Showing posts with label sexlife. Show all posts
Showing posts with label sexlife. Show all posts

Friday, March 19, 2010

உனக்கு 22 எனக்கு 32

அண்ணன் மாரே,
இந்த தொடர்கதைய பத்தி நிறைய பேரு கேட்க நினைச்சு கேட்காத கேள்விகளுக்கு நானே பதில் சொல்லியிருக்கேன். கேள்வியும் நானே பதிலும் நானே . மேலும் படிக்க இங்கே அழுத்துங்க‌

மாயா, " இல்லே அங்கிள்.. முகேஷ் ..பெரிசா எதுனா சாதிக்கனும். ப்ரஷ் இருந்தாதேனே பேஸ்டு. வெறுமனே பிஸ்தா மாதிரி பீத்திக்கிட்டு புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்க கூடாது.. இந்த ஸ்டுடியோ,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், லோக்கல் பேப்பரோட நின்னுர கூடாது. அதுக்கேத்தாப்ல முகேஷ தயார் படுத்தப்போறேன். எண்டமூரினு ஒரு தெலுங்கு எழுத்தாளர் சொல்வாரு:

இன்னைக்கு சிகரத்தை எட்டிப்பிடிச்சிருக்கிற எந்த சாதனையாளனும் அதை ஒரு நாள்ள அச்சீவ் பண்ணிரல.மனைவி மக்கள் உட்பட இந்த உலகமே தூங்கும் போது ஒவ்வொரு மி.மீ, மி.மீட்டரா கை,கால்ல தோல் உரிய ரத்தம் வழிய தான்  ஏறியிருக்கான்

முகேஷ் விஷயத்துல இது நடக்க கூடாது அவன் உயர உதவ நானும் தயாராக போறேன். உங்களையும் தயார் படுத்தப்போறேன்"

அப்பா,"டேய்.. சீக்கிரமா இந்த பொண்ணு கண்டதுக்கும் நம்மை தயார் படுத்தறதுக்கு முந்தி  தாயார் படுத்திரு. இல்லாட்டி நமக்கெல்லாம் ஆப்புதான்"னார் .ஹால் சுவரெல்லாம் எங்க சிரிப்பு மோதி எதிரொலிச்சது. மாயா, "வா வெட்டறே"ன்னு சைகை காட்டினாள்.  சென்னைல தான் வாங்கி குவிச்ச புக்ஸையெல்லாம் எடுத்து அடுக்க போக பாட்டி," ஹும்.. மாமனாருக்கு மருமக தப்பாம வந்திருக்கே.அவனும் அப்படித்தான்.புஸ்தகமா வாங்கி குவிப்பான்"ன்னாள்.

அப்பா" பாரும்மா!  நான் வாங்கி குவிச்சிருக்கலாம். வெறுமனே  மேஞ்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமாச்சும் மனசுல வாங்கிக்கிட்டது உன் பேரன் தான். உன் மருமகள் ஒரு படி முன்னே போய் படிச்சதை வாழ்க்கைல  அப்ளை பண்ணி பார்க்க போறாள்"னாரு பெருமையா.

"எல்லாம் சரிடா நாங்க தான் அந்த காலத்துல சட்டி பானைகளை கட்டி அழுதோம். இன்னைக்கு எதுக்கு அந்த இழவெல்லாம்." - இது பாட்டி

உடனே மாயா, "பாட்டி ! ஓல்ட் ஈஸ் கோல்ட். ரூஷோனு பெரிய மேதை அவர்கிட்டே யாரோ உலக பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வுனு கேட்டாராம். அதுக்கு அவரு இயற்கைக்கு திரும்பி போன்னாராம்.. அங்கிள் காலத்துல அவருக்கு தான் படிச்சத அப்ளை பண்ண அவகாசமில்லாம இருந்திருக்கலாம். ஆனால் இப்போ முயற்சி பண்ணி பார்க்கலாமில்லையா?"ன்னாள்.

பாட்டி," நீ என்னவேணா பண்ணிக்க. இந்த முகேஷு பையனுக்கு மண்டை சூடு,உடம்பு சூடு, புத்தி சூடு. மூச்சு விடாம படபடனு பேசுவானே தவிர மூஞ்சிய பாரு.. கன்னமெல்லாம் ஒடுங்கி போயி, கண்ணெல்லாம் உள்வாங்கி. முதல்ல இவனை தேத்தற வழிய பாரு. நீயும் நல்லா குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய்து கொஞ்சமா இளைக்க பாரு. ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கும். நாளைக்கு பிரசவம் கூட கஷ்டமில்லாம ஆகும்"னாள்.

மாயா, வெட்கப்பட்டுக்கிட்டே அதுக்குள்ள அதுக்கெல்லாம் என்ன அவசரம் பாட்டி .. கடவுள் கொடுக்கிறப்ப கொடுப்பார்"னிட்டு என்னை பார்த்தாள்.

நான், "அப்போ ஒன் பை செவன் கூட கோவிந்தாவா? எனக்கு ஒரு நாள் டூட்டி க்ட கான்ஸலா? அதான் கடவுள் குடுக்கிறப்ப குடுப்பாரின்னிட்டேன்னியே"ன்னேன் குறும்பா

அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் ஸ்பார்க் ஆகி "என்னடா இது   எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்கறாப்ல இருக்கு.. அதென்னடா ஒன் பை செவனு"ன்னு போலி மிரட்டலோட கேட்க..

மாயா வெட்கப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ளாற ஓடிப்போயிட்டா.

மறு நாள் தான் சொன்னபடியே ட்ராக் சூட்ல வந்து எழுப்பினாள். அப்பாவை எழுப்ப போறப்ப அவரு "ராத்திரி திடீர்னு என் வைஃப் அதான் உன் மாமியார்  ஞா வந்துருச்சும்மா.. என்னென்னமோ பழைய ஞா தூங்கவே இல்லே. ஒரு அரைமணி  நேரம் தூங்கறனே"ன்னு வாய்தா கேட்க ........

"நத்திங் டூயிங்க் அங்கிள், உங்களுக்கும்  ட்ராக் ஸூட்,ஷூஸ்  ரெடியா இருக்கு. பாட்டிக்கு மெசாஜ் ஆயில் வாங்கியிருக்கேன்.  பாட்டிக்கு மசாஜ் பண்றிங்க. முதல்ல ஆயில் புல்லிங். அப்புறம் பிராணயாமம். தென் யோகா ஃபைனலா பாட்டியோட  வீல் சேர் மோட்டரை ஆஃப் பண்ணிட்டு  காம்பவுண்டுக்குள்ளவே வீட்டை சுத்தி பன்னென்டு ரவுண்டு அடிங்க. உங்க கோட்டா ஓவர். நானும் முகேஷும் காலனியை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துர்ரம். நான் ப்ரிஸ்க் வாக்கிங் . அவரு ஜாகிங் நாங்க திரும்பி வந்ததும்  ராகி மால்ட். அப்புறம் குளிச்சுட்டு  நான் முளை கட்டி வச்சிருக்கிற பயிறு வகைகளை மென்னு சாப்பிடறிங்க"னு கச்சிதமா சொல்லிட்டா. .

ஏதோ ஒரு நாள் கூத்துனு நினைச்சா ஒரு வருஷம் பின்னி பின்னி பெடலெடுத்துட்டானு வைங்களேன். ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்தாலும். நாளடைவுல பழகிப்போச்சு. ஆறு மாசத்துல அப்பா  தன்னோட மாத்திரை அலமாரிய தூக்கி செருப்பு ஸ்டாண்டாக்கிட்டாரு. பாட்டியும் வாக்கரை வச்சுக்கிட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சுட்டா. என் உடம்புல மட்டுமில்லாம மன நிலைலயும் ஏகத்துக்கு மாற்றம்.இதுக்கு முன்னாடி எல்லாம் ரொம்பவே பர பரனு இருக்குமே தவிர எடுத்த வேலைல சின்ன சிக்கல் வந்தா போதும் மூட் அவுட் படக்குனு சிகரட்டை எடுத்து பத்தவச்சுருவன். அது ரொம்பவே குறைஞ்சு போச்சு. எப்பவாச்சும் மூட் அவுட்டாகி சிகரட்டை தேடினாலும் அதுக்கும் ஒரு ஆல்டர்னேட்டிவ் கண்டுபிடிச்சா மாயா அதான் ஆம்லா ( நெல்லிக்காய் +பச்சை மிளகாய் மிக்ஸ் ட்ரை ). நல்ல பசி. நல்ல தூக்கம். மாயா வாங்கிட்டுவந்த புக்ஸோட தூசு படிஞ்சிக்கிட்டிருந்த அப்பாவோட ஹோம் லைப்ரரிய கூட பிரிச்சு மேய ஆரம்பிச்சேன்.

அப்பா கூட " நீ இவனை பெரிய மனுஷனாக்கறியோ இல்லியோ மனுஷனாக்கிட்டே"ன்னு ஜோக் அடிச்சிக்கிட்டிருந்தார். மாயாவும் ஸ்லிம்மா மாறிட்டா.

வாக் போறச்ச காலனி வாசிகளோட அறிமுகம் வளர்ந்து துர்கா காலனி குடியிருப்போர் சங்கம் ஏற்பட்டுச்சு. காலனிக்குள்ள ஆடு மாடு வராம ரெண்டு என்ட் ரன்ஸ்லயும் பள்ளம் வெட்டி பைப் புதைச்சு  ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் மரம் நடறது,  கூர்கா அப்பாயிண்ட்மென்ட்ல இருந்து சின்னதா லைப்ரரி இப்படி என்னென்னவோ சாதனைகள். வெறும் சாதனைகளே வாழ்க்கையாயிட்டா போரடிச்சுருமில்லியா.

மாயா என் வாழ்க்கைல பிரவேசிச்ச ரெண்டு வருசத்துக்கு பிறகு 1989 ல  தேர்தல் மாசம் வந்தது. எங்க லோக்கல் பேப்பர்ல  நான் என்.டி.ஆரோட தெலுங்கு தேசம்   கட்சிக்கு ஆதரவா அந்த க்ரூப்போட விளம்பரங்களை மட்டும் போட்டு ஒரு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணேன்.  பஸ்ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவரும் ஸ்வீட்ஸ்டால் முதலாளியும் நம்ம பேப்பருக்கு ரெகுலர் அட்வர்டைசருமான லீலா பிரசாத் கூப்டு அனுப்பிச்சார். போனேன். காங்கிரஸ்ல டிக்கட் ட்ரை பண்ணி கிடைக்காம சுயேச்சையா நிக்கற பார்ட்டியைப்பத்தி சொல்லி அவரை  ஹைலைட் பண்ணி ஸ்பெஷல் இஷ்யூ    ஒன்னு போட்டுருப்பா. அதுக்கு என்ன செலவாகுமோ ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா அதிகமாவே சொல்லு கலெக்ட் பண்ணி  குடுத்துர்ரேன்னாரு.. அப்போதய வைஸ் சேர்மனும்  சுயேச்சை எம்.எல்.ஏ வேட்பாளருமான ஜகன் மோகனோட  அருமை பெருமைகள சொன்னாரு. "

 நான்" சார் நான்  என்.டி.ஆர் ஃபேன் சார். தெ.தேசத்துக்கு ஆதரவா ஸ்பெஷல் இஷ்யூ ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்"னு சொன்னேன்.

அடடா அப்படியா.. அப்போ ஒன்னு பண்ணு ந்யூட் ரலாயிருப்பா. நீயும் பஸ் ஸ்டாண்ட்ல ஸ்டுடியோ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் எல்லாம் வச்சிருக்கே. ஊருக்கு வெளிய ஒரு பஸ்ஸ்டாண்ட் புதுசா வந்திருக்கு. முதல் கட்டமா வெளி மாவட்ட, வெளி மானில பஸ்ஸுக மட்டும் அங்கே போகுது. கொஞ்ச நாள் போனா பஸ் ஸ்டாண்டை சுத்தமா தூக்கிருவாங்க. ஏதோ நம்மாளு எம்.எல்.ஏவானா பஸ் ஸ்டாண்ட் இங்கனே இருக்கும்.  நாமெல்லாம் ஒன்னு மண்ணா வேலை செய்தாதானே அவரும் கொஞ்சம் உற்சாகமா உதவி பண்ணுவாரு நீ மட்டும் தனி ட்ராக்ல போனா ஒட்டு மொத்தமா நம்ம எல்லாருக்குமே தலைவலியாயிரும் " அது இதுனு கன்வின்ஸ் பண்ண பார்த்தார்.

"நான் யோசிச்சி சொல்றேன் சார்"னிட்டு வந்துட்டன். ராத்திரி வீட்டு  ஹால்ல இந்த டாப்பிக்கை  ரெய்ஸ் பண்ணேன். அப்பா, "டேய் ! இன்னம் நீ சின்னப்பையன் கிடையாது. என் காலம் ஆயி போச்சு. உனக்கு கல்யாணமாகி பெண்டாட்டி இருக்கா. உங்க ரூம்ல அவ கிட்டே கலந்து பேசு. டேக் யுவர் ஓன் டெசிஷன்னிட்டாரு.

மாயா கட்டில்ல உட்கார்ந்து டென்ஷனா நகம் கடிச்சிட்டிருந்தா.

"என்னடா ஏதோ திருஷ்டி பட்டாப்ல. உங்க அத்தை சொன்னது நிஜம்தானோ என்னமோ ..என்னடா   இது சோதனை"ன்னு எதையோ சொல்ல ஆரம்பிச்சாள்

"ஷிட்! சோதனையுமில்லே ஒரு மண்ணுமில்லே. அப்படியே இது சோதனையா மாறினாலும் நம்ம சாதனைக்கு அச்சாரம்னு நினைச்சுக்க வேண்டியதுதான். நான் என்னோட வ்யூவ சொல்றேன். அப்புறம் உன் கருத்து என்னனு சொல்லு. லெட்டஸ் டிசைட்.  உன் கிட்டே இத்தனை வருஷம் பழகியும் என் அரசியல் ஆர்வத்தைபத்தியோ , இளம் வயசுல என் மனசை பெரிசா பாதிச்சு, என்னை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண என் ஐடியல் ஹி பத்தியோ பெரிசா  சொன்னதில்லை."

" ரியலி.. உனக்கு பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் உண்டா?  உன் ஐடியல் ஹி யார்ரா?"

"முத கேள்விக்கான பதில் ...உண்டு. ஆனால் 365 நாளும் அதுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணமாட்டேன். என் பொலிட்டிக்கல் இன்டரஸ்டுக்கு காரணமும் என்னோட  ஐடியல் ஹி  யாருங்கற கேள்விக்கும் ஒரே பதில் தான் என்.டி.ஆர்"

" ஹேய் உண்மைய சொல்லு. சாதாரணமா தமிழ் காரங்கன்னா ஒன்னு எம்.ஜி.ஆர் இல்லேன்னா சிவாஜியைதானே அட்மைர் பண்ணுவாங்க?"

"இதுக்கு பதில் சொல்லனும்னா ஒரு கொசு வர்த்தி தேவை?"

"எதுக்கு?"

"உன் மூஞ்சிக்கு கிட்டே வச்சு சுத்திவிட்டுட்டுதானே ஃப்ளாஷ் பேக் சொல்லனும்"

"ஏய் .. நான் எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன் தெரியுமா? உனக்கு கொஞ்சம் கூட பயமில்லையா.. அரசியல்னா ச்சும்மா இல்லே வெட்டு குத்து கொலை எல்லாம் நடக்கும்"

"அடடே .. இதெல்லாம் இப்பத்தான் ஞா வருதா?  என்னவோ இந்த நாட்டுக்கே ராசா ஆகனும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி தாய்குலத்தோட கண்ணீரை எல்லாம் துடைக்கனும்னே"

" இப்பவே கர்சீஃபை எடுத்துக்கிட்டு ஓடுனு சொல்லலியே.. அதுக்கு ப்ரிப்பேர் ஆகுன்னு சொன்னேன்"

"தி லைஃப் டசன்ட் கேர்ஸ் யுவர் பிரிப்பரேஷன்"

" நீ ஃபௌல் ப்ளே ஆடறே.. இன்னம் டிஸ்கஷனே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள டெசிஷனை அனவுன்ஸ் பண்றே"

"டெசிஷனுமில்லே ஒரு இழவுமில்லே. யதார்த்தத்தை சொன்னேன்.."

"சரி..சரி ஒரு தமிழனான நீ எப்படி என்.டி.ஆர் ஃபேனா மாறினே.. அத சொல்லு"

"ஆறாம் வகுப்பு படிக்கிற சமயம் எங்களுக்கு ஐன்ஸ்டீன்னு ஒரு வாத்தியார் இருந்தான்.  ஒரு மேதையோட பேர வச்சுக்கிட்டு அவன் பண்ண லொள்ளையெல்லாம் சொன்னா அது தனிக்கதையாயிரும். இண்டியன் இங்க், அமாவாசை, இப்படி எத்தனை உவமை சொன்னாலும் அவன் நிறத்துக்கு ஈடாகாது. க்ளாஸ் ரூம்ல எம்.ஜி.ஆர் கொள்கை பாட்டெல்லாம் பாடிக்காட்டுவான். பால் பாயிண்ட் பேனா யூஸ் பண்ணக்கூடாதும்பான். திடீர்னு பணம்.... பணம்... பணம் என்னடா பணம்னு வாட்சை கழட்டி எறிவான். (ஸ்கூல் கிரவுண்ட்ல மணல்ல  க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்).ஆனா காந்தி மாதிரி நினைப்பு ரெண்டு குட்டிகளை கூட்டி பக்கத்துல நிக்க வச்சிக்கிட்டு அவிக மேல கைய போட்டுக்கிட்டுதான் பாடம் நடத்துவான். ( இண்டோர்ல க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்) , இவனாச்சும் உரசறதோட சரி . இவனுக்கு கூட்டுக்களவாணி வாத்தி ஒருத்தன் இருந்தான். அவனும் கருப்பு தான் ஆனா ஐன்ஸ்டீன் மாதிரி மூஞ்சுறு மூஞ்சி கிடையாது. நல்ல அத்தெலட்டிக் பாடி. பேஸ்கட் பால் அது இது ஆடி மாஃப் பண்ணுவான். இவிக ரெண்டு பேரும் கூட்டா ட்யூஷன் நடத்த ஐன்ஸ்டீன் உரசறதோட நிறுத்திக்குவான் போல. இந்த கூட்டுக்களவாணி  நிறைய பொண்ணுகளை கர்பமே ஆக்கிட்டான். ஸ்கூலே நாறிப்போச்சு. இப்போ மாதிரி அப்போ மீடியா எல்லாம் கிடையாது. அதனால பொழச்சானுவ."

"ஆனாலும் நீ ரொம்ப மொக்கை போடறே..   நீ ஏன் என்.டி.ஆர் ஃபேனா மாறினேன்னு சொல்ல வந்து  வாத்தி ,கூத்தினு டைவர்ட் ஆயிட்டே"

" பொறு மகளே பொறு ! விஷயத்துக்கு வரேன். மேல சொன்ன ரெண்டாவது வாத்தி விஷயத்துலயாவது நான் கொஞ்ச நாள் ஏமாந்தது உண்டு. ஆனால் ஐன்ஸ்டீன் விஷயத்துல மட்டும் ஆரம்பத்துலயிருந்தே ரெபலா தான் இருந்தேன். ஈது இப்படியிருக்க ஒரு நாள் என்.டி.ஆரை பத்தி டாப்பிக் வந்தது. அப்போ அவரோட அடவி ராமுடுங்கற படம் (காட்டு ராமன்னு அர்த்தங்கண்ணா) வந்து போச்சுனு நினைக்கிறேன்.
அதுல ஒரு பாட்டு :

ஆரேசு கோ போயி பாரேசுகுன்னானு ஹரி ஹரி
கோக்கெத்துகெள்ளிந்தி கொண்ட காலி
நுவ்வு கொண்டெ சூப்பு சூஸ்தேனே சலி சலி

அதனோட அர்த்தம்:

காய வைக்க போயி தொலைச்சிட்டன்
சேலைய மலை காத்து எடுத்துட்டு போயிருச்சு
நீ இப்படி குறும்பு பார்வை பார்த்தா
குளிரெடுக்குது

இந்த பாட்ட வச்சு என்.டி.ஆரை பயங்கரமா நக்கலடிச்சுட்டிருந்தான். எனக்கா பயங்கர கடுப்பு (எல்லாம் க்ளாஸ் நடுவுலதான்).

" நல்ல விஷயம் தானே..இதுக்கு நீ ஏன் கடுப்பானே. பசங்க அந்த மாதிரி செக்ஸுவல் லிரிக்கெல்லாம்  கேட்க கூடாது பார்க்க கூடாதுனு தான் அப்படி பேசியிருக்காரு"

"உன் மூஞ்சி.. அவன் சைக்காலஜி எனக்கில்லே தெரியும். இவன் வாத்தி. நாங்க படிச்ச ஸ்கூலு பைலிங்குவல் . தமிழ் தெலுங்கு ரெண்டும் உண்டு. தெலுங்கு 4 செக்சன் இருக்கும். தமிழ் ஒரு செக்சன் தான். தெலுங்கு வாத்தியாருங்க மெஜாரிட்டி. தமிழ் வாத்யாருங்க மைனாரிட்டி. இவனுக்கு இன்செக்யூரிட்டி. இவன் நோயை எங்களுக்கும் தொத்த வைக்க தமிழ் பசங்க ஒத்துமையா இருக்கனும். அவிக நம்ம க்ளாசுக்குள்ள வர கூடாது, நம்ம பொண்ணுகளை கலாய்க்க கூடாது  அது இதுன்னு ஊத்துவான். மொத்தத்துல இந்த மாதிரி மொழி,இனம்,சாதி சார்ந்த வாதத்தை எடுத்துவைக்கிற ஒவ்வொருத்தனும் சைக்கலாஜிக்கலா வீக்காயிருப்பான், இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் இருக்கும், ஹிடன் அஜெண்டா இருக்கும், அதுல சுய நலம் தவிர வேற இருக்க்காது.
என்.டி.ஆரை அவன் நக்கலடிக்க காரணம் செக்ஸ் இல்லே.அவர் தெலுங்கர்ங்கறதுதான்.. செக்ஸுன்னு பார்த்தா இவன் நக்கலடிச்ச என்.டி.ஆர் பாட்டை விட இவன் தலை மேல வச்சு கொண்டாடின  எம்.ஜி.ஆர் பாட்ல தான் அதிகம். ஹீரோயின் மாங்கா தோப்புல மாங்கா திருடுவா. அவளை பிடிச்சு அவளை கலாய்ச்சு வாத்தியார் பாட்டுபாடுவாரு  "துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே .. பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே"  "மாங்கா திருடி திங்கற பெண்ணே மாசம் எத்தனையோ"  இப்படி ஒன்னு ரெண்டில்லே. ஆபாச களஞ்சியமே உண்டு"

 " சரி உனக்கு ரெண்டு மொழியும் தெரியுங்கறதால நீ சொல்றத நம்பறேன். ஐன்ஸ்டீன் என்.டி.ஆரை நக்கலடிச்சதுக்கும், நீ அவரோட  ஃபேனா மாறினதுக்கும் என்ன சம்பந்தம்?"


"இந்த வயசுலனு இல்லே அந்த வயசுலருந்தே நமக்கு சில குன்ஸ் எல்லாம் உண்டு.
ஒரு உதவாத நாய் இன்னொரு பார்ட்டிய பத்தி டீ க்ரேட் பண்ணி பேசினா அந்த பார்ட்டிக்கிட்டே ஏதோ ஸ்பார்க் இருக்கும்ங்கறது நம்ம நூத்தி எட்டுல குன்சுல ஒரு குன்ஸ். அன்னைக்கு சாயந்திரமே அப்போ டவுன்ல ஓடிக்கிட்டிருந்த என்.டி.ஆர் படத்துக்கு போனேன். படம் பேரு சேலஞ்ச் ராமுடு. சின்னவயசுலருந்தே சேலஞ்சுனு வந்தா எவ்ளோ பெரிய ரிஸ்காவது எடுக்கிற கேரக்டர் என்.டி.ஆருக்கு. ஸ்க்ரீன்ல பார்க்க மாமா மாதிரி இருந்தாலும் சினிமால எல்லா கேரக்டரும் அவரை இளைஞனா  ட்ரீட் பண்றது மட்டும் உறுத்தினாலும் அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. மேலும் அதுல ஒரு வஸ்திராபரண காட்சியும் இருந்ததுன்னு தனியே சொல்ல தெவையில்ல. ஹீரோயின் நம்ம ஜெயப்ரதா. ஒரு சீன்ல எறும்புகளை எடுத்து ஜாக்கெட்டுக்குள்ள விட்டுருவார்.  ஆக என்.டி.ஆர் எனக்கு அறிமுகமானதோட என்னோட ஆதர்ச ஹீரோவும் ஆயிட்டாரு."

"நீ வெறுத்த ஐன்ஸ்டீனை வெறுப்பேத்த அவர் வெறுத்த என்.டி.ஆரோட ஃபேனா மாறிட்டே.. அப்படித்தானே.. "

"இல்லே கண்ணு.. இந்த டுபாகூர் பார்ட்டி சொல்றத நம்ப கூடாது. நாமளே போய் ஒரு நடை பார்த்துருவம்னு போனேன். என்.டி.ஆர் என்னை வீழ்த்திட்டாரு"

"ஆமாம் என்.டி.ஆர் ஆக்சுவலா சினி ஹீரோ தானே அவருக்கு எப்படி பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் வந்துருச்சு?"

"  காங்கிரஸ் மந்திரி சபைல துணை மந்திரியா இருந்த சந்திரபாபுவுக்கு பொண்ணை குடுத்தார். காங்கிரஸ் கலாச்சாரப்படி அடுத்த மந்திரி சபை மாற்றத்துல பாபுவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. அப்போ இந்திரா அம்மையார் தான் பி.எம்.  நம்மாளு போய் மாப்பிள்ளைக்கு வேலை கேட்டு ப்ரஷர் கொடுத்தார். ஜெனரலாவே நம்ம சவுத் இண்டியன்ஸ்னா வடக்கு பக்கத்துல கொஞ்சம் அண்டர் எஸ்டிமேஷன் தானே. இந்திரா காந்தி போடாங்கோன்டா மாரி கீது.  தலை சொந்த ஊருக்கு திரும்பி வந்து வந்து புது கட்சி அனவுன்ஸ் பண்ணிட்டாரு. அப்போ நான் இன்டர் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். பாஸ்ட் ஃபோர் இயர்ஸ்ல அவர் என்னென்ன  படம் நடிச்சாருங்கறது மட்டும் தான் தெரியும் . அதுக்கு முன்னாடி அவரோட கிராஃப் என்னன்னு தெரியாது (மொழி பிரச்சினைங்கண்ணா)  ப்ரி ப்ளாண்டா பண்ணதா. இல்லே தானா அமைஞ்சதானு தெரியாது. ஃபிஃப்த் இயர் ரிலீசான படமெல்லாம் மாஸ்+க்ளாஸ். மெசேஜிருக்கும். என்டர்டெயின்மென்டும் இருக்கும். இன்னம் கேட்கனுமா.. என்.டி.ஆர் பார்ட்டி வச்சதும் வரிஞ்சி கட்டி களத்துல குதிச்சாச்சு."

"ஐ ஸீ.. அப்ப உனக்குனு ஒரு பொலிட்டிக்கல் ஐடியாலஜி இருந்ததுனு சொல்லு"

"ஐடியாலஜி இல்லேம்மா.. என்.டி.ஆர் ஜஸ்ட் என்னோட ஐடியல் ஹி. அவர் என்ன பண்ணாலும் ஓகேங்கற ஸ்டேஜுதான் இப்ப கூட"

"எப்படி இருந்தது உன் அரசியல் வாழ்வு?"

"வாழ்வா? இழவா?முன்னே பின்னே செத்திருந்தாதேனே சுடுகாட்டுக்கு வழி தெரியும். தமிழ் நாட்ல பிராமணாளோட புத்தி,சேஷ்டைல பாதி கொண்ட சாதி ஒன்னு இங்கே உண்டு. அவிக  அடுத்த ஷோவுக்கு இந்த ஷோலயே கர்சீஃப் போட்டு வந்துர்ர அளவுக்கு அறிவாளிக. போதாததுக்கு என்.டி.ஆரும் அவிக சாதியே. அப்படியே ஒரு க்ரூப் போயி பார்ட்டில ஐக்கியமாயிருச்சு. ஒரு பொம்பளைக்கு எம்.எல்.ஏ டிக்கட்டும் வாங்கிருச்சு. இதையெல்லாம் ஒரு  சாதி காரங்க செய்தாங்கனு சொல்லிர முடியாது. ஜஸ்ட் ஒரு குடும்பம்."

"அப்போ என்.டி.ஆருக்கும் சாதி வெறி இருந்ததுனு அர்த்தம் அப்படித்தானே?"

" நோ நோ ..இதை வச்சு என்.டி.ஆர்க்கு சாதிவெறி இருந்ததுனும் சொல்லிர முடியாது. டாக்ஸி ட்ரைவருக்கு, பஸ் கண்டக்டருக்கெல்லாம் சாதி,மதம் பார்க்காம சகட்டுமேனிக்கு டிக்கெட் கொடுத்தாரு. ஜெயிச்சாரு. லோக்கல்ல நானும் கொடி பிடிச்சேன். திருட்டு ஓட்டு போட்டேன். 1984 ஆகஸ்டுல ஒரு  பொலிட்டிக்கல் கெலாமிட்டி. நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்பயும் ரோட் ரோடா அலைஞ்சேன். மறுபடி எலக்சன். பதவி காலம் முடிஞ்சி இப்ப எலக்சன் வந்திருக்கு"

"ஆமா வெற்றி வாய்ப்பெல்லாம் எப்படி?"
"எவன் கண்டான்? தலைவர் என்னவோ சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னு ரெண்டு ரூபாக்கு அரிசி. மீட்டரில்லாம விவசாயிகளுக்கு 250 ரூபாய்க்கே கரண்டுனு வாரி விட்டுக்கிட்டிருக்காரு. தாய் குலத்துக்கு சொத்துரிமை, முதல் மகளிர் பல்கலை கழகம்னு ஏதோ கொஞ்சம் செய்திருக்காரு. சி.எம்மா இருந்துக்கிட்டே பிரம்மங்காரு படம் எடுத்தாரு. மக்கள் மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?"

"இதென்ன முகேஷ்.. வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குனு தெரியாம இப்படி சைட் எடுத்தா ரிஸ்கில்லயா?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது .என்.டி.ஆர். ஈஸ் மை ஐடியல் ஹி. அவரு தோற்க கூடாது.  என் கேரக்டர்ல ஏதோ கொஞ்சமாச்சும் தன்னம்பிக்கை ,சுய கவுரவம் தெரிஞ்சா அது அவர் கொடுத்தது. அவர் தோத்தா நான் தோத்த மாதிரி"

"சரி முகேஷ் ஸ்டேட் பாலிடிக்ஸ் இருக்கட்டும். லோக்கல் நிலவரம் எப்படி?"

"அதான் சொன்னேனே ..ஒரு சாதி ஒரு குடும்பம்னு கட்சியோட பேரை எவ்ளோ கெடுக்கனுமோ அந்த அளவுக்கு கெடுத்துவச்சிருக்கானுவ. பீமன்னு ஒரு ரவுடி. அவனை வச்சு ஆன அட்டூழியம்லாம் பண்றது. அவன் இவிகள பேக்கிரவுண்டா வச்சிக்கிட்டு ஆன அநியாயம்லாம் பண்றது நடந்துக்கிட்டிருக்கு. மேலும் சாதி வெறி,மொழி வெறி எல்லாமிருக்கு. ஆனா இப்ப சுயேச்சையா நிக்கிற ஆளு ஸ்டூடண்ட் லீடர். டைனமிக் பர்சனாலிட்டி. எதிரி தான் என் களத்தை நிர்ணையிக்கிறான்னு எதுக்கு வேணம்னாலும் துணிஞ்ச பார்ட்டி. இந்தாளை போட்டு தள்ள  இதுவரை மூனு தடவை அட்டெம்ப்ட் பண்ணியிருக்காங்க"

"அப்போ .. நீயும் சுயேச்சை கேண்டிடெட்டையே சப்போர்ட் பண்ணலாமே?"

"ஆங்! அதெப்படி. இந்தாளு காங்கிரஸ்ல டிக்கட்டுக்கு அலை மோதி அங்கே கிடைக்காம சுயேச்சையா நிக்கிறான். நாளைக்கு ஜெயிச்சுட்டா காங்கிரஸுல சேரமாட்டானு என்ன கியாரண்டி?"

"காங்கிரஸுன்னா உனக்கென்ன வெறுப்பு?"

"இந்திய அரசியல் வரலாற்றுல எமர்ஜென்சி பீரியட், ஜனதா கட்சி துவக்கம், மொரார்ஜி தேசாய் பிரதமரானது முதல் கொண்டு நமக்கு பரிச்சயம். புரியுதோ இல்லையோ படிச்சுர்ர வழக்கம் சின்ன வயசுலயே இருந்தது. நீ கேட்ட காங்கிரஸ் வெறுப்பு எப்படி வந்ததோ தெரியாது விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து காங்கிரஸ்னாலே ஒரு அலர்ஜி."

"அதான் ஏனு கேட்கறேன்?"

" அதுக்கெல்லாம் காரணம்னு ஒன்னுமிருக்காது. இப்ப நீன்னா எனக்கு லவ் . அதுக்கு காரணம் என்ன?"

"மதர்லி லுக் அது இதுனு நீதானே சொன்னே"

"அப்ப எவளாச்சும் ரெண்டு பெத்தவளை பிக் அப் பண்ணியிருந்தா மதராவே இருந்திருப்பா இல்லியா? உன்னையே ஏன் லவ் பண்ணனும்?"

"சரி சரி நீ இன்னம் அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுருவ. இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதை சொல்லு"

"பேசாம கேண்டிடெட்டையே பார்த்து பேசிட்டா போவுது"

"என்ன பேசுவே?"

"என் மனசு இப்படி. அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு ரிக்வெஸ்ட் பண்றது"

"வேணா முகேஷ்! அந்தாள பத்தி என்னென்னவோ பேசிக்கிறாங்க. நீ துடுக்கா எதுனா பேசி ரசாபாசமாயிர போவுது"

"அய்யய்யே ..அந்தாளும் ரெண்டு கை,ரெண்டு கால் இருக்கிற கேஸ் தானே. இதை இப்படியே விட்டா  ச்சும்மா ச்சும்மா ஆளுங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க.அதை விட இது பெட்டர்."

மறு நாள் சுயேச்சை கேண்டிடெட்டை பார்க்க போறதா அப்பாகிட்டே சொன்னேன்." போ போ.. மாயாவையும் கூட்டிப்போ"ன்னாரு.

ரயில்வே கூட்ஸ் ஷெட் கிட்டே அவரோட வீடுனு தெரியும். ஆட்டோ ஏறி அவர்  பேரை சொன்னதுமே  ட்ரைவர் ஊருக்காக அவர் ஒரு யுத்தத்தையே ஆரம்பிச்சிருக்காரு  வெறுங்கையா போறிங்களேன்னான். மாயா கிராண்ட் கலெக்ஷனுக்கு ஆட்டோவை விடச்சொல்லி ஷீர்டி சாயிபாபா பொம்மை ஒன்னு வாங்கிகிட்டா.

ஆட்டோ காரன் வாயெல்லாம் பல்லா ஜகனோட புகழ் பாடிக்கிட்டே வந்தான். கூட்ஸ் ஷெட் வந்தோம். சித்தூரே அந்த இடத்துக்கு பெயர்ந்து வந்துட்டாப்ல இருந்தது. கூட்டம் நெறியுது. நல்ல வேளையா லீலா பிரசாத் இருந்தாரு. அவரு "என்னப்பா  நல்ல முடிவோடதானே வந்திருக்கே"ன்னாரு. நான் மையமா சிரிச்சேன்.

ஜகன் ஜீன்சும், ப்ளாக் டீ ஷர்ட்டும் போட்டிருந்தாரு. நாலு பேர் அவரோட  நெருக்கமா  என்னமோ சீரியசா பேசிக்கிட்டிருந்தாங்க. மாயா கைல வச்சிருந்த பாபா சிலைய பார்த்ததுமே எங்க கிட்டே வந்தாரு. மாயாவை அடையாளம் கண்டு கிட்டாரு. பக்கத்துல இருந்தவங்க கிட்டே " பாருங்கப்பா துர்கா காலனியோட தலை எழுத்தயே மாத்திருச்சு ஒரு அம்மானு அப்பப்ப சொல்வேனே இதான் மாயா ..பாருங்க எவ்ள சிம்பிளா இருக்காங்க"ன்னாரு ஜகன்.

நான்"சார்! உங்க கிட்டே அஞ்சு நிமிஷம் கொஞ்சம் தனியா பேசனும்"னேன்.

"அதுக்கென்ன பேசிட்டா போவுது. வாங்க உள்ள உட்காருவோம்"

"சார்!  நான் என்.டி.ஆர் ஃபேன்."
"அப்படியா நானும் என்.டி.ஆர் ஃபேன் தான். அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம எவனாச்சும் தப்பிச்சா அவன் ஆம்பளையே கிடையாதுனு அர்த்தம்..உனக்கு சொன்னா நம்புவயோ மாட்டியோ  போன எலக்சன்ல அவர் பார்ட்டி வச்ச புதுசுல எனக்குதான் டிக்கட் ஆஃபர் பண்ணாரு. நானு பார்ட்டி தான் முக்கியம்னு பிடி கொடுக்காம விட்டுட்டேன். எங்காளுங்க கதை தெரியுமில்லியா. உனக்கு தான் உனக்குதான்னிட்டு கொடி பிடிக்க வச்சிட்டாங்க. இந்த எலக்சன்லயும் அதே கதைதான். ஆனா ஃப்ரெண்ட்ஸ் தான் இதை இப்படியே விடகூடாது. நாமினேஷன் போட்டே ஆகனும்னிட்டாங்க."

"சார் ! நான் ஒரு தர்ம சங்கடமான நிலைல இருக்கேன்"
"சொல்லுப்பா. என்னால முடிஞ்ச உதவி நிச்சயம் உண்டு. அட்லீஸ்ட் இந்தம்மாவுக்காக, இவுங்க கொடுத்த பாபா சிலைக்காக. "

"உங்களுக்கு பார்ட்டி முக்கியம்னு எப்படி வந்த டிக்கட்டை வேணாம்னிட்டிங்களோ. அதே நிலைமைல நான் இருக்கேன். உங்களுக்கு பார்ட்டி முக்கியம். எனக்கு என்.டி.ஆர். "

"கரெக்டுப்பா. ஆனா அவர் பேரை சொல்லிக்கிட்டு ஒரு சாதி ..ஷிட் சாதி கூட கிடையாது ஒரு குடும்பம் அடிக்கிற கூத்து என்னனு தெரியும்லியா.. ஒரு ரவுடிய வச்சிக்கிட்டு கட்டை பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அவன் பண்ற அட்டூழியத்துக்கெல்லாம் ஸ்டேஷன்ல வக்காலத்து வாங்கிக்கிட்டு.. ஒரு பொம்பள தைரியமா ரோட்ல நடமாட முடியலப்பா. "

"சார், நீங்க சொல்றதெல்லாம் நிஜம் தான். ஆனால் பெரியவர் இருக்கிற வரை என்னால அவருக்கு விரோதமா வேலை செய்ய முடியாது சார். எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா அந்த குடும்பத்தையே கட்சிய விட்டு தூக்க வச்சிருப்பேன்"

ஒரு செகண்ட் என்னையே உறுத்து பார்த்த ஜகன் " ஓகேப்பா.. ஏறக்குறைய என்னை மாதிரியே யோசிக்கிறே. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். தெலுங்கு தேசம் தப்பித்தவறி ஜெயிச்சாலும் அவர் சி.எம்மா கன்டின்யூ ஆக முடியாது. அப்போ நாதேள்ளா இப்போ ஜெயிச்சா மாப்பிள்ளா . ஆப்பு வைக்கப்போறது சத்தியம். ஒரு வேளை கட்சி என்.டி.ஆருக்கு  விரோதமா போனா அப்போ உன் ஸ்டாண்ட் என்ன?"ன்னாரு

கொஞ்ச  நாழி யோசிச்சி பார்த்த நான் "கட்சி கிட்சியெல்லாம் எனக்கு தெரியாது சார். எனக்கு தெரிஞ்சதெல்லாம் என்.டி.ஆர்ங்கிற பர்சனாலிட்டிதான். கட்சி அவருக்கு விரோதமா போனா  அதையெல்லாம் தூக்கி கடாசிட்டு உங்க பக்கம் வந்துர்ரன்".னேன்

உடனே எங்களை வெளிய கூட்டி வந்த ஜகன் தன்னோட ஆட்களுக்கு சொன்னாரு. " பாருங்கப்பா.. "இவர் என்.டி.ஆர் ஃபேன். அந்த கட்சிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் ஏஸ் என்  என்.டி.ஆர்  ஃபேன் என்.டி.ஆரோட பாலிசிகளை பிரச்சாரம் பண்ணுவாரு. இவருக்கு நம்ம சைட்ல இருந்து எந்த பிரச்சினையும் இருக்ககூடாது. நல்லா பார்த்துக்கங்க"ன்னாரு.

ஜகனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு  மவுனமா வெளியே வந்தோம். நான் ப்ளான் பண்ணபடியே என்.டி.ஆருக்கு ஆதரவா  ஸ்பெஷல் இஷ்யூ ரிலீஸ் பண்ணேன். டவுன் முழுக்க டிஸ்ட்ரிப்யூட்  ஆச்சு. எலக்சன்  தினமும்  வந்தது.  போலிங் ஆச்சு. ரிசல்ட் வந்தது. மெஜாரிட்டி ஆஃப் சீட்ஸ் காங்கிரஸ் ஜெயிக்க நூத்துக்கும்  மேலான தொகுதிகள்ள தெலுங்கு தேசம் ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்யாசத்துல தோத்து போச்சு.

என் டிக்ஷனரில தோக்கடிக்கவே முடியாத மனுஷனா இருந்த என்.டி.ஆர் ரெண்டு தொகுதில போட்டியிட்டு ஒரு தொகுதில தான் ஜெயிக்க முடிஞ்சது. என்.டி.ஆரோட தோல்வி என்னை ரொம்பவே பாதிச்சுருச்சு.  என்னை மட்டுமில்ல என் எதிர்காலத்தையும் தான்.

உனக்கு 22 எனக்கு 32

அண்ணன் மாரே,
இந்த தொடர்கதைய பத்தி நிறைய பேரு கேட்க நினைச்சு கேட்காத கேள்விகளுக்கு நானே பதில் சொல்லியிருக்கேன். கேள்வியும் நானே பதிலும் நானே . மேலும் படிக்க இங்கே அழுத்துங்க‌

மாயா, " இல்லே அங்கிள்.. முகேஷ் ..பெரிசா எதுனா சாதிக்கனும். ப்ரஷ் இருந்தாதேனே பேஸ்டு. வெறுமனே பிஸ்தா மாதிரி பீத்திக்கிட்டு புல் தடுக்கி பயில்வான் மாதிரி இருக்க கூடாது.. இந்த ஸ்டுடியோ,டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ், லோக்கல் பேப்பரோட நின்னுர கூடாது. அதுக்கேத்தாப்ல முகேஷ தயார் படுத்தப்போறேன். எண்டமூரினு ஒரு தெலுங்கு எழுத்தாளர் சொல்வாரு:

இன்னைக்கு சிகரத்தை எட்டிப்பிடிச்சிருக்கிற எந்த சாதனையாளனும் அதை ஒரு நாள்ள அச்சீவ் பண்ணிரல.மனைவி மக்கள் உட்பட இந்த உலகமே தூங்கும் போது ஒவ்வொரு மி.மீ, மி.மீட்டரா கை,கால்ல தோல் உரிய ரத்தம் வழிய தான்  ஏறியிருக்கான்

முகேஷ் விஷயத்துல இது நடக்க கூடாது அவன் உயர உதவ நானும் தயாராக போறேன். உங்களையும் தயார் படுத்தப்போறேன்"

அப்பா,"டேய்.. சீக்கிரமா இந்த பொண்ணு கண்டதுக்கும் நம்மை தயார் படுத்தறதுக்கு முந்தி  தாயார் படுத்திரு. இல்லாட்டி நமக்கெல்லாம் ஆப்புதான்"னார் .ஹால் சுவரெல்லாம் எங்க சிரிப்பு மோதி எதிரொலிச்சது. மாயா, "வா வெட்டறே"ன்னு சைகை காட்டினாள்.  சென்னைல தான் வாங்கி குவிச்ச புக்ஸையெல்லாம் எடுத்து அடுக்க போக பாட்டி," ஹும்.. மாமனாருக்கு மருமக தப்பாம வந்திருக்கே.அவனும் அப்படித்தான்.புஸ்தகமா வாங்கி குவிப்பான்"ன்னாள்.

அப்பா" பாரும்மா!  நான் வாங்கி குவிச்சிருக்கலாம். வெறுமனே  மேஞ்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமாச்சும் மனசுல வாங்கிக்கிட்டது உன் பேரன் தான். உன் மருமகள் ஒரு படி முன்னே போய் படிச்சதை வாழ்க்கைல  அப்ளை பண்ணி பார்க்க போறாள்"னாரு பெருமையா.

"எல்லாம் சரிடா நாங்க தான் அந்த காலத்துல சட்டி பானைகளை கட்டி அழுதோம். இன்னைக்கு எதுக்கு அந்த இழவெல்லாம்." - இது பாட்டி

உடனே மாயா, "பாட்டி ! ஓல்ட் ஈஸ் கோல்ட். ரூஷோனு பெரிய மேதை அவர்கிட்டே யாரோ உலக பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன தீர்வுனு கேட்டாராம். அதுக்கு அவரு இயற்கைக்கு திரும்பி போன்னாராம்.. அங்கிள் காலத்துல அவருக்கு தான் படிச்சத அப்ளை பண்ண அவகாசமில்லாம இருந்திருக்கலாம். ஆனால் இப்போ முயற்சி பண்ணி பார்க்கலாமில்லையா?"ன்னாள்.

பாட்டி," நீ என்னவேணா பண்ணிக்க. இந்த முகேஷு பையனுக்கு மண்டை சூடு,உடம்பு சூடு, புத்தி சூடு. மூச்சு விடாம படபடனு பேசுவானே தவிர மூஞ்சிய பாரு.. கன்னமெல்லாம் ஒடுங்கி போயி, கண்ணெல்லாம் உள்வாங்கி. முதல்ல இவனை தேத்தற வழிய பாரு. நீயும் நல்லா குனிஞ்சி நிமிர்ந்து வேலை செய்து கொஞ்சமா இளைக்க பாரு. ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கும். நாளைக்கு பிரசவம் கூட கஷ்டமில்லாம ஆகும்"னாள்.

மாயா, வெட்கப்பட்டுக்கிட்டே அதுக்குள்ள அதுக்கெல்லாம் என்ன அவசரம் பாட்டி .. கடவுள் கொடுக்கிறப்ப கொடுப்பார்"னிட்டு என்னை பார்த்தாள்.

நான், "அப்போ ஒன் பை செவன் கூட கோவிந்தாவா? எனக்கு ஒரு நாள் டூட்டி க்ட கான்ஸலா? அதான் கடவுள் குடுக்கிறப்ப குடுப்பாரின்னிட்டேன்னியே"ன்னேன் குறும்பா

அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் ஸ்பார்க் ஆகி "என்னடா இது   எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்கறாப்ல இருக்கு.. அதென்னடா ஒன் பை செவனு"ன்னு போலி மிரட்டலோட கேட்க..

மாயா வெட்கப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ளாற ஓடிப்போயிட்டா.

மறு நாள் தான் சொன்னபடியே ட்ராக் சூட்ல வந்து எழுப்பினாள். அப்பாவை எழுப்ப போறப்ப அவரு "ராத்திரி திடீர்னு என் வைஃப் அதான் உன் மாமியார்  ஞா வந்துருச்சும்மா.. என்னென்னமோ பழைய ஞா தூங்கவே இல்லே. ஒரு அரைமணி  நேரம் தூங்கறனே"ன்னு வாய்தா கேட்க ........

"நத்திங் டூயிங்க் அங்கிள், உங்களுக்கும்  ட்ராக் ஸூட்,ஷூஸ்  ரெடியா இருக்கு. பாட்டிக்கு மெசாஜ் ஆயில் வாங்கியிருக்கேன்.  பாட்டிக்கு மசாஜ் பண்றிங்க. முதல்ல ஆயில் புல்லிங். அப்புறம் பிராணயாமம். தென் யோகா ஃபைனலா பாட்டியோட  வீல் சேர் மோட்டரை ஆஃப் பண்ணிட்டு  காம்பவுண்டுக்குள்ளவே வீட்டை சுத்தி பன்னென்டு ரவுண்டு அடிங்க. உங்க கோட்டா ஓவர். நானும் முகேஷும் காலனியை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துர்ரம். நான் ப்ரிஸ்க் வாக்கிங் . அவரு ஜாகிங் நாங்க திரும்பி வந்ததும்  ராகி மால்ட். அப்புறம் குளிச்சுட்டு  நான் முளை கட்டி வச்சிருக்கிற பயிறு வகைகளை மென்னு சாப்பிடறிங்க"னு கச்சிதமா சொல்லிட்டா. .

ஏதோ ஒரு நாள் கூத்துனு நினைச்சா ஒரு வருஷம் பின்னி பின்னி பெடலெடுத்துட்டானு வைங்களேன். ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்தாலும். நாளடைவுல பழகிப்போச்சு. ஆறு மாசத்துல அப்பா  தன்னோட மாத்திரை அலமாரிய தூக்கி செருப்பு ஸ்டாண்டாக்கிட்டாரு. பாட்டியும் வாக்கரை வச்சுக்கிட்டு மெல்ல நடக்க ஆரம்பிச்சுட்டா. என் உடம்புல மட்டுமில்லாம மன நிலைலயும் ஏகத்துக்கு மாற்றம்.இதுக்கு முன்னாடி எல்லாம் ரொம்பவே பர பரனு இருக்குமே தவிர எடுத்த வேலைல சின்ன சிக்கல் வந்தா போதும் மூட் அவுட் படக்குனு சிகரட்டை எடுத்து பத்தவச்சுருவன். அது ரொம்பவே குறைஞ்சு போச்சு. எப்பவாச்சும் மூட் அவுட்டாகி சிகரட்டை தேடினாலும் அதுக்கும் ஒரு ஆல்டர்னேட்டிவ் கண்டுபிடிச்சா மாயா அதான் ஆம்லா ( நெல்லிக்காய் +பச்சை மிளகாய் மிக்ஸ் ட்ரை ). நல்ல பசி. நல்ல தூக்கம். மாயா வாங்கிட்டுவந்த புக்ஸோட தூசு படிஞ்சிக்கிட்டிருந்த அப்பாவோட ஹோம் லைப்ரரிய கூட பிரிச்சு மேய ஆரம்பிச்சேன்.

அப்பா கூட " நீ இவனை பெரிய மனுஷனாக்கறியோ இல்லியோ மனுஷனாக்கிட்டே"ன்னு ஜோக் அடிச்சிக்கிட்டிருந்தார். மாயாவும் ஸ்லிம்மா மாறிட்டா.

வாக் போறச்ச காலனி வாசிகளோட அறிமுகம் வளர்ந்து துர்கா காலனி குடியிருப்போர் சங்கம் ஏற்பட்டுச்சு. காலனிக்குள்ள ஆடு மாடு வராம ரெண்டு என்ட் ரன்ஸ்லயும் பள்ளம் வெட்டி பைப் புதைச்சு  ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் மரம் நடறது,  கூர்கா அப்பாயிண்ட்மென்ட்ல இருந்து சின்னதா லைப்ரரி இப்படி என்னென்னவோ சாதனைகள். வெறும் சாதனைகளே வாழ்க்கையாயிட்டா போரடிச்சுருமில்லியா.

மாயா என் வாழ்க்கைல பிரவேசிச்ச ரெண்டு வருசத்துக்கு பிறகு 1989 ல  தேர்தல் மாசம் வந்தது. எங்க லோக்கல் பேப்பர்ல  நான் என்.டி.ஆரோட தெலுங்கு தேசம்   கட்சிக்கு ஆதரவா அந்த க்ரூப்போட விளம்பரங்களை மட்டும் போட்டு ஒரு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணேன்.  பஸ்ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவரும் ஸ்வீட்ஸ்டால் முதலாளியும் நம்ம பேப்பருக்கு ரெகுலர் அட்வர்டைசருமான லீலா பிரசாத் கூப்டு அனுப்பிச்சார். போனேன். காங்கிரஸ்ல டிக்கட் ட்ரை பண்ணி கிடைக்காம சுயேச்சையா நிக்கற பார்ட்டியைப்பத்தி சொல்லி அவரை  ஹைலைட் பண்ணி ஸ்பெஷல் இஷ்யூ    ஒன்னு போட்டுருப்பா. அதுக்கு என்ன செலவாகுமோ ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா அதிகமாவே சொல்லு கலெக்ட் பண்ணி  குடுத்துர்ரேன்னாரு.. அப்போதய வைஸ் சேர்மனும்  சுயேச்சை எம்.எல்.ஏ வேட்பாளருமான ஜகன் மோகனோட  அருமை பெருமைகள சொன்னாரு. "

 நான்" சார் நான்  என்.டி.ஆர் ஃபேன் சார். தெ.தேசத்துக்கு ஆதரவா ஸ்பெஷல் இஷ்யூ ப்ளான் பண்ணிக்கிட்டிருக்கேன்"னு சொன்னேன்.

அடடா அப்படியா.. அப்போ ஒன்னு பண்ணு ந்யூட் ரலாயிருப்பா. நீயும் பஸ் ஸ்டாண்ட்ல ஸ்டுடியோ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் எல்லாம் வச்சிருக்கே. ஊருக்கு வெளிய ஒரு பஸ்ஸ்டாண்ட் புதுசா வந்திருக்கு. முதல் கட்டமா வெளி மாவட்ட, வெளி மானில பஸ்ஸுக மட்டும் அங்கே போகுது. கொஞ்ச நாள் போனா பஸ் ஸ்டாண்டை சுத்தமா தூக்கிருவாங்க. ஏதோ நம்மாளு எம்.எல்.ஏவானா பஸ் ஸ்டாண்ட் இங்கனே இருக்கும்.  நாமெல்லாம் ஒன்னு மண்ணா வேலை செய்தாதானே அவரும் கொஞ்சம் உற்சாகமா உதவி பண்ணுவாரு நீ மட்டும் தனி ட்ராக்ல போனா ஒட்டு மொத்தமா நம்ம எல்லாருக்குமே தலைவலியாயிரும் " அது இதுனு கன்வின்ஸ் பண்ண பார்த்தார்.

"நான் யோசிச்சி சொல்றேன் சார்"னிட்டு வந்துட்டன். ராத்திரி வீட்டு  ஹால்ல இந்த டாப்பிக்கை  ரெய்ஸ் பண்ணேன். அப்பா, "டேய் ! இன்னம் நீ சின்னப்பையன் கிடையாது. என் காலம் ஆயி போச்சு. உனக்கு கல்யாணமாகி பெண்டாட்டி இருக்கா. உங்க ரூம்ல அவ கிட்டே கலந்து பேசு. டேக் யுவர் ஓன் டெசிஷன்னிட்டாரு.

மாயா கட்டில்ல உட்கார்ந்து டென்ஷனா நகம் கடிச்சிட்டிருந்தா.

"என்னடா ஏதோ திருஷ்டி பட்டாப்ல. உங்க அத்தை சொன்னது நிஜம்தானோ என்னமோ ..என்னடா   இது சோதனை"ன்னு எதையோ சொல்ல ஆரம்பிச்சாள்

"ஷிட்! சோதனையுமில்லே ஒரு மண்ணுமில்லே. அப்படியே இது சோதனையா மாறினாலும் நம்ம சாதனைக்கு அச்சாரம்னு நினைச்சுக்க வேண்டியதுதான். நான் என்னோட வ்யூவ சொல்றேன். அப்புறம் உன் கருத்து என்னனு சொல்லு. லெட்டஸ் டிசைட்.  உன் கிட்டே இத்தனை வருஷம் பழகியும் என் அரசியல் ஆர்வத்தைபத்தியோ , இளம் வயசுல என் மனசை பெரிசா பாதிச்சு, என்னை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண என் ஐடியல் ஹி பத்தியோ பெரிசா  சொன்னதில்லை."

" ரியலி.. உனக்கு பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் உண்டா?  உன் ஐடியல் ஹி யார்ரா?"

"முத கேள்விக்கான பதில் ...உண்டு. ஆனால் 365 நாளும் அதுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணமாட்டேன். என் பொலிட்டிக்கல் இன்டரஸ்டுக்கு காரணமும் என்னோட  ஐடியல் ஹி  யாருங்கற கேள்விக்கும் ஒரே பதில் தான் என்.டி.ஆர்"

" ஹேய் உண்மைய சொல்லு. சாதாரணமா தமிழ் காரங்கன்னா ஒன்னு எம்.ஜி.ஆர் இல்லேன்னா சிவாஜியைதானே அட்மைர் பண்ணுவாங்க?"

"இதுக்கு பதில் சொல்லனும்னா ஒரு கொசு வர்த்தி தேவை?"

"எதுக்கு?"

"உன் மூஞ்சிக்கு கிட்டே வச்சு சுத்திவிட்டுட்டுதானே ஃப்ளாஷ் பேக் சொல்லனும்"

"ஏய் .. நான் எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன் தெரியுமா? உனக்கு கொஞ்சம் கூட பயமில்லையா.. அரசியல்னா ச்சும்மா இல்லே வெட்டு குத்து கொலை எல்லாம் நடக்கும்"

"அடடே .. இதெல்லாம் இப்பத்தான் ஞா வருதா?  என்னவோ இந்த நாட்டுக்கே ராசா ஆகனும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி தாய்குலத்தோட கண்ணீரை எல்லாம் துடைக்கனும்னே"

" இப்பவே கர்சீஃபை எடுத்துக்கிட்டு ஓடுனு சொல்லலியே.. அதுக்கு ப்ரிப்பேர் ஆகுன்னு சொன்னேன்"

"தி லைஃப் டசன்ட் கேர்ஸ் யுவர் பிரிப்பரேஷன்"

" நீ ஃபௌல் ப்ளே ஆடறே.. இன்னம் டிஸ்கஷனே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள டெசிஷனை அனவுன்ஸ் பண்றே"

"டெசிஷனுமில்லே ஒரு இழவுமில்லே. யதார்த்தத்தை சொன்னேன்.."

"சரி..சரி ஒரு தமிழனான நீ எப்படி என்.டி.ஆர் ஃபேனா மாறினே.. அத சொல்லு"

"ஆறாம் வகுப்பு படிக்கிற சமயம் எங்களுக்கு ஐன்ஸ்டீன்னு ஒரு வாத்தியார் இருந்தான்.  ஒரு மேதையோட பேர வச்சுக்கிட்டு அவன் பண்ண லொள்ளையெல்லாம் சொன்னா அது தனிக்கதையாயிரும். இண்டியன் இங்க், அமாவாசை, இப்படி எத்தனை உவமை சொன்னாலும் அவன் நிறத்துக்கு ஈடாகாது. க்ளாஸ் ரூம்ல எம்.ஜி.ஆர் கொள்கை பாட்டெல்லாம் பாடிக்காட்டுவான். பால் பாயிண்ட் பேனா யூஸ் பண்ணக்கூடாதும்பான். திடீர்னு பணம்.... பணம்... பணம் என்னடா பணம்னு வாட்சை கழட்டி எறிவான். (ஸ்கூல் கிரவுண்ட்ல மணல்ல  க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்).ஆனா காந்தி மாதிரி நினைப்பு ரெண்டு குட்டிகளை கூட்டி பக்கத்துல நிக்க வச்சிக்கிட்டு அவிக மேல கைய போட்டுக்கிட்டுதான் பாடம் நடத்துவான். ( இண்டோர்ல க்ளாஸ் நடக்கறப்ப மட்டும்) , இவனாச்சும் உரசறதோட சரி . இவனுக்கு கூட்டுக்களவாணி வாத்தி ஒருத்தன் இருந்தான். அவனும் கருப்பு தான் ஆனா ஐன்ஸ்டீன் மாதிரி மூஞ்சுறு மூஞ்சி கிடையாது. நல்ல அத்தெலட்டிக் பாடி. பேஸ்கட் பால் அது இது ஆடி மாஃப் பண்ணுவான். இவிக ரெண்டு பேரும் கூட்டா ட்யூஷன் நடத்த ஐன்ஸ்டீன் உரசறதோட நிறுத்திக்குவான் போல. இந்த கூட்டுக்களவாணி  நிறைய பொண்ணுகளை கர்பமே ஆக்கிட்டான். ஸ்கூலே நாறிப்போச்சு. இப்போ மாதிரி அப்போ மீடியா எல்லாம் கிடையாது. அதனால பொழச்சானுவ."

"ஆனாலும் நீ ரொம்ப மொக்கை போடறே..   நீ ஏன் என்.டி.ஆர் ஃபேனா மாறினேன்னு சொல்ல வந்து  வாத்தி ,கூத்தினு டைவர்ட் ஆயிட்டே"

" பொறு மகளே பொறு ! விஷயத்துக்கு வரேன். மேல சொன்ன ரெண்டாவது வாத்தி விஷயத்துலயாவது நான் கொஞ்ச நாள் ஏமாந்தது உண்டு. ஆனால் ஐன்ஸ்டீன் விஷயத்துல மட்டும் ஆரம்பத்துலயிருந்தே ரெபலா தான் இருந்தேன். ஈது இப்படியிருக்க ஒரு நாள் என்.டி.ஆரை பத்தி டாப்பிக் வந்தது. அப்போ அவரோட அடவி ராமுடுங்கற படம் (காட்டு ராமன்னு அர்த்தங்கண்ணா) வந்து போச்சுனு நினைக்கிறேன்.
அதுல ஒரு பாட்டு :

ஆரேசு கோ போயி பாரேசுகுன்னானு ஹரி ஹரி
கோக்கெத்துகெள்ளிந்தி கொண்ட காலி
நுவ்வு கொண்டெ சூப்பு சூஸ்தேனே சலி சலி

அதனோட அர்த்தம்:

காய வைக்க போயி தொலைச்சிட்டன்
சேலைய மலை காத்து எடுத்துட்டு போயிருச்சு
நீ இப்படி குறும்பு பார்வை பார்த்தா
குளிரெடுக்குது

இந்த பாட்ட வச்சு என்.டி.ஆரை பயங்கரமா நக்கலடிச்சுட்டிருந்தான். எனக்கா பயங்கர கடுப்பு (எல்லாம் க்ளாஸ் நடுவுலதான்).

" நல்ல விஷயம் தானே..இதுக்கு நீ ஏன் கடுப்பானே. பசங்க அந்த மாதிரி செக்ஸுவல் லிரிக்கெல்லாம்  கேட்க கூடாது பார்க்க கூடாதுனு தான் அப்படி பேசியிருக்காரு"

"உன் மூஞ்சி.. அவன் சைக்காலஜி எனக்கில்லே தெரியும். இவன் வாத்தி. நாங்க படிச்ச ஸ்கூலு பைலிங்குவல் . தமிழ் தெலுங்கு ரெண்டும் உண்டு. தெலுங்கு 4 செக்சன் இருக்கும். தமிழ் ஒரு செக்சன் தான். தெலுங்கு வாத்தியாருங்க மெஜாரிட்டி. தமிழ் வாத்யாருங்க மைனாரிட்டி. இவனுக்கு இன்செக்யூரிட்டி. இவன் நோயை எங்களுக்கும் தொத்த வைக்க தமிழ் பசங்க ஒத்துமையா இருக்கனும். அவிக நம்ம க்ளாசுக்குள்ள வர கூடாது, நம்ம பொண்ணுகளை கலாய்க்க கூடாது  அது இதுன்னு ஊத்துவான். மொத்தத்துல இந்த மாதிரி மொழி,இனம்,சாதி சார்ந்த வாதத்தை எடுத்துவைக்கிற ஒவ்வொருத்தனும் சைக்கலாஜிக்கலா வீக்காயிருப்பான், இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் இருக்கும், ஹிடன் அஜெண்டா இருக்கும், அதுல சுய நலம் தவிர வேற இருக்க்காது.
என்.டி.ஆரை அவன் நக்கலடிக்க காரணம் செக்ஸ் இல்லே.அவர் தெலுங்கர்ங்கறதுதான்.. செக்ஸுன்னு பார்த்தா இவன் நக்கலடிச்ச என்.டி.ஆர் பாட்டை விட இவன் தலை மேல வச்சு கொண்டாடின  எம்.ஜி.ஆர் பாட்ல தான் அதிகம். ஹீரோயின் மாங்கா தோப்புல மாங்கா திருடுவா. அவளை பிடிச்சு அவளை கலாய்ச்சு வாத்தியார் பாட்டுபாடுவாரு  "துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே .. பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே"  "மாங்கா திருடி திங்கற பெண்ணே மாசம் எத்தனையோ"  இப்படி ஒன்னு ரெண்டில்லே. ஆபாச களஞ்சியமே உண்டு"

 " சரி உனக்கு ரெண்டு மொழியும் தெரியுங்கறதால நீ சொல்றத நம்பறேன். ஐன்ஸ்டீன் என்.டி.ஆரை நக்கலடிச்சதுக்கும், நீ அவரோட  ஃபேனா மாறினதுக்கும் என்ன சம்பந்தம்?"


"இந்த வயசுலனு இல்லே அந்த வயசுலருந்தே நமக்கு சில குன்ஸ் எல்லாம் உண்டு.
ஒரு உதவாத நாய் இன்னொரு பார்ட்டிய பத்தி டீ க்ரேட் பண்ணி பேசினா அந்த பார்ட்டிக்கிட்டே ஏதோ ஸ்பார்க் இருக்கும்ங்கறது நம்ம நூத்தி எட்டுல குன்சுல ஒரு குன்ஸ். அன்னைக்கு சாயந்திரமே அப்போ டவுன்ல ஓடிக்கிட்டிருந்த என்.டி.ஆர் படத்துக்கு போனேன். படம் பேரு சேலஞ்ச் ராமுடு. சின்னவயசுலருந்தே சேலஞ்சுனு வந்தா எவ்ளோ பெரிய ரிஸ்காவது எடுக்கிற கேரக்டர் என்.டி.ஆருக்கு. ஸ்க்ரீன்ல பார்க்க மாமா மாதிரி இருந்தாலும் சினிமால எல்லா கேரக்டரும் அவரை இளைஞனா  ட்ரீட் பண்றது மட்டும் உறுத்தினாலும் அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. மேலும் அதுல ஒரு வஸ்திராபரண காட்சியும் இருந்ததுன்னு தனியே சொல்ல தெவையில்ல. ஹீரோயின் நம்ம ஜெயப்ரதா. ஒரு சீன்ல எறும்புகளை எடுத்து ஜாக்கெட்டுக்குள்ள விட்டுருவார்.  ஆக என்.டி.ஆர் எனக்கு அறிமுகமானதோட என்னோட ஆதர்ச ஹீரோவும் ஆயிட்டாரு."

"நீ வெறுத்த ஐன்ஸ்டீனை வெறுப்பேத்த அவர் வெறுத்த என்.டி.ஆரோட ஃபேனா மாறிட்டே.. அப்படித்தானே.. "

"இல்லே கண்ணு.. இந்த டுபாகூர் பார்ட்டி சொல்றத நம்ப கூடாது. நாமளே போய் ஒரு நடை பார்த்துருவம்னு போனேன். என்.டி.ஆர் என்னை வீழ்த்திட்டாரு"

"ஆமாம் என்.டி.ஆர் ஆக்சுவலா சினி ஹீரோ தானே அவருக்கு எப்படி பொலிட்டிக்கல் இன்டரஸ்ட் வந்துருச்சு?"

"  காங்கிரஸ் மந்திரி சபைல துணை மந்திரியா இருந்த சந்திரபாபுவுக்கு பொண்ணை குடுத்தார். காங்கிரஸ் கலாச்சாரப்படி அடுத்த மந்திரி சபை மாற்றத்துல பாபுவுக்கு கல்தா குடுத்துட்டாங்க. அப்போ இந்திரா அம்மையார் தான் பி.எம்.  நம்மாளு போய் மாப்பிள்ளைக்கு வேலை கேட்டு ப்ரஷர் கொடுத்தார். ஜெனரலாவே நம்ம சவுத் இண்டியன்ஸ்னா வடக்கு பக்கத்துல கொஞ்சம் அண்டர் எஸ்டிமேஷன் தானே. இந்திரா காந்தி போடாங்கோன்டா மாரி கீது.  தலை சொந்த ஊருக்கு திரும்பி வந்து வந்து புது கட்சி அனவுன்ஸ் பண்ணிட்டாரு. அப்போ நான் இன்டர் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். பாஸ்ட் ஃபோர் இயர்ஸ்ல அவர் என்னென்ன  படம் நடிச்சாருங்கறது மட்டும் தான் தெரியும் . அதுக்கு முன்னாடி அவரோட கிராஃப் என்னன்னு தெரியாது (மொழி பிரச்சினைங்கண்ணா)  ப்ரி ப்ளாண்டா பண்ணதா. இல்லே தானா அமைஞ்சதானு தெரியாது. ஃபிஃப்த் இயர் ரிலீசான படமெல்லாம் மாஸ்+க்ளாஸ். மெசேஜிருக்கும். என்டர்டெயின்மென்டும் இருக்கும். இன்னம் கேட்கனுமா.. என்.டி.ஆர் பார்ட்டி வச்சதும் வரிஞ்சி கட்டி களத்துல குதிச்சாச்சு."

"ஐ ஸீ.. அப்ப உனக்குனு ஒரு பொலிட்டிக்கல் ஐடியாலஜி இருந்ததுனு சொல்லு"

"ஐடியாலஜி இல்லேம்மா.. என்.டி.ஆர் ஜஸ்ட் என்னோட ஐடியல் ஹி. அவர் என்ன பண்ணாலும் ஓகேங்கற ஸ்டேஜுதான் இப்ப கூட"

"எப்படி இருந்தது உன் அரசியல் வாழ்வு?"

"வாழ்வா? இழவா?முன்னே பின்னே செத்திருந்தாதேனே சுடுகாட்டுக்கு வழி தெரியும். தமிழ் நாட்ல பிராமணாளோட புத்தி,சேஷ்டைல பாதி கொண்ட சாதி ஒன்னு இங்கே உண்டு. அவிக  அடுத்த ஷோவுக்கு இந்த ஷோலயே கர்சீஃப் போட்டு வந்துர்ர அளவுக்கு அறிவாளிக. போதாததுக்கு என்.டி.ஆரும் அவிக சாதியே. அப்படியே ஒரு க்ரூப் போயி பார்ட்டில ஐக்கியமாயிருச்சு. ஒரு பொம்பளைக்கு எம்.எல்.ஏ டிக்கட்டும் வாங்கிருச்சு. இதையெல்லாம் ஒரு  சாதி காரங்க செய்தாங்கனு சொல்லிர முடியாது. ஜஸ்ட் ஒரு குடும்பம்."

"அப்போ என்.டி.ஆருக்கும் சாதி வெறி இருந்ததுனு அர்த்தம் அப்படித்தானே?"

" நோ நோ ..இதை வச்சு என்.டி.ஆர்க்கு சாதிவெறி இருந்ததுனும் சொல்லிர முடியாது. டாக்ஸி ட்ரைவருக்கு, பஸ் கண்டக்டருக்கெல்லாம் சாதி,மதம் பார்க்காம சகட்டுமேனிக்கு டிக்கெட் கொடுத்தாரு. ஜெயிச்சாரு. லோக்கல்ல நானும் கொடி பிடிச்சேன். திருட்டு ஓட்டு போட்டேன். 1984 ஆகஸ்டுல ஒரு  பொலிட்டிக்கல் கெலாமிட்டி. நாதேள்ள பாஸ்கர்ராவ் எபிசோட். அப்பயும் ரோட் ரோடா அலைஞ்சேன். மறுபடி எலக்சன். பதவி காலம் முடிஞ்சி இப்ப எலக்சன் வந்திருக்கு"

"ஆமா வெற்றி வாய்ப்பெல்லாம் எப்படி?"
"எவன் கண்டான்? தலைவர் என்னவோ சமுதாயமே என் கோவில் ஏழை மக்களே என் தெய்வங்கள்னு ரெண்டு ரூபாக்கு அரிசி. மீட்டரில்லாம விவசாயிகளுக்கு 250 ரூபாய்க்கே கரண்டுனு வாரி விட்டுக்கிட்டிருக்காரு. தாய் குலத்துக்கு சொத்துரிமை, முதல் மகளிர் பல்கலை கழகம்னு ஏதோ கொஞ்சம் செய்திருக்காரு. சி.எம்மா இருந்துக்கிட்டே பிரம்மங்காரு படம் எடுத்தாரு. மக்கள் மனசுல என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?"

"இதென்ன முகேஷ்.. வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குனு தெரியாம இப்படி சைட் எடுத்தா ரிஸ்கில்லயா?"

"அதெல்லாம் எனக்கு தெரியாது .என்.டி.ஆர். ஈஸ் மை ஐடியல் ஹி. அவரு தோற்க கூடாது.  என் கேரக்டர்ல ஏதோ கொஞ்சமாச்சும் தன்னம்பிக்கை ,சுய கவுரவம் தெரிஞ்சா அது அவர் கொடுத்தது. அவர் தோத்தா நான் தோத்த மாதிரி"

"சரி முகேஷ் ஸ்டேட் பாலிடிக்ஸ் இருக்கட்டும். லோக்கல் நிலவரம் எப்படி?"

"அதான் சொன்னேனே ..ஒரு சாதி ஒரு குடும்பம்னு கட்சியோட பேரை எவ்ளோ கெடுக்கனுமோ அந்த அளவுக்கு கெடுத்துவச்சிருக்கானுவ. பீமன்னு ஒரு ரவுடி. அவனை வச்சு ஆன அட்டூழியம்லாம் பண்றது. அவன் இவிகள பேக்கிரவுண்டா வச்சிக்கிட்டு ஆன அநியாயம்லாம் பண்றது நடந்துக்கிட்டிருக்கு. மேலும் சாதி வெறி,மொழி வெறி எல்லாமிருக்கு. ஆனா இப்ப சுயேச்சையா நிக்கிற ஆளு ஸ்டூடண்ட் லீடர். டைனமிக் பர்சனாலிட்டி. எதிரி தான் என் களத்தை நிர்ணையிக்கிறான்னு எதுக்கு வேணம்னாலும் துணிஞ்ச பார்ட்டி. இந்தாளை போட்டு தள்ள  இதுவரை மூனு தடவை அட்டெம்ப்ட் பண்ணியிருக்காங்க"

"அப்போ .. நீயும் சுயேச்சை கேண்டிடெட்டையே சப்போர்ட் பண்ணலாமே?"

"ஆங்! அதெப்படி. இந்தாளு காங்கிரஸ்ல டிக்கட்டுக்கு அலை மோதி அங்கே கிடைக்காம சுயேச்சையா நிக்கிறான். நாளைக்கு ஜெயிச்சுட்டா காங்கிரஸுல சேரமாட்டானு என்ன கியாரண்டி?"

"காங்கிரஸுன்னா உனக்கென்ன வெறுப்பு?"

"இந்திய அரசியல் வரலாற்றுல எமர்ஜென்சி பீரியட், ஜனதா கட்சி துவக்கம், மொரார்ஜி தேசாய் பிரதமரானது முதல் கொண்டு நமக்கு பரிச்சயம். புரியுதோ இல்லையோ படிச்சுர்ர வழக்கம் சின்ன வயசுலயே இருந்தது. நீ கேட்ட காங்கிரஸ் வெறுப்பு எப்படி வந்ததோ தெரியாது விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து காங்கிரஸ்னாலே ஒரு அலர்ஜி."

"அதான் ஏனு கேட்கறேன்?"

" அதுக்கெல்லாம் காரணம்னு ஒன்னுமிருக்காது. இப்ப நீன்னா எனக்கு லவ் . அதுக்கு காரணம் என்ன?"

"மதர்லி லுக் அது இதுனு நீதானே சொன்னே"

"அப்ப எவளாச்சும் ரெண்டு பெத்தவளை பிக் அப் பண்ணியிருந்தா மதராவே இருந்திருப்பா இல்லியா? உன்னையே ஏன் லவ் பண்ணனும்?"

"சரி சரி நீ இன்னம் அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுருவ. இந்த பிரச்சினைக்கு என்ன தீர்வு? அதை சொல்லு"

"பேசாம கேண்டிடெட்டையே பார்த்து பேசிட்டா போவுது"

"என்ன பேசுவே?"

"என் மனசு இப்படி. அனாவசியமா என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்கனு ரிக்வெஸ்ட் பண்றது"

"வேணா முகேஷ்! அந்தாள பத்தி என்னென்னவோ பேசிக்கிறாங்க. நீ துடுக்கா எதுனா பேசி ரசாபாசமாயிர போவுது"

"அய்யய்யே ..அந்தாளும் ரெண்டு கை,ரெண்டு கால் இருக்கிற கேஸ் தானே. இதை இப்படியே விட்டா  ச்சும்மா ச்சும்மா ஆளுங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க.அதை விட இது பெட்டர்."

மறு நாள் சுயேச்சை கேண்டிடெட்டை பார்க்க போறதா அப்பாகிட்டே சொன்னேன்." போ போ.. மாயாவையும் கூட்டிப்போ"ன்னாரு.

ரயில்வே கூட்ஸ் ஷெட் கிட்டே அவரோட வீடுனு தெரியும். ஆட்டோ ஏறி அவர்  பேரை சொன்னதுமே  ட்ரைவர் ஊருக்காக அவர் ஒரு யுத்தத்தையே ஆரம்பிச்சிருக்காரு  வெறுங்கையா போறிங்களேன்னான். மாயா கிராண்ட் கலெக்ஷனுக்கு ஆட்டோவை விடச்சொல்லி ஷீர்டி சாயிபாபா பொம்மை ஒன்னு வாங்கிகிட்டா.

ஆட்டோ காரன் வாயெல்லாம் பல்லா ஜகனோட புகழ் பாடிக்கிட்டே வந்தான். கூட்ஸ் ஷெட் வந்தோம். சித்தூரே அந்த இடத்துக்கு பெயர்ந்து வந்துட்டாப்ல இருந்தது. கூட்டம் நெறியுது. நல்ல வேளையா லீலா பிரசாத் இருந்தாரு. அவரு "என்னப்பா  நல்ல முடிவோடதானே வந்திருக்கே"ன்னாரு. நான் மையமா சிரிச்சேன்.

ஜகன் ஜீன்சும், ப்ளாக் டீ ஷர்ட்டும் போட்டிருந்தாரு. நாலு பேர் அவரோட  நெருக்கமா  என்னமோ சீரியசா பேசிக்கிட்டிருந்தாங்க. மாயா கைல வச்சிருந்த பாபா சிலைய பார்த்ததுமே எங்க கிட்டே வந்தாரு. மாயாவை அடையாளம் கண்டு கிட்டாரு. பக்கத்துல இருந்தவங்க கிட்டே " பாருங்கப்பா துர்கா காலனியோட தலை எழுத்தயே மாத்திருச்சு ஒரு அம்மானு அப்பப்ப சொல்வேனே இதான் மாயா ..பாருங்க எவ்ள சிம்பிளா இருக்காங்க"ன்னாரு ஜகன்.

நான்"சார்! உங்க கிட்டே அஞ்சு நிமிஷம் கொஞ்சம் தனியா பேசனும்"னேன்.

"அதுக்கென்ன பேசிட்டா போவுது. வாங்க உள்ள உட்காருவோம்"

"சார்!  நான் என்.டி.ஆர் ஃபேன்."
"அப்படியா நானும் என்.டி.ஆர் ஃபேன் தான். அவரால இன்ஃப்ளுயன்ஸ் ஆகாம எவனாச்சும் தப்பிச்சா அவன் ஆம்பளையே கிடையாதுனு அர்த்தம்..உனக்கு சொன்னா நம்புவயோ மாட்டியோ  போன எலக்சன்ல அவர் பார்ட்டி வச்ச புதுசுல எனக்குதான் டிக்கட் ஆஃபர் பண்ணாரு. நானு பார்ட்டி தான் முக்கியம்னு பிடி கொடுக்காம விட்டுட்டேன். எங்காளுங்க கதை தெரியுமில்லியா. உனக்கு தான் உனக்குதான்னிட்டு கொடி பிடிக்க வச்சிட்டாங்க. இந்த எலக்சன்லயும் அதே கதைதான். ஆனா ஃப்ரெண்ட்ஸ் தான் இதை இப்படியே விடகூடாது. நாமினேஷன் போட்டே ஆகனும்னிட்டாங்க."

"சார் ! நான் ஒரு தர்ம சங்கடமான நிலைல இருக்கேன்"
"சொல்லுப்பா. என்னால முடிஞ்ச உதவி நிச்சயம் உண்டு. அட்லீஸ்ட் இந்தம்மாவுக்காக, இவுங்க கொடுத்த பாபா சிலைக்காக. "

"உங்களுக்கு பார்ட்டி முக்கியம்னு எப்படி வந்த டிக்கட்டை வேணாம்னிட்டிங்களோ. அதே நிலைமைல நான் இருக்கேன். உங்களுக்கு பார்ட்டி முக்கியம். எனக்கு என்.டி.ஆர். "

"கரெக்டுப்பா. ஆனா அவர் பேரை சொல்லிக்கிட்டு ஒரு சாதி ..ஷிட் சாதி கூட கிடையாது ஒரு குடும்பம் அடிக்கிற கூத்து என்னனு தெரியும்லியா.. ஒரு ரவுடிய வச்சிக்கிட்டு கட்டை பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அவன் பண்ற அட்டூழியத்துக்கெல்லாம் ஸ்டேஷன்ல வக்காலத்து வாங்கிக்கிட்டு.. ஒரு பொம்பள தைரியமா ரோட்ல நடமாட முடியலப்பா. "

"சார், நீங்க சொல்றதெல்லாம் நிஜம் தான். ஆனால் பெரியவர் இருக்கிற வரை என்னால அவருக்கு விரோதமா வேலை செய்ய முடியாது சார். எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா அந்த குடும்பத்தையே கட்சிய விட்டு தூக்க வச்சிருப்பேன்"

ஒரு செகண்ட் என்னையே உறுத்து பார்த்த ஜகன் " ஓகேப்பா.. ஏறக்குறைய என்னை மாதிரியே யோசிக்கிறே. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். தெலுங்கு தேசம் தப்பித்தவறி ஜெயிச்சாலும் அவர் சி.எம்மா கன்டின்யூ ஆக முடியாது. அப்போ நாதேள்ளா இப்போ ஜெயிச்சா மாப்பிள்ளா . ஆப்பு வைக்கப்போறது சத்தியம். ஒரு வேளை கட்சி என்.டி.ஆருக்கு  விரோதமா போனா அப்போ உன் ஸ்டாண்ட் என்ன?"ன்னாரு

கொஞ்ச  நாழி யோசிச்சி பார்த்த நான் "கட்சி கிட்சியெல்லாம் எனக்கு தெரியாது சார். எனக்கு தெரிஞ்சதெல்லாம் என்.டி.ஆர்ங்கிற பர்சனாலிட்டிதான். கட்சி அவருக்கு விரோதமா போனா  அதையெல்லாம் தூக்கி கடாசிட்டு உங்க பக்கம் வந்துர்ரன்".னேன்

உடனே எங்களை வெளிய கூட்டி வந்த ஜகன் தன்னோட ஆட்களுக்கு சொன்னாரு. " பாருங்கப்பா.. "இவர் என்.டி.ஆர் ஃபேன். அந்த கட்சிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் ஏஸ் என்  என்.டி.ஆர்  ஃபேன் என்.டி.ஆரோட பாலிசிகளை பிரச்சாரம் பண்ணுவாரு. இவருக்கு நம்ம சைட்ல இருந்து எந்த பிரச்சினையும் இருக்ககூடாது. நல்லா பார்த்துக்கங்க"ன்னாரு.

ஜகனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு  மவுனமா வெளியே வந்தோம். நான் ப்ளான் பண்ணபடியே என்.டி.ஆருக்கு ஆதரவா  ஸ்பெஷல் இஷ்யூ ரிலீஸ் பண்ணேன். டவுன் முழுக்க டிஸ்ட்ரிப்யூட்  ஆச்சு. எலக்சன்  தினமும்  வந்தது.  போலிங் ஆச்சு. ரிசல்ட் வந்தது. மெஜாரிட்டி ஆஃப் சீட்ஸ் காங்கிரஸ் ஜெயிக்க நூத்துக்கும்  மேலான தொகுதிகள்ள தெலுங்கு தேசம் ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்யாசத்துல தோத்து போச்சு.

என் டிக்ஷனரில தோக்கடிக்கவே முடியாத மனுஷனா இருந்த என்.டி.ஆர் ரெண்டு தொகுதில போட்டியிட்டு ஒரு தொகுதில தான் ஜெயிக்க முடிஞ்சது. என்.டி.ஆரோட தோல்வி என்னை ரொம்பவே பாதிச்சுருச்சு.  என்னை மட்டுமில்ல என் எதிர்காலத்தையும் தான்.

Sunday, February 14, 2010

மாமனாரின் இன்ப வெறி

தெலுங்கில் "பிட்டொச்சின வேளா ..கொட்டொச்சின வேளா "என்பார்கள். ஒரு கன்றோ,ஒரு மருமகளோ வீட்டுக்கு வந்து சேரும் வேளையை பொருத்து அந்த வீட்டின் தலையெழுத்து மாறும்" என்பது இதன் பொருள். மேலோட்டமாக பார்த்தால் இது பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கை ,மேல் ஷேவனிசம் அது இது என்று தோன்றும்.

ஆனால் மருமகள் என்று ஒருத்தி வீட்டில் அடி எடுத்து வைக்கும் நேரம் மாமனார் ஃபைனான்சியலாக ஓரளவு செட்டில் ஆகியிருப்பார்.( முறைப்படி வாழ்ந்திருந்தால்). இளமையின் ஊற்றில் தேவைப்படாத இரட்டை கட்டில் , ஏர் கூலர், இத்யாதியெல்லாம் வாங்கும் சக்தி வந்திருக்கும். ஆனால் மனைவி மெனோஃபஸ் கேசாக மாறி இருப்பாள்.

மருமகள் என்று ஒரு பாத்திரம் புது முகம் வீட்டில் அடி எடுத்து வைக்கும்போது மகன் இடத்தில் தன்னை கற்பனை செய்து ( படுக்கையறையில் இல்லிங்கோ. இளமைல ஈர கோவணம் இழுத்து கட்டியிருந்தாதான் மாமனாரின் இன்ப வெறி கதையெல்லாம் நடக்கும்) திருமணமான புதிதில் தான் பட்ட அவதி ஏதும் மகன் படக்கூடாது. அவன் வாழ்க்கை ஸ்மூத் கோயிங்காக இருக்க வேண்டும் இத்யாதி எண்ணங்கள் எழும்.

மருமகள் (தாய் வீட்டில் கற்றுத்தந்ததற்கிணங்க விடியல் 4 க்கோ 5 க்கோ எழுந்து தெருப்பெருக்கி தண்ணீர் தெளித்து விட்டால் "அட என்னம்மா நீ .. நீ ..போய் படும்மா.. இதெல்லாம் 7 மணிக்கு கூட செய்யலாம். அப்ப கூட உங்கத்தை பார்த்துப்பா" என்று பாசத்தை பொழிவார்.

இதை பார்க்க மாமியார் காரிக்கு ரேங்கும். ( ஒரு இனிமையான ஊடல் தான்) "ஹும்.. நானு பதினைஞ்சு வருசமா பேய் மாதிரி பாதி ராத்திரி கூட எழுந்து தெருப்பெருக்கி தண்ணீ தெளிச்சிருப்பேன். ஒரு நாளாவது இந்த பேச்சை சொன்னியாய்யா" என்று ஆரம்பிப்பார். இவர் "அடப்போடி விவரங்கெட்டவளே ..ஏதோ சின்னஞ்சிறுசுங்க ..ராத்திரி எப்ப தூங்குச்சுங்களோ என்னவோ அசந்து தூங்கற நேரத்துல எந்திரிச்சு எதுக்கு உடம்பை கெடுத்துக்கனும்" என்று சமாதானம் சொல்ல ஆரம்பிப்பார்.

தனக்கென இருந்த கவுண்டர் பார்ட்டுகள் எல்லாம் ( அதாங்க நாத்தனார் எட்ஸெட்ரா இடத்தை காலி செய்ய அந்த மாமியார் காரியின் உலகமே வெறுமையாகிப்போயிருக்க ஒரு கவுண்டர் பார்ட் வந்ததும் புது ரத்தமே பாஞ்சாப்ல இருக்கும். ஒரு சுவாரஸ்யமான போட்டி எழும்.

இதே அந்த கிழவிக்கு கிடைக்க வேண்டியது ( பலானதுங்க, பலானதுல திருப்தி ) கிடைக்காம ஏங்கி எரிஞ்சு காலத்த கழிச்சிருந்தா இப்போ போட்டி எழாது பொறாமை வரும், குரோதம் வரும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவனை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.

சரி பில்டப் போதும் நேரிடையா ரெண்டு மருமக்கள்மார் கதையை இந்த பதிவில் சொல்லி முடிக்கிறேன். காலம்: அறுபதுகள்

ராஜம்மாள் வீட்டு மருமகள் சுசீலா.இவள் அண்ணன்மார் பெரிய லாரி ஓனர்கள் (?) கணவன் தாமோதரம் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி.( இந்த ஒரு பாயிண்டை வச்சே அவரோட கேரக்டரை கெஸ் பண்ணலாம். பொதுவாவே ஆண் ஃபிசிக்கலா ஸ்ட்ராங்குன்றதால அண்டை வெளி, உலகம், நாடு, மானிலம் பத்தியெல்லாம் ரோசிப்பான், தெரிஞ்சுக்க ஆசைப்படுவான். சில பொட்டை மாரிகள் ( பொட்டை - வேஸ்டு ; மாரி: மழை) இதுக்கு மாறா இருக்கலாம் . அதெல்லாம் விதிவிலக்கு.

பெண் ஃபிசிக்கலா வீக்குங்கறதால இன்செக்யூரிட்டில இருப்பாங்கறதால தன் வீடு, வீட்டு பாத்ரூம் குழாய், புருஷன் தன் மேல வச்சிருக்கிற அன்பு இத்யாதிலயே தேங்கிருவாள். தாமோதரம் சுதந்திர போராட்டத்துல ஷேர் பண்ணிக்கிட்ட பார்ட்டின்னா ஆளு கான்ஃபிடண்ட் பர்சனாதான் இருக்கனும்.

கொக்கோ கோலா ,பெப்சி இத்யாதி பானங்கள் சந்தையில் புகாத பொற்காலம் அது . அவரது ஜெய் ஹிந்த் சோடா ஃபேக்டரி என்றால் டவுனில் அத்தனை பிரபலம்.

இந்த பாயிண்ட வச்சி பார்த்தா பார்ட்டி செல்ஃப் ரெஸ்பெக்ட், செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இத்யாதி உள்ள பார்ட்டினு கெஸ் பண்ணலாம்.

என்னதான் சோடா ஃபேக்டரி ஓனராக இருந்தாலும் தாமோதரம் பீடிதான் பிடிப்பார். சேவல் வளர்ப்பார். அவற்றுக்குள் சண்டை விட்டு ரசிப்பார். இதெல்லாம் காலை வேளையில் வென்னீர் தயாராகும் வரைதான். அவர் பூண்டுகளை உரித்து கையில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு சேவலாய் வந்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அதிகாலை நேரத்தில் வீட்டில் கிரஷ் இத்யாதிக்கு ஷர்பத் காய்ச்சுவார்கள். ஸ்டீல் அடிக் சட்டியில் (ஒரு பாத்திரத்தோட பேருங்க) கொடுத்து அனுப்புவார்கள். சுசீலா தாமோதரம் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. ஏன் எதற்கு என்று தெரியாது சுசீலா தீக்குச்சி அடுக்குவாள். தீப்பெட்டி ஒட்டுவாள். பூ கட்டுவாள். டீ பொட்டலம் போடுவாள்.

ஒரு தினம் யாரோ ஒருத்தி ஏங்கா உனக்கென்ன தலையெழுத்து என்று கேட்டாள். அதற்கு சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுத்தாள்.


பெண்களில் நிறைய பேர் இது போன்ற அற்பத்தனங்களுக்கு இறங்குவதை பார்க்கிறேன். கணவன் எதையோ சாதித்து கை நிறைய புது துணிகளுடன் வந்து பழைய துணிகளை யாருக்காச்சும் குடுத்துருமா என்றால் அதை போட்டு பிளாஸ்டிக் சாமான் வாங்குவது. வீணா போகிறதே கண்டதை கண்ட நேரத்தில் தின்பது. புருசன் கொடுத்த பணத்தை மிச்சம் பிடித்து அதை அக்கம் பக்கம் வட்டிக்கு கொடுத்து திருப்புவது. ஊசிப்போனால் மட்டுமே வேலைக்காரிக்கு குழம்பு ரசம் கொடுப்பது.

ஆண் என்பவன் வெளியுலகத்தை பொருத்தவரை மிஸ்டர் பொதுஜனம். அங்கே இவன் பாச்சா பலிக்காது. வீட்டில் ? இவன் தான் ஹீரோ. இவன் தான் கமாண்டர். இந்த ஒரு விருதுக்காகவே அவன் வெளியுலகில் கண்ட நாய் காலை பிடிக்கிறான்.அவமானங்கள் சகிக்கிறான். நாயாய் அலைந்து திரிந்து பத்து ரூ கொண்டுவருகிறான். கு.ப வீட்டில் தான் நினைத்தது நடக்கவேண்டும் என்று நினைக்கிறான். இது ஜஸ்ட் சிறுபிள்ளைத்தனம்தான். ஆனால் இதுதான் அவனை செலுத்தும் சக்தி. எதிராளியின் ஈகோவை திருப்தி செய்தால் உறவு பலப்படுகிறது. நம் ஈகோவை எக்சிபிட் செய்தால் அந்த உறவு நாறிப்போகிறது.

பெண் என்பவள் தாய் மனதுடன் கணவனின் சிறுபிள்ளைத்தனங்களை சகித்து " உங்களை கேட்காத நான் எதுனாச்சும் செய்திருக்கேனா " என்று இழுத்தால் சந்தோசத்தில் மதர்மதத்து 'சரி சரி.. பார்த்து செய். எதுனா வில்லங்கமிருக்கப்போவுது "என்றுவிடுவான் கணவன்

இந்த சின்ன ரகசியம் தெரியாது பெண்கள் சிறுவயதில் தம் தகப்பன்மார் தாலியை அறுத்தது போல் கணவனை கடுப்பேற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். தம் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்ள கணவன் திவாலானாலும் பரவாயில்லை என்று உள்ளூற விரும்புகிறார்கள்.

சரி மேட்டருக்கு வருவோம் சுசீலாவை யாரோ கேட்கிறார்கள்.".உனக்கெதுக்கு இந்த வேண்டாத வீண் வேலையெல்லாம் "( டீ பொட்டலம் ஒட்டுதல், தீப்பெட்டி ஒட்டுதல் இத்யாதி) அப்போது சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுக்கிறாள். அந்த நேரம் தாமோதரம் மதியம் சாப்பாட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கிக்கொண்டிருந்தார் போலும்.

அன்று ஒரு புதிய ஆளை பார்த்தாற்போலாகிவிட்டது எனக்கு. வெறி பிடித்தாற்போல் உள் ரூமில் இருந்து ஹாலுக்கு வந்த தாமோதரம் ஒரு கட்டு துணியை வீசியடித்தார். ஒரு அரை டஜன் உள்பாவாடைகள் , ஒரு அரை டஜன் ஜாக்கெட் பீஸுகள் . எல்லாம் புதியவை. அதற்கு பிறகு அவர் பேசியவற்றை எழுத்தில் வடிக்க முடியாது. பலான ஜோக் கண்டமெல்லாம் கடந்து ஒரு லட்சம் வருகைகளை தாண்டி நடைபோடும் கவிதை07 தடை செய்யப்பட்டுவிடும்.

அவர்கள் குடியிருந்த வீடென்னவோ வாடகை வீடுதான் . ஆனால் நீண்ட காலமாக சொந்த வீடு மாதிரி குடியிருந்தார்கள். பெண்கள் பெரியவர்களானார்கள். பெரியவள் மஞ்சுளா கருப்பு நிறம். இடது கை பழக்கம் உள்ளவள். சின்னவள் மாலா சிவப்பாகத்தான் இருப்பாள் ஆனால் தூங்கும்போது கூட நடு விரலை சூப்புவாள். ரெண்டு பேருமே அம்மா கோண்டுகள். பிள்ளையும் பெரியவனான்.ஒருவருக்கும் படிப்பு வரவில்லை. எல்லாம் பத்தாம் கிளாசோடு நிறுத்திவிட்டனர். மகன் பெரியவனாக ஆக அவன் பழக்கங்களும் பெரியதாகி வந்தன. வீட்டில்,கடையில்,அப்பா பாக்கெட்டில் தாராளமாக கை வைக்க ஆரம்பித்தான்.

குடும்பம் நொடிக்க ஆரம்பித்தது. தாமோதரம் தன் மனக்கொதிப்புகளை வெளியே கொட்ட ஆரம்பித்தார். " காமராஜ் நாட்டார்...யாரு காமராஜ் நாட்டார்" என்று ஆரம்பித்து அந்த காலத்து சம்பவங்களை தனக்கு தானே உரக்க பேசிக்கொண்டிருப்பார். ஏற்கெனவே என் அண்ணன் மார் லாரி ஓனர்களாக்கும் என்று பீத்திக்கொண்டிருந்த சுசீலாவுக்கு, கைச்செலவுக்காக டீ பொட்டலம், பூக்கட்டுதல், தீக்குச்சி அடுக்குதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற காரியங்களை செய்துகொண்டிருந்த சுசீலாவுக்கு குடும்பம் நொடித்தது மகிழ்ச்சியையே தந்திருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியில் கணவன்/குடும்பம் நொடிந்து போன போது வேறு வழியின்றி பிறந்த வீட்டு உதவியை நாடலாம். ஆனால் லக்சரிக்காகவோ, காஸ்மெடிக்ஸுக்காகவோ அவர்களை நாடுவது அவமானகரமான ஒன்று இதுவும் நிறைய பெண்களுக்கு உறைப்பதில்லை.

என் பெரியப்பா பையன் துபாய்லருந்து வந்திருந்தான்.அவன் கொடுத்தது என்று ஒன்றே காலணா களிம்பை காட்டி பெருமையடிப்பார்கள். இதில் கணவனின் ஈகோ எந்த அளவுக்கு காயப்படும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.


சுசீலா அண்ணன் மாரிடம் உதவி கேட்டு படையெடுக்க ஆரம்பித்தாள். நீங்கள் உதவி என்று படியேறாத வரை உங்களுக்கு உதவ பல்லாயிரம் பேர் தயாராக இருப்பதாக தோன்றும். ஆனால் படியேற ஆரம்பித்தபின் தான் அவர்களின் சுயரூபம் வெளிப்படும்.

இதே அனுபவம் சுசீலாவுக்கும் ஏற்பட்டது. சில மாதங்களிலேயே அண்ணன்மாரிடம் செல்ல முகம் போதாது பெரிய மகளை அனுப்ப ஆரம்பித்தாள்.


சுசீலாவின் சின்னதம்பி தம்பி ஏற்கெனவே திருமணமானவன். மஞ்சுளாவுக்கும் அவனுக்கும் 15 வயசுக்கு மேல் வித்யாசம் இருந்தும் அவளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டான். பல இடங்களில் மேய்பவன் போலும் இவளுக்கு நோய் கண்டது. அதே நேரம் பக்கத்து வீட்டு பையனுடன் காதல் நாடகமும் தொடர்ந்தது. இனி காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது என்ற நிலையில் காட்சிகள் மாறின. பக்கத்து வீட்டு பையனுக்கு சொந்தத்தில் கல்யாணம் நடந்தது. மஞ்சுளா குமைய ஆரம்பித்தாள். கண்டபடி உபயோகித்த மாமனே ப்ரொட்டினக்ஸ் வாங்கிக்கொடுத்து கழட்டிவிட்டுவிட்டான்.

குடியிருந்த வீடு சேல்ஸுக்கு வந்தது. சுசீலா தன் அண்ணன்மாரை முடுக்கி வாங்கச்செய்தாள். காலமெல்லாம் வாடகை இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தாள் போலும். கனவு நனவாக வில்லை. அண்ணன் மாரே நொடித்து போக விற்றுத்தள்ளினர்.மஞ்சுளாவுக்கு எவனோ ஒரு கிராமத்தானை பார்த்து முடித்தனர். இவள் அற்பாயுளில் போய் சேர்ந்தாள். மாப்பிள்ளைக்கே சின்னவளை இரண்டாவதாக கட்டிக்கொடுத்தனர். ஏதோ அந்த மட்டுக்கு அவள் ஒருவகையில் செட்டிலாகிவிட்டாள்.

தாமோதரம் டி.பி கண்டு இறந்தார். சுசீலா விதவையானாள். மகனை மலையாக நம்பினாள். அவனோ தாயின் கண்ணீருக்கும் கலங்காத மலையாக இருந்தான். சுசீலா சொந்தக்காரனான கவுன்சிலர் ஒருவனை பிடித்து அழுது புலம்பி மகனுக்கு முனிசிபாலிட்டி பள்ளியில் அட்டெண்டராக வேலை வாங்கினாள். அவனோ மொடா குடியனானான். எப்படியோ ஒரு ஏழைக்குடும்பத்து பெண் ஒருத்தியை மருமகளாக்கினாள்.

ஒண்டு குடித்தனத்தில் முண்டியடித்து நாட்களை ஓட்டினாள். மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவன் ஆல்கஹாலிக்கே ஆகிவிட்டான். சுசீலாவையும் டி.பி தாக்கியது போதிய பராமரிப்பு இன்றி செத்தாள். பேரன்மார் பள்ளி செல்லும் வயது வரும் முன்பே மகன் இறந்து போனான். நீண்ட போராட்டத்துக்கு பின் மகன் வேலை மருமகளுக்கு தரப்பட்டது. ஏதோ காலம் ஓடுகிறது.

இத்தனை சீரழிவிற்கும் காரணம் என்ன என்று என்னை கேட்டால் "பிட்டொச்சின வேளா கொட்டொச்சின வேளா" என்று பழமொழியை மட்டும் சொல்ல மாட்டேன்.

மகனை பெற்றவர்களுக்கும், மகளை பெற்றவர்களுக்கு தனிதனியே வகுப்பெடுத்தாகவேண்டும். இப்போதைக்கே பதிவு அனுமார் வால் கணக்காய் நீண்டு விட்டது. அடுத்த பதிவில் சந்திப்போம்.

மாமனாரின் இன்ப வெறி

தெலுங்கில் "பிட்டொச்சின வேளா ..கொட்டொச்சின வேளா "என்பார்கள். ஒரு கன்றோ,ஒரு மருமகளோ வீட்டுக்கு வந்து சேரும் வேளையை பொருத்து அந்த வீட்டின் தலையெழுத்து மாறும்" என்பது இதன் பொருள். மேலோட்டமாக பார்த்தால் இது பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கை ,மேல் ஷேவனிசம் அது இது என்று தோன்றும்.

ஆனால் மருமகள் என்று ஒருத்தி வீட்டில் அடி எடுத்து வைக்கும் நேரம் மாமனார் ஃபைனான்சியலாக ஓரளவு செட்டில் ஆகியிருப்பார்.( முறைப்படி வாழ்ந்திருந்தால்). இளமையின் ஊற்றில் தேவைப்படாத இரட்டை கட்டில் , ஏர் கூலர், இத்யாதியெல்லாம் வாங்கும் சக்தி வந்திருக்கும். ஆனால் மனைவி மெனோஃபஸ் கேசாக மாறி இருப்பாள்.

மருமகள் என்று ஒரு பாத்திரம் புது முகம் வீட்டில் அடி எடுத்து வைக்கும்போது மகன் இடத்தில் தன்னை கற்பனை செய்து ( படுக்கையறையில் இல்லிங்கோ. இளமைல ஈர கோவணம் இழுத்து கட்டியிருந்தாதான் மாமனாரின் இன்ப வெறி கதையெல்லாம் நடக்கும்) திருமணமான புதிதில் தான் பட்ட அவதி ஏதும் மகன் படக்கூடாது. அவன் வாழ்க்கை ஸ்மூத் கோயிங்காக இருக்க வேண்டும் இத்யாதி எண்ணங்கள் எழும்.

மருமகள் (தாய் வீட்டில் கற்றுத்தந்ததற்கிணங்க விடியல் 4 க்கோ 5 க்கோ எழுந்து தெருப்பெருக்கி தண்ணீர் தெளித்து விட்டால் "அட என்னம்மா நீ .. நீ ..போய் படும்மா.. இதெல்லாம் 7 மணிக்கு கூட செய்யலாம். அப்ப கூட உங்கத்தை பார்த்துப்பா" என்று பாசத்தை பொழிவார்.

இதை பார்க்க மாமியார் காரிக்கு ரேங்கும். ( ஒரு இனிமையான ஊடல் தான்) "ஹும்.. நானு பதினைஞ்சு வருசமா பேய் மாதிரி பாதி ராத்திரி கூட எழுந்து தெருப்பெருக்கி தண்ணீ தெளிச்சிருப்பேன். ஒரு நாளாவது இந்த பேச்சை சொன்னியாய்யா" என்று ஆரம்பிப்பார். இவர் "அடப்போடி விவரங்கெட்டவளே ..ஏதோ சின்னஞ்சிறுசுங்க ..ராத்திரி எப்ப தூங்குச்சுங்களோ என்னவோ அசந்து தூங்கற நேரத்துல எந்திரிச்சு எதுக்கு உடம்பை கெடுத்துக்கனும்" என்று சமாதானம் சொல்ல ஆரம்பிப்பார்.

தனக்கென இருந்த கவுண்டர் பார்ட்டுகள் எல்லாம் ( அதாங்க நாத்தனார் எட்ஸெட்ரா இடத்தை காலி செய்ய அந்த மாமியார் காரியின் உலகமே வெறுமையாகிப்போயிருக்க ஒரு கவுண்டர் பார்ட் வந்ததும் புது ரத்தமே பாஞ்சாப்ல இருக்கும். ஒரு சுவாரஸ்யமான போட்டி எழும்.

இதே அந்த கிழவிக்கு கிடைக்க வேண்டியது ( பலானதுங்க, பலானதுல திருப்தி ) கிடைக்காம ஏங்கி எரிஞ்சு காலத்த கழிச்சிருந்தா இப்போ போட்டி எழாது பொறாமை வரும், குரோதம் வரும். சந்தோசத்துல இருக்கிறவன் அடுத்தவனை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல இருக்கிறவன் அடுத்தவனையும் துக்கப்படுத்திதான் பார்ப்பான்.

சரி பில்டப் போதும் நேரிடையா ரெண்டு மருமக்கள்மார் கதையை இந்த பதிவில் சொல்லி முடிக்கிறேன். காலம்: அறுபதுகள்

ராஜம்மாள் வீட்டு மருமகள் சுசீலா.இவள் அண்ணன்மார் பெரிய லாரி ஓனர்கள் (?) கணவன் தாமோதரம் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி.( இந்த ஒரு பாயிண்டை வச்சே அவரோட கேரக்டரை கெஸ் பண்ணலாம். பொதுவாவே ஆண் ஃபிசிக்கலா ஸ்ட்ராங்குன்றதால அண்டை வெளி, உலகம், நாடு, மானிலம் பத்தியெல்லாம் ரோசிப்பான், தெரிஞ்சுக்க ஆசைப்படுவான். சில பொட்டை மாரிகள் ( பொட்டை - வேஸ்டு ; மாரி: மழை) இதுக்கு மாறா இருக்கலாம் . அதெல்லாம் விதிவிலக்கு.

பெண் ஃபிசிக்கலா வீக்குங்கறதால இன்செக்யூரிட்டில இருப்பாங்கறதால தன் வீடு, வீட்டு பாத்ரூம் குழாய், புருஷன் தன் மேல வச்சிருக்கிற அன்பு இத்யாதிலயே தேங்கிருவாள். தாமோதரம் சுதந்திர போராட்டத்துல ஷேர் பண்ணிக்கிட்ட பார்ட்டின்னா ஆளு கான்ஃபிடண்ட் பர்சனாதான் இருக்கனும்.

கொக்கோ கோலா ,பெப்சி இத்யாதி பானங்கள் சந்தையில் புகாத பொற்காலம் அது . அவரது ஜெய் ஹிந்த் சோடா ஃபேக்டரி என்றால் டவுனில் அத்தனை பிரபலம்.

இந்த பாயிண்ட வச்சி பார்த்தா பார்ட்டி செல்ஃப் ரெஸ்பெக்ட், செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இத்யாதி உள்ள பார்ட்டினு கெஸ் பண்ணலாம்.

என்னதான் சோடா ஃபேக்டரி ஓனராக இருந்தாலும் தாமோதரம் பீடிதான் பிடிப்பார். சேவல் வளர்ப்பார். அவற்றுக்குள் சண்டை விட்டு ரசிப்பார். இதெல்லாம் காலை வேளையில் வென்னீர் தயாராகும் வரைதான். அவர் பூண்டுகளை உரித்து கையில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு சேவலாய் வந்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அதிகாலை நேரத்தில் வீட்டில் கிரஷ் இத்யாதிக்கு ஷர்பத் காய்ச்சுவார்கள். ஸ்டீல் அடிக் சட்டியில் (ஒரு பாத்திரத்தோட பேருங்க) கொடுத்து அனுப்புவார்கள். சுசீலா தாமோதரம் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. ஏன் எதற்கு என்று தெரியாது சுசீலா தீக்குச்சி அடுக்குவாள். தீப்பெட்டி ஒட்டுவாள். பூ கட்டுவாள். டீ பொட்டலம் போடுவாள்.

ஒரு தினம் யாரோ ஒருத்தி ஏங்கா உனக்கென்ன தலையெழுத்து என்று கேட்டாள். அதற்கு சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுத்தாள்.


பெண்களில் நிறைய பேர் இது போன்ற அற்பத்தனங்களுக்கு இறங்குவதை பார்க்கிறேன். கணவன் எதையோ சாதித்து கை நிறைய புது துணிகளுடன் வந்து பழைய துணிகளை யாருக்காச்சும் குடுத்துருமா என்றால் அதை போட்டு பிளாஸ்டிக் சாமான் வாங்குவது. வீணா போகிறதே கண்டதை கண்ட நேரத்தில் தின்பது. புருசன் கொடுத்த பணத்தை மிச்சம் பிடித்து அதை அக்கம் பக்கம் வட்டிக்கு கொடுத்து திருப்புவது. ஊசிப்போனால் மட்டுமே வேலைக்காரிக்கு குழம்பு ரசம் கொடுப்பது.

ஆண் என்பவன் வெளியுலகத்தை பொருத்தவரை மிஸ்டர் பொதுஜனம். அங்கே இவன் பாச்சா பலிக்காது. வீட்டில் ? இவன் தான் ஹீரோ. இவன் தான் கமாண்டர். இந்த ஒரு விருதுக்காகவே அவன் வெளியுலகில் கண்ட நாய் காலை பிடிக்கிறான்.அவமானங்கள் சகிக்கிறான். நாயாய் அலைந்து திரிந்து பத்து ரூ கொண்டுவருகிறான். கு.ப வீட்டில் தான் நினைத்தது நடக்கவேண்டும் என்று நினைக்கிறான். இது ஜஸ்ட் சிறுபிள்ளைத்தனம்தான். ஆனால் இதுதான் அவனை செலுத்தும் சக்தி. எதிராளியின் ஈகோவை திருப்தி செய்தால் உறவு பலப்படுகிறது. நம் ஈகோவை எக்சிபிட் செய்தால் அந்த உறவு நாறிப்போகிறது.

பெண் என்பவள் தாய் மனதுடன் கணவனின் சிறுபிள்ளைத்தனங்களை சகித்து " உங்களை கேட்காத நான் எதுனாச்சும் செய்திருக்கேனா " என்று இழுத்தால் சந்தோசத்தில் மதர்மதத்து 'சரி சரி.. பார்த்து செய். எதுனா வில்லங்கமிருக்கப்போவுது "என்றுவிடுவான் கணவன்

இந்த சின்ன ரகசியம் தெரியாது பெண்கள் சிறுவயதில் தம் தகப்பன்மார் தாலியை அறுத்தது போல் கணவனை கடுப்பேற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். தம் முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்ள கணவன் திவாலானாலும் பரவாயில்லை என்று உள்ளூற விரும்புகிறார்கள்.

சரி மேட்டருக்கு வருவோம் சுசீலாவை யாரோ கேட்கிறார்கள்.".உனக்கெதுக்கு இந்த வேண்டாத வீண் வேலையெல்லாம் "( டீ பொட்டலம் ஒட்டுதல், தீப்பெட்டி ஒட்டுதல் இத்யாதி) அப்போது சுசீலா " அட இந்த காலத்துல காசு எதுக்குனு கேட்கிறே .புருசன் சம்பாதிக்கறத சம்பாதிக்கட்டும். . ஏன் நாமளா சம்பாதிச்சு ஒரு உள்பாவாடை வாங்கிக்க கூடாதா? ஒரு ஜாக்கெட் பீஸ் வாங்கிக்க கூடாதா? என்று ராகமிழுக்கிறாள். அந்த நேரம் தாமோதரம் மதியம் சாப்பாட்டுக்கு வந்து சாப்பிட்டு தூங்கிக்கொண்டிருந்தார் போலும்.

அன்று ஒரு புதிய ஆளை பார்த்தாற்போலாகிவிட்டது எனக்கு. வெறி பிடித்தாற்போல் உள் ரூமில் இருந்து ஹாலுக்கு வந்த தாமோதரம் ஒரு கட்டு துணியை வீசியடித்தார். ஒரு அரை டஜன் உள்பாவாடைகள் , ஒரு அரை டஜன் ஜாக்கெட் பீஸுகள் . எல்லாம் புதியவை. அதற்கு பிறகு அவர் பேசியவற்றை எழுத்தில் வடிக்க முடியாது. பலான ஜோக் கண்டமெல்லாம் கடந்து ஒரு லட்சம் வருகைகளை தாண்டி நடைபோடும் கவிதை07 தடை செய்யப்பட்டுவிடும்.

அவர்கள் குடியிருந்த வீடென்னவோ வாடகை வீடுதான் . ஆனால் நீண்ட காலமாக சொந்த வீடு மாதிரி குடியிருந்தார்கள். பெண்கள் பெரியவர்களானார்கள். பெரியவள் மஞ்சுளா கருப்பு நிறம். இடது கை பழக்கம் உள்ளவள். சின்னவள் மாலா சிவப்பாகத்தான் இருப்பாள் ஆனால் தூங்கும்போது கூட நடு விரலை சூப்புவாள். ரெண்டு பேருமே அம்மா கோண்டுகள். பிள்ளையும் பெரியவனான்.ஒருவருக்கும் படிப்பு வரவில்லை. எல்லாம் பத்தாம் கிளாசோடு நிறுத்திவிட்டனர். மகன் பெரியவனாக ஆக அவன் பழக்கங்களும் பெரியதாகி வந்தன. வீட்டில்,கடையில்,அப்பா பாக்கெட்டில் தாராளமாக கை வைக்க ஆரம்பித்தான்.

குடும்பம் நொடிக்க ஆரம்பித்தது. தாமோதரம் தன் மனக்கொதிப்புகளை வெளியே கொட்ட ஆரம்பித்தார். " காமராஜ் நாட்டார்...யாரு காமராஜ் நாட்டார்" என்று ஆரம்பித்து அந்த காலத்து சம்பவங்களை தனக்கு தானே உரக்க பேசிக்கொண்டிருப்பார். ஏற்கெனவே என் அண்ணன் மார் லாரி ஓனர்களாக்கும் என்று பீத்திக்கொண்டிருந்த சுசீலாவுக்கு, கைச்செலவுக்காக டீ பொட்டலம், பூக்கட்டுதல், தீக்குச்சி அடுக்குதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற காரியங்களை செய்துகொண்டிருந்த சுசீலாவுக்கு குடும்பம் நொடித்தது மகிழ்ச்சியையே தந்திருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியில் கணவன்/குடும்பம் நொடிந்து போன போது வேறு வழியின்றி பிறந்த வீட்டு உதவியை நாடலாம். ஆனால் லக்சரிக்காகவோ, காஸ்மெடிக்ஸுக்காகவோ அவர்களை நாடுவது அவமானகரமான ஒன்று இதுவும் நிறைய பெண்களுக்கு உறைப்பதில்லை.

என் பெரியப்பா பையன் துபாய்லருந்து வந்திருந்தான்.அவன் கொடுத்தது என்று ஒன்றே காலணா களிம்பை காட்டி பெருமையடிப்பார்கள். இதில் கணவனின் ஈகோ எந்த அளவுக்கு காயப்படும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.


சுசீலா அண்ணன் மாரிடம் உதவி கேட்டு படையெடுக்க ஆரம்பித்தாள். நீங்கள் உதவி என்று படியேறாத வரை உங்களுக்கு உதவ பல்லாயிரம் பேர் தயாராக இருப்பதாக தோன்றும். ஆனால் படியேற ஆரம்பித்தபின் தான் அவர்களின் சுயரூபம் வெளிப்படும்.

இதே அனுபவம் சுசீலாவுக்கும் ஏற்பட்டது. சில மாதங்களிலேயே அண்ணன்மாரிடம் செல்ல முகம் போதாது பெரிய மகளை அனுப்ப ஆரம்பித்தாள்.


சுசீலாவின் சின்னதம்பி தம்பி ஏற்கெனவே திருமணமானவன். மஞ்சுளாவுக்கும் அவனுக்கும் 15 வயசுக்கு மேல் வித்யாசம் இருந்தும் அவளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டான். பல இடங்களில் மேய்பவன் போலும் இவளுக்கு நோய் கண்டது. அதே நேரம் பக்கத்து வீட்டு பையனுடன் காதல் நாடகமும் தொடர்ந்தது. இனி காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது என்ற நிலையில் காட்சிகள் மாறின. பக்கத்து வீட்டு பையனுக்கு சொந்தத்தில் கல்யாணம் நடந்தது. மஞ்சுளா குமைய ஆரம்பித்தாள். கண்டபடி உபயோகித்த மாமனே ப்ரொட்டினக்ஸ் வாங்கிக்கொடுத்து கழட்டிவிட்டுவிட்டான்.

குடியிருந்த வீடு சேல்ஸுக்கு வந்தது. சுசீலா தன் அண்ணன்மாரை முடுக்கி வாங்கச்செய்தாள். காலமெல்லாம் வாடகை இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்தாள் போலும். கனவு நனவாக வில்லை. அண்ணன் மாரே நொடித்து போக விற்றுத்தள்ளினர்.மஞ்சுளாவுக்கு எவனோ ஒரு கிராமத்தானை பார்த்து முடித்தனர். இவள் அற்பாயுளில் போய் சேர்ந்தாள். மாப்பிள்ளைக்கே சின்னவளை இரண்டாவதாக கட்டிக்கொடுத்தனர். ஏதோ அந்த மட்டுக்கு அவள் ஒருவகையில் செட்டிலாகிவிட்டாள்.

தாமோதரம் டி.பி கண்டு இறந்தார். சுசீலா விதவையானாள். மகனை மலையாக நம்பினாள். அவனோ தாயின் கண்ணீருக்கும் கலங்காத மலையாக இருந்தான். சுசீலா சொந்தக்காரனான கவுன்சிலர் ஒருவனை பிடித்து அழுது புலம்பி மகனுக்கு முனிசிபாலிட்டி பள்ளியில் அட்டெண்டராக வேலை வாங்கினாள். அவனோ மொடா குடியனானான். எப்படியோ ஒரு ஏழைக்குடும்பத்து பெண் ஒருத்தியை மருமகளாக்கினாள்.

ஒண்டு குடித்தனத்தில் முண்டியடித்து நாட்களை ஓட்டினாள். மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவன் ஆல்கஹாலிக்கே ஆகிவிட்டான். சுசீலாவையும் டி.பி தாக்கியது போதிய பராமரிப்பு இன்றி செத்தாள். பேரன்மார் பள்ளி செல்லும் வயது வரும் முன்பே மகன் இறந்து போனான். நீண்ட போராட்டத்துக்கு பின் மகன் வேலை மருமகளுக்கு தரப்பட்டது. ஏதோ காலம் ஓடுகிறது.

இத்தனை சீரழிவிற்கும் காரணம் என்ன என்று என்னை கேட்டால் "பிட்டொச்சின வேளா கொட்டொச்சின வேளா" என்று பழமொழியை மட்டும் சொல்ல மாட்டேன்.

மகனை பெற்றவர்களுக்கும், மகளை பெற்றவர்களுக்கு தனிதனியே வகுப்பெடுத்தாகவேண்டும். இப்போதைக்கே பதிவு அனுமார் வால் கணக்காய் நீண்டு விட்டது. அடுத்த பதிவில் சந்திப்போம்.

Tuesday, January 26, 2010

கள்ள உறவு+கர்ம சித்தாந்தம் :2

கள்ள உறவுகள் :2
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.

பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.

ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.

பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.

மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.

மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.

இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.

குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.

அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.

சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.

இன்றைய நிலை:

சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

கள்ள உறவு+கர்ம சித்தாந்தம் :2

கள்ள உறவுகள் :2
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.

பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.

ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.

பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.

மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.

மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.

இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.

குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.

அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.

சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.

இன்றைய நிலை:

சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

Saturday, January 23, 2010

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது

நம் வலைப்பூவில் அவ்வப்போது நான் போடும் பலான பதிவுகளால் கவரப்பட்டுஅறியா பிள்ளைகள் எல்லாம் கவிதை07 ல் லாகின் ஆகி பதிவுகளை அதிலும் பலான மட்டும் மாய்ந்து மாய்ந்து படிப்பதை அறிந்து (ஃபீட்ஜெட் மூலம்) இந்த பதிவை போடுகிறேன். ஆமாம் இந்த பலான சமாச்சாரங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கவர்ச்சி? மத்த காரியத்தை எல்லாம் செய்து முடிச்சுர்ரம் அதுனால அதுகளை பத்தி பேச்சே இருக்கிறதில்லை. இந்த பலான விஷயம் மட்டும் சாகற முட்டும் கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கு. இதுல ஆம்பள பொம்பள வித்யாசமெல்லாம் இல்லை .இல்லவே இல்லை.

ஏண்டான்னா இதை பத்தி யோசிச்சாலே கில்ட்டி. ஜேஜி கண்ணை குத்திருமோ ? சரி யோசிச்சு யோசனையோட சூடு தாங்காம ஜட்டில ஆஸ்திரேலியா மேப் கீப் விழுந்துட்டா இன்னமும் கில்ட்டி. கொஞ்சம் தைரியம் பண்ணி சுய இன்பம் அது இதுனு போயிட்டா படுபயங்கர கில்ட்டி. " ஆதலினால் காதல் செய்வீர். "னு பாரதியார் சொன்னாரேன்னிட்டு காதலிக்கலாம்னா அது ஃபெயிலாயிட்டா தாடி வளர்க்கனும், இல்லே நாண்டுகிட்டு சாகணும், இல்லே பொண்ணு வீட்டுக்காரன் வெட்ட வந்தா அரிவாளை தூக்கிக்கிட்டு ஓடனும். இதெல்லாம் நடந்தாலும் பரவால்லை லவ் சக்ஸஸ் ஆகி கல்யாணத்துல முடிஞ்சு போனா கதை கந்தல்தான்.

அதனால உண்மையானவன், சிந்திக்கற சக்தியிருக்கிறவன் காதல் பக்கம் ஒதுங்கறதே இல்லை. பின்னே செக்ஸுக்கு என்னதான் வழி. இப்படி ரோசிச்சு ரோசிச்சு செக்ஸுங்கறது ஒவ்வொரு செல்லுலயும் கெட்டியா, திக்கா பதிவாயிருது. செக்ஸை செய்தா ஏதாச்சும் கிடைக்க வாய்ப்பிருக்கே தவிர ரோசிச்சா மட்டும் செக்ஸ் பவர் கூட ஃபணாலாயிருது

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது. மலரை தேடி வண்டு வராப்ல. அது இல்லாதவன் "ச்சும்மா ச்சும்மா ஜொள் விட்டு விட்டு தன் செக்ஸ் பவரை வீணாக்கிர்ரான். கூடவே ஆத்மசக்தியும் ஃபணாலாயிருது.

இன்னம் என்னதான் செய்யறது? அதான் செக்ஸை பத்தி பேசி பேசி, யோசிச்சு யோசிச்சு ஜனம் மாயுது. எவனாச்சும் "நேத்து நிம்மதியா தூங்கினேம்பா" என்று தினசரி சொல்கிறானா? இல்லை. இதுவே அவனுக்கு சீக்கு வந்து பத்து நாள் தூக்கமில்லாம செத்து சுண்ணாம்பாகி பதினோராவது நாள் நிம்மதியா தூங்கறான்னு வைங்க ..மறு நாள் அவனோட செய்திபத்திரிக்கைல தலைப்பு செய்தியே "அவன் நல்லா தூங்கினதுதான்"

செக்ஸுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்:

உயிர் வாழ்தலும் ,இனப்பெருக்கம் செய்வதும் உயிர்களின் தலையான கடமைகளாகும். உயிர்களிடம் இயற்கை எதிர்பார்ப்பது இவ்விரண்டைதான். அதனால் தான் எம்.பி.ஏ படித்தவனாகட்டும், எம்ப்டி ஸ்லேட்டாகட்டும் பலான சமாச்சாரத்தின் பால் கவரப்படுகிறான்.

மேலும் பலமுறை நான் சொல்லி வந்ததை போல் எல்லா உயிர்களுக்கும் மூலம் அமீபா. அது ஓருயிர் ஓருடலாக இருந்த போது காலம்,தூரம், பயம்,கம்யூனிகேஷன் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தது. அது கொழுத்து இரண்டாக பிரிந்தது. செல் காப்பியிங் எரர் காரணமாய் புதிய ஜீவ ராசிகள் தோன்றின. ஆனால் "ஓருயிர் ஓருடலாக " இருந்த நினைவுகள் மட்டும் செல் காப்பியிங் மூலம் தொடர்ந்து வந்தன. மீண்டும் ஓருயிராக மாற தடை இந்த உடல்களே என்ற எண்ணம் உடல்களை உதிர்க்க தூண்டுகிறது.

இதனால்தான் சைக்காலஜி கூறும் கொல்லும், கொல்லப்படும் இச்சை ஏற்பட்டது. கொல்லுவதும் கொல்லப்படுவதும் செக்ஸில் சாத்தியம் என்பதால் தான் செக்ஸ் மீது இத்தனை ஆர்வம்.

நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டுள்ளதால செக்ஸுக்கு மாற்றா வன்முறை, தீனி, பணம், கோல்டு, அழகு, அதிகாரம்னு டைவர்ட் ஆயிர்ராங்க. கொலை பசில இருக்கிறப்ப சாப்பிட்ட ஸ்னாக்ஸ், சேவரீஸ் எல்லாம் பசியையும் கொன்னு, அந்த பசியை முழுசாவும் தீர்க்காம மறுபடி சோத்துக்கே அலைய விடற மாதிரி செக்ஸுக்கு ஆல்ட்டர்னேட்டிவா மனுஷன் சேர்த்துக்கிட்ட சமாச்சாரம்லாம் இவனோட செக்ஸ் பவரை நாசம் பண்ணி மறுபடி செக்ஸுக்கே அலைய விடுது.

சரி விசயம் ரொம்ப அடர்த்தியாயிருச்சு. அடுத்த பதிவுல பார்ப்போம்.

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது

நம் வலைப்பூவில் அவ்வப்போது நான் போடும் பலான பதிவுகளால் கவரப்பட்டுஅறியா பிள்ளைகள் எல்லாம் கவிதை07 ல் லாகின் ஆகி பதிவுகளை அதிலும் பலான மட்டும் மாய்ந்து மாய்ந்து படிப்பதை அறிந்து (ஃபீட்ஜெட் மூலம்) இந்த பதிவை போடுகிறேன். ஆமாம் இந்த பலான சமாச்சாரங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கவர்ச்சி? மத்த காரியத்தை எல்லாம் செய்து முடிச்சுர்ரம் அதுனால அதுகளை பத்தி பேச்சே இருக்கிறதில்லை. இந்த பலான விஷயம் மட்டும் சாகற முட்டும் கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கு. இதுல ஆம்பள பொம்பள வித்யாசமெல்லாம் இல்லை .இல்லவே இல்லை.

ஏண்டான்னா இதை பத்தி யோசிச்சாலே கில்ட்டி. ஜேஜி கண்ணை குத்திருமோ ? சரி யோசிச்சு யோசனையோட சூடு தாங்காம ஜட்டில ஆஸ்திரேலியா மேப் கீப் விழுந்துட்டா இன்னமும் கில்ட்டி. கொஞ்சம் தைரியம் பண்ணி சுய இன்பம் அது இதுனு போயிட்டா படுபயங்கர கில்ட்டி. " ஆதலினால் காதல் செய்வீர். "னு பாரதியார் சொன்னாரேன்னிட்டு காதலிக்கலாம்னா அது ஃபெயிலாயிட்டா தாடி வளர்க்கனும், இல்லே நாண்டுகிட்டு சாகணும், இல்லே பொண்ணு வீட்டுக்காரன் வெட்ட வந்தா அரிவாளை தூக்கிக்கிட்டு ஓடனும். இதெல்லாம் நடந்தாலும் பரவால்லை லவ் சக்ஸஸ் ஆகி கல்யாணத்துல முடிஞ்சு போனா கதை கந்தல்தான்.

அதனால உண்மையானவன், சிந்திக்கற சக்தியிருக்கிறவன் காதல் பக்கம் ஒதுங்கறதே இல்லை. பின்னே செக்ஸுக்கு என்னதான் வழி. இப்படி ரோசிச்சு ரோசிச்சு செக்ஸுங்கறது ஒவ்வொரு செல்லுலயும் கெட்டியா, திக்கா பதிவாயிருது. செக்ஸை செய்தா ஏதாச்சும் கிடைக்க வாய்ப்பிருக்கே தவிர ரோசிச்சா மட்டும் செக்ஸ் பவர் கூட ஃபணாலாயிருது

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது. மலரை தேடி வண்டு வராப்ல. அது இல்லாதவன் "ச்சும்மா ச்சும்மா ஜொள் விட்டு விட்டு தன் செக்ஸ் பவரை வீணாக்கிர்ரான். கூடவே ஆத்மசக்தியும் ஃபணாலாயிருது.

இன்னம் என்னதான் செய்யறது? அதான் செக்ஸை பத்தி பேசி பேசி, யோசிச்சு யோசிச்சு ஜனம் மாயுது. எவனாச்சும் "நேத்து நிம்மதியா தூங்கினேம்பா" என்று தினசரி சொல்கிறானா? இல்லை. இதுவே அவனுக்கு சீக்கு வந்து பத்து நாள் தூக்கமில்லாம செத்து சுண்ணாம்பாகி பதினோராவது நாள் நிம்மதியா தூங்கறான்னு வைங்க ..மறு நாள் அவனோட செய்திபத்திரிக்கைல தலைப்பு செய்தியே "அவன் நல்லா தூங்கினதுதான்"

செக்ஸுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்:

உயிர் வாழ்தலும் ,இனப்பெருக்கம் செய்வதும் உயிர்களின் தலையான கடமைகளாகும். உயிர்களிடம் இயற்கை எதிர்பார்ப்பது இவ்விரண்டைதான். அதனால் தான் எம்.பி.ஏ படித்தவனாகட்டும், எம்ப்டி ஸ்லேட்டாகட்டும் பலான சமாச்சாரத்தின் பால் கவரப்படுகிறான்.

மேலும் பலமுறை நான் சொல்லி வந்ததை போல் எல்லா உயிர்களுக்கும் மூலம் அமீபா. அது ஓருயிர் ஓருடலாக இருந்த போது காலம்,தூரம், பயம்,கம்யூனிகேஷன் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தது. அது கொழுத்து இரண்டாக பிரிந்தது. செல் காப்பியிங் எரர் காரணமாய் புதிய ஜீவ ராசிகள் தோன்றின. ஆனால் "ஓருயிர் ஓருடலாக " இருந்த நினைவுகள் மட்டும் செல் காப்பியிங் மூலம் தொடர்ந்து வந்தன. மீண்டும் ஓருயிராக மாற தடை இந்த உடல்களே என்ற எண்ணம் உடல்களை உதிர்க்க தூண்டுகிறது.

இதனால்தான் சைக்காலஜி கூறும் கொல்லும், கொல்லப்படும் இச்சை ஏற்பட்டது. கொல்லுவதும் கொல்லப்படுவதும் செக்ஸில் சாத்தியம் என்பதால் தான் செக்ஸ் மீது இத்தனை ஆர்வம்.

நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டுள்ளதால செக்ஸுக்கு மாற்றா வன்முறை, தீனி, பணம், கோல்டு, அழகு, அதிகாரம்னு டைவர்ட் ஆயிர்ராங்க. கொலை பசில இருக்கிறப்ப சாப்பிட்ட ஸ்னாக்ஸ், சேவரீஸ் எல்லாம் பசியையும் கொன்னு, அந்த பசியை முழுசாவும் தீர்க்காம மறுபடி சோத்துக்கே அலைய விடற மாதிரி செக்ஸுக்கு ஆல்ட்டர்னேட்டிவா மனுஷன் சேர்த்துக்கிட்ட சமாச்சாரம்லாம் இவனோட செக்ஸ் பவரை நாசம் பண்ணி மறுபடி செக்ஸுக்கே அலைய விடுது.

சரி விசயம் ரொம்ப அடர்த்தியாயிருச்சு. அடுத்த பதிவுல பார்ப்போம்.

Wednesday, January 13, 2010

அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிங்க - சுப்ரீம் கோர்ட்

கே:உங்கள் வலைப்பூ ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கும் இந்த வேளையில் நீங்கள்
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: என்னங்க நீங்க ஏதோ இப்பத்தான் 75 ஆயிரத்தை தாண்டியிருக்கு அதுக்குள்ளாற இந்த பில்டப்பு ஏன் ?
கே: சரி 75 ஆயிரமே கூட வச்சுக்கங்க இதை பத்தி என்ன நினைக்கிறிங்க?
ப: எப்படியோ என்னை உசுப்பேத்தி வாய பிடுங்கறதுனு முடிவு பண்ணிட்டிங்க அப்படிதானே. செப்பு மொழி பதினெட்டுடையாள்னு பாரதியார் சொன்னாரு. அந்த பதினெட்டுல தமிழ் ஒரு மொழி. என் செய்தி இந்த உலகத்துக்கானது. கு.ப. இந்தியாவுக்கானது. இந்திய ஜனத்தொகை 120 கோடிய தாண்டி ஓடுது இதுல எழ்த்தறிவில்லாதவுகளை விட்டுட்டாலும் 55 சதவீதம் பேரை நானும் என் செய்தியும் சென்றடையனும். இன்டர்னெட்டை பார்க்கிறவுக வெறும் 2 சதம்தானு கேள்விப்பட்டேன். இதுல தமிழ் எவ்ளோ ? தமிழ் வலை தளங்கள்ள ப்ளாகர் டாட் காம் எவ்ளோ அதுல கவிதை07 க்கு வர்ரவங்க சதவீதம் எவ்ளோ. 75 ஆயிரம்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறிங்க ...சோளப்பொறி . இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியது இருக்கு

கே: அப்படி ஏன் ஃபீல் பண்றிங்க உங்க எழுத்துக்களை அந்திமழை டாட்காம், நிலாச்சாரல் டாட் காம்னு அனுப்பிச்சது ஒரு காலம் அதிகாலை டாட்காம் அழைத்து அணைத்துக்கொண்டது. முத்து கமலம் டாட் காம் "எடுத்து போட்டுக்கோங்க" என்ற உங்கள் மெயிலுக்கு ரெஸ்பாண்ட் ஆகி எடுத்து போட்டுக்கொண்டது. எத்தனையோ அக்ரகேட்டர்ஸ் உங்களுக்கே தெரியாம தங்களோட வலை தளத்துல உங்க பதிவுகளை காட்டறாங்க. பெரியார் எழுத்துக்கள் எங்களுக்கே சொந்தம்னு கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கின விடுதலை கூட உங்க பதிவை அதிகாலை டாட்காமுக்கு நன்றியோட வெளியிட்டிருக்காங்க. டமில் குறிஞ்சி உங்க ஏ ஜோக்ஸை பப்ளிஷ் பண்ணி கவிதை07 க்கான சுட்டிய கொடுத்திருக்காங்க. கவிதை07க்கு இதுவரை 75 ஆயிரம் ஹிட்ஸ் மட்டுமே வந்திருக்கலாம். பிற வலை தளங்கள் மூலமா உங்க எழுத்துக்களை பெரிய வாசகர் கூட்டம் படிச்சிருக்கலாமே.

ப: என்னவோ ஆறுதல் சொல்றிங்க .சொல்லுங்க. நான் ஏதும் பெரிசா வெட்டி முறிக்கல. 2009 மே முதல் தினசரி ஒரு 4 மணி நேரத்தையும் 40 ரூபாயையும் இதுக்காக ஒதுக்கினேன். அந்த ரூபாய் கூட ஜோதிடக்கலை ஆர்வலர்கள் மூலமா ஆலோசனை கட்டணமா ரீ எம்பர்ஸ்மென்ட் ஆகிட்டு இருக்கு.

கே: குருஜி டாட்காம் கூட ஏதோ ஆஃபர் அனுப்பினாப்ல இருக்கு .
ப: ஏற்கெனவே அப்ளை பண்ணியிருந்தேங்க எல்லாம் இந்த விளம்பர விஷயமாதான். கூகுல் ஆட்சென்ஸ் எட்டாக்கனி. ஐஸ்வர்யா கிடைக்கலன்னா அயித்த மகளை பொண்ணு கேட்க போவலியா அது மாதிரி

கே:வாழ்த்துக்கள். சரி இப்ப சொல்லுங்க . ஒரு எளிய முயற்சில 75 ஆயிரம் வாசகர்களை சென்றடைந்திருக்கிங்க. இதை பத்தி உங்கள் கருத்தென்ன ?
ப: கேள்வியே தப்புங்க. 75 ஆயிரம் டிவைடட் பை 210 போட்டுக்கங்க. ஒரே வாசகர்/பதிவர் கூட்டம் மட்டுமே 210 நாட்கள்ள 210 தடவை பார்த்திருக்கலாமே..
ப: பாரதியார் கூட கணக்கு,பிணக்குன்னாரு கவிஞரா இருந்துக்கிட்டு கணக்குல கெட்டியா இருக்கிங்களே
கே: நான் கூட கணக்குல வீக்குதாங்க. மொத்தமா கோட்டை விட்டுரபோறோம்னு ஒரு முன்னெச்சரிக்கை. அந்த கணக்குப்படி சொல்றேன் நீங்க சொல்ற 75 ஆயிரம் ஹிட்ஸ் எல்லாம் பெரிய சாதனை ஒன்னுமில்லிங்க. . " நெஞ்சினிலே உறுதி வேண்டும். வாக்கினிலே தெளிவும் வேண்டும்"னாரு பாரதி. நெஞ்சுல உறுதி இருந்தாதான் வாக்குல தெளிவு வரும். தப்போ சரியோ எனக்குனு ஒரு கருத்தை வச்சிருக்கேன். இதுல இரட்டை வேடம், தசாவதாரமெல்லாம் கிடையாது. பரஸ்பரம் முரண்பாடுள்ள எத்தனையோ விஷயங்களை நான் என் வலைப்பூல விவாதிச்சிருக்கேன். இதுக்கு காரணம் எனக்குள்ளாற குழப்பம் கிடையாது. சுய நலம் கிடையாது. ஹிப்பாக்ரசி கிடையாது . நான் எதுக்கும் கமிட் ஆகலை. எதுலயும் ஃபிக்ஸ் ஆகலை . ஸோ ஹார்ட் வேர் கணக்கா ஆணித்தரமா என் கருத்துக்களை சொல்ல முடியுது.

கே: உங்கள் வாசகர்களை பத்தி என்ன நினைக்கிறிங்க?

ப: இதுல என் வாசகர் , உங்க வாசகர்னு முத்திரையெல்லாம் கிடையாதுங்க. இது மேய்ச்சல் காடு.புல் மணம் வீசினா நெருங்குவாங்க. ருசியா இருந்தா கொறிச்சு பார்த்துட்டு போயிருவாங்க. என் ப்ளாகை ஃபாலோ பண்ற 54 பேரை கூட நான் என் வாசகர்கள்னு சொல்லமாட்டேன். அவிக இன்னம் பத்து பதினாறு ப்ளாக்ஸையாவது ஃபாலோ பண்ணுவாங்கல்லயா?

கே: நீங்க ஒருபதிவுல சொல்லியிருந்திங்க . 2006 ஜூலைல இருந்து 2009 மே வரை என் ப்ளாகை பார்த்தவக 2006 பேர்தானு. 3 வருசத்துல 2006 பேர் ஏழரை மாதத்துல 80 ஆயிரம் பேரு எப்படி இந்த வித்யாசம் ?
ப: ப்ராக்டிக்கலா சொன்னா அப்போ தமிழ் மணம், தேன் கூடு விட்டா வேற அக்ரகேட்டர் கிடையாது. இப்போ அக்ரகேட்டர்ஸ் அதிகம். இன்னம் ட்விட்டர்,ஃபேஸ் புக், கூகுல் புக்மார்க்ஸ் இப்படி கச்சா முச்சானு இருக்கு.

கே: இருக்கு தலை ! அப்போ எல்லா வலைப்பூவுக்கும் ஏழரை மாசத்துல 80 ஆயிரம் ஹிட்ஸ் வந்திருக்கனுமே ! ஏன் வரலை

ப:அடப்பாவிங்களே ! வாயை பிடுங்கறிங்களேப்பா ! கொஞ்சம் மசாலா சேர்த்துக்கிட்டேன் தட்ஸால் . தெலுங்கானா பத்தி எழுத நினைச்சா வெறும் தெலுங்கானானு எழுதாம தெலுங்கானாவும் ஒரு பலான ஜோக்கும்னு எழுத ஆரம்பிச்சேன்.
கே: இது நம்ம கலாச்சாரம், பண்பாட்டுக்கு விரோதமான செயலில்லயா ?

ப: படுக்கையறைலருந்து வெளிய வரப்ப அறுத்து வச்சுட்டா வெளியே வரோம்

கே: எதை சொல்றிங்க?
ப: நீங்க எதை நினைச்சிங்களோ அதையேதான்
கே: அப்போ அவிழுத்து போட்டுட்டு வரலாம்ன்றிங்களா?
ப: அதுல ஒரு சிக்கல் இருக்கு. விறைச்சது, வீங்கினது எல்லாம் தெரிஞ்சுருமே
கே: உங்க கான்செப்ட்தான் என்ன?
ப: காம சூத்திரம் பிறந்த இந்த நாட்ல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டு 90 சதவீதம் பேர் மனப்பிளவுக்கு ஆளாகி அவங்க கண்ணதாசன் சொன்னாப்ல (ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா) அவஸ்தை படறாங்க. நான் ஓஷோ உட்பட என் முன்னோடிகள் சொன்ன விசயங்களை ஞா படுத்திக்கிட்டிருக்கேன் தட்ஸால். கொஞ்சம் மசாலா சேர்த்து வியாக்யானம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
கே: உங்க எழுத்துக்களோட நோக்கம் ?
ப: எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வுன்னாங்க. எண்ணம் பிளவு பட்டு, மக்களின் மனோசக்தி சிதறி நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்யறது ஒன்னு, செய்ததா சொல்லிக்கிறது வேறொன்னு இந்த நிலை மாறனும். இதுக்கு ஆதி காரணம் செக்ஸ் செக்ஸ் குறித்த பிரமைகளை அகற்றி, விழிப்புணர்ச்சி ஊட்டனும். முதற்கண் எண்ணம் சீராகனும். அப்போ ஆட்டோ மெட்டிக்கா செயலும் சீர்படும்
கே: நீங்க புதுசா என்ன சொல்ல விரும்பறிங்க?
ப: என் முன்னோடிகள் சொல்லிவச்சதை மறந்து தொலைச்சுராதிங்கப்பானு சொல்ல விரும்பறேன்.
கே: நீங்க கனவு காணும் நவ இந்தியா பற்றி சொல்லுங்க
ப: நான் மட்டுமில்லிங்க. மனிதாபிமானம் கொண்ட எவனாச்சும் தன் தாய் நாட்டை பத்தி கனவு கண்டா அந்த தேசத்துல மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உணவு,உடை,இருப்பிடம் ஆகிய மூன்றையும் தரத்தக்க கவுரவமான வேலை/தொழில் வாய்ப்பு இருக்கும் நான் இந்த லிஸ்ட்ல நான் அடிஷ்னலா செக்ஸையும் ஒரு அடிப்படை உரிமையா சேர்க்கனும்னு விரும்பறேன்.
கே: ஏன் நீங்க செக்ஸுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர்ரிங்க?
ப: முக்கியத்துவம் தர்ரது நானில்லிங்க இயற்கை. அது உயிர்களுக்கு கொடுத்துள்ள கடமைகள் ரெண்டு. ஒன்னு உயிர் வாழறது .ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
மேற்படி ரெண்டு கடமைகள்ள இருந்து மனித இனம் இயற்கை மனித இனத்தை கைவிட்டுவிடப்போவது ஷ்யூர் ! இப்போ பெருகி வரும் தற்கொலைகள், ஆண்மை குறைபாடுகள், மலட்டுத்தன்மை எல்லாம் இதுக்கு ஒரு அறிகுறி மட்டுமே

அதை நம்ம சனம் அதை மறக்கனும்/மறுக்கனும்னு முயற்சி செய்து மறந்துட்டதா பிரமிச்சு 24 மணி நேரம் அதே நினைப்போட கிடக்காங்க. ராட்சர்களை சாமி வதம் பண்றதுக்கு முன்னாடி அவிக வித விதமான ரூபத்துல வந்து யுத்தம் பண்றாப்ல உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் பண வெறியா,வன்முறையா, அதிகார வெறியா கிளம்பி ஹ்யூமானிட்டிய வதம் பண்ணிக்கிட்டே இருக்கு. செக்ஸ் ஒன்னும் ஐ.பி.சி படி கூட குற்றம் கிடையாது.

ப: எப்படி சொல்றிங்க ?
கே: சமீபத்துல ஒரு வழக்குல சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கு "பாலியல் தொழிலை சட்டத்தோட துணையோட தடை பண்ண முடியலன்னா அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிக்கக்கூடாது"னு. ஆனா ஜஸ்ட் ட்யூ டு ஹிப்பாக்ரசி மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புல் வாய் வார்த்தையா இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டே , குற்ற உணர்ச்சியோட அனுபவிச்சிக்கிட்டோ , இல்லை வாய்ப்பு கிடைக்குமானு ஜொள் விட்டுக்கிட்டோ வித விதமான காம்ப்ளெக்ஸுகளோட நாறிக்கிட்டு கிடக்காங்க . இதனால நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படறதோட , அரசாங்கத்தோட,மக்களோட ரெவின்யூ, நேரம், சக்தி வீணா போகுது.
கே: அதுக்காக விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கறது நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமா தோணலியா?
ப:ஏங்க பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறது கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது. வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்றதும், அவ தாலியறுத்தா உடன் கட்டையேறாம இருக்கிறதும் ,மறுமணம் பண்றதும் கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது . இன்னும் சொல்லப்போனா விபச்சாரத்துக்கு ஒரு வித சமூக,அரசியல் அங்கீகாரம் கூட நம்ம பாரத பண்பாட்ல இருந்திருக்கு. அதை அந்த காலத்துல மிஸ்யூஸ் பண்ணது உண்மைதான். அதை வமிசா வழியாக்கினதும் உண்மைதான். ஆனால் இப்போ இன்னி தேதிக்கு நம்ம ஜன நாயக அமைப்பு, முக்கியமா மீடியா பவர் ஃபுல்லா இருக்கு. இப்போ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டால் அது மிஸ் யூஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஒரு வேளை எங்கனாச்சும் பீகார், உ.பி மாதிரி இடத்துல நடந்தாலும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்துரும். ரெக்டிஃபை பண்றது சுலபம்.
கே:சரிங்க முருகேசன் வெறுமனே விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வந்துட்டா நவ இந்தியா பிறந்துருமா என்ன?
ப:அதுக்குதானே ஆப்பரேஷன் இந்தியா 2000 வச்சிருக்கேன். பிரதமர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படுவார். மும்முனை போட்டி வந்தால் மக்கள் தொகைல 52 சதமா இருக்குற பி.சி,,எஸ்.சி, எஸ்.டி. மைனாரிட்டி வகுப்புகள்ள பாதி பேர் ஒத்துமையா வாக்களிச்சா கூட இந்த 52 சதத்துக்கு அநுகூலமான பார்ட்டி பி.எம். ஆக வாய்ப்புண்டு. அப்புறம் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணனும். நதிகள் இணைப்பு நடக்கனும். விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஏற்படனும். விவசாய நிலங்கள் லீஸ் அடிப்படையில வி.கூ.சங்கத்துக்கு தரப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம். தற்போதைய கரன்சி ரத்து.. இப்படி நிறைய இருக்குங்க..

கே: இதெல்லாம் நல்லாதான் இருக்கு .இந்த விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்தான் சரியில்லே
ப: இது எப்படியிருக்குன்னா வீடெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த கக்கூஸுதான் சரியில்லேங்கிறமாதிரி இருக்கு. வீடு சுத்தமா இருக்கனும்னா அதுவும் இருக்கனுங்க
கே:எப்படியோ ..உங்க லட்சியபாதைல தொடர வாழ்த்துக்கள்

அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிங்க - சுப்ரீம் கோர்ட்

கே:உங்கள் வலைப்பூ ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கும் இந்த வேளையில் நீங்கள்
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: என்னங்க நீங்க ஏதோ இப்பத்தான் 75 ஆயிரத்தை தாண்டியிருக்கு அதுக்குள்ளாற இந்த பில்டப்பு ஏன் ?
கே: சரி 75 ஆயிரமே கூட வச்சுக்கங்க இதை பத்தி என்ன நினைக்கிறிங்க?
ப: எப்படியோ என்னை உசுப்பேத்தி வாய பிடுங்கறதுனு முடிவு பண்ணிட்டிங்க அப்படிதானே. செப்பு மொழி பதினெட்டுடையாள்னு பாரதியார் சொன்னாரு. அந்த பதினெட்டுல தமிழ் ஒரு மொழி. என் செய்தி இந்த உலகத்துக்கானது. கு.ப. இந்தியாவுக்கானது. இந்திய ஜனத்தொகை 120 கோடிய தாண்டி ஓடுது இதுல எழ்த்தறிவில்லாதவுகளை விட்டுட்டாலும் 55 சதவீதம் பேரை நானும் என் செய்தியும் சென்றடையனும். இன்டர்னெட்டை பார்க்கிறவுக வெறும் 2 சதம்தானு கேள்விப்பட்டேன். இதுல தமிழ் எவ்ளோ ? தமிழ் வலை தளங்கள்ள ப்ளாகர் டாட் காம் எவ்ளோ அதுல கவிதை07 க்கு வர்ரவங்க சதவீதம் எவ்ளோ. 75 ஆயிரம்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறிங்க ...சோளப்பொறி . இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியது இருக்கு

கே: அப்படி ஏன் ஃபீல் பண்றிங்க உங்க எழுத்துக்களை அந்திமழை டாட்காம், நிலாச்சாரல் டாட் காம்னு அனுப்பிச்சது ஒரு காலம் அதிகாலை டாட்காம் அழைத்து அணைத்துக்கொண்டது. முத்து கமலம் டாட் காம் "எடுத்து போட்டுக்கோங்க" என்ற உங்கள் மெயிலுக்கு ரெஸ்பாண்ட் ஆகி எடுத்து போட்டுக்கொண்டது. எத்தனையோ அக்ரகேட்டர்ஸ் உங்களுக்கே தெரியாம தங்களோட வலை தளத்துல உங்க பதிவுகளை காட்டறாங்க. பெரியார் எழுத்துக்கள் எங்களுக்கே சொந்தம்னு கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கின விடுதலை கூட உங்க பதிவை அதிகாலை டாட்காமுக்கு நன்றியோட வெளியிட்டிருக்காங்க. டமில் குறிஞ்சி உங்க ஏ ஜோக்ஸை பப்ளிஷ் பண்ணி கவிதை07 க்கான சுட்டிய கொடுத்திருக்காங்க. கவிதை07க்கு இதுவரை 75 ஆயிரம் ஹிட்ஸ் மட்டுமே வந்திருக்கலாம். பிற வலை தளங்கள் மூலமா உங்க எழுத்துக்களை பெரிய வாசகர் கூட்டம் படிச்சிருக்கலாமே.

ப: என்னவோ ஆறுதல் சொல்றிங்க .சொல்லுங்க. நான் ஏதும் பெரிசா வெட்டி முறிக்கல. 2009 மே முதல் தினசரி ஒரு 4 மணி நேரத்தையும் 40 ரூபாயையும் இதுக்காக ஒதுக்கினேன். அந்த ரூபாய் கூட ஜோதிடக்கலை ஆர்வலர்கள் மூலமா ஆலோசனை கட்டணமா ரீ எம்பர்ஸ்மென்ட் ஆகிட்டு இருக்கு.

கே: குருஜி டாட்காம் கூட ஏதோ ஆஃபர் அனுப்பினாப்ல இருக்கு .
ப: ஏற்கெனவே அப்ளை பண்ணியிருந்தேங்க எல்லாம் இந்த விளம்பர விஷயமாதான். கூகுல் ஆட்சென்ஸ் எட்டாக்கனி. ஐஸ்வர்யா கிடைக்கலன்னா அயித்த மகளை பொண்ணு கேட்க போவலியா அது மாதிரி

கே:வாழ்த்துக்கள். சரி இப்ப சொல்லுங்க . ஒரு எளிய முயற்சில 75 ஆயிரம் வாசகர்களை சென்றடைந்திருக்கிங்க. இதை பத்தி உங்கள் கருத்தென்ன ?
ப: கேள்வியே தப்புங்க. 75 ஆயிரம் டிவைடட் பை 210 போட்டுக்கங்க. ஒரே வாசகர்/பதிவர் கூட்டம் மட்டுமே 210 நாட்கள்ள 210 தடவை பார்த்திருக்கலாமே..
ப: பாரதியார் கூட கணக்கு,பிணக்குன்னாரு கவிஞரா இருந்துக்கிட்டு கணக்குல கெட்டியா இருக்கிங்களே
கே: நான் கூட கணக்குல வீக்குதாங்க. மொத்தமா கோட்டை விட்டுரபோறோம்னு ஒரு முன்னெச்சரிக்கை. அந்த கணக்குப்படி சொல்றேன் நீங்க சொல்ற 75 ஆயிரம் ஹிட்ஸ் எல்லாம் பெரிய சாதனை ஒன்னுமில்லிங்க. . " நெஞ்சினிலே உறுதி வேண்டும். வாக்கினிலே தெளிவும் வேண்டும்"னாரு பாரதி. நெஞ்சுல உறுதி இருந்தாதான் வாக்குல தெளிவு வரும். தப்போ சரியோ எனக்குனு ஒரு கருத்தை வச்சிருக்கேன். இதுல இரட்டை வேடம், தசாவதாரமெல்லாம் கிடையாது. பரஸ்பரம் முரண்பாடுள்ள எத்தனையோ விஷயங்களை நான் என் வலைப்பூல விவாதிச்சிருக்கேன். இதுக்கு காரணம் எனக்குள்ளாற குழப்பம் கிடையாது. சுய நலம் கிடையாது. ஹிப்பாக்ரசி கிடையாது . நான் எதுக்கும் கமிட் ஆகலை. எதுலயும் ஃபிக்ஸ் ஆகலை . ஸோ ஹார்ட் வேர் கணக்கா ஆணித்தரமா என் கருத்துக்களை சொல்ல முடியுது.

கே: உங்கள் வாசகர்களை பத்தி என்ன நினைக்கிறிங்க?

ப: இதுல என் வாசகர் , உங்க வாசகர்னு முத்திரையெல்லாம் கிடையாதுங்க. இது மேய்ச்சல் காடு.புல் மணம் வீசினா நெருங்குவாங்க. ருசியா இருந்தா கொறிச்சு பார்த்துட்டு போயிருவாங்க. என் ப்ளாகை ஃபாலோ பண்ற 54 பேரை கூட நான் என் வாசகர்கள்னு சொல்லமாட்டேன். அவிக இன்னம் பத்து பதினாறு ப்ளாக்ஸையாவது ஃபாலோ பண்ணுவாங்கல்லயா?

கே: நீங்க ஒருபதிவுல சொல்லியிருந்திங்க . 2006 ஜூலைல இருந்து 2009 மே வரை என் ப்ளாகை பார்த்தவக 2006 பேர்தானு. 3 வருசத்துல 2006 பேர் ஏழரை மாதத்துல 80 ஆயிரம் பேரு எப்படி இந்த வித்யாசம் ?
ப: ப்ராக்டிக்கலா சொன்னா அப்போ தமிழ் மணம், தேன் கூடு விட்டா வேற அக்ரகேட்டர் கிடையாது. இப்போ அக்ரகேட்டர்ஸ் அதிகம். இன்னம் ட்விட்டர்,ஃபேஸ் புக், கூகுல் புக்மார்க்ஸ் இப்படி கச்சா முச்சானு இருக்கு.

கே: இருக்கு தலை ! அப்போ எல்லா வலைப்பூவுக்கும் ஏழரை மாசத்துல 80 ஆயிரம் ஹிட்ஸ் வந்திருக்கனுமே ! ஏன் வரலை

ப:அடப்பாவிங்களே ! வாயை பிடுங்கறிங்களேப்பா ! கொஞ்சம் மசாலா சேர்த்துக்கிட்டேன் தட்ஸால் . தெலுங்கானா பத்தி எழுத நினைச்சா வெறும் தெலுங்கானானு எழுதாம தெலுங்கானாவும் ஒரு பலான ஜோக்கும்னு எழுத ஆரம்பிச்சேன்.
கே: இது நம்ம கலாச்சாரம், பண்பாட்டுக்கு விரோதமான செயலில்லயா ?

ப: படுக்கையறைலருந்து வெளிய வரப்ப அறுத்து வச்சுட்டா வெளியே வரோம்

கே: எதை சொல்றிங்க?
ப: நீங்க எதை நினைச்சிங்களோ அதையேதான்
கே: அப்போ அவிழுத்து போட்டுட்டு வரலாம்ன்றிங்களா?
ப: அதுல ஒரு சிக்கல் இருக்கு. விறைச்சது, வீங்கினது எல்லாம் தெரிஞ்சுருமே
கே: உங்க கான்செப்ட்தான் என்ன?
ப: காம சூத்திரம் பிறந்த இந்த நாட்ல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டு 90 சதவீதம் பேர் மனப்பிளவுக்கு ஆளாகி அவங்க கண்ணதாசன் சொன்னாப்ல (ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா) அவஸ்தை படறாங்க. நான் ஓஷோ உட்பட என் முன்னோடிகள் சொன்ன விசயங்களை ஞா படுத்திக்கிட்டிருக்கேன் தட்ஸால். கொஞ்சம் மசாலா சேர்த்து வியாக்யானம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
கே: உங்க எழுத்துக்களோட நோக்கம் ?
ப: எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வுன்னாங்க. எண்ணம் பிளவு பட்டு, மக்களின் மனோசக்தி சிதறி நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்யறது ஒன்னு, செய்ததா சொல்லிக்கிறது வேறொன்னு இந்த நிலை மாறனும். இதுக்கு ஆதி காரணம் செக்ஸ் செக்ஸ் குறித்த பிரமைகளை அகற்றி, விழிப்புணர்ச்சி ஊட்டனும். முதற்கண் எண்ணம் சீராகனும். அப்போ ஆட்டோ மெட்டிக்கா செயலும் சீர்படும்
கே: நீங்க புதுசா என்ன சொல்ல விரும்பறிங்க?
ப: என் முன்னோடிகள் சொல்லிவச்சதை மறந்து தொலைச்சுராதிங்கப்பானு சொல்ல விரும்பறேன்.
கே: நீங்க கனவு காணும் நவ இந்தியா பற்றி சொல்லுங்க
ப: நான் மட்டுமில்லிங்க. மனிதாபிமானம் கொண்ட எவனாச்சும் தன் தாய் நாட்டை பத்தி கனவு கண்டா அந்த தேசத்துல மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உணவு,உடை,இருப்பிடம் ஆகிய மூன்றையும் தரத்தக்க கவுரவமான வேலை/தொழில் வாய்ப்பு இருக்கும் நான் இந்த லிஸ்ட்ல நான் அடிஷ்னலா செக்ஸையும் ஒரு அடிப்படை உரிமையா சேர்க்கனும்னு விரும்பறேன்.
கே: ஏன் நீங்க செக்ஸுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர்ரிங்க?
ப: முக்கியத்துவம் தர்ரது நானில்லிங்க இயற்கை. அது உயிர்களுக்கு கொடுத்துள்ள கடமைகள் ரெண்டு. ஒன்னு உயிர் வாழறது .ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
மேற்படி ரெண்டு கடமைகள்ள இருந்து மனித இனம் இயற்கை மனித இனத்தை கைவிட்டுவிடப்போவது ஷ்யூர் ! இப்போ பெருகி வரும் தற்கொலைகள், ஆண்மை குறைபாடுகள், மலட்டுத்தன்மை எல்லாம் இதுக்கு ஒரு அறிகுறி மட்டுமே

அதை நம்ம சனம் அதை மறக்கனும்/மறுக்கனும்னு முயற்சி செய்து மறந்துட்டதா பிரமிச்சு 24 மணி நேரம் அதே நினைப்போட கிடக்காங்க. ராட்சர்களை சாமி வதம் பண்றதுக்கு முன்னாடி அவிக வித விதமான ரூபத்துல வந்து யுத்தம் பண்றாப்ல உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் பண வெறியா,வன்முறையா, அதிகார வெறியா கிளம்பி ஹ்யூமானிட்டிய வதம் பண்ணிக்கிட்டே இருக்கு. செக்ஸ் ஒன்னும் ஐ.பி.சி படி கூட குற்றம் கிடையாது.

ப: எப்படி சொல்றிங்க ?
கே: சமீபத்துல ஒரு வழக்குல சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கு "பாலியல் தொழிலை சட்டத்தோட துணையோட தடை பண்ண முடியலன்னா அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிக்கக்கூடாது"னு. ஆனா ஜஸ்ட் ட்யூ டு ஹிப்பாக்ரசி மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புல் வாய் வார்த்தையா இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டே , குற்ற உணர்ச்சியோட அனுபவிச்சிக்கிட்டோ , இல்லை வாய்ப்பு கிடைக்குமானு ஜொள் விட்டுக்கிட்டோ வித விதமான காம்ப்ளெக்ஸுகளோட நாறிக்கிட்டு கிடக்காங்க . இதனால நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படறதோட , அரசாங்கத்தோட,மக்களோட ரெவின்யூ, நேரம், சக்தி வீணா போகுது.
கே: அதுக்காக விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கறது நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமா தோணலியா?
ப:ஏங்க பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறது கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது. வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்றதும், அவ தாலியறுத்தா உடன் கட்டையேறாம இருக்கிறதும் ,மறுமணம் பண்றதும் கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது . இன்னும் சொல்லப்போனா விபச்சாரத்துக்கு ஒரு வித சமூக,அரசியல் அங்கீகாரம் கூட நம்ம பாரத பண்பாட்ல இருந்திருக்கு. அதை அந்த காலத்துல மிஸ்யூஸ் பண்ணது உண்மைதான். அதை வமிசா வழியாக்கினதும் உண்மைதான். ஆனால் இப்போ இன்னி தேதிக்கு நம்ம ஜன நாயக அமைப்பு, முக்கியமா மீடியா பவர் ஃபுல்லா இருக்கு. இப்போ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டால் அது மிஸ் யூஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஒரு வேளை எங்கனாச்சும் பீகார், உ.பி மாதிரி இடத்துல நடந்தாலும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்துரும். ரெக்டிஃபை பண்றது சுலபம்.
கே:சரிங்க முருகேசன் வெறுமனே விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வந்துட்டா நவ இந்தியா பிறந்துருமா என்ன?
ப:அதுக்குதானே ஆப்பரேஷன் இந்தியா 2000 வச்சிருக்கேன். பிரதமர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படுவார். மும்முனை போட்டி வந்தால் மக்கள் தொகைல 52 சதமா இருக்குற பி.சி,,எஸ்.சி, எஸ்.டி. மைனாரிட்டி வகுப்புகள்ள பாதி பேர் ஒத்துமையா வாக்களிச்சா கூட இந்த 52 சதத்துக்கு அநுகூலமான பார்ட்டி பி.எம். ஆக வாய்ப்புண்டு. அப்புறம் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணனும். நதிகள் இணைப்பு நடக்கனும். விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஏற்படனும். விவசாய நிலங்கள் லீஸ் அடிப்படையில வி.கூ.சங்கத்துக்கு தரப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம். தற்போதைய கரன்சி ரத்து.. இப்படி நிறைய இருக்குங்க..

கே: இதெல்லாம் நல்லாதான் இருக்கு .இந்த விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்தான் சரியில்லே
ப: இது எப்படியிருக்குன்னா வீடெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த கக்கூஸுதான் சரியில்லேங்கிறமாதிரி இருக்கு. வீடு சுத்தமா இருக்கனும்னா அதுவும் இருக்கனுங்க
கே:எப்படியோ ..உங்க லட்சியபாதைல தொடர வாழ்த்துக்கள்