி).

கட்டக்கடைசியா லட்சுமியை வசியம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த யோசனைக்கு மிந்தி அம்மனோட சத நாமாவளியை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பேரா அனலைஸ் பண்ணி ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். இனி 99 வச்சுக்க. ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். ஸோ 98 வச்சுக்கன்னு விமர்சனம் பண்ணி ஒரு நீண்ட கவிதை தெலுங்குல எழுதினேன்.

ஆத்தாளுக்கு நிந்தா ஸ்துதின்னா ரெம்ப பிடிக்குமாம். பெரியார் இந்த ஸ்டைலதான்  அப்ளை பண்ணி கடவுளுங்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணி புனிதரானாரு.

விமர்சனமும் ஒரு கொலைதான். என்ன அது நியாயமானதா இருந்தா எதிராளியோட ஈகோவை கொன்னு அவனை மேலும் பரிணமிக்க செய்யும். அடாவடி விமர்சனமா இருந்தா ஆளையே கொல்லும். கொலை வெறிய கிளப்பும் அவன் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் பண்ணி கொல்லப் பார்ப்பான்

ஆத்தாளுக்கு மஹிஷாசுர மர்த்தனின்னு ஒரு பேர் உண்டு. மர்த்தனின்னா கொலை பண்ணவுகனு அர்த்தம்.  இதுக்கு சிறப்பு விகுதியை சேர்த்தா விமர்த்தனி. (செக்ஸுக்கு மதனம்னு பேரு -மர்த்தனம் மதனம் ரெண்டுத்துக்கு ஒரு எழுத்துத்தான் வித்யாசமுங்கோ - ஏன்னா சைக்கலாஜிக்கலா பார்த்தா  ரெண்டும் ஒன்னுதான்) இந்த விமர்சனம்ங்கற வார்த்தை கூட விமர்த்தனம்ங்கற வார்த்தைலருந்து தான் வந்திருக்கனும். அதனாலதான் மர்த்தனம் -மதனம் - (வி)மர்சனம்ங்கற மூணு கான்செப்ட் மேலயும் சனத்துக்கு இத்தீனி ஜொள்ளு.

நான் பல காலத்துக்கு மிந்தி பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம்.  இதை ஒரு பார்ட்டி விமர்சிச்சு உட்டாலக்கடியின் உட்டாலக்கடின்னு  ஒரு பதிவு போட்டிருந்தாரு. நானும் அதுக்கு லாஜிக்கலா பதில் கொடுத்தாச்சு. விவகாரம் அத்து போச்சுனு நான் இருந்துட்டன். பாவம் நியாயமா நம்ம ப்ளாக்ல கமெண்ட் வடிவத்துல தன் எதிர்பதிவை பத்தி  தகவல் தெரிவிச்சிருந்தாரு. அவருக்கு பாராட்டுக்கள்.

பெரீ மன்சன் மாதிரி பில்டப் கொடுத்து போட்ட எதிர்பதிவுலயே தனி மனித தாக்குதலுக்கெல்லாம் இறங்கி தன் ப்ளாகை தானே நாறடிச்சுக்கிட்டாரு. என் வயசு 44. எனக்கு எந்த நாயும் பொண்ணு கொடுக்க தேவையில்லை. எந்த பிக்காலியும் ஃபைனான்ஸ் கொடுக்க தேவையில்லை. இருக்கிறது ஒரு மகள். அவளுக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆயிருச்சு. அதனால் இந்த தனி மனித தாக்குதல் இத்யாதிக்கெல்லாம் பயப்படறாப்ல இல்லே.

தாளி இவிக சரக்கெல்லாம் செப்டிக் டாங்கை விட அதிகமா நாறும்னு தெரிஞ்சுத்தான் கீதைல கை வச்சேன்.  ஓகே. பதிவு -எதிர்பதிவு - நம்ம எதிர்வினை எல்லாம் ஓவர். நான் பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துக்கிட்டிருந்தேன்.

வழக்கமா என்னை நான் தேடறது வழக்கம். உள்ளாற மட்டுமில்லை. கூகுல் சர்ச் இஞ்சின்லயும். இந்த தேடல்ல பல தவளைகள் மாட்டியிருக்கு. அப்படி நேத்து ஒரு தேடலை ஆரம்பிச்சப்ப மேற்படி எதிர்பதிவுக்கு   கச்சா முச்சானு கமெண்ட்ஸ் போஸ்ட் ஆகியிருக்கு.

நான் கடவுளையே விமர்சிக்கிற பார்ட்டி.என்னை விமர்சிக்கிறதை விமர்சிக்கவோ தடுக்கவோ மாட்டேன். ஆனால் இதுல பலதும் கமெண்ட் இல்லே. நான் ஏதோ இவிக பக்கத்து வீட்ல ஆஃபீஸ் போட்டு இவிக வீட்டு பொண்ணுகளை பிக் அப் பண்ணி ரெட் லைட் ஏரியாவுக்கு வித்துட்ட கணக்கா எத்தனை துவேஷம் .. பாருங்க. நாளைக்கு யாரோ ஒருத்தர் என் பேரை அடிச்சு தேடறப்ப இந்த மாதிரி கஸ்மாலம்லாம் அவிகளுக்கு சிக்கினா சிவுக்குங்கும். சரி இதுக்கு நம்ம முருகேசன் என்ன பதில் சொல்லியிருக்காருனு தேடும் போது எதுவும் கிடைக்கலன்னா நல்லாருக்குமா என்ன?

அதுக்குத்தான் இந்த கிழிப்பு. எனக்காக எதையும் செய்யற ஸ்டேஜு தாண்டிருச்சு சாரே. இந்த சன்மமே சனங்களுக்காகத்தான்.

கமெண்ட் யுத்தத்தை துவக்கியிருக்கிறவர் வால் பையன். 
"புலனடக்குதல்னா என்ன? "

_________
 புலனடக்கம் என்பது புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!

 smarttamil
______________
 நல்லாதான் (ஹிப்பாக்ரடிக் ,அன்சைன்டிஃபிக், இல்லாஜிக்கலா இருந்தாலும்)  போகுது. தொடர்ந்து படிங்க                 
______________

//படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!//

நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்!
- வால்பையன்
______________
சபாஷ் வால் பையன்! . ஏறக்குறைய ஓஷோ ரேஞ்சுக்கு போயிட்டாரு. இயற்கையின் கரங்களில் வாழ்வை ஒப்படைக்கும் சம்பூர்ண  சரணாகதி  தத்துவம் இதுதான். கடந்த கமெண்டுக்கு சங்கராச்சாரி ரேஞ்சுல பதில் சொன்ன பார்ட்டி இப்போ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு இறங்கறாரு பாருங்க
__________
      //நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்//
      எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
______________
இப்போ வால் பையன் ரெஸ்பாண்ட் ஆகிறாரு.
__________

      //எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்//

      நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
_________________

இப்போ திரு ஸ்மார்ட் (அதாங்க எதிர்பதிவு போட்ட பார்ட்டி) மறுபடி சங்கராச்சாரி ரேஞ்சுக்கு போறார்
_____________

  எருமை மாடு கேவலம் என்று நானும் சொல்லவில்லை அதுவும் சக ஜீவராசிதான் ஆனால் அது அது இருக்கும் இடத்தில் இருப்பதுதான் இயற்கை. பூனை புலி வேசம் போடக்கூடாது, புலி பசு வேசம் போடக்கூடாது. மனித இனத்திற்கான ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ‘எதையும் ப்ளான் பண்ணாம’ பண்ணக்கூடாது.
            - இது மனித இனத்திற்கான புரிதல்.

            // எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே//

            நீங்க கலக்குங்க எரும மாடு
_______________
வால் பையன் போட்ட போடுக்கு ஸ்மார்ட்டுக்கு பேதியாயிருச்சு போல . இப்போ திருவாளர் ஸ்மார்ட்  ஒரு கமெண்டை வெளியிடறாரு.

கொலை பண்ணவனை விட கொலைய தூண்டினவனுக்குத்தான் தண்டனை அதிகம். கமெண்டை போட்ட பன்னாடைய விட அதை வெளியிட்ட பார்ட்டியைத்தான் கிழிக்கனும். கிழிக்கிறேன். இப்போ சர்ச்சைக்குரிய கமெண்டை ஒரு ஓட்டு ஓட்டுங்க. இடையிடையில நம்ம இன்டர் ப்ரிட்டேஷன்ஸும் தந்திருக்கேன்
________________

     // இந்த மகா டாபர் யார் என்று தெரியாதா?ஹஹஹஹாஹா,இந்த டாபர் என்ன செய்யும் தெரியுமா?//
துரியோதனனுக்கு உலகத்துல உள்ளவன்லாம் கெட்டவனாவே தென்பட்டாப்ல இந்த ........க்கு எல்லாரும்  .........ராவே தென்படறாப்ல இருக்கு.

// சார் என்ன படிங்க சார்..
  சார் என்ன படிங்க சார்..
பால்கோவாவும் சேவுமுறுக்கும் இலவசம்னு போறவற்றவனுக்கெல்லாம்                                                          பின்னூட்டமிடும்.//

"நெம்பர் ஒன் நெம்பர் தினகரன் என்றும் நெம்பர் ஒன்" ன்னிட்டு விளம்பரம் வருதே. அப்ப சன் க்ரூப் கூட ...........ர் தானா? பார்த்து ராசா !


//அட  இதாவது பரவாயில்ல மிஸ்டர் ஸ்மார்ட். எனக்கு சிலக்கலூரு பேட்டாக்கி பெத்த டாபர்னு இன்னொரு பேரும் இருக்குன்னு பாட்ஷா பாணில மூச்சா போகும் ,போற வர்ர பிளாக்ல எல்லாம்.என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ,என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ என்று எல்லா பிளாக்லயும் போய் டைப் அடிக்கும் பண்னாடை.//

இந்த மாதிரி ஒரு கமெண்டை  நானும் ஒரு தாட்டி  பார்த்தேன். சரி ஏதோ ஒரு அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி,அரைடிக்கெட்டு,கால் டிக்கெட்டு,முக்கா டிக்கெட்டு போட்டிருக்கும். இன்னைக்கு நகராட்சி கக்கூஸுக்கு போக பைசா இல்லையோ என்னவோ கைக்கு கரி கிடைக்கலையோ என்னவோனு நினைச்சேன். அந்த பிக்காலி இந்த பிக்காலிதான் போல.

இந்த மாதிரி பிக்காலி பஞ்சாயத்தையெல்லாம் நான் பண்றதில்லிங்கண்ணா மேலிடத்துக்கு அனுப்பிர்ரது. நாம ஆஃப்டர் ஆல் ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு நாலணா பத்திரிக்கைக்கு எடிட்டர். எஸ்.பி கிட்ட கம்ளெயிண்ட் பண்ணி விரைய பிசையமுடியும் அவ்ளதான். ஆனால் ஆத்தா நினைச்சா ?   கம்கட்ல சூலத்தை விட்டு குடைஞ்சு பால் மாற்று ஆப்பரேஷனே பண்ணிருவா. அதனால ஆத்தாளே பார்த்துக்கட்டுங்கண்ணா

//எல்லாத்துக்கும் மேல ஜாதகம் பாக்க வர்ரவனுக்கு முகஜோசியம் பாக்கறேன்னு சொல்லி மை தடவி உனக்கு சித்தப்பா சித்தி சூன்யம் வச்சிருக்காண்,  எனக்கு சித்தப்பா,சித்தியே இல்லைன்னு என் நண்பன் ரமேஷ்கண்ணன் சொல்ல இல்ல இல்ல தூரத்து சித்தப்பா சித்தி,உன் வீட்டில் தகடு இருக்கு அதை அமாவாசை அன்னிக்கு எடுக்கனும்னு 5000 ஆட்டையை போடுவான் சார்.என் நண்பன் ரமேஷ் கண்ணன் உஷாரா பணம் தரலை சார். சரியா பாட்டியம்மை அன்னைக்கு சூனியம் எடுக்க இவனும் இவன் எடுப்பு ஒரு சுள்ளானும் ஆஜர் சார். நைஸா ஜோல்னா பையிலேந்து தகட்டை தோட்டத்தில தகடு தேட தோண்டிய இடத்தில் ஒரு அழுகிய தேங்காயோடு ஃபெவிகால் போட்டு சீல் பண்ணி போட்டுட்டான் சார்.அதை லாவகமாக எடுத்தான் பாருங்க.எங்க நண்பன்கிட்ட ஐயாயிரமும் அவன் அரிசி மண்டிலேந்து 225கிலோ நெல்லூர் அரிசியும் வாங்கிகிட்டான் சார்.அதே மாதிரி என் நண்பன் ரமேஷ்கண்ணனின் நண்பன் பாலமுருகனுக்கும் பண்ணான் பாருங்க சார் அப்போதான் உஷாரானோம் சார்.முதல்ல ஜாதகம் பாக்கவான்னுவான்,அப்புறம் சூன்யம் எடுக்கனும்னுவான் சார். உஷார் உஷார் உஷார்,போன் நம்பரோடு எல்லாம் தரேன்//

மொத்தத்துல இந்த கமெண்டை போட்ட பார்ட்டி தான் மேற்படி தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்துருக்கனும். இல்லைன்னா இந்த அளவுக்கு டீட்டெயில்ஸ் எப்படிங்கண்ணா தெரியும்?

 சித்தூர்.பால்கோவா
__________________

அடுத்து வர வலைப்பதிவரோட மறுமொழிய பாருங்க.  பார்ப்பன குசும்புன்னா இதான் தலை.. அப்படியே புக் மார்க் பண்ணி வச்சிக்கங்க, இந்த ஒரு மேட்டர் போதும் ஏன் இவிக சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாய்ங்கனு சொல்ல

// உங்க பேரப்பார்த்தவுடனே தப்பா நினைச்சுட்டேன். நீங்க அவரப்பத்தி சொல்றேங்க போல ஆனால் அவரைப்பார்த்தா அப்பாவி போல தெரியுது. உங்கள் கருத்தை இங்கே இருக்கட்டும் வரும் தலைமுறையினர் பார்த்து படிச்சு நடந்துக்கட்டும்.//

_______________
இப்போ மறுபடி ஒரு கமெண்ட் . அரசியல்வாதிங்களை இவிக குறை சொல்றாய்ங்க.அவிகளாச்சும் பினாமி பேர்ல சொத்தைத்தான் வைக்கிறாய்ங்க. இந்த பன்னாடை ( நான் திருவாளர்.ஸ்மார்ட்டை சொல்றேன்) கமெண்டை கூட சொந்த பேர்ல போட தில் இல்லாம பினாமி பேர்ல போட்டு வச்சிருக்கு

//  சார் அவன் அப்பாவியில்லை  அடப்பாவி,படு டேஞ்சரானவன்,அவனுக்கு ஆந்திர நக்சல் பாரிகளுடன் கூட தொடர்பு உண்டு,புகழ் கிடைக்க நரகலை கூட திம்பான்,வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு தான் பாருங்களேன்.வீட்டில் உள்ள பொருளை ஆட்டையப்போட்டுடுவான்,இல்லை நாகூசாமல் உங்களைப்பத்தி புறம் பேசுவான்,இவன் தினத்தந்தி யில் ரிப்பொட்டராய் வேலை செய்தேன் என்பதெல்லாம் சுத்தப்பொய்.ப்ரிண்டிங் செக்‌ஷன்ல பேப்பர் ரோல் மாட்டும் கலாசியாய் இருந்தான்,என் அப்பா திருவேங்கடத்துக்கு வெற்றிலை சிகரெட் வாங்கிகொடுத்த எடுபிடி,அப்போவே மீதி சில்லரை தரமாட்டானாம்.கேட்டால் கலீஜ் தெலுங்குல திட்டுவானாம்.//

இதுல எல்லாமே பொய்யா இருந்தாலும் ஒன்னே ஒன்னு மட்டும் நெஜம். கலீஜ் தெலுங்குல மட்டுமில்லை தமிழ்லயும் திட்டுவன். ப்ரூஃப் பண்ணவா..  இந்த பிக்காலிகளை திட்டவா...

" ரேய்.. நீயம்மன் தெங்கா லஞ்சா கொடக்கா நியக்கா பூக்கு தெங்கினோடி மொட்ட குடுவுரா .. நேனேமன்னா நீ அக்கன் தெங்கானா நீ செல்லினி தெங்கானா நா மொட்ட எந்துக்குரா குடஸ்தாவு. நேனசலே திக்க பூக்குனா மட்டனு .. குத்தலோ பெடிதே நோட்லோ வஸ்துந்தி

பினாமி பெயர்: ஷன்முகம்
______________
அடுத்து ஒரு கமெண்ட் , இதுக்கு பினாமி : சித்தூர் பால்கோவா

// சார் இதை எடிட் பண்ணிக்கிறதுன்னா பண்ணுங்க,ஆனா வெளியிட்டுடுங்க,ஏன்னா ஊரு உலகம் இந்த மாமாப்பயலை நம்பி பணம் மோசம் போகுது சார்.அதை தடுங்க,என்னிடம் பிளாக் இல்லை சார்.நீங்க தான் அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்.இந்த கொட்டை வீங்கி விற்கும் பெண்ணை வசியம் செய்யும் மையை வாங்கி எத்தனையோ இளைஞர்கள் மோசம் போறாங்க சார்.எதோ காரிய சித்தி அஞ்சனமாம்.வீட்டுக்கு ஜோசியம் கேக்க போனா பெரிய கேட்லாக்கை எடுத்து அந்த தாய்த்து வாங்கு நரிப்பல் வாங்குன்னுவான் சார்.//

பாருங்க அநியாயத்துக்கு இவன் ப்ரோக்கரா ஒர்க் பண்ண அவிக ஊரு  ஜோசியர் இவன் கட்டிங்குக்கு காசு கொடுக்கலைன்னு அவனும், இவனும் சேர்ந்து பண்ண மொள்ளமாரி வேலையையெல்லாம்  நான் பண்ணதா  சொல்றான்.
_______________--
இப்போ கக்கூஸுக்கு சொந்தக் காரர் அதாங்க ஸ்மார்ட்டு மறுமொழி சொல்றாரு
__________

            //அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்//
            இதெல்லாம் ரொம்ப ஓவர்.

            உங்களுக்கு ப்ளாக் இல்லைன்னு கவலைப்படாதீங்க தனி மனித தாக்குதல் இல்லாமல் அறிவுப்புர்வமாக எழுதி தந்தா என்னோட ப்ளாக்ல பதிவு செய்றேன்//

இதுவரை வெளியிட்ட கமெண்ட் எல்லாம் தனி மனித தாக்குதல் இல்லாம அறிவு பூர்வமா இருக்குன்னுதான் வெளியிட்டாப்ல இருக்கு. அட போடாங்கோ.............உன் அறிவுல சங்கராச்சாரி பேண்டு வைக்க

_______________
அடுத்து ஒரு அறிவு பூர்வமான , தனி மனித தாக்குதல் இல்லாத மறுமொழி

//  சார் இவனும் அந்த கோழிகண்ணனும் அடிக்கும் கொட்டமிருக்கே,அந்த கோழி சிங்கப்பூரிலிருந்து நிறைய ஏமாந்தவர்கள் ஜாதகம் வாங்கி இவனுக்கு அனுப்பறான் சார்.அதுல அவனுக்கு சிங்கப்பூர் டாலரில் கமிஷன் சார்.அதுதான் இவங்க ரெண்டு பேரும் குலவுவாங்க.பாருங்க நீங்க போங்க சார் என்பான் அந்த கோழி,பால்கோவா இல்ல நான் அப்புறம் போறேன் நீங்க போங்க அப்படின்னுவான் சார்.,எங்கே சொல்லுங்க?மூச்சா தான் சார்.போன்லயே இதெல்லாம் நடக்கும்.நான் ஓம்காரை அடிக்கிறா மாதி அடிப்பேன் நீ அணைக்கிறாமாதி அணைக்கனும் என்பது தான் பிளான்.இதெல்லாம் எப்படி தெரியுமாவா?
சார் பால்கோவாவுக்கு சிங்கப்பூரிலிருந்து எத்தனை v.p.p எத்தனை m.o.எத்தனை இன்லாண்ட் கவர் வருதுன்னு கேசவலுன்னு ஒரு போஸ்ட் மேன் டீடெய்லா சொல்லுவான் சார்.ஊதற சங்கை ஊதிட்டேன்,இனி உங்க இஸ்டம்.//

"அட பன்னாடை பரதேசிகளா .. ஒரே ஒரு இரு நூற்றைம்பது ரூபா கட்டணத்துக்கு நான் கண்ணு பூ பூக்க, இடுப்பும், பிருஷ்டமும்,முதுகெலும்பும் ஒடிய எவ்ள விஸ்தாரமா பலன் தரேன்னு ஆத்தாளுக்கு தெரியும்டா ..

ஸ்மார்ட்டு உனக்கு நாள் குறிச்சாச்சு. இன்னைக்கு ஆத்தாளோட ஹாட் லைன்ல பேசியே உடறேன். மவனே உனக்கு ஆப்புத்தான். என் காலை இல்லே ஆத்தாள் காலையே பிடிச்சு கதறினாலும் சாகிற வரை மகனே சங்கு உன் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும். ஜெனரல் ஆசுபத்திரி கக்கூஸ் கிட்டே தான் உனக்கு படுக்கை ..
______________--
கழிவறை உரிமையாளரின் கமெண்ட்: பார்ப்பார குசும்பு

// உங்கள் சங்கு சேவை என்றும் எங்களுக்குத் தேவை
 ஐயா ஷன்முகம்,
      ஒவ்வொருவரைப் பற்றி நேரில் பார்த்தது போல கூறுகிறீர்கள் . ஆனால் தனி மனித விஷயத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். அவர்களின் கருத்தில் உள்ள ஓட்டைகளுக்கு மட்டும் ஆப்படிப்பதே உத்தமம்//

______________
இப்போ சித்தூர் பால்கோவா, ஷண்முகம்ங்கற பேரெல்லாம் சலிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ இன்னொரு பினாமி. மவனே உன் வாழ்க்கையில சுனாமி கியாரண்டி.

     // அவரின் பல பதிவுகளில் பல உட்டாலக்கடி செய்து வருகிறார், விடாதீங்க அவிங்க டவுசரை கிழிங்க
_________________-
கழிவறை உரிமையாளர்:
//தொடருவோம்.  கருத்துக்கு மிக்க நன்றி//

எங்கன தொடர்ரது. தாளி இத்தீனி குசும்புக்கே குசு வராத குதம் அடைச்சிருக்கும். வாயால தான் பேண்டிருப்பான்

_____________-
அடுத்து ஒரு நாடகம் துவங்குது

//      நண்பர் சித்தூர் முருகேசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா :) )//

 //     தப்பு பண்ணிட்டேன் நண்பரே.
    கருத்துக்கு நன்றிகள்//
_______________________

இதே கேட்டகிரில மொத்தம் 16 கமெண்ட். ஒரே ஒரு கார்மேகராஜா நெத்தியடியா சொல்லியிருக்காரு

" யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு உங்கள பாத்தா ஸ்மார்ட் பார்வை போல இல்லை சார், கிராஸ்பெல்ட் பார்வை போல இருக்கு!"

நான் அவாளை கிழிக்கிறதை நினைச்சு எனக்கே ஒவ்வொரு சமயம் அய்யோ பாவம்னு ஆயிரும். ஆனால் இந்த மாதிரி பிஞ்சாரிகளை, நாதாரிகளை , இதுக பண்ற அலப்பறைய பார்த்தா கிழிக்கிறதுல்ல தாளி டெய்லர் கடை ஸ்க்ராப் மாதிரி ஆக்கிரனும்னு ஆத்திரம் வருது.

இந்த பதிவை போட்டதே எதுக்குன்னா நாளைக்கு நான் அவாளை கிழிச்சு ஆறப்போடறப்ப யாரும் வெள்ளைக்கொடில்லாம் காட்டிரக்கூடாதுல்ல அதுக்குத்தான்.

தலைய வெட்டிப்போட்டு யாகம்

என்னை நான் தேடி தேடி -நிந்தா ஸ்துதி - விமர்சனம் ஒரு கொலை இப்படி பல தலைப்புகள் ஸ்பார்க் ஆச்சு. மொதல்ல விமர்சனம் ஒரு கொலைன்னு தலைப்பு வச்சி ஆரம்பிச்சேன் .பவர் கட். என்னங்கடா இதுன்னு என்னை நான் தேடி தேடின்னு தலைப்பை வச்சு ஆரம்பிச்சேன். மறுபடி பவர் கட். இப்போ நிந்தா ஸ்துதிங்கற தலைப்பை எடுத்துக்கிட்டு அடிச்சிட்டிருக்கேன். மறுபடி புடுங்கிக்குதோ என்னமோ பார்க்கனும்.

( நீங்க கவலை படாதிங்க தலை.. இந்த பிக்காலிங்க வில் பவர் எல்லாம் பவர் மேல தான் வேலை செய்யும் .இவனுக இவிக தலைய வெட்டிப்போட்டு  யாகமே செய்தாலும் ஜஸ்ட் பேதி தான் புடுங்கிக்கும். ( அடுத்த ஒரு மாசத்துக்கு மலச்சிக்கல் இருக்காது. பால்,பழ செலவு மிச்சம்)

நிந்தா ஸ்துதின்னா சின்ன விளக்கம். ஸ்துதின்னா பாராட்டறதுன்னு அர்த்தம் . நிந்தா ஸ்துதின்னா திட்டித்தீர்க்கறது. இதுல ரெண்டுவிதம் இருக்கு. நாணயமான ஆளை "பொழைக்க தெரியாத ஆளுப்பா"ன்னா இது டூ இன் ஒன்.மேலுக்கு விமர்சனமா இருந்தாலும் டீப்பா பார்த்தா பாராட்டுன்னு தான் எடுத்துக்கிடனும்.

இன்னொரு விதம் நெஜமாலுமே திட்டறது. சிசுபாலன் ராஜசூய யாகத்துல  கிருஷ்ணனை திட்டின மாதிரி. தெய்வம் எல்லாத்தையுமே ஏத்துக்குது.  ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்ன்ன ஐ வாஸ் எ ப்ரெட் ஹன்டர் (சோத்துக்கு லாட்டரி).

கட்டக்கடைசியா லட்சுமியை வசியம் பண்ண ஆரம்பிச்சேன். இந்த யோசனைக்கு மிந்தி அம்மனோட சத நாமாவளியை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு பேரா அனலைஸ் பண்ணி ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். இனி 99 வச்சுக்க. ஸோ அண்ட் ஸோ காரணங்களால இந்த பேரு நாட் அப்ளிக்கபிள். ஸோ 98 வச்சுக்கன்னு விமர்சனம் பண்ணி ஒரு நீண்ட கவிதை தெலுங்குல எழுதினேன்.

ஆத்தாளுக்கு நிந்தா ஸ்துதின்னா ரெம்ப பிடிக்குமாம். பெரியார் இந்த ஸ்டைலதான்  அப்ளை பண்ணி கடவுளுங்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணி புனிதரானாரு.

விமர்சனமும் ஒரு கொலைதான். என்ன அது நியாயமானதா இருந்தா எதிராளியோட ஈகோவை கொன்னு அவனை மேலும் பரிணமிக்க செய்யும். அடாவடி விமர்சனமா இருந்தா ஆளையே கொல்லும். கொலை வெறிய கிளப்பும் அவன் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனம் பண்ணி கொல்லப் பார்ப்பான்

ஆத்தாளுக்கு மஹிஷாசுர மர்த்தனின்னு ஒரு பேர் உண்டு. மர்த்தனின்னா கொலை பண்ணவுகனு அர்த்தம்.  இதுக்கு சிறப்பு விகுதியை சேர்த்தா விமர்த்தனி. (செக்ஸுக்கு மதனம்னு பேரு -மர்த்தனம் மதனம் ரெண்டுத்துக்கு ஒரு எழுத்துத்தான் வித்யாசமுங்கோ - ஏன்னா சைக்கலாஜிக்கலா பார்த்தா  ரெண்டும் ஒன்னுதான்) இந்த விமர்சனம்ங்கற வார்த்தை கூட விமர்த்தனம்ங்கற வார்த்தைலருந்து தான் வந்திருக்கனும். அதனாலதான் மர்த்தனம் -மதனம் - (வி)மர்சனம்ங்கற மூணு கான்செப்ட் மேலயும் சனத்துக்கு இத்தீனி ஜொள்ளு.

நான் பல காலத்துக்கு மிந்தி பகவத் கீதை ஒரு உட்டாலக்கடின்னு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம்.  இதை ஒரு பார்ட்டி விமர்சிச்சு உட்டாலக்கடியின் உட்டாலக்கடின்னு  ஒரு பதிவு போட்டிருந்தாரு. நானும் அதுக்கு லாஜிக்கலா பதில் கொடுத்தாச்சு. விவகாரம் அத்து போச்சுனு நான் இருந்துட்டன். பாவம் நியாயமா நம்ம ப்ளாக்ல கமெண்ட் வடிவத்துல தன் எதிர்பதிவை பத்தி  தகவல் தெரிவிச்சிருந்தாரு. அவருக்கு பாராட்டுக்கள்.

பெரீ மன்சன் மாதிரி பில்டப் கொடுத்து போட்ட எதிர்பதிவுலயே தனி மனித தாக்குதலுக்கெல்லாம் இறங்கி தன் ப்ளாகை தானே நாறடிச்சுக்கிட்டாரு. என் வயசு 44. எனக்கு எந்த நாயும் பொண்ணு கொடுக்க தேவையில்லை. எந்த பிக்காலியும் ஃபைனான்ஸ் கொடுக்க தேவையில்லை. இருக்கிறது ஒரு மகள். அவளுக்கு கண்ணாலம் ஃபிக்ஸ் ஆயிருச்சு. அதனால் இந்த தனி மனித தாக்குதல் இத்யாதிக்கெல்லாம் பயப்படறாப்ல இல்லே.

தாளி இவிக சரக்கெல்லாம் செப்டிக் டாங்கை விட அதிகமா நாறும்னு தெரிஞ்சுத்தான் கீதைல கை வச்சேன்.  ஓகே. பதிவு -எதிர்பதிவு - நம்ம எதிர்வினை எல்லாம் ஓவர். நான் பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துக்கிட்டிருந்தேன்.

வழக்கமா என்னை நான் தேடறது வழக்கம். உள்ளாற மட்டுமில்லை. கூகுல் சர்ச் இஞ்சின்லயும். இந்த தேடல்ல பல தவளைகள் மாட்டியிருக்கு. அப்படி நேத்து ஒரு தேடலை ஆரம்பிச்சப்ப மேற்படி எதிர்பதிவுக்கு   கச்சா முச்சானு கமெண்ட்ஸ் போஸ்ட் ஆகியிருக்கு.

நான் கடவுளையே விமர்சிக்கிற பார்ட்டி.என்னை விமர்சிக்கிறதை விமர்சிக்கவோ தடுக்கவோ மாட்டேன். ஆனால் இதுல பலதும் கமெண்ட் இல்லே. நான் ஏதோ இவிக பக்கத்து வீட்ல ஆஃபீஸ் போட்டு இவிக வீட்டு பொண்ணுகளை பிக் அப் பண்ணி ரெட் லைட் ஏரியாவுக்கு வித்துட்ட கணக்கா எத்தனை துவேஷம் .. பாருங்க. நாளைக்கு யாரோ ஒருத்தர் என் பேரை அடிச்சு தேடறப்ப இந்த மாதிரி கஸ்மாலம்லாம் அவிகளுக்கு சிக்கினா சிவுக்குங்கும். சரி இதுக்கு நம்ம முருகேசன் என்ன பதில் சொல்லியிருக்காருனு தேடும் போது எதுவும் கிடைக்கலன்னா நல்லாருக்குமா என்ன?

அதுக்குத்தான் இந்த கிழிப்பு. எனக்காக எதையும் செய்யற ஸ்டேஜு தாண்டிருச்சு சாரே. இந்த சன்மமே சனங்களுக்காகத்தான்.

கமெண்ட் யுத்தத்தை துவக்கியிருக்கிறவர் வால் பையன். 
"புலனடக்குதல்னா என்ன? "

_________
 புலனடக்கம் என்பது புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!

 smarttamil
______________
 நல்லாதான் (ஹிப்பாக்ரடிக் ,அன்சைன்டிஃபிக், இல்லாஜிக்கலா இருந்தாலும்)  போகுது. தொடர்ந்து படிங்க                 
______________

//படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவும், படுக்க வேண்டிய நேரத்தில் படுக்கவும், வேலை நேரத்தில் வேலை செய்யவும் நமது புலன்களை கட்டுப்படுத்துவது என்று தெரியாதா தல!//

நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்!
- வால்பையன்
______________
சபாஷ் வால் பையன்! . ஏறக்குறைய ஓஷோ ரேஞ்சுக்கு போயிட்டாரு. இயற்கையின் கரங்களில் வாழ்வை ஒப்படைக்கும் சம்பூர்ண  சரணாகதி  தத்துவம் இதுதான். கடந்த கமெண்டுக்கு சங்கராச்சாரி ரேஞ்சுல பதில் சொன்ன பார்ட்டி இப்போ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு இறங்கறாரு பாருங்க
__________
      //நேரம் காலமெல்லாம் பார்க்குறதில்ல, எப்ப என்ன தோணுதோ, அதை அப்ப செய்வேன்//
      எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்
______________
இப்போ வால் பையன் ரெஸ்பாண்ட் ஆகிறாரு.
__________

      //எங்கவூர் எருமை மாடும் அப்படித்தான் செய்யும். நான் உங்கள சொல்லல பொதுவா சொல்றேன்//

      நிச்சயமாக மனிதனை விட எருமைமாடு கேவலமானதல்ல!, நான் ஒரு இயற்கை விரும்பி, எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
_________________

இப்போ திரு ஸ்மார்ட் (அதாங்க எதிர்பதிவு போட்ட பார்ட்டி) மறுபடி சங்கராச்சாரி ரேஞ்சுக்கு போறார்
_____________

  எருமை மாடு கேவலம் என்று நானும் சொல்லவில்லை அதுவும் சக ஜீவராசிதான் ஆனால் அது அது இருக்கும் இடத்தில் இருப்பதுதான் இயற்கை. பூனை புலி வேசம் போடக்கூடாது, புலி பசு வேசம் போடக்கூடாது. மனித இனத்திற்கான ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ‘எதையும் ப்ளான் பண்ணாம’ பண்ணக்கூடாது.
            - இது மனித இனத்திற்கான புரிதல்.

            // எருமமாடு போல வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே//

            நீங்க கலக்குங்க எரும மாடு
_______________
வால் பையன் போட்ட போடுக்கு ஸ்மார்ட்டுக்கு பேதியாயிருச்சு போல . இப்போ திருவாளர் ஸ்மார்ட்  ஒரு கமெண்டை வெளியிடறாரு.

கொலை பண்ணவனை விட கொலைய தூண்டினவனுக்குத்தான் தண்டனை அதிகம். கமெண்டை போட்ட பன்னாடைய விட அதை வெளியிட்ட பார்ட்டியைத்தான் கிழிக்கனும். கிழிக்கிறேன். இப்போ சர்ச்சைக்குரிய கமெண்டை ஒரு ஓட்டு ஓட்டுங்க. இடையிடையில நம்ம இன்டர் ப்ரிட்டேஷன்ஸும் தந்திருக்கேன்
________________

     // இந்த மகா டாபர் யார் என்று தெரியாதா?ஹஹஹஹாஹா,இந்த டாபர் என்ன செய்யும் தெரியுமா?//
துரியோதனனுக்கு உலகத்துல உள்ளவன்லாம் கெட்டவனாவே தென்பட்டாப்ல இந்த ........க்கு எல்லாரும்  .........ராவே தென்படறாப்ல இருக்கு.

// சார் என்ன படிங்க சார்..
  சார் என்ன படிங்க சார்..
பால்கோவாவும் சேவுமுறுக்கும் இலவசம்னு போறவற்றவனுக்கெல்லாம்                                                          பின்னூட்டமிடும்.//

"நெம்பர் ஒன் நெம்பர் தினகரன் என்றும் நெம்பர் ஒன்" ன்னிட்டு விளம்பரம் வருதே. அப்ப சன் க்ரூப் கூட ...........ர் தானா? பார்த்து ராசா !


//அட  இதாவது பரவாயில்ல மிஸ்டர் ஸ்மார்ட். எனக்கு சிலக்கலூரு பேட்டாக்கி பெத்த டாபர்னு இன்னொரு பேரும் இருக்குன்னு பாட்ஷா பாணில மூச்சா போகும் ,போற வர்ர பிளாக்ல எல்லாம்.என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ,என் பேங்க அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்கோ என்று எல்லா பிளாக்லயும் போய் டைப் அடிக்கும் பண்னாடை.//

இந்த மாதிரி ஒரு கமெண்டை  நானும் ஒரு தாட்டி  பார்த்தேன். சரி ஏதோ ஒரு அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி,அரைடிக்கெட்டு,கால் டிக்கெட்டு,முக்கா டிக்கெட்டு போட்டிருக்கும். இன்னைக்கு நகராட்சி கக்கூஸுக்கு போக பைசா இல்லையோ என்னவோ கைக்கு கரி கிடைக்கலையோ என்னவோனு நினைச்சேன். அந்த பிக்காலி இந்த பிக்காலிதான் போல.

இந்த மாதிரி பிக்காலி பஞ்சாயத்தையெல்லாம் நான் பண்றதில்லிங்கண்ணா மேலிடத்துக்கு அனுப்பிர்ரது. நாம ஆஃப்டர் ஆல் ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு நாலணா பத்திரிக்கைக்கு எடிட்டர். எஸ்.பி கிட்ட கம்ளெயிண்ட் பண்ணி விரைய பிசையமுடியும் அவ்ளதான். ஆனால் ஆத்தா நினைச்சா ?   கம்கட்ல சூலத்தை விட்டு குடைஞ்சு பால் மாற்று ஆப்பரேஷனே பண்ணிருவா. அதனால ஆத்தாளே பார்த்துக்கட்டுங்கண்ணா

//எல்லாத்துக்கும் மேல ஜாதகம் பாக்க வர்ரவனுக்கு முகஜோசியம் பாக்கறேன்னு சொல்லி மை தடவி உனக்கு சித்தப்பா சித்தி சூன்யம் வச்சிருக்காண்,  எனக்கு சித்தப்பா,சித்தியே இல்லைன்னு என் நண்பன் ரமேஷ்கண்ணன் சொல்ல இல்ல இல்ல தூரத்து சித்தப்பா சித்தி,உன் வீட்டில் தகடு இருக்கு அதை அமாவாசை அன்னிக்கு எடுக்கனும்னு 5000 ஆட்டையை போடுவான் சார்.என் நண்பன் ரமேஷ் கண்ணன் உஷாரா பணம் தரலை சார். சரியா பாட்டியம்மை அன்னைக்கு சூனியம் எடுக்க இவனும் இவன் எடுப்பு ஒரு சுள்ளானும் ஆஜர் சார். நைஸா ஜோல்னா பையிலேந்து தகட்டை தோட்டத்தில தகடு தேட தோண்டிய இடத்தில் ஒரு அழுகிய தேங்காயோடு ஃபெவிகால் போட்டு சீல் பண்ணி போட்டுட்டான் சார்.அதை லாவகமாக எடுத்தான் பாருங்க.எங்க நண்பன்கிட்ட ஐயாயிரமும் அவன் அரிசி மண்டிலேந்து 225கிலோ நெல்லூர் அரிசியும் வாங்கிகிட்டான் சார்.அதே மாதிரி என் நண்பன் ரமேஷ்கண்ணனின் நண்பன் பாலமுருகனுக்கும் பண்ணான் பாருங்க சார் அப்போதான் உஷாரானோம் சார்.முதல்ல ஜாதகம் பாக்கவான்னுவான்,அப்புறம் சூன்யம் எடுக்கனும்னுவான் சார். உஷார் உஷார் உஷார்,போன் நம்பரோடு எல்லாம் தரேன்//

மொத்தத்துல இந்த கமெண்டை போட்ட பார்ட்டி தான் மேற்படி தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்துருக்கனும். இல்லைன்னா இந்த அளவுக்கு டீட்டெயில்ஸ் எப்படிங்கண்ணா தெரியும்?

 சித்தூர்.பால்கோவா
__________________

அடுத்து வர வலைப்பதிவரோட மறுமொழிய பாருங்க.  பார்ப்பன குசும்புன்னா இதான் தலை.. அப்படியே புக் மார்க் பண்ணி வச்சிக்கங்க, இந்த ஒரு மேட்டர் போதும் ஏன் இவிக சோத்துக்கு லாட்டரி அடிக்கிறாய்ங்கனு சொல்ல

// உங்க பேரப்பார்த்தவுடனே தப்பா நினைச்சுட்டேன். நீங்க அவரப்பத்தி சொல்றேங்க போல ஆனால் அவரைப்பார்த்தா அப்பாவி போல தெரியுது. உங்கள் கருத்தை இங்கே இருக்கட்டும் வரும் தலைமுறையினர் பார்த்து படிச்சு நடந்துக்கட்டும்.//

_______________
இப்போ மறுபடி ஒரு கமெண்ட் . அரசியல்வாதிங்களை இவிக குறை சொல்றாய்ங்க.அவிகளாச்சும் பினாமி பேர்ல சொத்தைத்தான் வைக்கிறாய்ங்க. இந்த பன்னாடை ( நான் திருவாளர்.ஸ்மார்ட்டை சொல்றேன்) கமெண்டை கூட சொந்த பேர்ல போட தில் இல்லாம பினாமி பேர்ல போட்டு வச்சிருக்கு

//  சார் அவன் அப்பாவியில்லை  அடப்பாவி,படு டேஞ்சரானவன்,அவனுக்கு ஆந்திர நக்சல் பாரிகளுடன் கூட தொடர்பு உண்டு,புகழ் கிடைக்க நரகலை கூட திம்பான்,வீட்டுக்கு கூப்பிட்டு சோறு போட்டு தான் பாருங்களேன்.வீட்டில் உள்ள பொருளை ஆட்டையப்போட்டுடுவான்,இல்லை நாகூசாமல் உங்களைப்பத்தி புறம் பேசுவான்,இவன் தினத்தந்தி யில் ரிப்பொட்டராய் வேலை செய்தேன் என்பதெல்லாம் சுத்தப்பொய்.ப்ரிண்டிங் செக்‌ஷன்ல பேப்பர் ரோல் மாட்டும் கலாசியாய் இருந்தான்,என் அப்பா திருவேங்கடத்துக்கு வெற்றிலை சிகரெட் வாங்கிகொடுத்த எடுபிடி,அப்போவே மீதி சில்லரை தரமாட்டானாம்.கேட்டால் கலீஜ் தெலுங்குல திட்டுவானாம்.//

இதுல எல்லாமே பொய்யா இருந்தாலும் ஒன்னே ஒன்னு மட்டும் நெஜம். கலீஜ் தெலுங்குல மட்டுமில்லை தமிழ்லயும் திட்டுவன். ப்ரூஃப் பண்ணவா..  இந்த பிக்காலிகளை திட்டவா...

" ரேய்.. நீயம்மன் தெங்கா லஞ்சா கொடக்கா நியக்கா பூக்கு தெங்கினோடி மொட்ட குடுவுரா .. நேனேமன்னா நீ அக்கன் தெங்கானா நீ செல்லினி தெங்கானா நா மொட்ட எந்துக்குரா குடஸ்தாவு. நேனசலே திக்க பூக்குனா மட்டனு .. குத்தலோ பெடிதே நோட்லோ வஸ்துந்தி

பினாமி பெயர்: ஷன்முகம்
______________
அடுத்து ஒரு கமெண்ட் , இதுக்கு பினாமி : சித்தூர் பால்கோவா

// சார் இதை எடிட் பண்ணிக்கிறதுன்னா பண்ணுங்க,ஆனா வெளியிட்டுடுங்க,ஏன்னா ஊரு உலகம் இந்த மாமாப்பயலை நம்பி பணம் மோசம் போகுது சார்.அதை தடுங்க,என்னிடம் பிளாக் இல்லை சார்.நீங்க தான் அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்.இந்த கொட்டை வீங்கி விற்கும் பெண்ணை வசியம் செய்யும் மையை வாங்கி எத்தனையோ இளைஞர்கள் மோசம் போறாங்க சார்.எதோ காரிய சித்தி அஞ்சனமாம்.வீட்டுக்கு ஜோசியம் கேக்க போனா பெரிய கேட்லாக்கை எடுத்து அந்த தாய்த்து வாங்கு நரிப்பல் வாங்குன்னுவான் சார்.//

பாருங்க அநியாயத்துக்கு இவன் ப்ரோக்கரா ஒர்க் பண்ண அவிக ஊரு  ஜோசியர் இவன் கட்டிங்குக்கு காசு கொடுக்கலைன்னு அவனும், இவனும் சேர்ந்து பண்ண மொள்ளமாரி வேலையையெல்லாம்  நான் பண்ணதா  சொல்றான்.
_______________--
இப்போ கக்கூஸுக்கு சொந்தக் காரர் அதாங்க ஸ்மார்ட்டு மறுமொழி சொல்றாரு
__________

            //அதர்மத்தை தடுக்க வந்த ரட்சகர் சார்//
            இதெல்லாம் ரொம்ப ஓவர்.

            உங்களுக்கு ப்ளாக் இல்லைன்னு கவலைப்படாதீங்க தனி மனித தாக்குதல் இல்லாமல் அறிவுப்புர்வமாக எழுதி தந்தா என்னோட ப்ளாக்ல பதிவு செய்றேன்//

இதுவரை வெளியிட்ட கமெண்ட் எல்லாம் தனி மனித தாக்குதல் இல்லாம அறிவு பூர்வமா இருக்குன்னுதான் வெளியிட்டாப்ல இருக்கு. அட போடாங்கோ.............உன் அறிவுல சங்கராச்சாரி பேண்டு வைக்க

_______________
அடுத்து ஒரு அறிவு பூர்வமான , தனி மனித தாக்குதல் இல்லாத மறுமொழி

//  சார் இவனும் அந்த கோழிகண்ணனும் அடிக்கும் கொட்டமிருக்கே,அந்த கோழி சிங்கப்பூரிலிருந்து நிறைய ஏமாந்தவர்கள் ஜாதகம் வாங்கி இவனுக்கு அனுப்பறான் சார்.அதுல அவனுக்கு சிங்கப்பூர் டாலரில் கமிஷன் சார்.அதுதான் இவங்க ரெண்டு பேரும் குலவுவாங்க.பாருங்க நீங்க போங்க சார் என்பான் அந்த கோழி,பால்கோவா இல்ல நான் அப்புறம் போறேன் நீங்க போங்க அப்படின்னுவான் சார்.,எங்கே சொல்லுங்க?மூச்சா தான் சார்.போன்லயே இதெல்லாம் நடக்கும்.நான் ஓம்காரை அடிக்கிறா மாதி அடிப்பேன் நீ அணைக்கிறாமாதி அணைக்கனும் என்பது தான் பிளான்.இதெல்லாம் எப்படி தெரியுமாவா?
சார் பால்கோவாவுக்கு சிங்கப்பூரிலிருந்து எத்தனை v.p.p எத்தனை m.o.எத்தனை இன்லாண்ட் கவர் வருதுன்னு கேசவலுன்னு ஒரு போஸ்ட் மேன் டீடெய்லா சொல்லுவான் சார்.ஊதற சங்கை ஊதிட்டேன்,இனி உங்க இஸ்டம்.//

"அட பன்னாடை பரதேசிகளா .. ஒரே ஒரு இரு நூற்றைம்பது ரூபா கட்டணத்துக்கு நான் கண்ணு பூ பூக்க, இடுப்பும், பிருஷ்டமும்,முதுகெலும்பும் ஒடிய எவ்ள விஸ்தாரமா பலன் தரேன்னு ஆத்தாளுக்கு தெரியும்டா ..

ஸ்மார்ட்டு உனக்கு நாள் குறிச்சாச்சு. இன்னைக்கு ஆத்தாளோட ஹாட் லைன்ல பேசியே உடறேன். மவனே உனக்கு ஆப்புத்தான். என் காலை இல்லே ஆத்தாள் காலையே பிடிச்சு கதறினாலும் சாகிற வரை மகனே சங்கு உன் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும். ஜெனரல் ஆசுபத்திரி கக்கூஸ் கிட்டே தான் உனக்கு படுக்கை ..
______________--
கழிவறை உரிமையாளரின் கமெண்ட்: பார்ப்பார குசும்பு

// உங்கள் சங்கு சேவை என்றும் எங்களுக்குத் தேவை
 ஐயா ஷன்முகம்,
      ஒவ்வொருவரைப் பற்றி நேரில் பார்த்தது போல கூறுகிறீர்கள் . ஆனால் தனி மனித விஷயத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் எனக்கருதுகிறேன். அவர்களின் கருத்தில் உள்ள ஓட்டைகளுக்கு மட்டும் ஆப்படிப்பதே உத்தமம்//

______________
இப்போ சித்தூர் பால்கோவா, ஷண்முகம்ங்கற பேரெல்லாம் சலிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ இன்னொரு பினாமி. மவனே உன் வாழ்க்கையில சுனாமி கியாரண்டி.

     // அவரின் பல பதிவுகளில் பல உட்டாலக்கடி செய்து வருகிறார், விடாதீங்க அவிங்க டவுசரை கிழிங்க
_________________-
கழிவறை உரிமையாளர்:
//தொடருவோம்.  கருத்துக்கு மிக்க நன்றி//

எங்கன தொடர்ரது. தாளி இத்தீனி குசும்புக்கே குசு வராத குதம் அடைச்சிருக்கும். வாயால தான் பேண்டிருப்பான்

_____________-
அடுத்து ஒரு நாடகம் துவங்குது

//      நண்பர் சித்தூர் முருகேசனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா :) )//

 //     தப்பு பண்ணிட்டேன் நண்பரே.
    கருத்துக்கு நன்றிகள்//
_______________________

இதே கேட்டகிரில மொத்தம் 16 கமெண்ட். ஒரே ஒரு கார்மேகராஜா நெத்தியடியா சொல்லியிருக்காரு

" யோவ்! சொந்தமா பதிவு போடுய்யா! பகவத் கீதை பொய்னு அவர் சொன்னா உண்மைனு ஒரு பதிவு போடு! அத விட்டுட்டு உங்கள பாத்தா ஸ்மார்ட் பார்வை போல இல்லை சார், கிராஸ்பெல்ட் பார்வை போல இருக்கு!"

நான் அவாளை கிழிக்கிறதை நினைச்சு எனக்கே ஒவ்வொரு சமயம் அய்யோ பாவம்னு ஆயிரும். ஆனால் இந்த மாதிரி பிஞ்சாரிகளை, நாதாரிகளை , இதுக பண்ற அலப்பறைய பார்த்தா கிழிக்கிறதுல்ல தாளி டெய்லர் கடை ஸ்க்ராப் மாதிரி ஆக்கிரனும்னு ஆத்திரம் வருது.

இந்த பதிவை போட்டதே எதுக்குன்னா நாளைக்கு நான் அவாளை கிழிச்சு ஆறப்போடறப்ப யாரும் வெள்ளைக்கொடில்லாம் காட்டிரக்கூடாதுல்ல அதுக்குத்தான்.

Friday, August 13, 2010

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

Friday, 13 August, 2010


இந்த தொடருக்குள்ள புதுசா வந்த பார்ட்டிகளுக்கு ஒரு பேச்சு. அண்ணே, நான் கண்ணனை ஏத்துக்கிடறேன். அவரு கீதை சொல்லியிருப்பாருனும் நம்பறேன். ஆனால் அவரோட பயாக்ரஃபிய வச்சு பார்க்கிறச்ச , அவர் சைக்காலஜிப்படி , இன்றைய விஞ்ஞான உண்மைகளின் படிபார்த்தா கீதைல நிறைய கலப்படம் நடந்திருக்கிறதை ஃபீல் பண்ணித்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்.



கிஷ்டருக்கும், நமக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்குங்கண்ணா.ஆத்திரம் அவசரம்னா லைட்னிங் கால் கூட போட்டு பேசலாம். சந்துல சிந்து பாடற அவாளோட பிற்சேர்க்கைகளை வெளிச்சம் போடறதுதான் நம்ம நோக்கம். ஓம் க்லீம் க்ருஷ்ண க்லீம்



குறிப்பு:

கீதை வாசகங்கள் கண்ணதாசன் அவர்களின் மொழி பெயர்ப்பாகும்.



கடந்த அத்யாத்துல கண்ணன் சொல்றதா வர்ர //தேவர்களில் இந்திரன் நானே// ங்கற வரியை கிழிக்காம விட்டிருந்தேன்.



இந்த இந்திரனோட சைக்காலஜியே டிஃப்ரன்ட். பாவம் பயங்கர ஐ.சி பார்ட்டி. இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். பூலோகத்துல எவன் தபஸ் பண்ணாலும் அவன் இந்திர பதவியை கேட்டு நமக்கு ஆப்பு வைக்கத்தான் தபஸ் பண்றான்னு தேவ வேசிகளை அனுப்பி கிளப்பிவிட்டு இனப்பெருக்கம் பண்றதே வேலை. எந்த வீட்ல எந்த நேரத்துல புருசன் இல்லைன்னு பார்த்து ரேப்பறதில ஸ்பெஷலிஸ்ட். இன்னம் நிறைய டேட்டா இருக்கு. அதையெல்லாம் பின்னொரு சந்தர்ப்பத்துல தனிப்பதிவாவே பார்ப்போம். ( அவாள் அலறல் : அய்யய்யோ தனிப்பதிவா? - வடிவேலு மாடுலேஷன்ல படிங்க)



இந்த மாதிரி ஒரு செக்ஸ் மேனியாக், பர்வர்ட்டட் ஃபெலோ, ஐசி பார்ட்டியான இந்திரனை கோட் பண்ணி " தேவர்களில் இந்திரன் நானே"ன்னு கிஷ்டர் சொல்லியிருப்பாரா?



அடுத்த வரி // முனிவர்களில் பிருகு நானே// இந்த பிருகு முனிவர் இன்னொரு வகை செக்ஸ் வக்கிரம் பிடிச்ச மன நோயாளி, பயங்கர ஈகோயிஸ்ட். எங்கன புருசன் பொஞ்சாதி ப்ரைவேட்டா சந்தோசமா இருக்காய்ங்களோ அங்கன வேளை நாழி இல்லாம நுழைவாரு. நுழைஞ்சதும் உருவிக்கிட்டு ( அணைப்பை சொன்னேன்ங்க) இவரை கண்டுக்கிட்டு, வணக்கம் போடலைன்னா சபிச்சுருவாராம்.



பிரம்மனுக்கு கோவில் இல்லாததுக்கு,கோவில்கள்ள சிவனோட உருவத்தை பிரதிஷ்டை பண்ணாததுக்கு ஸ்ரீனிவாச அவதாரத்துக்கு இவரோட இந்த பர்வெர்சன் தான் காரணமுங்கோ.



அறிவுள்ளவன் எவனாச்சும் இந்த பார்ட்டிய தன்னோட ஒப்பிட்டுக்குவானா?



அடுத்த வரி //பேரரசன் நானே//



இன்னைக்கு மந்திரி நாளைக்கே எந்திரிங்கற ஸ்டேஜ் இருக்கிறச்சயே சனம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை. ராசா அதுவும் பேரரசன்னா நிலைம எப்படியிருக்கும் பாருங்க.ஆஃப்டர் ஆல் ஒரு கிருஷ்ண தேவராயர் தன் சொந்த மந்திரிக்கு கண்ணை பிடுங்க வச்சாரு தெரியும்ல. சன நாயகத்துல ஆஃப்டர் ஆல் மந்திரி, எம்.எல்.ஏவே இத்தனை ஆட்டம் போடறச்ச ராசாவுங்க எத்தீனி ஆட்டம் போட்டிருப்பாய்ங்க. கிருஷ்ணர் மாதிரி ஒரு மனிதாபிமானி வாயா வார்த்தையா கூட //பேரரசன் நானே// னு சொல்லியிருப்பாரா ஊஹூம். இதெல்லாம் அவளோட கை சரக்குதேன்.



//ஆயுதங்களில் வஜ்ரம் நானே//



கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா ஆயுதம்லாம் கண்டு பிடிக்கப்போறாய்ங்கனு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. ஆயுதங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள அணு குண்டுன்னு சொல்லியிருக்கனும்லியா. சொல்லலியே அதனாலத்தான் சொல்றேன். இப்போ செலவாணில இருக்கிற கீதைய சொன்னது கண்ணனில்லே. எழுதி விட்டது ஒரு பஞ்ச கச்சம்னு.





//தீய விஷ நாகங்களில் அனந்தன் நானே//

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா விசங்கள் எல்லாம் வரப்போவுதுன்னு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. விசங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள சயனைடுன்னு சொல்லியிருக்கனும்லியா.



//பாய்ந்துவரும் ஆறுகளில் கங்கை நானே//

உலகத்துல பெரிய ஆறு எதுன்னு கூகுல் சர்ச் இஞ்சின்ல அடிச்சு தேடினா தான் தெரியும்னா நீங்க நானுல்லாம் மனிதன். அப்படியே தெரிஞ்சாதான் மாதவன்.

உலகத்துல பெரிய ஆறு எதுங்கற பாயிண்ட் கூட கரெக்டா இல்லே.இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய எப்படிங்கண்ணா நம்பறது? அதை சொன்னது கண்ணந்தானு எப்படிங்கண்ணா ஏத்துக்கிறது.



கங்கையே நாறிப்போச்சுன்னு சுத்திகரிப்பு வேலை பல காலமா நடந்துட்டிருக்கு.

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல கங்கை நாறிப்போயிரும்னு தெரியாதா? தெரியாமத்தான் ஆறுகளில் கங்கைன்னிருக்காரா?



//ஐவரிலே தனஞ்சயனும் நானே//



இந்த ஐவர் யாருன்னா பாண்டவர்கள் அஞ்சு அப்பாவுக்கு பிறந்து அஞ்சு பேரும் ஒருத்தையை கட்டிக்கிட்டாய்ங்களே அந்த பார்ட்டிங்க. இதுல தஞ்சயன்னா யாரு? அர்ச்சுனன். இவன் கதை தெரியுமில்லியா? ஸ்டூடெண்ட் பீரியட்லயே லெக்சரருக்கு ஜல் ஜக் போட்டு ஏகலைவனுக்கும் ,கர்ணனுக்கு ஆப்பு வச்ச பொட்டை . கிருஷ்ணர் உண்மையிலேயே கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி ஒரு கேரக்டரை தன்னோட கம்பேர் பண்ணியிருப்பாரா? நோ



//ஈடில்லாத அறிவினிலே சுக்கிராச்சாரி நானே//

இந்த சுக்கிராச்சாரி கேரக்டர் எப்படிப்பட்டதோ அடுத்த பதிவுல பார்ப்போம்.

பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி

Friday, 13 August, 2010


இந்த தொடருக்குள்ள புதுசா வந்த பார்ட்டிகளுக்கு ஒரு பேச்சு. அண்ணே, நான் கண்ணனை ஏத்துக்கிடறேன். அவரு கீதை சொல்லியிருப்பாருனும் நம்பறேன். ஆனால் அவரோட பயாக்ரஃபிய வச்சு பார்க்கிறச்ச , அவர் சைக்காலஜிப்படி , இன்றைய விஞ்ஞான உண்மைகளின் படிபார்த்தா கீதைல நிறைய கலப்படம் நடந்திருக்கிறதை ஃபீல் பண்ணித்தான் இந்த தொடரை எழுதிக்கிட்டிருக்கேன்.



கிஷ்டருக்கும், நமக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்குங்கண்ணா.ஆத்திரம் அவசரம்னா லைட்னிங் கால் கூட போட்டு பேசலாம். சந்துல சிந்து பாடற அவாளோட பிற்சேர்க்கைகளை வெளிச்சம் போடறதுதான் நம்ம நோக்கம். ஓம் க்லீம் க்ருஷ்ண க்லீம்



குறிப்பு:

கீதை வாசகங்கள் கண்ணதாசன் அவர்களின் மொழி பெயர்ப்பாகும்.



கடந்த அத்யாத்துல கண்ணன் சொல்றதா வர்ர //தேவர்களில் இந்திரன் நானே// ங்கற வரியை கிழிக்காம விட்டிருந்தேன்.



இந்த இந்திரனோட சைக்காலஜியே டிஃப்ரன்ட். பாவம் பயங்கர ஐ.சி பார்ட்டி. இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். பூலோகத்துல எவன் தபஸ் பண்ணாலும் அவன் இந்திர பதவியை கேட்டு நமக்கு ஆப்பு வைக்கத்தான் தபஸ் பண்றான்னு தேவ வேசிகளை அனுப்பி கிளப்பிவிட்டு இனப்பெருக்கம் பண்றதே வேலை. எந்த வீட்ல எந்த நேரத்துல புருசன் இல்லைன்னு பார்த்து ரேப்பறதில ஸ்பெஷலிஸ்ட். இன்னம் நிறைய டேட்டா இருக்கு. அதையெல்லாம் பின்னொரு சந்தர்ப்பத்துல தனிப்பதிவாவே பார்ப்போம். ( அவாள் அலறல் : அய்யய்யோ தனிப்பதிவா? - வடிவேலு மாடுலேஷன்ல படிங்க)



இந்த மாதிரி ஒரு செக்ஸ் மேனியாக், பர்வர்ட்டட் ஃபெலோ, ஐசி பார்ட்டியான இந்திரனை கோட் பண்ணி " தேவர்களில் இந்திரன் நானே"ன்னு கிஷ்டர் சொல்லியிருப்பாரா?



அடுத்த வரி // முனிவர்களில் பிருகு நானே// இந்த பிருகு முனிவர் இன்னொரு வகை செக்ஸ் வக்கிரம் பிடிச்ச மன நோயாளி, பயங்கர ஈகோயிஸ்ட். எங்கன புருசன் பொஞ்சாதி ப்ரைவேட்டா சந்தோசமா இருக்காய்ங்களோ அங்கன வேளை நாழி இல்லாம நுழைவாரு. நுழைஞ்சதும் உருவிக்கிட்டு ( அணைப்பை சொன்னேன்ங்க) இவரை கண்டுக்கிட்டு, வணக்கம் போடலைன்னா சபிச்சுருவாராம்.



பிரம்மனுக்கு கோவில் இல்லாததுக்கு,கோவில்கள்ள சிவனோட உருவத்தை பிரதிஷ்டை பண்ணாததுக்கு ஸ்ரீனிவாச அவதாரத்துக்கு இவரோட இந்த பர்வெர்சன் தான் காரணமுங்கோ.



அறிவுள்ளவன் எவனாச்சும் இந்த பார்ட்டிய தன்னோட ஒப்பிட்டுக்குவானா?



அடுத்த வரி //பேரரசன் நானே//



இன்னைக்கு மந்திரி நாளைக்கே எந்திரிங்கற ஸ்டேஜ் இருக்கிறச்சயே சனம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை. ராசா அதுவும் பேரரசன்னா நிலைம எப்படியிருக்கும் பாருங்க.ஆஃப்டர் ஆல் ஒரு கிருஷ்ண தேவராயர் தன் சொந்த மந்திரிக்கு கண்ணை பிடுங்க வச்சாரு தெரியும்ல. சன நாயகத்துல ஆஃப்டர் ஆல் மந்திரி, எம்.எல்.ஏவே இத்தனை ஆட்டம் போடறச்ச ராசாவுங்க எத்தீனி ஆட்டம் போட்டிருப்பாய்ங்க. கிருஷ்ணர் மாதிரி ஒரு மனிதாபிமானி வாயா வார்த்தையா கூட //பேரரசன் நானே// னு சொல்லியிருப்பாரா ஊஹூம். இதெல்லாம் அவளோட கை சரக்குதேன்.



//ஆயுதங்களில் வஜ்ரம் நானே//



கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா ஆயுதம்லாம் கண்டு பிடிக்கப்போறாய்ங்கனு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. ஆயுதங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள அணு குண்டுன்னு சொல்லியிருக்கனும்லியா. சொல்லலியே அதனாலத்தான் சொல்றேன். இப்போ செலவாணில இருக்கிற கீதைய சொன்னது கண்ணனில்லே. எழுதி விட்டது ஒரு பஞ்ச கச்சம்னு.





//தீய விஷ நாகங்களில் அனந்தன் நானே//

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல என்னென்னா விசங்கள் எல்லாம் வரப்போவுதுன்னு குத்து மதிப்பா ஒரு ஐடியா இருக்கனும்லியா. விசங்களில் நான் எதிர்காலத்தில் கண்டிபிடிக்கப்பட உள்ள சயனைடுன்னு சொல்லியிருக்கனும்லியா.



//பாய்ந்துவரும் ஆறுகளில் கங்கை நானே//

உலகத்துல பெரிய ஆறு எதுன்னு கூகுல் சர்ச் இஞ்சின்ல அடிச்சு தேடினா தான் தெரியும்னா நீங்க நானுல்லாம் மனிதன். அப்படியே தெரிஞ்சாதான் மாதவன்.

உலகத்துல பெரிய ஆறு எதுங்கற பாயிண்ட் கூட கரெக்டா இல்லே.இன்னைக்கு செலாவணில இருக்கிற கீதைய எப்படிங்கண்ணா நம்பறது? அதை சொன்னது கண்ணந்தானு எப்படிங்கண்ணா ஏத்துக்கிறது.



கங்கையே நாறிப்போச்சுன்னு சுத்திகரிப்பு வேலை பல காலமா நடந்துட்டிருக்கு.

கிஷ்ணரு அவதாரமில்லையா? எதிர்காலத்துல கங்கை நாறிப்போயிரும்னு தெரியாதா? தெரியாமத்தான் ஆறுகளில் கங்கைன்னிருக்காரா?



//ஐவரிலே தனஞ்சயனும் நானே//



இந்த ஐவர் யாருன்னா பாண்டவர்கள் அஞ்சு அப்பாவுக்கு பிறந்து அஞ்சு பேரும் ஒருத்தையை கட்டிக்கிட்டாய்ங்களே அந்த பார்ட்டிங்க. இதுல தஞ்சயன்னா யாரு? அர்ச்சுனன். இவன் கதை தெரியுமில்லியா? ஸ்டூடெண்ட் பீரியட்லயே லெக்சரருக்கு ஜல் ஜக் போட்டு ஏகலைவனுக்கும் ,கர்ணனுக்கு ஆப்பு வச்ச பொட்டை . கிருஷ்ணர் உண்மையிலேயே கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி ஒரு கேரக்டரை தன்னோட கம்பேர் பண்ணியிருப்பாரா? நோ



//ஈடில்லாத அறிவினிலே சுக்கிராச்சாரி நானே//

இந்த சுக்கிராச்சாரி கேரக்டர் எப்படிப்பட்டதோ அடுத்த பதிவுல பார்ப்போம்.

Monday, August 9, 2010

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி (அ)

அண்ணே,

ரெம்ப நாளைக்கு மிந்தி பகவத் கீதை - ஒரு உட்டாலக்கடி என்ற தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம். நாம லா.ச.ரா மாதிரி நெருப்புன்னா வாய் வெந்துரனும். இவிக வெறுமனே கீதையா அது ஆஹா .. அது ஓஹோனு பில்டப் கொடுக்கிறாய்ங்க. பாம்பு பாட்டுக்கு சிவனேனு போய்கிட்டிருக்குமாம். தவளைங்க சொம்மா இல்லாத "தவளை கூச்சல்" போட்டு கூப்டுமாம். அந்த மாதிரி தான் அவாளோட கதை . இன்னைக்கு வியாசர் விருந்து (சி.எ) மகாபாரதம் (பெரிய எழுத்து)ங்கற தலைப்புல வழித்துணை ராமன் என்பவர் எழுத பாரதி நிலையம் வெளியிட்ட பொஸ்தவத்தை புரட்டிக்கிட்டிருந்தேன்.



ஆசிரியர் பாவம் பேட்டைக்கு புதுசா இல்லை பதவிசானவரா தெரியலை. ஏதோ தடி தடியா பொஸ்தவங்களை வச்சுக்கிட்டுத்தான் எழுதியிருக்காரு. அவரா எதையும் சேர்க்கிற சாதியா இல்லை. ஜஸ்ட் ரீ ப்ரொடக்சன் தான்.



ஒரு பாரா மட்டும் இங்கே. (அர்ச்சுனருக்கு ஒரு கந்தர்வர் அட்வைஸ் பண்றார்)



//பாண்டவர்களே ! நீங்கள் பிராமண சகாயமின்றி இருக்கிறீர்கள். யாருக்கு பிராமண சகாயமிருக்கிறதோ அவர்களை அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லை. இதனால் தான் ( பிராமண சகாயம் இல்லாததால் தான்?) மானிடர் கந்தர்வர்களுக்கு பயப்பட நேர்கிறது. வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாதுபிராமண சகாயம் இல்லாத பேரரசும் மேன்மை பெறாது//



இதை படிச்சுட்டு கூட நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடர் பதிவோட ரெண்டாவது பாகத்தை ஆரம்பிக்கலின்னா நான் பொறந்ததே வேஸ்டு. கிட்ண பரமாத்மாவுக்கும் நமக்கும் ஹாட் லைனே இருக்கு. எதுனா தகராறு வந்தா பேசி தீர்த்துக்கறேன்.



பிராமண சகாயம் இருந்தா அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லையாம். மூணுமே நிலத்துல கால்பாவாத சமாசாரம். அப்போ பக்கத்து நாட்டு ராசாவுங்க வந்து இந்த ராசா சூ..ல பொங்கல் வச்சுட்டு போயிருவார் ஆனால் இதுக்கும் அவாளுக்கும் சம்பந்தமில்லை போல. அவிக ஜூரிஸ்டிக்சன்ல தான் எதிரிங்க கிடையாதே.



//வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாது//



நெஜம் தான். எத்தீனி யுத்தம் தான் பண்றது.பொண்ணை கொடுத்து (விட்டு) எதிரி நாட்டு ராசாவ தோஸ்து பண்ணிக்கிற டெக்னிக்கையே இவாள் தான் கத்துக்கொடுத்திருப்பானு நினைக்கிறேன்.இந்த வகையில பூமியை வெல்ல அவா சகாயம் தேவைதான். அட அவா சகாயம் இல்லாமயே வென்றாலும் வெல்லலாம். அவியளை ஆட்டத்துல சேர்த்துக்கலன்னா கவுத்துருவாளே.



சரிங்கண்ணா தொடருக்கு வந்துருவம்.



மதச்சார்பற்ற அரசுன்னு அரசியல் சாசன அட்டையிலயே பொறிச்சு வச்சிருக்கிற இந்திய அரசு நடத்தற கோர்ட்ல இந்து மத நூலான பகவத் கீதை மேல கைய வைக்க சொல்லி சத்திய பிரமாணம் எடுக்கச்சொல்றாய்ங்களே.. கீதைய சொன்ன கண்ணன் சொல்லாத பொய்யா, பண்ணாத சதியா? எந்த ஊரு நியாய்ங்கண்ணா இது ?



அர்ச்சுனன்:



//கிருஷ்ணா நீயே பரபிரம்மம் , நீயே மோட்சம், நீயெ தூய திருவடிவம், அழிவில்லாதவன் நீயே தேவ புருஷன். தேவர்களுக்கும் தேவன் நீயே

பிறப்பற்றவன். என்றும் எங்கும் நிறைந்தவன் என்றும் முனிவர்களெல்லாம் கூறுகிறார்கள் . தேவமுனி நாரதரும் கூறுகிறார்.//



இதையெல்லாம் ஸ்க்ரால் பண்ணி விடுங்க. விசயம் பின்னாடி வருது.



//அசிலதர்,தேவலர், வியாச முனிவரும் அவ்வாறே கூறுகிறார்கள்.//



சரி அர்ச்சுனா மேட்டருக்கு வா



//அவர்கள் கூறியதைத்தான் திரும்ப சொல்கிறாய்.//

வச்சான்யா ஆப்பு கிட்ணர் அப்போ காப்பிரைட் ஆக்டை வயலேட் பண்ணிட்டாரு. நம்ம நாலணா சினி டைரக்டர்ஸ் வெளி நாட்டு டிவிடிலருந்து உருவறாப்ல கிட்ணர் மேற்படி பார்ட்டிங்க சொன்னதை தான் ரீ ப்ரொட்யூஸ் பண்றாருன்னு அர்ச்சுனன் சொல்றான்.



கிட்ணர் இதையும் கேட்டுக்கிட்டிருக்காரு. இதுல எதுனா லாஜிக் இருக்கா? இது கிட்ணருக்கு பெருமை தருமா? இதை கண்ணன் ஏத்துக்கிட்டிருப்பானா? இப்போ செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினலே கிடையாதுங்கறதுக்கு இதை விட ஆதாரம் வேற எதுனா வேணமா?



இப்போ கண்ணனோட ஸ்டேட்மென்ட்:



//காஸ்யப முனிவருக்கு அதிதி தேவியிடம் பிறந்த 12 புதல்வர்களில் குணத்தில் சிறந்தவனான விஷ்ணு நானே //

இந்த விஷ்ணுவும் மும்மூர்த்திகள்ள ஒருவரான விஷ்ணுவும் ஒரே பார்ட்டியா? உலகத்தை படைச்ச பிரம்மாவே விஷ்ணுவோட உந்தி கமலத்துலருந்துதான் வந்தாருங்கறாய்ங்க. படைப்பு ஆரம்பமாகி காஸ்யப முனிவர் தோன்றி அதிதி தேவி தோன்றி அவிக கெட்ட காரியம் செய்து இந்த விஷ்ணு பிறக்கிற வரை காக்கும் தொழிலை யார் செய்துக்கிட்டிருந்தாய்ங்க? கண்ணன் கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி டுபாகூர் ஸ்டேட்மென்டெல்லாம் கொடுத்திருப்பானா? நோ.



//.கிரகங்களில் ஒளி வீசும் கதிரவன் நானே //

அடங்கொப்புரானெ.. கிட்ணருக்கு அஸ்ட்ரானமில அரிச்சுவடி கூட தெரியலை போலிருக்கே. சூரியன்லாம் ஜுஜுபி. ஏதோ கிட்ட இருக்கிறதால பெருசா தெரியறார். ஆக்சுவலா நட்சத்திரங்களுக்குத்தான் ஒளி அதிகமாம். கிட்ணர் மேட்டர் புரியாம கதிரவன்னிட்டாரு. சிவாஜில ரஜினி பஞ்ச் டயலாக் மாதிரி காண் ட்ராவர்சியாயிருச்சு. "சிங்கம் சிங்கிளா வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும்"



//தேவர்களில் இந்திரன் நானே//

இந்திரனோட பயோ டேட்டாவும் கீதைல உள்ள அய்யர் மாருங்க கலந்து விட்ட பீலாக்களும் அடுத்த பதிவில் தொடரும்

பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி (அ)

அண்ணே,

ரெம்ப நாளைக்கு மிந்தி பகவத் கீதை - ஒரு உட்டாலக்கடி என்ற தலைப்புல ஒரு தொடர்பதிவு போட்டது ஞா இருக்கலாம். நாம லா.ச.ரா மாதிரி நெருப்புன்னா வாய் வெந்துரனும். இவிக வெறுமனே கீதையா அது ஆஹா .. அது ஓஹோனு பில்டப் கொடுக்கிறாய்ங்க. பாம்பு பாட்டுக்கு சிவனேனு போய்கிட்டிருக்குமாம். தவளைங்க சொம்மா இல்லாத "தவளை கூச்சல்" போட்டு கூப்டுமாம். அந்த மாதிரி தான் அவாளோட கதை . இன்னைக்கு வியாசர் விருந்து (சி.எ) மகாபாரதம் (பெரிய எழுத்து)ங்கற தலைப்புல வழித்துணை ராமன் என்பவர் எழுத பாரதி நிலையம் வெளியிட்ட பொஸ்தவத்தை புரட்டிக்கிட்டிருந்தேன்.



ஆசிரியர் பாவம் பேட்டைக்கு புதுசா இல்லை பதவிசானவரா தெரியலை. ஏதோ தடி தடியா பொஸ்தவங்களை வச்சுக்கிட்டுத்தான் எழுதியிருக்காரு. அவரா எதையும் சேர்க்கிற சாதியா இல்லை. ஜஸ்ட் ரீ ப்ரொடக்சன் தான்.



ஒரு பாரா மட்டும் இங்கே. (அர்ச்சுனருக்கு ஒரு கந்தர்வர் அட்வைஸ் பண்றார்)



//பாண்டவர்களே ! நீங்கள் பிராமண சகாயமின்றி இருக்கிறீர்கள். யாருக்கு பிராமண சகாயமிருக்கிறதோ அவர்களை அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லை. இதனால் தான் ( பிராமண சகாயம் இல்லாததால் தான்?) மானிடர் கந்தர்வர்களுக்கு பயப்பட நேர்கிறது. வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாதுபிராமண சகாயம் இல்லாத பேரரசும் மேன்மை பெறாது//



இதை படிச்சுட்டு கூட நான் பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி தொடர் பதிவோட ரெண்டாவது பாகத்தை ஆரம்பிக்கலின்னா நான் பொறந்ததே வேஸ்டு. கிட்ண பரமாத்மாவுக்கும் நமக்கும் ஹாட் லைனே இருக்கு. எதுனா தகராறு வந்தா பேசி தீர்த்துக்கறேன்.



பிராமண சகாயம் இருந்தா அரக்கர்,ராட்சதர்,கந்தர்வர் எதிர்ப்பதில்லையாம். மூணுமே நிலத்துல கால்பாவாத சமாசாரம். அப்போ பக்கத்து நாட்டு ராசாவுங்க வந்து இந்த ராசா சூ..ல பொங்கல் வச்சுட்டு போயிருவார் ஆனால் இதுக்கும் அவாளுக்கும் சம்பந்தமில்லை போல. அவிக ஜூரிஸ்டிக்சன்ல தான் எதிரிங்க கிடையாதே.



//வெறும் வீர,சூர பராக்கிரமத்தால் மட்டும் வேந்தர்கள் பூமியை வெல்ல முடியாது//



நெஜம் தான். எத்தீனி யுத்தம் தான் பண்றது.பொண்ணை கொடுத்து (விட்டு) எதிரி நாட்டு ராசாவ தோஸ்து பண்ணிக்கிற டெக்னிக்கையே இவாள் தான் கத்துக்கொடுத்திருப்பானு நினைக்கிறேன்.இந்த வகையில பூமியை வெல்ல அவா சகாயம் தேவைதான். அட அவா சகாயம் இல்லாமயே வென்றாலும் வெல்லலாம். அவியளை ஆட்டத்துல சேர்த்துக்கலன்னா கவுத்துருவாளே.



சரிங்கண்ணா தொடருக்கு வந்துருவம்.



மதச்சார்பற்ற அரசுன்னு அரசியல் சாசன அட்டையிலயே பொறிச்சு வச்சிருக்கிற இந்திய அரசு நடத்தற கோர்ட்ல இந்து மத நூலான பகவத் கீதை மேல கைய வைக்க சொல்லி சத்திய பிரமாணம் எடுக்கச்சொல்றாய்ங்களே.. கீதைய சொன்ன கண்ணன் சொல்லாத பொய்யா, பண்ணாத சதியா? எந்த ஊரு நியாய்ங்கண்ணா இது ?



அர்ச்சுனன்:



//கிருஷ்ணா நீயே பரபிரம்மம் , நீயே மோட்சம், நீயெ தூய திருவடிவம், அழிவில்லாதவன் நீயே தேவ புருஷன். தேவர்களுக்கும் தேவன் நீயே

பிறப்பற்றவன். என்றும் எங்கும் நிறைந்தவன் என்றும் முனிவர்களெல்லாம் கூறுகிறார்கள் . தேவமுனி நாரதரும் கூறுகிறார்.//



இதையெல்லாம் ஸ்க்ரால் பண்ணி விடுங்க. விசயம் பின்னாடி வருது.



//அசிலதர்,தேவலர், வியாச முனிவரும் அவ்வாறே கூறுகிறார்கள்.//



சரி அர்ச்சுனா மேட்டருக்கு வா



//அவர்கள் கூறியதைத்தான் திரும்ப சொல்கிறாய்.//

வச்சான்யா ஆப்பு கிட்ணர் அப்போ காப்பிரைட் ஆக்டை வயலேட் பண்ணிட்டாரு. நம்ம நாலணா சினி டைரக்டர்ஸ் வெளி நாட்டு டிவிடிலருந்து உருவறாப்ல கிட்ணர் மேற்படி பார்ட்டிங்க சொன்னதை தான் ரீ ப்ரொட்யூஸ் பண்றாருன்னு அர்ச்சுனன் சொல்றான்.



கிட்ணர் இதையும் கேட்டுக்கிட்டிருக்காரு. இதுல எதுனா லாஜிக் இருக்கா? இது கிட்ணருக்கு பெருமை தருமா? இதை கண்ணன் ஏத்துக்கிட்டிருப்பானா? இப்போ செலாவணில இருக்கிற கீதை ஒரிஜினலே கிடையாதுங்கறதுக்கு இதை விட ஆதாரம் வேற எதுனா வேணமா?



இப்போ கண்ணனோட ஸ்டேட்மென்ட்:



//காஸ்யப முனிவருக்கு அதிதி தேவியிடம் பிறந்த 12 புதல்வர்களில் குணத்தில் சிறந்தவனான விஷ்ணு நானே //

இந்த விஷ்ணுவும் மும்மூர்த்திகள்ள ஒருவரான விஷ்ணுவும் ஒரே பார்ட்டியா? உலகத்தை படைச்ச பிரம்மாவே விஷ்ணுவோட உந்தி கமலத்துலருந்துதான் வந்தாருங்கறாய்ங்க. படைப்பு ஆரம்பமாகி காஸ்யப முனிவர் தோன்றி அதிதி தேவி தோன்றி அவிக கெட்ட காரியம் செய்து இந்த விஷ்ணு பிறக்கிற வரை காக்கும் தொழிலை யார் செய்துக்கிட்டிருந்தாய்ங்க? கண்ணன் கீதைய சொல்லியிருந்தா இந்த மாதிரி டுபாகூர் ஸ்டேட்மென்டெல்லாம் கொடுத்திருப்பானா? நோ.



//.கிரகங்களில் ஒளி வீசும் கதிரவன் நானே //

அடங்கொப்புரானெ.. கிட்ணருக்கு அஸ்ட்ரானமில அரிச்சுவடி கூட தெரியலை போலிருக்கே. சூரியன்லாம் ஜுஜுபி. ஏதோ கிட்ட இருக்கிறதால பெருசா தெரியறார். ஆக்சுவலா நட்சத்திரங்களுக்குத்தான் ஒளி அதிகமாம். கிட்ணர் மேட்டர் புரியாம கதிரவன்னிட்டாரு. சிவாஜில ரஜினி பஞ்ச் டயலாக் மாதிரி காண் ட்ராவர்சியாயிருச்சு. "சிங்கம் சிங்கிளா வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும்"



//தேவர்களில் இந்திரன் நானே//

இந்திரனோட பயோ டேட்டாவும் கீதைல உள்ள அய்யர் மாருங்க கலந்து விட்ட பீலாக்களும் அடுத்த பதிவில் தொடரும்

Friday, May 21, 2010

"அவாளுக்கு" ஒரு குட் நியூஸுங்கோ.

ஆமாங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடிங்கற தொடர்பதிவுல கட்ட கடைசியா சில பத்தியை எழுதிட்டு இதுக்கு தலை முழுகிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.



இந்த தொடர்பதிவு மூலமா நான் சொல்ல நினைச்ச சில விஷயங்கள்:



1.கண்ணன் உண்டு. கண்ணனின் குரல் அலைகள் அண்டை வெளியில் இன்னமும் மிதக்கிறது. தன்னில் தன்னை தள்ளி வைத்தவர்களின் காதில் இன்னமும் ஒலிக்கிறது. ஒரு தாய் வயிற்று மக்களாய் வந்த மக்களில் ஒரு பகுதியினரை தள்ளி வைத்தவர்களின் காதில் அல்ல.



(இன்றைய கீதையில் தொகுப்பாசிரியரின் இனவாதம், சாதி அகங்காரம் , சுய நலம் ,மடமைகள் சேர்ந்து அதை நாறடித்த மாதிரியே என் விளக்கங்களிலும் சில அல்லவை கலந்திருக்கலாம். ( ஆனால் இதை சொன்ன நான் வெறும் முருகேசன்ங்கறதால நல்லா விஜாரிச்சு விவாதிச்சு ஒரு முடிவெடுக்கலாம். ஆனால் கீதைய சொன்ன பார்ட்டி இது கிட்னன் சொன்னதுன்னு வல்லடி அடிச்சுருச்சே)



2.மதத்தோட மையத்துல நீ என்ற உச்சரிப்பு சேரனும். அது ம 'னி'தமா மாறனும். அப்பத்தான் அது மதம். இல்லேன்னா ஆனைக்கு பிடிக்கிற மதம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதனில்லே. மனிதங்கறவன் ஒரு மிருகம். ஜஸ்ட் மனிதனா ஆக்டு கொடுக்கிறான். நடிப்பையே நிஜம்னு நம்பி அசால்ட்டா இருந்தா படக்குனு மனிதனுக்குள்ள இருக்கிற மிருகம் வெளிய வந்துரும். அதை அப்பப்போ உலவ விடனும். கழிவறைல, படுக்கையறைல, தனிமைல . அப்பத்தான் அது மறு நாள் வரை சமூக, நாகரீக சங்கிலிக்கு அடங்கி இருக்கும். அதை விட்டு நான் அடக்கி காட்டறேன், முடக்கி காட்றேன்னு இறங்கினா இவிக வேதம்,உபனிஷதம்,புராணம்,சமூகம் இத்யாதி போட்ட சங்கிலியெல்லாம் பராசக்தில கண்ணாம்பா வசனத்துக்கப்புறம் தெறிச்சு விழறாப்ல ஃபணாலாயிரும்.



உள்ளுக்குள்ள மிருகமா இருக்கிற மனிதனை அதை உணரச்செய்து , அந்த மிருகத்தனத்தை படிப்படியா இழக்கச்செய்து (லீகல் & மோரல் மெத்தட்ஸ்) மனிதனா மாத்தி மனிதனா தொடரச்செய்யனும், விட்டா தெய்வமா முன்னேற வைக்கனும் அதான் மதம். இந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காத எதையும் நான் மதமா ஏத்துக்க தயாராயில்லே.



ஓஷோ தான் சொல்வாரு ஒரு மனிதன் ஞானமடைந்த பிறகு தானா வந்து சேரக்கூடிய நற்குணங்கள் ஏற்கெனவே தமக்குள்ள இருக்கிறாப்ல வெறுமனே நடிக்கறது ஆபத்தானது. அதை தான் மதம் செய்யுது. இது ஏமாற்று வேலை, ஹிப்பாக்ரசி, கேணைத்தனம். முட்டாள்தனம்.



புதுசா ஆரம்பிங்கப்பா. உண்மை நிலையை ஏத்துக்கிட்டாத்தான் ப்ளானிங் பக்காவா இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.



அரிது அரிது மானிடராய் பிறத்தலரிதுன்னு அவ்வை சொன்னது கரெக்டுதான். ஏன்னா மனிதனுக்குள்ள ஒரு மிருகமிருக்கு அதை காலை,மாலை உலவ விட்டு (லீகல் & மோரல் லிமிட்) மறுபடி கட்டி வச்சா லேசா உறுமிக்கிட்டு கிடக்கும். ஆனால் மிருகங்கள் 24 ஹவர்ஸ் மிருகங்கள் தான். மனிதன் பார்ட் டைம் மிருகம். ( அது கூட அவனோட உயிருக்கு ஆபத்து வரச்ச, பசி,பட்டினி பாதிக்கிறச்ச, அவனோட ஆதாரமான செக்ஸ் தேவை மறுக்கப்படறச்சத்தான்)



சரிங்கண்ணா இந்த தொடர்பதிவோட கடைசீ ...பத்திகளை படிச்சுருங்க. தொடர் வெறுமனே "முற்றும்" இல்லே. தற்காலிகமா முற்றும்.



இதுவரை நான் எடுத்துவச்ச வாதங்களை தப்புன்னு நிரூபிச்சு , கீதையில இருக்கிறதெல்லாம் கிட்னர் சொன்னது, அய்யர் சொல்லலை, அந்த அய்யருக்கு ஹிடன் அஜெண்டா ஏதுமில்லேன்னு, கீதையில இருக்கிறதெல்லாம் அறிவுப்பூர்வமானது, லாஜிக்கல், லீகல்னு ருசுப்படுத்திட்டாங்கன்னா கு.ப. வலுவான வாதங்களை எடுத்து வச்சாங்கன்னா அப்போ இந்த தொடர்பதிவை ரீ ஸ்டார்ட் பண்றேன். அதுவரைக்கும் அம்பேல்.



தொடர் பதிவின் கடைசி பத்திகள்:



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//னு கிருஷ்ணர் சொன்னதை (?) கடந்த பதிவுல பார்த்திங்க. அடுத்து ஒரு பாரா வருது.



//அப்படி வணங்கறவன் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும் நோ பிராப்ளம்//னு கிட்னர் என்.ஓ.சி கொடுக்கிறாரு.



நாய் கறிய சமைச்சு சாப்பிடறவன் , சத் பிராமணன் இரண்டு பேருக்கிடையிலயும் எந்த வித வேறுபாட்டையும் பாராத ஒருவனே எனக்கு ப்ரீதியானவன்னு வேற ஒரு சீக்வென்ஸ்ல சொல்லப்போற கிட்னர் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும்னு சொல்றாருன்னா என்ன அர்த்தம் அவருக்கு பேதபாவம் தான் இருக்கு. அபேதபாவம் இல்லேன்னு ருசுவாகுதுல்ல. இந்த ரெண்டு ஸ்டேட்மெண்டுக்கு மத்தியில இன்னா மாதிரி காண்ட் ராடிக்ஷன் இருக்கு பார்த்திங்கல்ல.



ஏதோ காலணா டைரக்டர் எடுத்த நாலணா சினிமாவுலயே இப்படி ஒரு முரண்பாடு வந்தாலே விகடன்ல போட்டு குடைஞ்சுருவாங்க. ஆனால் ஜகன்னாடக சூத்திரதாரியான கிட்னரோட ஸ்டேட்மெண்ட்ல இப்படி ஒரு முரண்பாடு வருமா? வராது. ஆனால் கீதைல வந்திருக்கே.



"இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தற்போது கீதை என்ற பெயரில் செலவாணியில் இருக்கும் கீதைக்கும் , கண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ"

"அவாளுக்கு" ஒரு குட் நியூஸுங்கோ.

ஆமாங்கண்ணா பகவத்கீதை ஒரு உட்டாலக்கடிங்கற தொடர்பதிவுல கட்ட கடைசியா சில பத்தியை எழுதிட்டு இதுக்கு தலை முழுகிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.



இந்த தொடர்பதிவு மூலமா நான் சொல்ல நினைச்ச சில விஷயங்கள்:



1.கண்ணன் உண்டு. கண்ணனின் குரல் அலைகள் அண்டை வெளியில் இன்னமும் மிதக்கிறது. தன்னில் தன்னை தள்ளி வைத்தவர்களின் காதில் இன்னமும் ஒலிக்கிறது. ஒரு தாய் வயிற்று மக்களாய் வந்த மக்களில் ஒரு பகுதியினரை தள்ளி வைத்தவர்களின் காதில் அல்ல.



(இன்றைய கீதையில் தொகுப்பாசிரியரின் இனவாதம், சாதி அகங்காரம் , சுய நலம் ,மடமைகள் சேர்ந்து அதை நாறடித்த மாதிரியே என் விளக்கங்களிலும் சில அல்லவை கலந்திருக்கலாம். ( ஆனால் இதை சொன்ன நான் வெறும் முருகேசன்ங்கறதால நல்லா விஜாரிச்சு விவாதிச்சு ஒரு முடிவெடுக்கலாம். ஆனால் கீதைய சொன்ன பார்ட்டி இது கிட்னன் சொன்னதுன்னு வல்லடி அடிச்சுருச்சே)



2.மதத்தோட மையத்துல நீ என்ற உச்சரிப்பு சேரனும். அது ம 'னி'தமா மாறனும். அப்பத்தான் அது மதம். இல்லேன்னா ஆனைக்கு பிடிக்கிற மதம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதனில்லே. மனிதங்கறவன் ஒரு மிருகம். ஜஸ்ட் மனிதனா ஆக்டு கொடுக்கிறான். நடிப்பையே நிஜம்னு நம்பி அசால்ட்டா இருந்தா படக்குனு மனிதனுக்குள்ள இருக்கிற மிருகம் வெளிய வந்துரும். அதை அப்பப்போ உலவ விடனும். கழிவறைல, படுக்கையறைல, தனிமைல . அப்பத்தான் அது மறு நாள் வரை சமூக, நாகரீக சங்கிலிக்கு அடங்கி இருக்கும். அதை விட்டு நான் அடக்கி காட்டறேன், முடக்கி காட்றேன்னு இறங்கினா இவிக வேதம்,உபனிஷதம்,புராணம்,சமூகம் இத்யாதி போட்ட சங்கிலியெல்லாம் பராசக்தில கண்ணாம்பா வசனத்துக்கப்புறம் தெறிச்சு விழறாப்ல ஃபணாலாயிரும்.



உள்ளுக்குள்ள மிருகமா இருக்கிற மனிதனை அதை உணரச்செய்து , அந்த மிருகத்தனத்தை படிப்படியா இழக்கச்செய்து (லீகல் & மோரல் மெத்தட்ஸ்) மனிதனா மாத்தி மனிதனா தொடரச்செய்யனும், விட்டா தெய்வமா முன்னேற வைக்கனும் அதான் மதம். இந்த ஃப்ரேமுக்குள்ள அடங்காத எதையும் நான் மதமா ஏத்துக்க தயாராயில்லே.



ஓஷோ தான் சொல்வாரு ஒரு மனிதன் ஞானமடைந்த பிறகு தானா வந்து சேரக்கூடிய நற்குணங்கள் ஏற்கெனவே தமக்குள்ள இருக்கிறாப்ல வெறுமனே நடிக்கறது ஆபத்தானது. அதை தான் மதம் செய்யுது. இது ஏமாற்று வேலை, ஹிப்பாக்ரசி, கேணைத்தனம். முட்டாள்தனம்.



புதுசா ஆரம்பிங்கப்பா. உண்மை நிலையை ஏத்துக்கிட்டாத்தான் ப்ளானிங் பக்காவா இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.



அரிது அரிது மானிடராய் பிறத்தலரிதுன்னு அவ்வை சொன்னது கரெக்டுதான். ஏன்னா மனிதனுக்குள்ள ஒரு மிருகமிருக்கு அதை காலை,மாலை உலவ விட்டு (லீகல் & மோரல் லிமிட்) மறுபடி கட்டி வச்சா லேசா உறுமிக்கிட்டு கிடக்கும். ஆனால் மிருகங்கள் 24 ஹவர்ஸ் மிருகங்கள் தான். மனிதன் பார்ட் டைம் மிருகம். ( அது கூட அவனோட உயிருக்கு ஆபத்து வரச்ச, பசி,பட்டினி பாதிக்கிறச்ச, அவனோட ஆதாரமான செக்ஸ் தேவை மறுக்கப்படறச்சத்தான்)



சரிங்கண்ணா இந்த தொடர்பதிவோட கடைசீ ...பத்திகளை படிச்சுருங்க. தொடர் வெறுமனே "முற்றும்" இல்லே. தற்காலிகமா முற்றும்.



இதுவரை நான் எடுத்துவச்ச வாதங்களை தப்புன்னு நிரூபிச்சு , கீதையில இருக்கிறதெல்லாம் கிட்னர் சொன்னது, அய்யர் சொல்லலை, அந்த அய்யருக்கு ஹிடன் அஜெண்டா ஏதுமில்லேன்னு, கீதையில இருக்கிறதெல்லாம் அறிவுப்பூர்வமானது, லாஜிக்கல், லீகல்னு ருசுப்படுத்திட்டாங்கன்னா கு.ப. வலுவான வாதங்களை எடுத்து வச்சாங்கன்னா அப்போ இந்த தொடர்பதிவை ரீ ஸ்டார்ட் பண்றேன். அதுவரைக்கும் அம்பேல்.



தொடர் பதிவின் கடைசி பத்திகள்:



//ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் வேறு தெய்வத்தை வணங்காமல் என்னையே வணங்கினால் அவன் உன்னத உத்தமமானவன் என்றுதான் கருதவேண்டும்//னு கிருஷ்ணர் சொன்னதை (?) கடந்த பதிவுல பார்த்திங்க. அடுத்து ஒரு பாரா வருது.



//அப்படி வணங்கறவன் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும் நோ பிராப்ளம்//னு கிட்னர் என்.ஓ.சி கொடுக்கிறாரு.



நாய் கறிய சமைச்சு சாப்பிடறவன் , சத் பிராமணன் இரண்டு பேருக்கிடையிலயும் எந்த வித வேறுபாட்டையும் பாராத ஒருவனே எனக்கு ப்ரீதியானவன்னு வேற ஒரு சீக்வென்ஸ்ல சொல்லப்போற கிட்னர் சூத்திரனா இருந்தாலும் அட பெண்ணாவே இருந்தாலும்னு சொல்றாருன்னா என்ன அர்த்தம் அவருக்கு பேதபாவம் தான் இருக்கு. அபேதபாவம் இல்லேன்னு ருசுவாகுதுல்ல. இந்த ரெண்டு ஸ்டேட்மெண்டுக்கு மத்தியில இன்னா மாதிரி காண்ட் ராடிக்ஷன் இருக்கு பார்த்திங்கல்ல.



ஏதோ காலணா டைரக்டர் எடுத்த நாலணா சினிமாவுலயே இப்படி ஒரு முரண்பாடு வந்தாலே விகடன்ல போட்டு குடைஞ்சுருவாங்க. ஆனால் ஜகன்னாடக சூத்திரதாரியான கிட்னரோட ஸ்டேட்மெண்ட்ல இப்படி ஒரு முரண்பாடு வருமா? வராது. ஆனால் கீதைல வந்திருக்கே.



"இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தற்போது கீதை என்ற பெயரில் செலவாணியில் இருக்கும் கீதைக்கும் , கண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லிங்கோ"