Showing posts with label sujatha. Show all posts
Showing posts with label sujatha. Show all posts
Friday, July 16, 2010
இயந்திரன் கதை
அண்ணே வணக்கம்ணே ,
இன்னைக்கு அட்வான்ஸா , ஓசிலயே இயந்திரன் படக்கதைய தரப்போறதோட கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்ங்கற தலைப்புல தனிப்பதிவும் போட்டிருக்கன். படிச்சுருங்க. இந்த பதிவுகள் பத்தின உங்க கருத்து நல்லதோ கெட்டதோ நீங்க கமெண்டா போட்டாதானே தெரியும்
ரஜினிக்கோ,அவரோட படங்களுக்கோ தகுதியிருக்கோ இல்லையோ ஸ்கூப்புக்கு பஞ்சம் இருக்காது. இயந்திரன் பட விஷயத்திலும் இதேதான் நடந்தது. ஆலு லேது. சூலு லேது. கொடுக்கு பேரு சோமலிங்கம்னிட்டு கதை விட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அப்பாறம் எத்தனையோ மேட்டர் க்ராஸ் ஆகவே கதை ஜோலிக்கு போறதை நிப்பாட்டிட்ட இந்த சந்தர்ப்பத்துல ரஜினிகாந்தோட இயந்திரன் ரிலீஸாகிற தேதி நெருங்கிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இயந்திரனோட கதை இதுதான்னு சொல்றதுக்கு இன்னா மாதிரி தில் வேணம். நம்ம சொத்தே அதானே.
இயந்திரன் கதைய எழுதின சுஜாதா இன்னைக்கு இல்லை. ஆனால் அவர் எழுதின கதைங்க இங்கன தான இருக்கு. சுஜாதாவோட நேச்சர் என்னன்னா ஒரு கதைய ஒன்பது விதமா எழுதிப்பார்ப்பாரு. உதாரணமா இருபத்து நாலு ரூபாய் தீவோட கதைதான் பதவிக்காக கதையும்.
அவர் சினிமாவுக்குன்னு புதுசா கதை எழுதினதா சரித்திரமில்லை.ஏற்கெனவே தான் எழுதின கதைகளை பிச்சி பிசிஞ்சு கதை "பண்ணி" கொடுப்பாரு, "அங்கவை,சங்கவை " "சிங்கம் சிங்கிளா வரும்" மாதிரி வில்லங்கங்களை சேர்த்துருவாருஅவ்ளதான்.
சிவாஜி படத்தோட கதை கூட அவரே எழுதின அனிதாவின் காதல்கள் கதை தான். அன்னியன் கதை மட்டும் என்னவாம் அவரோ நிர்வாண நகரம் கதை தான். சினிமால அய்யராத்து ஃப்ளாஷ் பேக் எல்லாம் வருது. நி. நகரத்துல அந்த இழவெல்லாம் கிடையாது. சுஜாதாவே ஒரு சந்தர்ப்பத்துல சொல்லியிருக்காரு உலகத்துல இருக்கிறதே 18 கதை தானாம். மேட்டர் இப்படி கீறப்போ இயந்திரனுக்காக புதுசாவா எழுதியிருக்கபோறாரு..ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ரோபோவ வச்சு அவர் எழுதின கதைகளையெல்லாம் கொத்துபரோட்டா போட்டிருப்பாரு அவ்ளதான்.
சிறுகதை நெம் 1:
வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய/மேற்பார்வை செய்ய/ஒருங்கிணைக்க ஒரு இயந்திரத்தை கொண்டுவரான் கணவன். அது பெண்டாட்டி குளிக்கிறப்ப கூட கடலை போடறதை எல்லாம் பார்த்து கடுப்பாகி அதை ஒழிச்சு கட்டறேன் இறங்குவான்.
என் இனிய இயந்திரா நாவல்:
இதுல ஜீனோனு நாய் வடிவத்துல இருக்கிற ரோபோதான் ஹீரோ. முதல்ல வில்லனுங்க கையில இருக்கும். படக்குனு சொந்தமா யோசிக்க ஆரம்பிச்சு அலம்பல் பண்ண ஆரம்பிக்கும். வில்லன் கூட்டம் இதை ஒழிச்சு கட்ட மெனக்கெடும்.
இயந்திரன் கதை:
மேற்படி நாவலை அப்படியே உல்ட்டா அடிச்சிருப்பாரு. ரஜினி தயார் பண்ற ரோபோ ( உருவம் டிட்டோ) நாசகாரியா மாறிரும் அதை ரஜினி எப்படி அழிக்கிறாருங்கற லைனை பிடிச்சிருப்பாரு. தட்ஸால்.
அதென்னமோன்னா எழுத்தாளர்ங்க ஒரே கதையை தான் மறுபடி மறுபடி எழுதறாய்ங்களே தவிர புதுசா முயற்சி பண்ண மாட்டேங்கிறாய்ங்க. சில உதாரணங்களை பாருங்க.
இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.
இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கதையை எழுதறதும் உண்டு. இது பாலகுமாரன் சுஜாதா மேட்டர்ல நடந்தது . சுஜாதா எழுதின கமிஷ்னருக்கு ஒரு கடிதம்,பால குமாரன் எழுதின பலாமரம் ரெண்டையும் லேசா ஞா படுத்திக்கங்க.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ரெண்டு ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? இல்லை ஜஸ்ட் கோ இன்சிடென்ட் தானா இதை அவர்கள்தான் கூற வேண்டும். ( பாவம் சுஜாதா சார் இப்ப இல்லை, கு.ப பாலகுமாரனாவது ஏதாச்சும் சொல்றாரா? அல்லது அவரோ அடிப்பொடிகள் யார்னா வாய விடறாய்ங்களா பார்ப்போம்.
பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதினாரு இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது. இவர் பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே (பைசா கொடுக்காம) வெளியிட்டவரின் வமிசத்தையே சபிக்கிற பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.அப்போ அந்த கதை உருவலா? தழுவலா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும், தெலுங்கு எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திர நாத் நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கும் . அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. யாரு யாரை காப்பியடிக்கிறாய்ங்க? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாம எங்கனருந்தாவது உருவிட்டாய்ங்களா?
இயந்திரன் கதை
அண்ணே வணக்கம்ணே ,
இன்னைக்கு அட்வான்ஸா , ஓசிலயே இயந்திரன் படக்கதைய தரப்போறதோட கண்ணாலம்னு முடிஞ்சிட்டா ஒரே கேரக்டர் தான்ங்கற தலைப்புல தனிப்பதிவும் போட்டிருக்கன். படிச்சுருங்க. இந்த பதிவுகள் பத்தின உங்க கருத்து நல்லதோ கெட்டதோ நீங்க கமெண்டா போட்டாதானே தெரியும்
ரஜினிக்கோ,அவரோட படங்களுக்கோ தகுதியிருக்கோ இல்லையோ ஸ்கூப்புக்கு பஞ்சம் இருக்காது. இயந்திரன் பட விஷயத்திலும் இதேதான் நடந்தது. ஆலு லேது. சூலு லேது. கொடுக்கு பேரு சோமலிங்கம்னிட்டு கதை விட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. அப்பாறம் எத்தனையோ மேட்டர் க்ராஸ் ஆகவே கதை ஜோலிக்கு போறதை நிப்பாட்டிட்ட இந்த சந்தர்ப்பத்துல ரஜினிகாந்தோட இயந்திரன் ரிலீஸாகிற தேதி நெருங்கிக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல இயந்திரனோட கதை இதுதான்னு சொல்றதுக்கு இன்னா மாதிரி தில் வேணம். நம்ம சொத்தே அதானே.
இயந்திரன் கதைய எழுதின சுஜாதா இன்னைக்கு இல்லை. ஆனால் அவர் எழுதின கதைங்க இங்கன தான இருக்கு. சுஜாதாவோட நேச்சர் என்னன்னா ஒரு கதைய ஒன்பது விதமா எழுதிப்பார்ப்பாரு. உதாரணமா இருபத்து நாலு ரூபாய் தீவோட கதைதான் பதவிக்காக கதையும்.
அவர் சினிமாவுக்குன்னு புதுசா கதை எழுதினதா சரித்திரமில்லை.ஏற்கெனவே தான் எழுதின கதைகளை பிச்சி பிசிஞ்சு கதை "பண்ணி" கொடுப்பாரு, "அங்கவை,சங்கவை " "சிங்கம் சிங்கிளா வரும்" மாதிரி வில்லங்கங்களை சேர்த்துருவாருஅவ்ளதான்.
சிவாஜி படத்தோட கதை கூட அவரே எழுதின அனிதாவின் காதல்கள் கதை தான். அன்னியன் கதை மட்டும் என்னவாம் அவரோ நிர்வாண நகரம் கதை தான். சினிமால அய்யராத்து ஃப்ளாஷ் பேக் எல்லாம் வருது. நி. நகரத்துல அந்த இழவெல்லாம் கிடையாது. சுஜாதாவே ஒரு சந்தர்ப்பத்துல சொல்லியிருக்காரு உலகத்துல இருக்கிறதே 18 கதை தானாம். மேட்டர் இப்படி கீறப்போ இயந்திரனுக்காக புதுசாவா எழுதியிருக்கபோறாரு..ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ரோபோவ வச்சு அவர் எழுதின கதைகளையெல்லாம் கொத்துபரோட்டா போட்டிருப்பாரு அவ்ளதான்.
சிறுகதை நெம் 1:
வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய/மேற்பார்வை செய்ய/ஒருங்கிணைக்க ஒரு இயந்திரத்தை கொண்டுவரான் கணவன். அது பெண்டாட்டி குளிக்கிறப்ப கூட கடலை போடறதை எல்லாம் பார்த்து கடுப்பாகி அதை ஒழிச்சு கட்டறேன் இறங்குவான்.
என் இனிய இயந்திரா நாவல்:
இதுல ஜீனோனு நாய் வடிவத்துல இருக்கிற ரோபோதான் ஹீரோ. முதல்ல வில்லனுங்க கையில இருக்கும். படக்குனு சொந்தமா யோசிக்க ஆரம்பிச்சு அலம்பல் பண்ண ஆரம்பிக்கும். வில்லன் கூட்டம் இதை ஒழிச்சு கட்ட மெனக்கெடும்.
இயந்திரன் கதை:
மேற்படி நாவலை அப்படியே உல்ட்டா அடிச்சிருப்பாரு. ரஜினி தயார் பண்ற ரோபோ ( உருவம் டிட்டோ) நாசகாரியா மாறிரும் அதை ரஜினி எப்படி அழிக்கிறாருங்கற லைனை பிடிச்சிருப்பாரு. தட்ஸால்.
அதென்னமோன்னா எழுத்தாளர்ங்க ஒரே கதையை தான் மறுபடி மறுபடி எழுதறாய்ங்களே தவிர புதுசா முயற்சி பண்ண மாட்டேங்கிறாய்ங்க. சில உதாரணங்களை பாருங்க.
இந்த சந்தேகம் சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்தபோது ஏற்பட்டது.
இரண்டு எழுத்தாளர்கள் ஒரே கதையை எழுதறதும் உண்டு. இது பாலகுமாரன் சுஜாதா மேட்டர்ல நடந்தது . சுஜாதா எழுதின கமிஷ்னருக்கு ஒரு கடிதம்,பால குமாரன் எழுதின பலாமரம் ரெண்டையும் லேசா ஞா படுத்திக்கங்க.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ரெண்டு ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? இல்லை ஜஸ்ட் கோ இன்சிடென்ட் தானா இதை அவர்கள்தான் கூற வேண்டும். ( பாவம் சுஜாதா சார் இப்ப இல்லை, கு.ப பாலகுமாரனாவது ஏதாச்சும் சொல்றாரா? அல்லது அவரோ அடிப்பொடிகள் யார்னா வாய விடறாய்ங்களா பார்ப்போம்.
பாலா, தாத்தாவே பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதினாரு இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது. இவர் பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே (பைசா கொடுக்காம) வெளியிட்டவரின் வமிசத்தையே சபிக்கிற பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை எப்படி விட்டார்.அப்போ அந்த கதை உருவலா? தழுவலா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும், தெலுங்கு எழுத்தாளரான எண்டமூரி வீரேந்திர நாத் நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கும் . அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஷன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. யாரு யாரை காப்பியடிக்கிறாய்ங்க? அல்லது ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெரியாம எங்கனருந்தாவது உருவிட்டாய்ங்களா?
Friday, June 4, 2010
சுஜாதா & பாலகுமாரன் 2
பொய்லயே பொறந்து பொய்லயே வளர்ந்து பொய்லயே செத்து போற இனம் எதுன்னா அது தமிழ் இனம்தான் போல. தூத்தேறிக்க. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தோட கலாசாரத்தை அழிச்சா போதுமாம். இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாதோருக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு.(சாரி இருந்தது).ஆனால் வெகு ஜன ஊடகம் சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்து இன்னை வரைக்கும் சிறுபான்மையினரான பிராமணர்களின் கலை, பண்பாடு,கலாசாரத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்கிட்டிருக்கு. பிராமணரல்லாதோரின் கலாசாரம் இருட்டடிப்புக்குள்ளாகி காலாவதியாகிட்டிருக்கு.
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
சுஜாதா & பாலகுமாரன் 2
பொய்லயே பொறந்து பொய்லயே வளர்ந்து பொய்லயே செத்து போற இனம் எதுன்னா அது தமிழ் இனம்தான் போல. தூத்தேறிக்க. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தோட கலாசாரத்தை அழிச்சா போதுமாம். இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாதோருக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு.(சாரி இருந்தது).ஆனால் வெகு ஜன ஊடகம் சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்து இன்னை வரைக்கும் சிறுபான்மையினரான பிராமணர்களின் கலை, பண்பாடு,கலாசாரத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்கிட்டிருக்கு. பிராமணரல்லாதோரின் கலாசாரம் இருட்டடிப்புக்குள்ளாகி காலாவதியாகிட்டிருக்கு.
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
Wednesday, June 2, 2010
சுஜாதா,பாலா நிஜ சொரூபம்
பாலகுமாரன் & சுஜாதாவுக்கு முந்தியும் நிறைய எழுத்தாளர்கள் இருந்தாக. நானும் சில பேரோட எழுத்துக்களை படிச்சிருக்கேன். பாலகுமாரன் & சுஜாதாவுக்கு அப்புறமும்
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
சுஜாதா,பாலா நிஜ சொரூபம்
பாலகுமாரன் & சுஜாதாவுக்கு முந்தியும் நிறைய எழுத்தாளர்கள் இருந்தாக. நானும் சில பேரோட எழுத்துக்களை படிச்சிருக்கேன். பாலகுமாரன் & சுஜாதாவுக்கு அப்புறமும்
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
Sunday, November 15, 2009
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)