பொய்லயே பொறந்து பொய்லயே வளர்ந்து பொய்லயே செத்து போற இனம் எதுன்னா அது தமிழ் இனம்தான் போல. தூத்தேறிக்க. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தோட கலாசாரத்தை அழிச்சா போதுமாம். இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாதோருக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு.(சாரி இருந்தது).ஆனால் வெகு ஜன ஊடகம் சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்து இன்னை வரைக்கும் சிறுபான்மையினரான பிராமணர்களின் கலை, பண்பாடு,கலாசாரத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்கிட்டிருக்கு. பிராமணரல்லாதோரின் கலாசாரம் இருட்டடிப்புக்குள்ளாகி காலாவதியாகிட்டிருக்கு.
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
Showing posts with label Tamil Writers. Show all posts
Showing posts with label Tamil Writers. Show all posts
Friday, June 4, 2010
சுஜாதா & பாலகுமாரன் 2
பொய்லயே பொறந்து பொய்லயே வளர்ந்து பொய்லயே செத்து போற இனம் எதுன்னா அது தமிழ் இனம்தான் போல. தூத்தேறிக்க. ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தோட கலாசாரத்தை அழிச்சா போதுமாம். இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாதோருக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு.(சாரி இருந்தது).ஆனால் வெகு ஜன ஊடகம் சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்து இன்னை வரைக்கும் சிறுபான்மையினரான பிராமணர்களின் கலை, பண்பாடு,கலாசாரத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக்கிட்டிருக்கு. பிராமணரல்லாதோரின் கலாசாரம் இருட்டடிப்புக்குள்ளாகி காலாவதியாகிட்டிருக்கு.
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
பிராமணரல்லாதோருக்கு தங்கள் மொழி,கலாசாரம், இசை, சம்பிரதாயங்களே தெரியாம போயிருச்சு. இதுக்கு காரணமான சுஜாதா & பாலகுமாரன் என்ற இரண்டு பார்ட்டிகளை பத்தி நறுக்குனு நாலு வரி எழுதியிருக்கேன். கோடு போட்டா ரோடு போட வேண்டாமா?
சரி வெகு ஜன ஊடகம் எப்படி பிராமணாளோட பிடிக்கு போயிருச்சு? இதுக்கு என்ன காரணம்? வருணாசிரம தர்மம், சாதீயம் காரணமா வெகு ஜனங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது தான். கலை,இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பற்றி அறியவும், அவற்றை பாதுகாக்க அரசு தரப்பின் ஆதரவை திரட்டவும் கல்வியறிவு தேவைவு காலத்திற்கேற்ப அவற்றை அப்டேட் செய்து கொள்ளவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் கல்வியறிவு முக்கியம். அந்த கல்வியறிவில்லாத ஒரே ஒரு காரணத்தால வெகுஜனங்கள் உடலுழைப்புல மூழ்கியிருக்க , அன்னிய படையெடுப்புகளை மூர்கமாக எதிர்த்து அன்னிய அரசுகளின் அடக்குமுறைகளுக்கு பலியாகிட்டிருந்தாய்ங்க.
ஆனால் பிறர் உழைப்புல மஞ்ச குளிச்சு வாழ்ந்துக்கிட்டிருந்த கூட்டம் அன்னியர் படையெடுப்புகள் நடந்த போதெல்லாம் தாய் நாட்டை காட்டிக்கொடுத்து துபாஷிகளா மாறி ஆட்சி அதிகாரத்துல பங்கு பெற்று தங்களோட கல்வி,கலாசாரங்களை பாதுகாத்துக்கிட்டாய்ங்க.
இப்படியாக உலகத்துல ஏற்படற எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றமா இருந்தாலும் இவிகளுக்கு உடனே கிடைச்சிருச்சு. அதை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டாய்ங்க. வெகுஜனங்களோ இருட்டிலயே இருந்தாய்ங்க. இந்த காரணங்களால தான் இன்னைக்கு வெகுஜன ஊடகம் பிராமணாள் பிடில இருக்கு.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான் கள் இந்த துறையில் இருந்தாலும் அவர்களும் பழக்க தோஷத்தில் "அவாள்" பாதையிலயே போயிட்டிருக்காய்ங்க.
ஒரு வெகு ஜன ஊடகத்துல பஹு ஜனங்கள் படிக்கறதுக்காக ஒரு எழுத்தாளன் எழுதும்போது அவன் எந்த நோக்கத்தோட எழுதறாங்கற விழிப்புணர்ச்சி கூட இல்லாம யாரை கேவலமா சித்தரிச்சு எழுதறாய்ங்களோ அவிகளே இவிகளை ஆகா ஓகோனு கொண்டாடறாய்ங்கன்னா இதுக்கு மிஞ்சின சோகம் வேற ஏதாச்சும் இருக்கா?
இவிக எழுதினதை, அச்சாக்க, பைண்ட் பண்ண, வினியோகம் பண்ண, விற்க . வாங்கி படிக்க வெகுஜனங்கள் தேவை. ஆனால் இவிக தங்கள் எழுத்துல அந்த அப்பாவி சனங்களுக்காக ,அவிக கல்வி வளர்ச்சிக்காக, அவிக தங்களோட கலை ,கலாசாரங்களோட முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கவோ பாதுகாக்கவோ தேவையான இன்ஸ்பிரேஷனை கூட தரமாட்டாய்ங்க. ( சுஜாதா மட்டும் தெருக்கூத்து, நாட்டுப்பாடல்கள் பத்தி தொட்டாச்சும் காட்டியிருக்கார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்)
சரிங்கண்ணா சுஜாதா & பாலகுமாரனின் நிஜ சொரூபம் என்ற என் பதிவுக்கு வந்த மறுமொழிகளுகான என் விளக்கத்தை தரேன்.
வானதி சொல்றாய்ங்க:
// உங்களைத் தவிர யாரும் யோக்கியன் இல்ல .. அதானே சொல்ல வர்ரிங்க ???
(இது இந்த ஒரு இடுகைக்கான மறுமொழி மட்டுமல்ல .. உங்கள் அனைத்து இடுகைகளும் யாரையாவது குறை கூறுவதாகவே இருக்கின்றன)//
"வானதி" இந்த பேரு காலம் சென்ற கல்கியின் கதாபாத்திரம். இது இவரோட இயற்பெயரா? இல்லை கல்கி மேல காதலால வச்சிக்கிட்ட பேரா தெரியலை.
மொட்டை தாத்தன் குட்டைல விழுந்தான்ங்கற மாதிரி பொத்தாம் பொதுவா என்னா மாதிரி ஒருகமெண்டு பாருங்க. சரி என் 1000 பதிவுகள்ள எத்தனையோ பேரை போற்றி புகழ்ந்து எழுதியிருக்கேன். கடுமையான விமர்சனத்துக்கிடையிலயும் எதிராளியோட ப்ளஸ் ஏதாவது இருந்தா அதை கூட மென்ஷன் பண்ணியிருக்கேன் வானதிக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து ஏற்பட்டிருக்குன்னா.. ஒன்னு அவரோட இனம் அ அவரோட குணம் காரணமா இருக்கலாம்
வாசு சொல்றார்:
//super..kalakittenga..enna ma analysis panni irukeenga boss..pinniteenga..ayyayo yappa yappa yappa..pullarikudhu..//
வாசுண்ணே இது சீரியஸ் கமெண்டுதானே .. காமெடி கீமிடி பண்ணலையே
ரமேஷ் கார்த்திகேயன் சொல்றாரு
//24 roopai thevulaiyum MGR kalaignar patthi light tocuh panni yeluthirupar//
இந்த 24 ரூபாய் தீவு கதையத்தான் ரப்பரா இழுத்து பதவிக்காகனு தொடர்கதை எழுதினாருங்கோ.
KANTHANAAR சொல்றார்:
//உங்கள் பார்வை தவறு என்றுதான் சொல்லுவேன்//
நீங்க ஐ ஸ்பெஷலிஸ்டுங்களாண்ணா...
//காரணம் அவரின் பதவிக்காக என்ற பெரிய நாவலைப் படித்துப் பார்த்துண்டா..//
பல தடவை படிச்சுருக்கேண்ணா (சித்தூர் கன்னிமரா லெண்டிங் லைப்ரரி உபயத்துல)
//அதில் வரும் ஒரு பார்ப்பனப் பெண் தன் கணவனுக்கு பச்சை துரோகம் செய்வாள்.. ஆனால் அதில் வரும் ஒரு பார்ப்பனரல்லாத பெண் படு பதிவிரதையாக இருப்பதாக பாத்திரத்தை அமைத்திருப்பார்... அந்நாவலில் வரும் பல கெட்டுப் போன பெண்கள் பார்ப்பனப் பெண்ணாகவே காண்பித்திருப்பார்.//
அண்ணே சூத்திர பெண்களையெல்லாம் பரத்தையா காட்டியிருக்காருன்னு நான் குற்றம் சாட்டவே இல்லிங்கண்ணா
//நான் சுஜாதா ரசிகன்தான்.. ஆனால் அவர் அந்தப் படைப்பு ஒரு அவதுறு என்றே என்று இன்றும் தோன்றுகிறது..//
இது என்னங்கண்ணா அநியாயம் பார்ப்பண பெண்களை பச்சை துரோகம் பண்றாப்ல காட்டினா அது அவதூறா?
//திஜாத்தனம் தன்னிடம் இருப்பதைக் காட்டிக் கொள்ள முயன்ற அவதுறு என்றே சொல்வேன்.. மேல் பல கதைகள் இப்படிச் சொல்ல முடியும்//
தி.ஜா தனம்னா யு மீன் தி.ஜ.ராவை சொல்றிங்களா?
தன் இனம், சாதி,நாடு,அரசியல்ல இருக்கிற ஹிப்பாக்ரசியை சகிக்க முடியாதவன் தான் எழுத்தாளனாகிறான். அந்த வகைல நீங்க சொல்ற தி.ஜா.தனம் சாதி ,மத வேறுபாடில்லாம எல்லா எழுத்தாளன்லயும் இருக்கும். அது இருந்தாதான் அவன் எழுத்தாளன்.
வவ்வால் சொல்றார்:
// Anna "lake watchman ramar" silai thiruda vanthavanai vavval kadichu saga adikkumnu en mela veena kola pazhi podurathu sari illainganna,ethukum enna pathi nalu perukita visarichu parunganna enna ellarum rommbba nallavan sollvanganna!
En image damage aagiduchu romba mana ulaichala irukku athu sari seyy "mansion house" ku erpadu seyyavum!//
குறும்புக்கார புள்ளைப்பா!
Vichu சொல்றார்:
//இறந்தவர்களை பற்றி இழி பேசாமல் இருப்பதே நல்லது.//
இதை பத்தி தனி பதிவே போட்டுரலாம் ஸ்வாமி ! பிரபாகரன் கூட செத்துப்போயிட்டாரு. அவரு தப்பே பண்ணியிருந்தாலும் மன்னிச்சுரலாமே. குத்துயிரும் குலையுயிருமா கிடக்கிற தமிழினத்தை இப்பவாச்சும் காப்பாத்தலாமே..
நீங்க இதுக்கு தயார்னா நானும் சுஜாதாவை பத்தி இழி பேசாம இருக்க தயார்.
ஆட்டையாம்பட்டி அம்பி சொல்றாரு
முருகேசன் அவர்களே:
//நீங்கள் சொல்வது உண்மை! சுஜாதா கடைசி காலத்தில் வருனாசரம கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப் பிடித்தார். அவர் மீது ஒன்றும் தப்பில்லை. அவாள் வேலையை அவாள் செய்தார்.//
என்னங்கண்ணா கடைசி காலத்துலனு சொல்றிங்க. ஆரம்ப காலந்தொட்டே இருந்ததுதான். என்ன அதை மறைச்சு வச்சிக்கிற சாலக்கு, சாமர்த்தியம் கடைசி காலத்துல குறைஞ்சு போச்சு தட்ஸால்.
//ஆனால் அவாள் குறிக்கோளுக்கு ஆக----சொம்பு தூக்கிக் கொண்டு---அந்த சொம்பின் அடியை---அடி வருடிக்கொண்டு அதில் சுகம் காணும் நமது குலக்கொழுந்துகள் மீது தான் எல்லா தப்பும்.//
கரீக்டுங்கண்ணா.. ஏமார்ர சனம் இருக்கிற வரை ஏமாத்திக்கிட்டுதான் இருப்பாய்ங்க
//அதில் மிகப் பெரிய அடிவருடி அகில உலக அடிவருடி வேற யாரும் இல்லை--நம்ம Director சங்கர் தான்.//
பெரிய்ய்ய பட்டியலே இருக்குங்கண்ணா. நம்மாளு ஜெயிச்சா போதும் அப்படியே கிட்னாப் பண்ணிர்ரானுவளே.. பெண்ணை கொடுத்தோ, ...ஐ காட்டியோ..எப்படியோ அவனை பிராமணானா மாத்திடறாய்ங்களே..
//அவாளை வேண்டுமானால் மன்னிக்கலாம் ஆனால் என்னால் நமது சொம்புகளை மன்னிக்க முடியவில்லை. சொம்புகளின் தலையாய சொம்புவான Director சங்கர் -ஐ என்னால் மன்னிக்க முடியவில்லை.//
என் கருத்தும் அதுவே..
Wednesday, June 2, 2010
சுஜாதா,பாலா நிஜ சொரூபம்
பாலகுமாரன் & சுஜாதாவுக்கு முந்தியும் நிறைய எழுத்தாளர்கள் இருந்தாக. நானும் சில பேரோட எழுத்துக்களை படிச்சிருக்கேன். பாலகுமாரன் & சுஜாதாவுக்கு அப்புறமும்
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
சுஜாதா,பாலா நிஜ சொரூபம்
பாலகுமாரன் & சுஜாதாவுக்கு முந்தியும் நிறைய எழுத்தாளர்கள் இருந்தாக. நானும் சில பேரோட எழுத்துக்களை படிச்சிருக்கேன். பாலகுமாரன் & சுஜாதாவுக்கு அப்புறமும்
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
நிறைய எழுத்தாளர்கள் வந்திருக்காக. அவிக எழுத்துக்களையும் படிச்சிருக்கேன். ஆனால் இவிக ரெண்டு பேரோட எழுத்தும் என்னை பாதிச்ச அளவுக்கு வேறு யாரோட எழுத்துக்களும் என்னை பாதிச்சதில்லை. மறுபடி மறுபடி படிச்சிருக்கேன்.
சமீப கால எழுத்துலக சரித்திரத்துல இவிக எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் மாதிரி வச்சுக்குவமே. சுஜாதா தான் பாலாவுக்கு ரைட்டிங் க்ராஃப்ட்னா என்னனு க்ளாஸ் எடுத்ததா பா.குமாரனே தன் சு.சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார் அதை அவர் கடைசி வரை ஒழுங்காவே கத்துக்கலைங்கறது வேறு சங்கதி.
இவர்களது படைப்புகள் எல்லாமே (விரல் விட்டு எண்ணக்கூடிய விதி விலக்குகள் உள்ளன. வேண்டுமென்றே அவற்றை குறிப்பிடாமலே இதை தொடர்கிறேன்) பிராமணீயத்தை பொத்தி காப்பாற்றுவதிலும், விஷ விதைகளை விதைப்பதிலும் ஒன்றுக்கொன்று இளைத்தவை அல்ல. என்ன சுஜாதா கொஞ்சம் ஆழத்தில் வைத்திருப்பார், பாலாவின் எழுத்துக்களில் இவை வெளிப்படையாக பல்லை இளிக்கும்.
சுஜாதா போகிற போக்கில் தன் காரியத்தையும் கவனிப்பார். பாலா அதே வேலையாக வரிந்து கட்டி எழுதியிருப்பார். இதான் வித்யாசம். மத்தபடி இன உணர்வில் இருவரும் சமம்தான். சுஜாதா என்னதான் தொங்கு மீசை ,ஸ்டெப் கட், வசந்த் ஜோக்ஸ் என்று தூள் பறத்தினாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
சுஜாதா கதைகள்ள எடுப்பு,தொடுப்பு,தொகையறா,வகையறால்லாம் தூளா இருக்கும். என்ன ஒரு சிக்கல்னா நல்லவிகல்லாம் பிராமணாளா இருப்பாய்ங்க. கெட்டவன் எல்லாம் நான் பிராமிணா இருப்பான்.
உ.ம்:1
மணி அய்யர் கெட்டு நொந்த ஓட்டல்காரர். இவர் ஓட்டலுக்கு லேட் அவர்ஸுல ஒருத்தன் வருவான். அய்யரு மனிதாபிமானமா ஆளனுப்பி ரவை கிவை வரவச்சு உப்புமா கிண்டி கொடுப்பாரு. வந்தவன் கத்தி காட்டி கல்லால இருக்கிற பணத்தையும் ரிஸ்ட் வாட்சை திருடிட்டு போவான். அய்யர் பின்னாடி இருந்து கூவுவாரு " வாட்ச் நின்னுப்போனா அப்பப்ப ஆட்டனும் .. ஆட்டினா ஓடும்"னுவாரு. ஓட்டல்காரரு அய்யருதான்.வந்தவர்க்கு சாதியில்லை. ஆனால் அவரோட பேச்சை வச்சே சுஜாதா அவரை நான் பிராமினா எஸ்டாப்ளிஷ் பண்ணியிருக்கிறதை புரிஞ்சிக்க மூளை கூட தேவையில்லே கிட்னி போதும்
உ.ம்:2
ஏரிகாத்த ராமர் சிலையை திருட வர்ரான் ஒருத்தான். அய்யரு விவரம் தெரியாம தன் வீட்லயே போர்டிங்க லாட்ஜிங் எல்லாம் ஏற்பாடு பண்றாரு. வந்தவன் அய்யரு பெண்ணையே கணக்கு பண்ண பார்க்கிறான். அய்யர் சிலையை காப்பாத்த தன் உயிரையே தர்ரார். அதாவது வந்தவன் அய்யரை போட்டுத்தள்ளிர்ரான். இந்த படுபாதக செயலை செய்யறவன் நான் பிராமின். கடைசில அவனை வவ்வால் கடிச்சுருது. சில தினங்கள்ள செத்துருவான்னு கதை முடியுது. இந்த கதைலயும் வில்லனை நான் பிராமினுன்னு சுஜாதா சொல்றதுல்ல. ஆனால் அவனோட பேச்சு ? அவன் நான் பிராமினுன்னு சொல்லாமயே சொல்லும்.
பாலகுமாரனும் என்னதான் தேவடியாளையே கண்ணாலம் கட்டிக்கொள்ளும், தே.ளுடன் இலக்கியம் சர்ச்சிக்கும் அத்தனை கேர் ஃப்ரீயான பாத்திரங்களை படைத்தாலும் கடைசியில் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
வர்ணாசிரம தர்மத்தை, மனு தர்மத்தை, தர்ம சாஸ்திரத்தை (இதுவும் மனு தர்மம் மாதிரி ஓரவஞ்சனை கொண்டதுதான்) வலியிறுத்தி பாரா பாராவா எழுதியிருக்கிறதால ஒரே உ.ம் காட்டறேன். மெர்க்குரி பூக்கள்ள ஃபேக்டரி ஓனர் ப்ராமின். ஸ்ட் ரைக் நடக்கும். தொழிலாளர்கள் ஃபேக்டரியை கொளுத்தறாய்ங்க. அப்ப அவரோட புலம்பலை பாருங்க..
இவர்கள் இருவருமே எழுத்தில் மிகச்சிறந்த க்ராஃப்ட்ஸ் மென்னாக இருக்கலாம். ஆனால் தமது ஹிடன் அஜெண்டாவை அமல் செய்வதில் இருவருமே வென்று தம் எழுத்து மற்றும் பொறுப்பில் முழுக்க முழுக்க தோற்றுப்போனவர்கள்தான்.
இவர்களின் கதைகளை ஒரு முறையோ இரு முறையோ படித்தால் எல்லாம் நிஜம் விளங்காது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். கருத்தூன்றி படிக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாது ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய பிராமணீயம் அவர்கள் எழுத்துக்களில் தரிசனமளிக்கும். பாலாவின் பிற்கால புராண இதிகாசங்களை தழுவிய பாக்கெட் நாவல்களில் இந்த பிரச்சினையில்லை. பாலா தன்னை உணர்ந்து , சுய தர்மத்துக்கு வந்துவிட்டார். இந்த பதிவு மேற்படி உன்னதர்களின் எழுத்திலான பிராமணீயத்தை பற்றியதல்ல. இன்னும் ஆழமானது அருவறுப்பானது.
சுஜாதாவின் கமிஷ்னருக்கு ஒரு கடிதம், பாலாவின் பலாமரம் நாவல்களை ஒரே நாளில் படித்திருக்கிறீர்களா? நான் படித்திருக்கிறேன்.
இரண்டு நாவலிலும் உள்ள பொதுவான அம்சங்கள்:
ஒரு காவல் துறை அதிகாரி. அவர் கடமை வீரர். திருமண வாழ்வில் சிக்கல். அவர் மீது அனுதாபம் காட்டும் மற்றொரு பெண்..
ஒரே ஆங்கில நாவலிலிருந்து உருவப்பட்டதா? அ அன்னிய தேசத்து திரைப்படம் ஒன்றின் தழுவலா ? இதை அவர்கள்தான் கூற வேண்டும்.(சாரி சுஜாதா அவர்கள் உயிருடன் இல்லை எனவே அவரது ரசிகர்கள் விளக்கலாம்)
பாலா, நிழல் உலக டானான தாத்தாவே காதல் திருமணத்தால் விலகிப்போன மகனை ஈர்க்க பேரனை கிட்னாப் செய்வது போல் ஒரு நாவல் எழுதியுள்ளார். இதே கதை முதலில் தாசரி நடிக்க வெளியானது. பின்பு நாகார்ஜுனா ,கிருஷ்ணா நடிக்க வெளியானது.
பெயர் போட்டு நாவல் வெளியிட்டாலே ( சன் மானம் கொடுக்காது) வெளியிட்டவரின் வமிசத்தை சபிக்கும் பாலா பெயர் கூட போடாது தன் கதையை படம் பிடித்தவர்களை சுட்டவர்களை எப்படி விட்டார். இவருடைய கதையும் சுட்ட கேஸ்தானா?
இதே போல் சுஜாதாவின் நாவல்களுக்கும்,எண்டமூரி நாவல்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது.அவர் பணம்-பணம்-பணம் எழுதினால் இவர் அனிதாவின் காதல்கள்,அவர் ராட்சஸன் எழுதினால் இவர் செப்டம்பர் பலி. ஆனால் ஒருவரை ஒருவர் கண்டுக்கவே இல்லை. (ரெண்டு பேருக்கும் தெரியுமோ என்னவோ ரெண்டு பேரும் எங்கருந்து உருவினாய்ங்கனு)
பாலாவின் இரண்டாவது சூரியன், சினேகமுள்ள சிங்கம் இரண்டு நாவல்கள் அவரது சந்தர்ப்பவாதத்துக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள். சினேகமுள்ள சிங்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோ, கலைஞர் வில்லன். இரண்டாவது சூரியனில் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் (வில்லன்) கலைஞர் தலைவர் ( ஹீரோ).காரணம் என்னடான்னா சினேகமுள்ள சிங்கம் எழுதறச்ச எம்.ஜி.ஆர் முதல்வர், இரண்டாவது சூரியன் எழுதறச்ச 13 வருஷ வனவாசத்துக்கு பின் கலைஞர் முதல்வராயிட்டார். இதான் பாலாவோட க்ரெடியபிலிட்டி.
இந்த விஷயத்தில் சுஜாதா தில்லு துரை ஏறக்குறைய கலைஞர் ,எம்.ஜி ஆர் கதையை பதவிக்காகனு குங்குமத்துல எழுதினாரு ( பாவம் கலைஞர் அப்போ எதிர்கட்சி தலைவர். எ.க.தலைவரா இருக்கிறச்ச கலைஞர் பாவம் ரொம்பவே ப்ராட் மைண்டடா இருப்பார்.மனித உரிமை காவலரா இருப்பார்.தமிழின தலைவரா இருப்பார். முதல்வராயிட்டா தான் பிரச்சினை.
ஆளும் வர்கத்துக்கு ஜால்ரா போடுவதில் இருவருமே புலிகள்தான். இதிலும் பாலகுமாரன் ஃபெய்ல். விசயம் என்னடான்னா பாலாவோட சால்ரா நாராசமா இருக்கும். சுஜாதா காரம்,மணம்,குணம் சுவை நிரம்பிய நடையில் விமர்சிக்கிற தொனிலயே நல்லாவே குளிப்பாட்டிடுவார்.
(எப்படியோ கொளுத்தி விட்டாச்சு .. நல்லாவே வெடிக்கும்னு நினைக்கிறேன். பார்ப்பனீய அறிவு ஜீவிகளின் பிடியில் இருக்கும் அப்பாவி சூத்திர செம்மல்களே அவர்தம் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து உதறுங்கள்)
Sunday, January 10, 2010
துணை எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் சுஜாதா மீது எனக்கொரு பிரமிப்பு எப்போதும் உண்டு. சிங்கிள் காலம் ந்யூஸுக்கு மட்டுமே தகுதியுள்ள ஒரு சாதாரண என் கவுண்டரை கூட ஒரு அற்புதமான சிறுகதையாக மாற்றும் ஜாலக்கு சுஜாதாவுக்கு உண்டு. அவர் எழுத்துக்களில் வலிந்தோ, போகிற போக்கில் அவரையறியாதோ பிராமணீய விஷ விதைகள் கலந்தாலும் அவற்றை கண்டறியும் திறன் வந்துவிட்டதாலும், அவரை தாண்டி ஏராளமான எழுத்தாளர்கள், அவர் எழுத்துக்களை தாண்டியும் எழுத்துக்கள் உண்டு என்ற புரிதலாலும் சுஜாதாவின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதில் எனக்கேதும் கொள்கை பேதமில்லை.
சுஜாதாவுக்கு பிறகு தவளைப்பாய்ச்சல் நடை என்று சொல்ல முடியாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களின் வீச்சு என்னை கவருகிறது. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவந்த அவர் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருந்தாலும் அவர் எழுத்துக்களின் உத்தேசம் எனக்கு புரிபட்டுவிட்டது.
உண்மை கலைஞன் என்பவன் அவன் என்னதான் வார்னர் ப்ரதர்ஸுக்கு கதை எழுதி னாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்தாலும், அட அவன் வாஜ்பேயியாகவே இருந்தாலும் அடிப்படையில் அவன் கவிஞன் தான் அவனை செலுத்துவது மனிதம், கருணை, அபேத பாவம், குழந்தைமை , இடது சாரி ஆதர்சங்கள், நாடு கடந்த பொதுமை இப்படி எத்தனையோ !
"அரசியல் வாதி வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியே இல்லை
காரணம் அவன் முகம் அதில் தெரிந்துவிடுமே"
-இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார் என்பதை இப்பதிவின் இறுதியில் பாருங்கள்.
கலைஞர் மு.கருணாநிதி
நல்ல எழுத்தின் அடையாளம் :
அதில் சொல்லாமல் விடப்பட்டவை ,தொடராமல் விடப்பட்டவை ஊமை கண்ட கனவு கணக்காய் வாசகன் மனதில் பல காலம் மச மசப்பதே. சமீபத்தில் நான் படித்த
எஸ்.ராமகிருஷ்ணனி "துணை எழுத்து " இந்த வகையை சேர்ந்ததே.
நிறைய எழுத்தாளர்கள் பாத்திரங்களின் அப்சர்ட் செயல்பாடுகளை , அதிலும் முக்கியமாய் அவர்களது "தேடிப்போன ராவுகளை" வர்ணிப்பதே புதுமை என்ற மதிமயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பசித்த புலி தின்னட்டும் ( நன்றி: சுஜாதா)
(To be Continued
சுஜாதாவுக்கு பிறகு தவளைப்பாய்ச்சல் நடை என்று சொல்ல முடியாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களின் வீச்சு என்னை கவருகிறது. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவந்த அவர் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருந்தாலும் அவர் எழுத்துக்களின் உத்தேசம் எனக்கு புரிபட்டுவிட்டது.
உண்மை கலைஞன் என்பவன் அவன் என்னதான் வார்னர் ப்ரதர்ஸுக்கு கதை எழுதி னாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்தாலும், அட அவன் வாஜ்பேயியாகவே இருந்தாலும் அடிப்படையில் அவன் கவிஞன் தான் அவனை செலுத்துவது மனிதம், கருணை, அபேத பாவம், குழந்தைமை , இடது சாரி ஆதர்சங்கள், நாடு கடந்த பொதுமை இப்படி எத்தனையோ !
"அரசியல் வாதி வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியே இல்லை
காரணம் அவன் முகம் அதில் தெரிந்துவிடுமே"
-இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார் என்பதை இப்பதிவின் இறுதியில் பாருங்கள்.
கலைஞர் மு.கருணாநிதி
நல்ல எழுத்தின் அடையாளம் :
அதில் சொல்லாமல் விடப்பட்டவை ,தொடராமல் விடப்பட்டவை ஊமை கண்ட கனவு கணக்காய் வாசகன் மனதில் பல காலம் மச மசப்பதே. சமீபத்தில் நான் படித்த
எஸ்.ராமகிருஷ்ணனி "துணை எழுத்து " இந்த வகையை சேர்ந்ததே.
நிறைய எழுத்தாளர்கள் பாத்திரங்களின் அப்சர்ட் செயல்பாடுகளை , அதிலும் முக்கியமாய் அவர்களது "தேடிப்போன ராவுகளை" வர்ணிப்பதே புதுமை என்ற மதிமயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பசித்த புலி தின்னட்டும் ( நன்றி: சுஜாதா)
(To be Continued
துணை எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் சுஜாதா மீது எனக்கொரு பிரமிப்பு எப்போதும் உண்டு. சிங்கிள் காலம் ந்யூஸுக்கு மட்டுமே தகுதியுள்ள ஒரு சாதாரண என் கவுண்டரை கூட ஒரு அற்புதமான சிறுகதையாக மாற்றும் ஜாலக்கு சுஜாதாவுக்கு உண்டு. அவர் எழுத்துக்களில் வலிந்தோ, போகிற போக்கில் அவரையறியாதோ பிராமணீய விஷ விதைகள் கலந்தாலும் அவற்றை கண்டறியும் திறன் வந்துவிட்டதாலும், அவரை தாண்டி ஏராளமான எழுத்தாளர்கள், அவர் எழுத்துக்களை தாண்டியும் எழுத்துக்கள் உண்டு என்ற புரிதலாலும் சுஜாதாவின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதில் எனக்கேதும் கொள்கை பேதமில்லை.
சுஜாதாவுக்கு பிறகு தவளைப்பாய்ச்சல் நடை என்று சொல்ல முடியாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களின் வீச்சு என்னை கவருகிறது. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவந்த அவர் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருந்தாலும் அவர் எழுத்துக்களின் உத்தேசம் எனக்கு புரிபட்டுவிட்டது.
உண்மை கலைஞன் என்பவன் அவன் என்னதான் வார்னர் ப்ரதர்ஸுக்கு கதை எழுதி னாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்தாலும், அட அவன் வாஜ்பேயியாகவே இருந்தாலும் அடிப்படையில் அவன் கவிஞன் தான் அவனை செலுத்துவது மனிதம், கருணை, அபேத பாவம், குழந்தைமை , இடது சாரி ஆதர்சங்கள், நாடு கடந்த பொதுமை இப்படி எத்தனையோ !
"அரசியல் வாதி வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியே இல்லை
காரணம் அவன் முகம் அதில் தெரிந்துவிடுமே"
-இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார் என்பதை இப்பதிவின் இறுதியில் பாருங்கள்.
கலைஞர் மு.கருணாநிதி
நல்ல எழுத்தின் அடையாளம் :
அதில் சொல்லாமல் விடப்பட்டவை ,தொடராமல் விடப்பட்டவை ஊமை கண்ட கனவு கணக்காய் வாசகன் மனதில் பல காலம் மச மசப்பதே. சமீபத்தில் நான் படித்த
எஸ்.ராமகிருஷ்ணனி "துணை எழுத்து " இந்த வகையை சேர்ந்ததே.
நிறைய எழுத்தாளர்கள் பாத்திரங்களின் அப்சர்ட் செயல்பாடுகளை , அதிலும் முக்கியமாய் அவர்களது "தேடிப்போன ராவுகளை" வர்ணிப்பதே புதுமை என்ற மதிமயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பசித்த புலி தின்னட்டும் ( நன்றி: சுஜாதா)
(To be Continued
சுஜாதாவுக்கு பிறகு தவளைப்பாய்ச்சல் நடை என்று சொல்ல முடியாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களின் வீச்சு என்னை கவருகிறது. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவந்த அவர் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருந்தாலும் அவர் எழுத்துக்களின் உத்தேசம் எனக்கு புரிபட்டுவிட்டது.
உண்மை கலைஞன் என்பவன் அவன் என்னதான் வார்னர் ப்ரதர்ஸுக்கு கதை எழுதி னாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்தாலும், அட அவன் வாஜ்பேயியாகவே இருந்தாலும் அடிப்படையில் அவன் கவிஞன் தான் அவனை செலுத்துவது மனிதம், கருணை, அபேத பாவம், குழந்தைமை , இடது சாரி ஆதர்சங்கள், நாடு கடந்த பொதுமை இப்படி எத்தனையோ !
"அரசியல் வாதி வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியே இல்லை
காரணம் அவன் முகம் அதில் தெரிந்துவிடுமே"
-இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார் என்பதை இப்பதிவின் இறுதியில் பாருங்கள்.
கலைஞர் மு.கருணாநிதி
நல்ல எழுத்தின் அடையாளம் :
அதில் சொல்லாமல் விடப்பட்டவை ,தொடராமல் விடப்பட்டவை ஊமை கண்ட கனவு கணக்காய் வாசகன் மனதில் பல காலம் மச மசப்பதே. சமீபத்தில் நான் படித்த
எஸ்.ராமகிருஷ்ணனி "துணை எழுத்து " இந்த வகையை சேர்ந்ததே.
நிறைய எழுத்தாளர்கள் பாத்திரங்களின் அப்சர்ட் செயல்பாடுகளை , அதிலும் முக்கியமாய் அவர்களது "தேடிப்போன ராவுகளை" வர்ணிப்பதே புதுமை என்ற மதிமயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பசித்த புலி தின்னட்டும் ( நன்றி: சுஜாதா)
(To be Continued
Saturday, December 19, 2009
சாரு நிவேதிதா அவர்களே !
சாரு நிவேதிதா அவர்களே,
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.
//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//
இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)
//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.
//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.
//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .
//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்
//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !
// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //
பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு
// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.
நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.
உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே
// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //
அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்
ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.
//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//
இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)
//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.
//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.
//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .
//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்
//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !
// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //
பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு
// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.
நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.
உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே
// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //
அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்
ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்
சாரு நிவேதிதா அவர்களே !
சாரு நிவேதிதா அவர்களே,
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.
//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//
இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)
//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.
//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.
//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .
//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்
//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !
// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //
பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு
// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.
நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.
உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே
// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //
அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்
ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்
மனித உறவுகள் விசித்திரமானவை. உறவுக்கும் பகைக்கும் காரணங்கள் தேடினால் அவற்றில் தர்கமே இருக்காது. நான் சின்ன வயதில் கமலை "ஒன்பது" , ''அட்டு" என்றெல்லாம் பேசியுள்ளேன். இந்த பகைக்கு என்ன காரணம் என்பது எனக்கு பின்னர் புரிந்தது. எனக்குள்ளும் ஒரு கமல் இருக்கிறார். " ஸேம் போல்ஸ் டஸன்ட் அட்ராக்ட் ஈச் அதர்" என்பது இப்போது புரிகிறது.
எனக்கு தெரிந்து ஞானி அவர்களின் கேரக்டர் உங்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். பகை என்ற வார்த்தையை நான் உபயோகிக்க காரணம் தங்கள் விமர்சனங்களில் தர்கமே இல்லை. அதனால் தான் இது பகையோ என்ற ஐயம் எனக்குள் பிறந்தது.
//கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார்//
இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான். ஆனால் ஞானி அவர்கள் அடிப்படையில் இடது சாரி சிந்தனைகள் கொண்ட மனிதாபிமானி. இயற்கையாகவே அவரில் போலீஸ் எதிர்ப்பு உணர்ச்சி இருக்கும். எனவே
இதை கூடவா போலீஸ் இம்போஸ் செய்யும் என்று இர்ரிட்டேட் ஆகி எழுதியிருக்கலாம். இதில் அவர் இரண்டாவது கட்சி பற்றி ( பந்து அடி வாங்குவோர்) யோசிக்காதது தவறுதான்)
//ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி.//
தாலிபான் என்ற வார்த்தையிலேயே பகை எட்டிப்பார்க்கிறது. ஞானி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர். நான் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்பவன் என்றும் சொல்லியிருக்கலாம். ஹிப்பிக்கள் தான் காலப்போக்கில் கலப்பற்ற அக்மார்க் ஆன்மீக வாதிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுகிறார்கள் வாழ்க.
//பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம்//
//பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே//
இதே வார்த்தையை கலைஞரும் சொல்லியிருக்கிறார். அவரையும் கண்டிக்கலாமே.
//பூ என்றால் பெண்ணுக்குரியதாம்//
ஞானி பெண்கள் குறித்து கவலை கொண்டவர். அக்கறை கொண்டவர். அவர் பூ வைப்பது, வைக்காதது போன்ற அற்ப சங்கதிகளில் கவனம் வைக்கிறவர் அல்ல.அதே பூவை உங்களுக்கே கொடுக்கும்படி சொல்லியிருந்தால் அதற்கும் இதைவிட கடுமையாக சாடியிருப்பீர்கள். காரணம் பகை . பகைக்கு காரணம் உங்களில் ஒரு ஞானி உள்ளார் .
//4 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? //
ஒரு அரசியல் வாதி 24 மணி நேரமும் நாணயமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? என்று இந்தியாவை சீனாவுக்கு ஒத்திக்கு விட்டு விட்டால் என்னாகும்
//ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும்.//
சூப்பருங்கோவ் !
// ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் //
பாருங்க பாருங்க உங்களுக்குள்ளயும் ஒரு ஞானி இருக்காரு
// ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும். //
உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சியில் ஞானியின் பேச்சில் என்னாத்த தப்பு கண்டிங்களோ புரியலை.
நான் சின்ன வயசுல அப்பா அம்மா வயித்தெரிச்சலை கொட்டிக்காத நாளில்லே. நான் வெளிச்சத்துக்கு வராததுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் எவனாவது டீன் ஏஜனுக்கு அறிவுரை கூறும் சமயம் வரும்போது "த பாரு நைனா இவ்ளோ டேலண்ட் இருந்தும் நான் வெளிச்சதுக்கு வராததுக்கு காரணம் என்னன்னா அப்பா அம்மா ஆசீர்வாதம் இல்லாததுதான்" என்று கூறுவது வழக்கம். ஒரு வகையில் இது தவறாகவும் இருக்கலாம் . நோக்கம் ? அது நல்ல நோக்கம் தானே.
உடல் ஊனமுற்றவர்களுக்கு மனுஷ்ய புத்திரனை பற்றி சொன்னது தவறாகவே இருந்தாலும் அதன் நோக்கம் கல்வி என்ற ஆயுதத்தை ஏந்த சொல்வதே
// அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்? //
அது ஒரு வித தாய்மை உணர்ச்சி. கருணை காரணமாய் சொல்லப்படுவது. ஞானி பேச்சை பற்றி நக்கலடித்திருக்கிறீர்கள். அவர் எப்படி பேசினாலும் பிரச்சினையே இல்லை. கேட்கப்போகிறவர்களில் (என்ன ஒரு இரு நூறு பேரா) உங்களை போன்றவர்கள் எப்படியும் நக்கலடிக்கத்தான் போகிறீர்கள். என்னை போன்றவர்கள் இருந்தால் அவர்கள் ஞானியின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்
ஆனால் கலைஞரின் நிலை அதுவல்ல. பார்ட்டி கழண்டுகொண்டால்
புது வெள்ளம் பாயும் . * நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கே பதவி என்று முடிவு செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்
Thursday, December 17, 2009
தங்கள் பதிவுகளை அச்சிட விருப்பமா?
நண்பரே !
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்
தங்கள் பதிவுகளை அச்சிட விருப்பமா?
நண்பரே !
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்
தங்கள் எழுத்துக்களை அச்சாக்க விரும்பிய தங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். ஆனால் நான் தொழில்முறை பதிப்பாளனோ அச்சக முதலாளியோ அல்லன்.
ஃபர்ஸ்ட் அஃப் ஆல் நான் எழுத்தாளன். ஆனால் இந்த பிரசுரகர்த்தர்களின் பேராசைதான் என்னை இந்த பதிவு போடச்செய்துள்ளது. தமிழர்ஸ் டாட்காம் தரும் ரேங்க் பட்டியலில் ஒரு சுபமுகூர்த்தத்தில் எனது வலைப்பூ தினகரன் கணக்காய் நெம்பர் ஒன்னாக நின்றது நினைவிருக்கலாம். அந்த ரேங்க் தந்த தில்லில் ஒரு 19 பப்ளிஷர்ஸுக்கு கடிதம் போட்டேன்.
சாராம்சம்: அய்யா, நான் லீடிங் ப்ளாகர் . எனது வலைப்பூவை ஒரே மாதத்தில் 15ஆயிரம் பேர் படித்துள்ளனர். இதுவரை 60 ஆயிரம் பேர் படித்துள்ளனர். எனது எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பமாகில் தொடர்பு கொள்ளவும்
மற்ற 18 பேரிடம் இருந்து நாளிது வரை பதிலில்லை (ஒரு சிலரேனும் வருந்துவார்கள் /அதாங்க பிரசுரிக்க இயலாமைக்கு/ என்று நினைக்கிறேன்)
இதெல்லாம் ஒரு புறம் என்றால் பெரும் பெயர் புகழ் புகழ் பெற்ற மணிமேகலை பிரசுரம் ஒரு ப்ரபோசலை அனுப்பியுள்ளது. அதற்கு ஒருபெயர் வேறு. எழுத்தாளர், பதிப்பாளர் கூட்டு முதலீட்டு திட்டமாம். திட்டத்தின் சாராம்சம் என்னவென்றால் ரூ 10,000 (கவிதை என்றால் 12 ஆயிரம் ரூபாய்/அதென்ன கவிதை எழுதுவோர்க்கு அபராதமா என்ன புரியவில்லை) செலுத்திவிட வேண்டுமாம். அவர்கள் அச்சிட்டு எழுத்தாளருக்கு 300 பிரதிகள் கொடுத்துவிடுவார்கள்.
அதை அவர் என்ன செய்வது புரியவில்லை. மிச்சத்தை விற்று மணிமேகலை பிரசுரம் வாயில் போட்டுக்கொள்ளும். மேலும் உங்கள் எழுத்து இந்த கூட்டு திட்டத்துக்கு தேர்வு பெறாவிட்டால் பரிசீலனை கட்டணம் ரூ.1000 கழித்துக்கொண்டு திருப்பி விடுவார்களாம். என்னங்கடா இது பகல் கொள்ளை.
மேற்கொண்டு அவர்கள் தரும் ஆஃபர். நூல் விமரிசனத்துக்கு பத்து பேருக்கு அனுப்புவாக. பரிசு போட்டிகளுக்கு அனுப்புவாக
நானும் பப்ளிஷர்தான்:
நானும் பப்ளிஷர்தான். என் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த அவதாரம் எடுத்தேன். இண்டியன் பொலிட்டிகல் க்ளோசப் என்ற பெயரில் தனிச்சுற்றுக்குமட்டும் ஒரு மாதமிருமுறை நடத்தி வருகிறேன்.இதனால் எனக்கும் பிரிண்டிங் டெக்னாலஜி தெரியும். வியாபார பெருமக்களிடமும், என் பால் அன்பு கொண்டோரிடமும் விளம்பரங்கள் வாங்கி பிரசுரித்து வருகிறேன். பத்திரிக்கை பிரதிகள் இலவசமாய் வினியோகிக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் புத்தகங்களும் பிரசுரித்துள்ளேன். ( டூ கலர் கார்ட் போர்ட் அட்டை, சேஷாயி பேப்பரில் புக் சைஸ்: நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கிறீர்களே ஏ4 பேப்பர் அதில் பாதி. நான் போட்டால் ஐந்தாயிரம் பிரதிதான்போடுவேன். எல்லாம் தயிர்தானே ! அதாங்க விளம்பர வருமானம்)
பாக்கெட் சைஸில் அம்மன் துதி (16 பக்கம்), மினி ஜோதிட போதினி (32 பக்கம்) ப்ரஜா நாயகுலு சி.கே (32 பக்கம்), மீ பவிஷ்யத் 32 பக்கம் என்று பப்ளிஷ் செய்துள்ளேன். ஒன்பது கிரகங்களும் வக்கிரமாயிருந்தாலும் கு.பட்சம் 2000 பிரதிகளாவது நிச்சயம் வெளியிடுவது என் ஸ்டைல்.
நான் தங்கள் எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட பதிவர்களுக்கு சொல்வது என்னவென்றால்:
எழுத்தாளனிடமிருந்து ரூ .10 ஆயிரம் வாங்கிக்கொண்டு 300 பிரதி அவனுக்கு கொடுத்து , மற்றதில் சுமார் 50 பிரதிகளை மட்டும் நூல் விமர்சனத்துக்கும், பரிசு போட்டிகளுக்கும் அனுப்பி 650 பிரதிகளை விற்று தின்றுவிடுவது என்பது பகல் கொள்ளை.
நான் கொடுக்கும் ஆஃபர் இதுதான்:
ரேப்பர் மல்ட்டி கலரில் வேண்டும் என்று போனால் மொட்டைதான். அறிவுக்கு வேலை கொடுத்து சூப்பராய் டிசைன் பண்ணி டூ கலரில் போட்டாலே தூள் கிளப்பும். நீங்கள் ரூ.10000 என்னை நம்பி முதல்வைத்தால் (ஸ்க்ரிப்டை ப்ளாக்ரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்து ரிச் டெக்ஸ்ட் ஃபைலாக மெயிலில் அனுப்பினால் போதும். ரேப்பர், பேப்பர், ஃபிலிம், ப்ரிண்டிங், பின்னிங், பைண்டிங், டெலிவரி, பரிசுப்போட்டிக்கு , நூல் விமர்சனத்துக்கு 50 பிரதிகள் அனுப்புவதோடு 1000 பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்புகிறேன்.
இது எப்படி கட்டுப்படியாகும் என்றால் ? அங்கேதான் அனுபவம் கை கொடுக்கிறது. நானும் வசமாய் ஏமாந்தவன் தான். நீங்கள் ஏற்கெனவே யூனிகோடில் தட்டச்சி ரிச் டெக்ஸ்ட் ஃபைலாய் அனுப்பிவிடுவதால் டி.டி.பி வேலை 70 சதவீதம் குறைந்துவிடுகிறது. அலைன் செய்து ஃபிலிம் எடுக்கப்போகிறோம். ஒரு தவணையில் 16 பக்கங்கள் அச்சாகும். இதற்கு ரூ. 2,500 செலவாகும் இது போல் 4 தவணையில் அச்சிட்டால் 64 பக்க புத்தகம் தயார்.
வளரும் எழுத்தாளருக்கு இதைவிட நல்ல அறிமுகம் வேறு இருக்காது. ஒரு காஸ்ட்லி விசிட்டிங் கார்ட் போல உபயோகிக்கலாம். பிரபலங்களுக்கு அனுப்பலாம். இதர பப்ளிஷர்ஸுக்கு அனுப்பி அதனுடன் அடுத்த கை.எ பிரதியை அனுப்பலாம். நண்பர்கள் வட்டத்தில் விற்கலாம். பதிவுலகில் விளம்பர படுத்தலாம். நானும் எனது வலைப்பூவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு உதவ தயார். தமிழ் மணமும் இது போன்ற தகவல்களை வெளியிடுவதை கண்டிருக்கிறேன். இப்படி எத்தனையோ செய்யமுடியும்.
ஆக எனது ஆஃபரின் சாராம்சம் இது:
ரூ.10000 த்துக்கு 64 பக்க புத்தகம் தயார். நூல் அறிமுகம் வெளியிட பிரபல பத்திரிக்கைகளுக்கு தலா 2 பிரதிகள் + பரிசுப்போட்டிகளுக்கு அவரவர் நிபந்தனைப்படி புத்தக பிரதிகள் அனுப்பப்படும். தங்களுக்கு ஆயிரம் பிரதிகள் லாரி சர்வீஸ் மூலம் அனுப்பப்படும்.
நிபந்தனை:
1.தங்கள் ஸ்க்ரிப்ட் என் லட்சியத்துக்கு விரோதமானதாக இருக்க கூடாது. என் லட்சியம் இந்தியா பணக்கார நாடாக வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்பாதுகாப்பு, உணவு, உடை, இருப்பிடம், செக்ஸ் பெற்று வாழ ஏதுவான கௌரவமான வேலை வாய்ப்பு பெருக வேண்டும். மனிதர்கள் ஹார்டி பாடி (வலிமையான உடல்), விண்டி மைன்ட் (காற்று போல் லேசான மனம்) , ஹோலி ஸோல் (புனிதமான ஆத்மா ) பெற்று வாழ வேண்டுமென்பதே.
2.ப்ரூஃப் அனுப்பி வைக்கப்படும் போது ஓரிரு நாட்களில் பார்த்து உடனே திருப்ப வேண்டும்.
3.இது 100 சதவீதம் சேவை மட்டுமே. எனவே நச்சு பண்ணுவது, துக்ளக் போல் திட்டத்தை மாற்றிக்கொண்டே போவது, ஸ்க்ரிப்டை மாற்றுவது இத்யாதி எல்லாம் கூடாது.
4.ஸ்க்ரிப்ட் ஏற்கப்படாலன்றி பணம் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வந்து சேர்ந்த 27தினங்களில் புத்தகம் டெலிவரி செய்யப்படும்
Sunday, November 15, 2009
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
எழுத்து சித்தர் (?)பாலகுமாரன் எங்கே ?
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
ஆமாங்க சுஜாதாதான் போய் சேர்ந்துட்டாரு. நல்ல மனுஷன். தெறமையான ஆசாமி. என்னடான்னா போண்டா எலி விசம் மாதிரி பார்ப்பனீயத்தை திணிச்சுருவாரு அவ்ளதான். ஒருவகைல அவர் என் ஆதர்ஸம் மைனஸ் பார்ப்பனீயம். பாலகுமாரனோட எழுத்து மேலயும் எனக்கு ஒரு மோகம் உண்டு. ஆனால் பாவம் இவர் தானே சொல்லிக்கிறமாதிரி மக்கு பார்ப்பான். போன்டால விசம் வைக்க தெரியாது. விசத்தை ஊத்திதர ஏதோ ஒரு பாத்திரத்தை ( நாட் ஒன்லி எ வெசல் பட் ஆல்சோ எ கேரக்டர்) எடுத்துக்கிட்டு ஊத்த ஆரம்பிச்சுருவாரு. நிற்க இவரது மொள்ளமாரித்தனத்தை கண்டு பிடிச்சு (?) ஒரு பதிவு போட்டிருந்தேன் . அதன் மீள் பதிவுதான் இது படிச்சு பாருங்களேன்.
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு என்ற பாடல் வரி ஞா. வந்துரும். ஓகே ஜூட்! அப்படியே சிவாஜி படம் ரிலீசான சமயம் நக்கலடிச்சு ஒரு உரையாடலை பதிவா போட்டிருந்தேன் அதையும் தரேன் படிங்க.
பாலகுமாரனின் இரட்டை வேடம்
பாலகுமாரனின் வாசகர்கள் அவரை அப்பா என்பதும்,அவர் தம்மை உலகை உய்விக்கவந்த மகானாக கருதி உபதேசங்களை அள்ளிவிடுவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது கீழ்காணும் இரண்டு நாவல்களை ஒரே மூச்சில் படிக்கும்படி அவரது வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். 1.சிநேகமுள்ள சிங்கம். 2. இரண்டாவது சூரியன். சிநேகமுள்ள சிங்கம் கலைஞரை வில்லனாக சித்தரிக்கிறது. இரண்டாவது சூரியன் அதே கலைஞரை தலைவராகவும் எம்.ஜி.ஆரை நடிகராகவும் சித்தரிக்கிறது. காரணம் வெரி சிம்புள்.. இரன்டாவது சூரியன் எழுதும்போது கலைஞர் முதல்வர். சிநேகமுள்ள சிங்கம் எழுதும்போது முதல்வரில்லை தட்ஸால்.
சிவாஜி படம் பற்றி சுஜாதா,பாலகுமாரன் உரையாடல்
குறிப்பு: எவரையும் புண்படுத்துவதோ,அவமானப் படுத்துவதோ என் நோக்கமில்லை. தெரிந்த்தோ தெரியாமலோ எல்லோரும் தவறு செய்பவர்களே..நம்மை பொறுத்த வரை சிறு தவறாக இருக்கக் கூடிய ஒன்று அடுத்தவரின் வாழ்வையே கூட சீரழித்து விடலாம் .
"தவறு செய்தவன் திருந்த்தியாகனும்,தப்பு செய்தவன் வருந்த்தியாகனும்"
இது ஒன்றே என் எழுத்தின் நோக்கம்.
ராகவேந்திரா கல்யாண மண்டபம். ரஜினிகாந்த் பக்கத்தில் அன்புமணி இல்லாத தைரியத்தில் தனி அறையில் சிகரட் பிடித்துக் கொண்டிருக்கிறார். மண்டப வாசலில் ஒரு இன்டிகா நிற்கிறது. அதிலிருந்து ஆனந்த விகடன் பதிப்பாளர் சீனிவாசன்,எழுத்து சித்தர் பாலகுமாரன்,அறிவு ஜீவி சுஜாதா இறங்குகிறார்கள். கதர் சட்டை,வேட்டி சந்தனம் குங்குமத்தில்,கழுத்தெல்லாம் மாலையுடன் பாலகுமாரன் பாய்ந்து உள்ளே நுழைகிறார்.
பாலகுமாரன்: (உ.வசப்பட்டு) என் சூரியனே..உன்னை பார்த்து எவ்வளவு காலமாச்சு..
ரஜினி: (மனதுக்குள்) ஆமாம்..சினேகமுள்ள சிங்கத்துல கலைஞரை நல்லவராவும், இரண்டாவது சூரியன்ல கெட்டவராவும் சித்தரிச்சிட்டு சித்தூர் முருகேசன் கிட்ட வாங்கி கட்டிகிட்டது போதலியாக்கும்.சந்திரனே,சூரியனேன்னிக்கிட்டு
பாலா: அதிகாலை எழுந்து கைகளை தேய்த்து,கண்களில் ஒற்றி..
சுஜாதா: ஆமாம்..நீங்க ஆய் போன கதையெல்லாம் நாவலோட நிறுத்திக்கங்க .சும்மா போட்டு அறுத்துகிட்டு .என்னடா வயசான காலத்தில அனாமதேயங்கள் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட வேண்டி வந்துருச்சேனு கதிகலங்கி போயி வந்தால்
பாலா: டி.வி.எஸ் ல என்னை மக்கு பார்ப்பான்னு சொன்னது சரிதான் ..இவரை பார் வந்ததும் வராததுமா பாயின்டுக்கு வந்துட்டார்.
ரஜினி: வாங்க மிஸ்டர். சுஜாதா.! சிவாஜில எல்லாரும் உங்க வசனத்தை பத்தித்தான் பேசறாங்க (மனதில்) அதென்ன சிங்கம் சிங்கிளா வரும்..பன்னிங்க கூட்டமா வருமா ..கடைசில கூட்டமா என் படத்தை பார்க்க வர்ர என் ரசிகர்களை பன்னிங்கன்னிட்டிங்களே...
பாலா: ம்ம்.. நாந்தான் மக்கு பார்ப்பான். சங்கர் வீட்டு கல்யாணத்துல சாம்பார் பக்கெட்டு தூக்கியும் பலனில்லாம போயிருச்சே
சுஜாதா: ரஜினி நான் எதுக்கு வந்தேன்னா.. நானோ டெக்னாலஜில லேட்டஸ்டா..
ரஜினி: எதுக்குங்க சும்மா சுத்தி வளைச்சிக்கிட்டு சித்தூர் முருகேசனை பற்றி பேசத்தானே வந்திருக்கிங்க..(மனதுக்குள்)ஒருகாலத்துல எனக்கு பிரச்சினைன்னா ஆர்.எம்.வீரப்பன் சார் வீட்ல போய் உக்காந்துருவேன்..இப்போ எங்க போறது?
சுஜாதா: அட ஆமாம் ரஜினி..எப்படி கரெக்டா சொல்றிங்க? பாபா படம் மாதிரி எதாச்சும் மந்திரம் கிந்திரம் கிடைச்சுருச்சா?
ரஜினி: ம்ம்..கிழிஞ்சது லம்பாடி லுங்கி.. நேத்து ராத்திரி
பாலா: யம்மாவா..
ரஜினி: பாலா சார் இன்னும் நந்த பாலனாவே இருக்கிங்க.அதனாலதான் சித்தூர் முருகேசன் இந்த கிழி கிழிச்சிருக்காரு போல
சுஜாதா: ரஜினி நீங்க விஷயத்தை சொல்லுங்க.
ரஜினி: நேத்து ராத்திரிதான் சித்தூர் முருகேசனோட http://www.kavithai07.blogspot.com/ வெப்சைட்டை பார்த்தேன். உங்க ரெண்டு பேரையும் நல்லாவே கிழிச்சிருக்கார் முருகேசன்..ஏங்க சுஜாதா சிவாஜிக்கு கதை எழுத சொன்னா கதை பண்ணியிருக்கிங்களே! உங்க கதைகளை நீங்களே காப்பியடிச்சிருக்கிங்களாம்..அதென்னது அனிதாவின் காதல்கள், அப்புறம் எண்டமூரி வீரேந்திரனாத் கதைகளை கூட உருவறாப்ல எழுதியிருக்காருஉருவறதுதான் உருவரிங்க அஸ்ஸாமி, ஒரியா , ஈரான் இப்படி உருவியிருக்ககூடாதா?
பாலா: முன்னெல்லாம் மதிய நேரத்து டி.டி படங்களை கூட பார்த்து கணயாழில விமர்சிப்பாரு..இப்ப பாவம் பாசுர விளக்கம் எழுதவே நேரம் போதலை.
ஆ.வி.பதிப்பாளர்; அலோ ரஜினி! நம்ம ப்ரிட்டானிகா கலை களஞ்சியத்துக்கு ஒரு பாராட்டு , அப்புறம் நம்ம ஜூவி பழைய இதழ்களை படிச்சு....
ரஜினி: என்ன எல்லாரும் பழைய ரஜினியா என்னைப் பார்க்கனும்னு பேசி வச்சிக்கிட்டு வந்திருக்கிங்களா?
ஆ.வி: அய்யோ நான் இதுவரை சொன்ன விஷயங்களை கூட கேட்க விடாம பண்ணிட்டாரே இந்த சித்தூர் முரருகேசன்
ரஜினி: அட நீங்களும் குட்டு வாங்கின பார்ட்டி தானா?
ஆ.வி: குட்டு இல்லிங்க கும்மாங்குத்து
ரஜினி: விஷயத்தை சொல்லுங்க..
ஆ.வி: இந்த முருகேசன் இந்தியாவை பணக்கார நாட்டாக்குறதுக்கு ஏதோ திட்டம் போட்டாராம். அதை பத்தி தான் பேசி பதிவு செய்த கேசட்டை ஆ.வி க்கு அனுப்பியிருக்காரு. அது நம்ம ஆபீஸ்ல எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. ஒரு 6 மாதம் கழிச்சு தன் கேசட்டை திருப்பி அனுப்ப தபால் செலவுக்கு ரூபாய் 10 எம்.ஓ அனுப்பியிருக்காரு. அது எடிட்டர் கைக்கு போயிருக்கு. அவர் உடனே நம்ம வேலூர் நிருபரை சித்தூர் அனுப்பி பேட்டி எடுக்க சொல்லியிருக்காரு
ரஜினி: அப்படி எதுவும் ஆ.வி,ஜூ.வி ல வந்த மாதிரி தெரியலியே
ஆவி: அதையும் ஆபீஸ்ல மிஸ் பண்ணியிருக்காங்க
ரஜினி: கவர்ன்மென்டு ஆபீஸ்ல இருந்து பதில் போடலன்னா மாத்திரம் கிழி கிழின்னு கிழிக்கறிங்களே..
ஆ.வி: விஷயம் என்னன்னா இடம் போதலைங்க..இப்ப மாடர்னா கட்டிலறை,கழிவறை பத்தியெல்லம் தொடர் போடறமில்ல..
ரஜினி: அது சரி அப்ப வாங்கி கட்டிக்கங்க..
பால: ஆமாம் ரஜினி உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்ள டச்சே ஆகமாட்டிங்களே
இந்த முருகேசன் உங்களுக்கும் எதுனா வேல் விட்டுட்டாரா?
ரஜினி: நீங்கள்ளாம் நீங்க பண்ணின தப்புக்கு வேல் விட்டாரு ..நானு (சுஜாதாவை பார்த்தபடி) யார் யாரோ பண்ணின தப்புக்கு வேல் வாங்கியிருக்கேன். என் வயித்தெரிச்சல எங்க கொட்ட?
சுஜாதா: ஏன் இங்கயே கொட்டுங்களேன் !
ரஜினி: ஆக்சுவலா முருகேசன் என் ரசிகர்
ஆ.வி: முன்னாள் ரசிகர்னு வலைப்பூவில எழுதியிருக்காரே?
ரஜினி:இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பக்காவா இருங்க.. படைப்புகள் அனுப்பினவனுக்கு அது பத்தின முடிவை தெரிவிக்காதீங்க அவனுக்கு தொடர்ந்து உங்க விளம்பரங்களை அனுப்பி தாலி அறுங்க..ஷிட்!
பாலா: சரி சரி விஷயத்துக்கு வாங்க..எனக்கு வேலையிருக்கு சுவாமி
ரஜினி: யோவ் ..அப்ப எங்களுக்கு வேலை வெட்டி இல்லேங்கறியா?
பாலா: அப்படின்னு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா என்ன சொல்லமுடியும் ? என் வினை! விதி!
சுஜா: ரஜினி நீங்க ஆரம்பிங்க..சீக்கிரமா இந்த முருகேசன் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும்..பெர்க்லி-ல ஒரு கருத்தரங்கத்துக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்
ரஜினி: (மூவரையும் முறைத்து பார்த்தபடி) அது ஒண்ணுமில்லிங்க பாபா படம் ரிலீசாச்சு..ஒரு வாரத்துலயே படம் பப்படம்னு ரிபோர்ட்டு. என்னடா பண்ணலாம்னு யோசிச்சிக் கிட்டு இருந்த நேரம் முருகேசன் ஒரு கடிதம் போட்டிருந்தாரு. பாபா படம் ஓரளவுக்காவது பேர் சொல்லணும்னா இந்த காட்சிகளையெல்லாம் வெட்டிருங்கனு ஒரு லிஸ்டை அனுப்பியிருந்தாரு..நானும் ஓ.கே பண்ணி தியேட்டர்களுக்கு ஒரு சர்க்குலர் அனுப்பினேன்.வெட்டச்சொல்லி. இந்த மேட்டர் தேவி-வீக்லி ல லீக் ஆயிருச்சி. இதை படிச்ச முருகேசன் நம்ம ஜனங்க கூரியர் தபால் வாங்கும்போது போட்டிருந்த போன் நெம்பருக்கு போன் போட்டு நான் என்ன பீஸா கேட்டேன்..நன்றின்னு ஒரு கார்டு போடலாமில்லையா ஜெயலலிதா மாதிரின்னு கேட்டிருக்காரு. நம்ம லதா இருந்துகிட்டு நன்றி சொன்னதா நினைச்சுக்கங்கன்னு சொல்லியிருக்கு இந்த விவரம் எல்லாம் வலைப்பூவில வரப்போவுதுன்னு அறிவிப்பு வச்சிருக்காரு முருகேசன்
ஆ.வி: (கவன்க்குறைவால் சற்று உரக்கவே) அடடா.. இது நல்ல ஸ்கூப்பாச்சே..வாசகர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியே நாலு சில்லறை தேத்திரலாமே
ரஜினி: பார்த்திங்களா .முருகேசன் சொல்றாப்பல புத்தியை காட்டிட்டிங்களே. எங்கே சத்யநாராயணன்..300 பேருக்காக ஒரு படம் பண்றதா அறிவிச்சுர்ரேன்..முருகேசனுக்கும் ஒரு பங்கு..
ஆ.வி: அய்யய்யோ ஏதோ ஆர்வக்கோளாறுல உளறிட்டங்க..கேன்சல் பண்ணுங்க..முருகேசனுக்கு பங்கு கொடுத்து படம் பண்ணிட்டிங்கன்னா அடுத்த படத்துல ஆ.விக்கு பங்கு கொடுக்க வேண்டியதுதான்
சுஜாதா: ஓல்டேன். இந்த முருகேசனோட வாயை மூடறதுக்கு என்னவழின்னு பாருங்க..பேசாம ரஜினி, முருகேசனோட ஆப்பரேஷன் இந்தியா திட்டப்படி கங்கைக்கும் காவேரிக்கும் கால்வாய் வெட்ட ஒரு கோடி ரூபாய் நன்கொடை அறிவிச்சுரலாம்
பாலா: ஆமாம் .பாத்ரூம்ல குழாய் ஒழுகுதுன்னு பெண் கள் அடிச்சிக்கிட்டா கண்டுக்க மாட்டிங்க ..கங்கை காவேரின்னா லட்சம் , கோடின்னுவிங்க . எங்க பெண்கள் மதிக்கப் படலியோ அங்கே ..
ரஜினி: பாலா நிங்க ரொம்ப ஓவரா போறிங்க . பெண்கள் மேடை ஏறி ஆடக்கூடதுன்னு சொன்னவன் நான்..ஆனல் என் மகளே மேடையில ஆடினாங்க . . நான் என்ன குறுக்க விழுந்து தடுத்தேனா
ஆ.வி: இது நல்ல யோசனையா இருக்கே
ரஜினி: அட சும்மா இருங்க சார்..நான் இதுக்கு முன்னாடி அறிவிச்ச ஒரு கொடியை நினைச்சாலயே கதி கலங்குது..போதாதற்கு இதையும் நக்கலடிக்கிறாரு முருகேசன். 10 கோடி அனெம்ப்ளாயிடை வச்சு கால்வாய் வெட்டனும். ஆளுக்கு சிங்கிள் டீ ஸ்பான்ஸர் பண்ணனும்னா கூட 20.5 கோடி வேணும்.. ஒரு கோடியை வச்சு நாக்கு வழிக்கறதான்னு முருகேசன் கேக்கறார்.
சுஜாதா: குடுக்கப் போறிங்களா பாழா? பேசாம 20.5 கோடியே அனவுன்ஸ் பண்ணிருங்க..
ரஜினி: இப்பத்தான் புரியுது. முருகேசன் சொல்றது கரெக்டு. நீங்கள்ளாம் ஒரு க்ரூப். எந்ததுறையா இருந்தாலும் அதுல உங்களாவா தான் நெம்பர் ஒன்னா இருக்கனும். வேற ஆளு நெம்பெர் ஒன்னா இருந்த அவனுக்கு பொண்ணு குடுத்துருவிங்க எனக்கு கொடுத்த மாதிரி, இல்லை உங்களாவாளா மாத்திருவிங்க இளையராஜாவை மாத்தின மாதிரி.உங்களோட சேர்ந்துதான் நான் கெட்டேன். என்னை வளர்த்தது சேரி ஜனம். என் கைல லாப் டாப்பை கொடுத்து அவங்களுக்கு அன்னியமாக்கிட்டிங்க,என் கிட்ட கறுப்புப் பணம் எவ்வளவிருக்குன்னு நாடு முழுக்க பேச வச்சிட்டிங்க.. இப்போ முருகேசனுக்கு 20.5 கொடுக்கறதா அறிவிக்க சொல்றிங்க முருகேசன் என்ன இ.வாயனா ? அடுத்த தபால்லயே ஸ்பீடு போஸ்டுக்கு ஸ்டாம்பு அனுப்பி அனுப்புய்யா டி.டி ம்பாரு..போதும்யா உங்க சவகாசம் . எங்கே சத்யநாராயணா ..முருகேசனுக்கு போன் போடுப்பா..என்னை நானே மறந்துட்டேன்..என் பலம் என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)