அண்ணே வணக்கம்ணே,
மேட்டர் இல்லாம மொக்கை போடறேனு நினைச்சுராதிங்க. இன்னைக்கு "ஆரா" ன்னு ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.அட்மாஸ்ஃபியர்னா தெரியும் சுற்றுசூழல்(?). நூஸ்ஃபியர்னா ? மனிதர்களோட எண்ண அலைகளாலான சூழல்னு சொல்லலாம். யோகால இதையே ஆரானு சொல்றாய்ங்க.
இந்த தனிப்பதிவோட கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது.
ஆசை 60 , மோகம் 30 நாள்தானா? தொடர் பதிவும் தொடருது.
காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப பார்த்திருக்கிங்களா? அதும் பொண்ணு பேசறதை கவனிச்சிருந்தா உங்க மண்டை காஞ்சிருக்கும்.
"சொல்லு " ச்சீய் " 'வச்சிரட்டா " ' இல்லப்பா" இந்த நாலே வார்த்தைல நாலு நாள் சம்பாஷனைய முடிச்சுர்ராய்ங்க. மறுபக்கம் என்ன பேசறாய்ங்கனு தெரியமாட்டேங்குது. இவனுக பஸ் ஸ்டாண்ட்ல சகல இரைச்சலுக்கிடையில பஸ்ஸுங்க கச்சா முச்சானு ஸ்டாண்ட்ல போடறதும், எடுக்கிறதுமா இருக்கிறச்ச பேசிட்டு கிடக்கிறதை பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனால் அந்த காலத்து மூத்திர சந்து சந்திப்புகளை விட இதை பெட்டருன்னும் தோணுது.
முதலாளி - சிப்பந்தி ஃபோன் சம்பாஷனைல பார்த்திங்கனா " சார் ."ங்கற ஒத்த வார்த்தை அத்தீனி மாடுலேஷன், அத்தீனி ஸ்ருதி,லயத்துல புழங்கும். புருசன் பொஞ்சாதி சம்பாஷனைன்னா (புது கண்ணால ஜோடி கதை வேற) பட்டு கத்தறிச்சாப்ல இருக்கும்.
என்ன? - சரி - சரி- வந்து பேசறேன் - வந்து..........பேசறேன்- எனக்கு மிக்கியமான கால் வந்துட்டிருக்கு -அப்பறம் கூப்டு -வேணா வேணா இன்னைக்கு மீட்டிங்ல இருப்பேன் - நானே கூப்பிடறேன்.
இந்த மொபைல் சம்பாஷனைகளை பத்தி பதிவு போடுங்கப்பு.
கடன் கேட்கிறவன் - கடன் கொடுத்து மாட்டிக்கிட்டவன் - க்ரெடிட் கார்ட் வேணமானு கேட்கிற ரெப் - இவிக சம்பாஷணைகளை ரெக்கார்ட் பண்ணி ஆடியோ ஃபைலா போட்டா போதும். இதுக்கு மிஞ்சின ரியால்ட்டி ஷோவே கிடையாது.
அய்யர் தி கிரேட்டை ஐடென்டிஃபை பண்ணியாச்சு .பார்ப்பம்.
ஓகே ஜூட்
Showing posts with label Lovers. Show all posts
Showing posts with label Lovers. Show all posts
Saturday, August 28, 2010
காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப
அண்ணே வணக்கம்ணே,
மேட்டர் இல்லாம மொக்கை போடறேனு நினைச்சுராதிங்க. இன்னைக்கு "ஆரா" ன்னு ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.அட்மாஸ்ஃபியர்னா தெரியும் சுற்றுசூழல்(?). நூஸ்ஃபியர்னா ? மனிதர்களோட எண்ண அலைகளாலான சூழல்னு சொல்லலாம். யோகால இதையே ஆரானு சொல்றாய்ங்க.
இந்த தனிப்பதிவோட கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது.
ஆசை 60 , மோகம் 30 நாள்தானா? தொடர் பதிவும் தொடருது.
காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப பார்த்திருக்கிங்களா? அதும் பொண்ணு பேசறதை கவனிச்சிருந்தா உங்க மண்டை காஞ்சிருக்கும்.
"சொல்லு " ச்சீய் " 'வச்சிரட்டா " ' இல்லப்பா" இந்த நாலே வார்த்தைல நாலு நாள் சம்பாஷனைய முடிச்சுர்ராய்ங்க. மறுபக்கம் என்ன பேசறாய்ங்கனு தெரியமாட்டேங்குது. இவனுக பஸ் ஸ்டாண்ட்ல சகல இரைச்சலுக்கிடையில பஸ்ஸுங்க கச்சா முச்சானு ஸ்டாண்ட்ல போடறதும், எடுக்கிறதுமா இருக்கிறச்ச பேசிட்டு கிடக்கிறதை பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனால் அந்த காலத்து மூத்திர சந்து சந்திப்புகளை விட இதை பெட்டருன்னும் தோணுது.
முதலாளி - சிப்பந்தி ஃபோன் சம்பாஷனைல பார்த்திங்கனா " சார் ."ங்கற ஒத்த வார்த்தை அத்தீனி மாடுலேஷன், அத்தீனி ஸ்ருதி,லயத்துல புழங்கும். புருசன் பொஞ்சாதி சம்பாஷனைன்னா (புது கண்ணால ஜோடி கதை வேற) பட்டு கத்தறிச்சாப்ல இருக்கும்.
என்ன? - சரி - சரி- வந்து பேசறேன் - வந்து..........பேசறேன்- எனக்கு மிக்கியமான கால் வந்துட்டிருக்கு -அப்பறம் கூப்டு -வேணா வேணா இன்னைக்கு மீட்டிங்ல இருப்பேன் - நானே கூப்பிடறேன்.
இந்த மொபைல் சம்பாஷனைகளை பத்தி பதிவு போடுங்கப்பு.
கடன் கேட்கிறவன் - கடன் கொடுத்து மாட்டிக்கிட்டவன் - க்ரெடிட் கார்ட் வேணமானு கேட்கிற ரெப் - இவிக சம்பாஷணைகளை ரெக்கார்ட் பண்ணி ஆடியோ ஃபைலா போட்டா போதும். இதுக்கு மிஞ்சின ரியால்ட்டி ஷோவே கிடையாது.
அய்யர் தி கிரேட்டை ஐடென்டிஃபை பண்ணியாச்சு .பார்ப்பம்.
ஓகே ஜூட்
மேட்டர் இல்லாம மொக்கை போடறேனு நினைச்சுராதிங்க. இன்னைக்கு "ஆரா" ன்னு ஒரு தனிப்பதிவு போட்டிருக்கேன்.அட்மாஸ்ஃபியர்னா தெரியும் சுற்றுசூழல்(?). நூஸ்ஃபியர்னா ? மனிதர்களோட எண்ண அலைகளாலான சூழல்னு சொல்லலாம். யோகால இதையே ஆரானு சொல்றாய்ங்க.
இந்த தனிப்பதிவோட கீதை ஒரு உட்டாலக்கடி தொடருது.
ஆசை 60 , மோகம் 30 நாள்தானா? தொடர் பதிவும் தொடருது.
காதலிக்கிறவுக ஃபோன் பேசறப்ப பார்த்திருக்கிங்களா? அதும் பொண்ணு பேசறதை கவனிச்சிருந்தா உங்க மண்டை காஞ்சிருக்கும்.
"சொல்லு " ச்சீய் " 'வச்சிரட்டா " ' இல்லப்பா" இந்த நாலே வார்த்தைல நாலு நாள் சம்பாஷனைய முடிச்சுர்ராய்ங்க. மறுபக்கம் என்ன பேசறாய்ங்கனு தெரியமாட்டேங்குது. இவனுக பஸ் ஸ்டாண்ட்ல சகல இரைச்சலுக்கிடையில பஸ்ஸுங்க கச்சா முச்சானு ஸ்டாண்ட்ல போடறதும், எடுக்கிறதுமா இருக்கிறச்ச பேசிட்டு கிடக்கிறதை பார்த்தா பரிதாபமா இருக்கு. ஆனால் அந்த காலத்து மூத்திர சந்து சந்திப்புகளை விட இதை பெட்டருன்னும் தோணுது.
முதலாளி - சிப்பந்தி ஃபோன் சம்பாஷனைல பார்த்திங்கனா " சார் ."ங்கற ஒத்த வார்த்தை அத்தீனி மாடுலேஷன், அத்தீனி ஸ்ருதி,லயத்துல புழங்கும். புருசன் பொஞ்சாதி சம்பாஷனைன்னா (புது கண்ணால ஜோடி கதை வேற) பட்டு கத்தறிச்சாப்ல இருக்கும்.
என்ன? - சரி - சரி- வந்து பேசறேன் - வந்து..........பேசறேன்- எனக்கு மிக்கியமான கால் வந்துட்டிருக்கு -அப்பறம் கூப்டு -வேணா வேணா இன்னைக்கு மீட்டிங்ல இருப்பேன் - நானே கூப்பிடறேன்.
இந்த மொபைல் சம்பாஷனைகளை பத்தி பதிவு போடுங்கப்பு.
கடன் கேட்கிறவன் - கடன் கொடுத்து மாட்டிக்கிட்டவன் - க்ரெடிட் கார்ட் வேணமானு கேட்கிற ரெப் - இவிக சம்பாஷணைகளை ரெக்கார்ட் பண்ணி ஆடியோ ஃபைலா போட்டா போதும். இதுக்கு மிஞ்சின ரியால்ட்டி ஷோவே கிடையாது.
அய்யர் தி கிரேட்டை ஐடென்டிஃபை பண்ணியாச்சு .பார்ப்பம்.
ஓகே ஜூட்
Wednesday, June 16, 2010
தங்கையின் காதலன்
இது தாய்குலத்துக்குண்டான பதிவில்லை. அல்லாரும் விலகிருங்க (அப்பத்தான் விடாப்பிடியா படிப்பிங்கன்னு ஒரு நப்பாசை. இதுல வில்லங்கமேதுமில்லிங்கக்கா தைரியமா படிக்கலாம். )
ஆண்கள்ள காதலிக்காதவன்னு எவனும் கிடையாது. இவன் ஊர்ல இருக்கிறவன் அக்கா தங்கச்சியையெல்லாம் கலாய்க்கலாம். ரவுசு பண்ணலாம். லவ் பண்ணலாம். ஆனால் இவன் அக்கா தங்கச்சிய மட்டும் எவனும் லவ் பண்ண கூடாது. இதெங்கத்தி நியாயம்?
எனக்கு கூடப்பிறந்த அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாது. எல்லாம் கசின் சிஸ்டர்ஸ் தான். கோவிந்த சித்தப்பா பொண்ணு பாவம் கலர் நல்லாவே இருந்தாலும் சோமாலியா மாதிரி இருக்கும். எவனும் லவ் பண்ணல்ல. சித்தப்பாவே ஒரு ஆர்.எம்.பிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்துட்டாரு. திருப்பதி கேஸு என்னை விட சீனியர் . எனக்கே 43 வயசு. பானுபிரியா மாதிரி கண்ணிருக்கும். கூடவே நிறமும்.
இன்னைய தேதிவரை கண்ணாலமாகலே.
சத்திய வேடுல எங்க மணி சித்தப்பு பொண்ணு மட்டும் ஒரு தலித்தை லவ்வுச்சு. நாமதான் முண்டாசு கட்டாத பாரதியாச்சே .பெருசா வில்லங்கமில்லாம ஸ்ரீ கிருஷ்ணர் மாதிரி சதியெல்லாம் பண்ணி கண்ணாலத்துல கொண்டு முடிச்சுட்டன்.
ஆமா திடீர்னு இந்த செனேரியோ ஏன் வந்ததுன்னு பார்க்கறிங்களா. தெலுங்குல ஒரு சூப்பர் பாட்டு கேட்டேன். (ஏற்கெனவே கேட்டதுதான்.. இப்ப மறு ஒலிபரப்பு). எழுதினவரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி உங்க ஊரு பட்டுக்கோட்டை, கண்ணதாசன்,வாலி,வைரமுத்து, இப்ப யாரோ சொத்தக கவி சாரி வித்தக கவின்னு யாரோ வந்திருக்காராமே இவிகளையெல்லாம் ஒரே ஒரு பல்லவில தூக்கி சாப்பிடற பார்ட்டி. சாதில அய்யருதான். ஆனால் பாரதி மாதிரி தப்பிப்போய் அந்த சாதில பிறந்துட்டவரு.
முதல்ல சிச்சுவேஷன். அண்ணன் லாரி ட்ரைவர். தங்கச்சி கண்பார்வையில்லாதவள். ஒரு பார்ட்டி தங்கச்சிய லவ் பண்ற விசயம் அண்ணங்காரனுக்கு தெரிஞ்சுருது.
அண்ணனோட என்கொய்ரில மச்சான் மிஸ்டர் க்ளீனுன்னு தெரியுது. மச்சான் எப்படின்னு தங்கச்சிக்கு ( கண்பார்வையில்லாத ) அண்ணன் வருணிக்கிறார். இப்ப பாட்டுக்கு போயிரலாமா?
"ஏமனி வர்ணிஞ்சனூ ஏமனி வர்ணிஞ்சனூ ஊ......."
என்னன்னு வர்ணிப்பேன்
"நீ கன்ட்டி வெலுகுனு,வெண்ணன்ட்டி மனசுனு வெண்ணெல நவ்வுனு நீ இலவேல்ப்புனு"
உன் கண்ணின் ஒளிய ( அவளுக்கு கண்ணொளி தான் டாப் ப்ரியாரிட்டி அதனால இந்த உவமையை உபயோகிக்கிறார் கவிஞர்) , வெண்ணை மாதிரி மனசை (படக்குனு உருகிரும்ல) வெண்ணிலா போன்ற சிரிப்பை.. (இங்கதான் தலைவரு லேசா சறுக்கறார். கண்ணில்லாத பெண் வெண்ணிலாவை எப்படி கெஸ் பண்ணமுடியும்(எப்படி வர்ணிப்பேன்)
இந்த வரில கடைசி வரியா நீ இல வேல்ப்புனுங்கற வார்த்தை வருது. இதுக்கு எப்படி அர்த்தம் சொல்றது? ஒரு இனம் அடிமைப்பட்டு கிடக்கிறப்ப அந்த இனத்தை தட்டி எழுப்பி போராட வச்சி அடிமைத்தனத்துல மீட்கிற பார்ட்டிய என்னன்னு சொல்லுவோம்? அதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு பாராவை ஒரு வார்த்தைல அடக்கிட்டாரு பாருங்க. அதான் வேட்டூரி. பாரதிராஜா கூட ஒரு பட கேசட்ல வைரமுத்துவை பத்தி சொல்றச்ச "சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்து"ன்னு ஏதோ சொல்வாரு. வைரமுத்து வாக்கியத்தை தான். ஆனால் வேட்டூரி ஒரு பாராவையே. அதனால தான் சொன்னேன் தூக்கி சாப்பிடற பார்ட்டின்னு.
"பைர காலிலாகா சல்லகா உண்ட்டாடு
தெல்லாரி வெலுகுலா வெச்சகா உண்ட்டாடு"
தென்றலை போல ஜில்லுனு இருப்பான்.
காலை வெயில் மாதிரி இதம்மா இருப்பான்
கண்பார்வையில்லாத தங்கச்சிக்குன்னு எழுதற பாட்ல கவிஞர் அவளுக்கு புரியற மொழியையே உபயோகிக்கிறார் பாருங்க.
"தீர்ச்சின பொம்மலா தீரைனவாடு
தீரனி ருணமேதோ தீர்ச்சுக்கோ வச்சாடு"
வரைஞ்சு வச்ச பொம்மை மாதிரி நீட் டா இருப்பான்.(இங்கயும் சறுக்கறாரு)
தீராத கடனெதையோ தீர்க்க வந்திருக்கான்
(ஏமனி)
"ராமுடு காடம்மா நிந்தலு நம்மடு
கிருஷ்ணுடு காடம்மா சவத்துலு உண்டரு
நுவ் பூஜிஞ்சு தேவுள்ள லோபாலு லேனி வாடூ ஊ
நீ பூஜ பலியிஞ்ச்சி நீ தேவுடைனாடு"
ராமன் கிடையாது பழி சொல்லை நம்பமாட்டான்
கிருஷ்ணன் கிடையாது சக்களத்திங்க இருக்க மாட்டாய்ங்க
நீ பூசிக்கிற எந்த சாமியோட குறையும் இல்லாதவன்
பாருங்க சாதில அய்யரா இருந்தாலும் தான் கவிஞ சாதின்னு நிரூபிக்கிறார்.
நீபண்ண பூசையெல்லாம் ஒர்க் அவுட் ஆகி உன் கடவுளா ஆகியிருக்கான்.
கடவுளை பத்தி ஆரம்பிச்சு கடவுளோட தொடர்புடைய பூஜைல முடிக்கிறார் பாருங்க. இது ஒரு டெக்னிக்.
இப்ப நம்ம தமிழ் பாட்ல இந்த மாதிரி செயின் லிங்கெல்லாம் பார்க்கவே முடியாது
அண்டங்காக்கா கொண்டைக்காரின்னு ஆரம்பிச்சா அந்த பாரா முடியறச்ச பூவோ,ஹேர் க்ளிப்போ, ஹேர் டையோ ஏதோ ஒரு இழவு கொண்டைக்கு தொடர்புள்ள ஐட்டம் வரனும். வரலியே.........(வரலியேங்கற வார்த்தைய சிவாஜி ஸ்டைல்ல படிங்க)
(ஏமனி)
"கள்ளு லேவனீ நீக்கு கலத்திங்க்க வலதம்மா
த்தன கண்ட்டிதோ ஜகதி சூபிஞ்ச கலடம்மா"
கண்ணில்லன்னு கலங்காதேம்மா தன் கண்களாலயே உலகத்தை உனக்கு காட்டுவான்.
ஒரு கோணத்துல பார்த்தா பெண்ணிய வாதிகள் தன் பார்வைய தன் மனைவி மேல திணிக்கிற ஆணாதிக்க வாதின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் கவிதைக்கு பொருள் அகராதில இல்லையே ( நன்றி: வைரமுத்து) வாழ்க்கைலன்னா இருக்கு. கண்ணில்லாத மனைவியோட ஒரு எக்ஸிபிஷனுக்கு போறான்னு வைங்க அவள் அதென்னங்க மணி சத்தம், அதென்னங்க பாட்டு சத்தம்னு கேட்டுக்கிட்டே வரான்னு வைங்க. அப்ப ரொட்டீன் கணவனா இருந்தா என்ன சொல்வான்? குருட்டுப்பொணமே சொம்மா வாம்பான். ஆனால் இந்த பாட்ல வர்ர பார்ட்டி தன் கண்களால உலகத்தை காட்டக்கூடியவனா இருக்கான்.
ஆண்கள்ள காதலிக்காதவன்னு எவனும் கிடையாது. இவன் ஊர்ல இருக்கிறவன் அக்கா தங்கச்சியையெல்லாம் கலாய்க்கலாம். ரவுசு பண்ணலாம். லவ் பண்ணலாம். ஆனால் இவன் அக்கா தங்கச்சிய மட்டும் எவனும் லவ் பண்ண கூடாது. இதெங்கத்தி நியாயம்?
எனக்கு கூடப்பிறந்த அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாது. எல்லாம் கசின் சிஸ்டர்ஸ் தான். கோவிந்த சித்தப்பா பொண்ணு பாவம் கலர் நல்லாவே இருந்தாலும் சோமாலியா மாதிரி இருக்கும். எவனும் லவ் பண்ணல்ல. சித்தப்பாவே ஒரு ஆர்.எம்.பிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்துட்டாரு. திருப்பதி கேஸு என்னை விட சீனியர் . எனக்கே 43 வயசு. பானுபிரியா மாதிரி கண்ணிருக்கும். கூடவே நிறமும்.
இன்னைய தேதிவரை கண்ணாலமாகலே.
சத்திய வேடுல எங்க மணி சித்தப்பு பொண்ணு மட்டும் ஒரு தலித்தை லவ்வுச்சு. நாமதான் முண்டாசு கட்டாத பாரதியாச்சே .பெருசா வில்லங்கமில்லாம ஸ்ரீ கிருஷ்ணர் மாதிரி சதியெல்லாம் பண்ணி கண்ணாலத்துல கொண்டு முடிச்சுட்டன்.
ஆமா திடீர்னு இந்த செனேரியோ ஏன் வந்ததுன்னு பார்க்கறிங்களா. தெலுங்குல ஒரு சூப்பர் பாட்டு கேட்டேன். (ஏற்கெனவே கேட்டதுதான்.. இப்ப மறு ஒலிபரப்பு). எழுதினவரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி உங்க ஊரு பட்டுக்கோட்டை, கண்ணதாசன்,வாலி,வைரமுத்து, இப்ப யாரோ சொத்தக கவி சாரி வித்தக கவின்னு யாரோ வந்திருக்காராமே இவிகளையெல்லாம் ஒரே ஒரு பல்லவில தூக்கி சாப்பிடற பார்ட்டி. சாதில அய்யருதான். ஆனால் பாரதி மாதிரி தப்பிப்போய் அந்த சாதில பிறந்துட்டவரு.
முதல்ல சிச்சுவேஷன். அண்ணன் லாரி ட்ரைவர். தங்கச்சி கண்பார்வையில்லாதவள். ஒரு பார்ட்டி தங்கச்சிய லவ் பண்ற விசயம் அண்ணங்காரனுக்கு தெரிஞ்சுருது.
அண்ணனோட என்கொய்ரில மச்சான் மிஸ்டர் க்ளீனுன்னு தெரியுது. மச்சான் எப்படின்னு தங்கச்சிக்கு ( கண்பார்வையில்லாத ) அண்ணன் வருணிக்கிறார். இப்ப பாட்டுக்கு போயிரலாமா?
"ஏமனி வர்ணிஞ்சனூ ஏமனி வர்ணிஞ்சனூ ஊ......."
என்னன்னு வர்ணிப்பேன்
"நீ கன்ட்டி வெலுகுனு,வெண்ணன்ட்டி மனசுனு வெண்ணெல நவ்வுனு நீ இலவேல்ப்புனு"
உன் கண்ணின் ஒளிய ( அவளுக்கு கண்ணொளி தான் டாப் ப்ரியாரிட்டி அதனால இந்த உவமையை உபயோகிக்கிறார் கவிஞர்) , வெண்ணை மாதிரி மனசை (படக்குனு உருகிரும்ல) வெண்ணிலா போன்ற சிரிப்பை.. (இங்கதான் தலைவரு லேசா சறுக்கறார். கண்ணில்லாத பெண் வெண்ணிலாவை எப்படி கெஸ் பண்ணமுடியும்(எப்படி வர்ணிப்பேன்)
இந்த வரில கடைசி வரியா நீ இல வேல்ப்புனுங்கற வார்த்தை வருது. இதுக்கு எப்படி அர்த்தம் சொல்றது? ஒரு இனம் அடிமைப்பட்டு கிடக்கிறப்ப அந்த இனத்தை தட்டி எழுப்பி போராட வச்சி அடிமைத்தனத்துல மீட்கிற பார்ட்டிய என்னன்னு சொல்லுவோம்? அதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு பாராவை ஒரு வார்த்தைல அடக்கிட்டாரு பாருங்க. அதான் வேட்டூரி. பாரதிராஜா கூட ஒரு பட கேசட்ல வைரமுத்துவை பத்தி சொல்றச்ச "சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்து"ன்னு ஏதோ சொல்வாரு. வைரமுத்து வாக்கியத்தை தான். ஆனால் வேட்டூரி ஒரு பாராவையே. அதனால தான் சொன்னேன் தூக்கி சாப்பிடற பார்ட்டின்னு.
"பைர காலிலாகா சல்லகா உண்ட்டாடு
தெல்லாரி வெலுகுலா வெச்சகா உண்ட்டாடு"
தென்றலை போல ஜில்லுனு இருப்பான்.
காலை வெயில் மாதிரி இதம்மா இருப்பான்
கண்பார்வையில்லாத தங்கச்சிக்குன்னு எழுதற பாட்ல கவிஞர் அவளுக்கு புரியற மொழியையே உபயோகிக்கிறார் பாருங்க.
"தீர்ச்சின பொம்மலா தீரைனவாடு
தீரனி ருணமேதோ தீர்ச்சுக்கோ வச்சாடு"
வரைஞ்சு வச்ச பொம்மை மாதிரி நீட் டா இருப்பான்.(இங்கயும் சறுக்கறாரு)
தீராத கடனெதையோ தீர்க்க வந்திருக்கான்
(ஏமனி)
"ராமுடு காடம்மா நிந்தலு நம்மடு
கிருஷ்ணுடு காடம்மா சவத்துலு உண்டரு
நுவ் பூஜிஞ்சு தேவுள்ள லோபாலு லேனி வாடூ ஊ
நீ பூஜ பலியிஞ்ச்சி நீ தேவுடைனாடு"
ராமன் கிடையாது பழி சொல்லை நம்பமாட்டான்
கிருஷ்ணன் கிடையாது சக்களத்திங்க இருக்க மாட்டாய்ங்க
நீ பூசிக்கிற எந்த சாமியோட குறையும் இல்லாதவன்
பாருங்க சாதில அய்யரா இருந்தாலும் தான் கவிஞ சாதின்னு நிரூபிக்கிறார்.
நீபண்ண பூசையெல்லாம் ஒர்க் அவுட் ஆகி உன் கடவுளா ஆகியிருக்கான்.
கடவுளை பத்தி ஆரம்பிச்சு கடவுளோட தொடர்புடைய பூஜைல முடிக்கிறார் பாருங்க. இது ஒரு டெக்னிக்.
இப்ப நம்ம தமிழ் பாட்ல இந்த மாதிரி செயின் லிங்கெல்லாம் பார்க்கவே முடியாது
அண்டங்காக்கா கொண்டைக்காரின்னு ஆரம்பிச்சா அந்த பாரா முடியறச்ச பூவோ,ஹேர் க்ளிப்போ, ஹேர் டையோ ஏதோ ஒரு இழவு கொண்டைக்கு தொடர்புள்ள ஐட்டம் வரனும். வரலியே.........(வரலியேங்கற வார்த்தைய சிவாஜி ஸ்டைல்ல படிங்க)
(ஏமனி)
"கள்ளு லேவனீ நீக்கு கலத்திங்க்க வலதம்மா
த்தன கண்ட்டிதோ ஜகதி சூபிஞ்ச கலடம்மா"
கண்ணில்லன்னு கலங்காதேம்மா தன் கண்களாலயே உலகத்தை உனக்கு காட்டுவான்.
ஒரு கோணத்துல பார்த்தா பெண்ணிய வாதிகள் தன் பார்வைய தன் மனைவி மேல திணிக்கிற ஆணாதிக்க வாதின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் கவிதைக்கு பொருள் அகராதில இல்லையே ( நன்றி: வைரமுத்து) வாழ்க்கைலன்னா இருக்கு. கண்ணில்லாத மனைவியோட ஒரு எக்ஸிபிஷனுக்கு போறான்னு வைங்க அவள் அதென்னங்க மணி சத்தம், அதென்னங்க பாட்டு சத்தம்னு கேட்டுக்கிட்டே வரான்னு வைங்க. அப்ப ரொட்டீன் கணவனா இருந்தா என்ன சொல்வான்? குருட்டுப்பொணமே சொம்மா வாம்பான். ஆனால் இந்த பாட்ல வர்ர பார்ட்டி தன் கண்களால உலகத்தை காட்டக்கூடியவனா இருக்கான்.
தங்கையின் காதலன்
இது தாய்குலத்துக்குண்டான பதிவில்லை. அல்லாரும் விலகிருங்க (அப்பத்தான் விடாப்பிடியா படிப்பிங்கன்னு ஒரு நப்பாசை. இதுல வில்லங்கமேதுமில்லிங்கக்கா தைரியமா படிக்கலாம். )
ஆண்கள்ள காதலிக்காதவன்னு எவனும் கிடையாது. இவன் ஊர்ல இருக்கிறவன் அக்கா தங்கச்சியையெல்லாம் கலாய்க்கலாம். ரவுசு பண்ணலாம். லவ் பண்ணலாம். ஆனால் இவன் அக்கா தங்கச்சிய மட்டும் எவனும் லவ் பண்ண கூடாது. இதெங்கத்தி நியாயம்?
எனக்கு கூடப்பிறந்த அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாது. எல்லாம் கசின் சிஸ்டர்ஸ் தான். கோவிந்த சித்தப்பா பொண்ணு பாவம் கலர் நல்லாவே இருந்தாலும் சோமாலியா மாதிரி இருக்கும். எவனும் லவ் பண்ணல்ல. சித்தப்பாவே ஒரு ஆர்.எம்.பிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்துட்டாரு. திருப்பதி கேஸு என்னை விட சீனியர் . எனக்கே 43 வயசு. பானுபிரியா மாதிரி கண்ணிருக்கும். கூடவே நிறமும்.
இன்னைய தேதிவரை கண்ணாலமாகலே.
சத்திய வேடுல எங்க மணி சித்தப்பு பொண்ணு மட்டும் ஒரு தலித்தை லவ்வுச்சு. நாமதான் முண்டாசு கட்டாத பாரதியாச்சே .பெருசா வில்லங்கமில்லாம ஸ்ரீ கிருஷ்ணர் மாதிரி சதியெல்லாம் பண்ணி கண்ணாலத்துல கொண்டு முடிச்சுட்டன்.
ஆமா திடீர்னு இந்த செனேரியோ ஏன் வந்ததுன்னு பார்க்கறிங்களா. தெலுங்குல ஒரு சூப்பர் பாட்டு கேட்டேன். (ஏற்கெனவே கேட்டதுதான்.. இப்ப மறு ஒலிபரப்பு). எழுதினவரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி உங்க ஊரு பட்டுக்கோட்டை, கண்ணதாசன்,வாலி,வைரமுத்து, இப்ப யாரோ சொத்தக கவி சாரி வித்தக கவின்னு யாரோ வந்திருக்காராமே இவிகளையெல்லாம் ஒரே ஒரு பல்லவில தூக்கி சாப்பிடற பார்ட்டி. சாதில அய்யருதான். ஆனால் பாரதி மாதிரி தப்பிப்போய் அந்த சாதில பிறந்துட்டவரு.
முதல்ல சிச்சுவேஷன். அண்ணன் லாரி ட்ரைவர். தங்கச்சி கண்பார்வையில்லாதவள். ஒரு பார்ட்டி தங்கச்சிய லவ் பண்ற விசயம் அண்ணங்காரனுக்கு தெரிஞ்சுருது.
அண்ணனோட என்கொய்ரில மச்சான் மிஸ்டர் க்ளீனுன்னு தெரியுது. மச்சான் எப்படின்னு தங்கச்சிக்கு ( கண்பார்வையில்லாத ) அண்ணன் வருணிக்கிறார். இப்ப பாட்டுக்கு போயிரலாமா?
"ஏமனி வர்ணிஞ்சனூ ஏமனி வர்ணிஞ்சனூ ஊ......."
என்னன்னு வர்ணிப்பேன்
"நீ கன்ட்டி வெலுகுனு,வெண்ணன்ட்டி மனசுனு வெண்ணெல நவ்வுனு நீ இலவேல்ப்புனு"
உன் கண்ணின் ஒளிய ( அவளுக்கு கண்ணொளி தான் டாப் ப்ரியாரிட்டி அதனால இந்த உவமையை உபயோகிக்கிறார் கவிஞர்) , வெண்ணை மாதிரி மனசை (படக்குனு உருகிரும்ல) வெண்ணிலா போன்ற சிரிப்பை.. (இங்கதான் தலைவரு லேசா சறுக்கறார். கண்ணில்லாத பெண் வெண்ணிலாவை எப்படி கெஸ் பண்ணமுடியும்(எப்படி வர்ணிப்பேன்)
இந்த வரில கடைசி வரியா நீ இல வேல்ப்புனுங்கற வார்த்தை வருது. இதுக்கு எப்படி அர்த்தம் சொல்றது? ஒரு இனம் அடிமைப்பட்டு கிடக்கிறப்ப அந்த இனத்தை தட்டி எழுப்பி போராட வச்சி அடிமைத்தனத்துல மீட்கிற பார்ட்டிய என்னன்னு சொல்லுவோம்? அதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு பாராவை ஒரு வார்த்தைல அடக்கிட்டாரு பாருங்க. அதான் வேட்டூரி. பாரதிராஜா கூட ஒரு பட கேசட்ல வைரமுத்துவை பத்தி சொல்றச்ச "சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்து"ன்னு ஏதோ சொல்வாரு. வைரமுத்து வாக்கியத்தை தான். ஆனால் வேட்டூரி ஒரு பாராவையே. அதனால தான் சொன்னேன் தூக்கி சாப்பிடற பார்ட்டின்னு.
"பைர காலிலாகா சல்லகா உண்ட்டாடு
தெல்லாரி வெலுகுலா வெச்சகா உண்ட்டாடு"
தென்றலை போல ஜில்லுனு இருப்பான்.
காலை வெயில் மாதிரி இதம்மா இருப்பான்
கண்பார்வையில்லாத தங்கச்சிக்குன்னு எழுதற பாட்ல கவிஞர் அவளுக்கு புரியற மொழியையே உபயோகிக்கிறார் பாருங்க.
"தீர்ச்சின பொம்மலா தீரைனவாடு
தீரனி ருணமேதோ தீர்ச்சுக்கோ வச்சாடு"
வரைஞ்சு வச்ச பொம்மை மாதிரி நீட் டா இருப்பான்.(இங்கயும் சறுக்கறாரு)
தீராத கடனெதையோ தீர்க்க வந்திருக்கான்
(ஏமனி)
"ராமுடு காடம்மா நிந்தலு நம்மடு
கிருஷ்ணுடு காடம்மா சவத்துலு உண்டரு
நுவ் பூஜிஞ்சு தேவுள்ள லோபாலு லேனி வாடூ ஊ
நீ பூஜ பலியிஞ்ச்சி நீ தேவுடைனாடு"
ராமன் கிடையாது பழி சொல்லை நம்பமாட்டான்
கிருஷ்ணன் கிடையாது சக்களத்திங்க இருக்க மாட்டாய்ங்க
நீ பூசிக்கிற எந்த சாமியோட குறையும் இல்லாதவன்
பாருங்க சாதில அய்யரா இருந்தாலும் தான் கவிஞ சாதின்னு நிரூபிக்கிறார்.
நீபண்ண பூசையெல்லாம் ஒர்க் அவுட் ஆகி உன் கடவுளா ஆகியிருக்கான்.
கடவுளை பத்தி ஆரம்பிச்சு கடவுளோட தொடர்புடைய பூஜைல முடிக்கிறார் பாருங்க. இது ஒரு டெக்னிக்.
இப்ப நம்ம தமிழ் பாட்ல இந்த மாதிரி செயின் லிங்கெல்லாம் பார்க்கவே முடியாது
அண்டங்காக்கா கொண்டைக்காரின்னு ஆரம்பிச்சா அந்த பாரா முடியறச்ச பூவோ,ஹேர் க்ளிப்போ, ஹேர் டையோ ஏதோ ஒரு இழவு கொண்டைக்கு தொடர்புள்ள ஐட்டம் வரனும். வரலியே.........(வரலியேங்கற வார்த்தைய சிவாஜி ஸ்டைல்ல படிங்க)
(ஏமனி)
"கள்ளு லேவனீ நீக்கு கலத்திங்க்க வலதம்மா
த்தன கண்ட்டிதோ ஜகதி சூபிஞ்ச கலடம்மா"
கண்ணில்லன்னு கலங்காதேம்மா தன் கண்களாலயே உலகத்தை உனக்கு காட்டுவான்.
ஒரு கோணத்துல பார்த்தா பெண்ணிய வாதிகள் தன் பார்வைய தன் மனைவி மேல திணிக்கிற ஆணாதிக்க வாதின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் கவிதைக்கு பொருள் அகராதில இல்லையே ( நன்றி: வைரமுத்து) வாழ்க்கைலன்னா இருக்கு. கண்ணில்லாத மனைவியோட ஒரு எக்ஸிபிஷனுக்கு போறான்னு வைங்க அவள் அதென்னங்க மணி சத்தம், அதென்னங்க பாட்டு சத்தம்னு கேட்டுக்கிட்டே வரான்னு வைங்க. அப்ப ரொட்டீன் கணவனா இருந்தா என்ன சொல்வான்? குருட்டுப்பொணமே சொம்மா வாம்பான். ஆனால் இந்த பாட்ல வர்ர பார்ட்டி தன் கண்களால உலகத்தை காட்டக்கூடியவனா இருக்கான்.
ஆண்கள்ள காதலிக்காதவன்னு எவனும் கிடையாது. இவன் ஊர்ல இருக்கிறவன் அக்கா தங்கச்சியையெல்லாம் கலாய்க்கலாம். ரவுசு பண்ணலாம். லவ் பண்ணலாம். ஆனால் இவன் அக்கா தங்கச்சிய மட்டும் எவனும் லவ் பண்ண கூடாது. இதெங்கத்தி நியாயம்?
எனக்கு கூடப்பிறந்த அக்கா, தங்கச்சின்னு யாரும் கிடையாது. எல்லாம் கசின் சிஸ்டர்ஸ் தான். கோவிந்த சித்தப்பா பொண்ணு பாவம் கலர் நல்லாவே இருந்தாலும் சோமாலியா மாதிரி இருக்கும். எவனும் லவ் பண்ணல்ல. சித்தப்பாவே ஒரு ஆர்.எம்.பிக்கு கண்ணாலம் கட்டிக்கொடுத்துட்டாரு. திருப்பதி கேஸு என்னை விட சீனியர் . எனக்கே 43 வயசு. பானுபிரியா மாதிரி கண்ணிருக்கும். கூடவே நிறமும்.
இன்னைய தேதிவரை கண்ணாலமாகலே.
சத்திய வேடுல எங்க மணி சித்தப்பு பொண்ணு மட்டும் ஒரு தலித்தை லவ்வுச்சு. நாமதான் முண்டாசு கட்டாத பாரதியாச்சே .பெருசா வில்லங்கமில்லாம ஸ்ரீ கிருஷ்ணர் மாதிரி சதியெல்லாம் பண்ணி கண்ணாலத்துல கொண்டு முடிச்சுட்டன்.
ஆமா திடீர்னு இந்த செனேரியோ ஏன் வந்ததுன்னு பார்க்கறிங்களா. தெலுங்குல ஒரு சூப்பர் பாட்டு கேட்டேன். (ஏற்கெனவே கேட்டதுதான்.. இப்ப மறு ஒலிபரப்பு). எழுதினவரு வேட்டூரி சுந்தரராமமூர்த்தி உங்க ஊரு பட்டுக்கோட்டை, கண்ணதாசன்,வாலி,வைரமுத்து, இப்ப யாரோ சொத்தக கவி சாரி வித்தக கவின்னு யாரோ வந்திருக்காராமே இவிகளையெல்லாம் ஒரே ஒரு பல்லவில தூக்கி சாப்பிடற பார்ட்டி. சாதில அய்யருதான். ஆனால் பாரதி மாதிரி தப்பிப்போய் அந்த சாதில பிறந்துட்டவரு.
முதல்ல சிச்சுவேஷன். அண்ணன் லாரி ட்ரைவர். தங்கச்சி கண்பார்வையில்லாதவள். ஒரு பார்ட்டி தங்கச்சிய லவ் பண்ற விசயம் அண்ணங்காரனுக்கு தெரிஞ்சுருது.
அண்ணனோட என்கொய்ரில மச்சான் மிஸ்டர் க்ளீனுன்னு தெரியுது. மச்சான் எப்படின்னு தங்கச்சிக்கு ( கண்பார்வையில்லாத ) அண்ணன் வருணிக்கிறார். இப்ப பாட்டுக்கு போயிரலாமா?
"ஏமனி வர்ணிஞ்சனூ ஏமனி வர்ணிஞ்சனூ ஊ......."
என்னன்னு வர்ணிப்பேன்
"நீ கன்ட்டி வெலுகுனு,வெண்ணன்ட்டி மனசுனு வெண்ணெல நவ்வுனு நீ இலவேல்ப்புனு"
உன் கண்ணின் ஒளிய ( அவளுக்கு கண்ணொளி தான் டாப் ப்ரியாரிட்டி அதனால இந்த உவமையை உபயோகிக்கிறார் கவிஞர்) , வெண்ணை மாதிரி மனசை (படக்குனு உருகிரும்ல) வெண்ணிலா போன்ற சிரிப்பை.. (இங்கதான் தலைவரு லேசா சறுக்கறார். கண்ணில்லாத பெண் வெண்ணிலாவை எப்படி கெஸ் பண்ணமுடியும்(எப்படி வர்ணிப்பேன்)
இந்த வரில கடைசி வரியா நீ இல வேல்ப்புனுங்கற வார்த்தை வருது. இதுக்கு எப்படி அர்த்தம் சொல்றது? ஒரு இனம் அடிமைப்பட்டு கிடக்கிறப்ப அந்த இனத்தை தட்டி எழுப்பி போராட வச்சி அடிமைத்தனத்துல மீட்கிற பார்ட்டிய என்னன்னு சொல்லுவோம்? அதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு பாராவை ஒரு வார்த்தைல அடக்கிட்டாரு பாருங்க. அதான் வேட்டூரி. பாரதிராஜா கூட ஒரு பட கேசட்ல வைரமுத்துவை பத்தி சொல்றச்ச "சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்து"ன்னு ஏதோ சொல்வாரு. வைரமுத்து வாக்கியத்தை தான். ஆனால் வேட்டூரி ஒரு பாராவையே. அதனால தான் சொன்னேன் தூக்கி சாப்பிடற பார்ட்டின்னு.
"பைர காலிலாகா சல்லகா உண்ட்டாடு
தெல்லாரி வெலுகுலா வெச்சகா உண்ட்டாடு"
தென்றலை போல ஜில்லுனு இருப்பான்.
காலை வெயில் மாதிரி இதம்மா இருப்பான்
கண்பார்வையில்லாத தங்கச்சிக்குன்னு எழுதற பாட்ல கவிஞர் அவளுக்கு புரியற மொழியையே உபயோகிக்கிறார் பாருங்க.
"தீர்ச்சின பொம்மலா தீரைனவாடு
தீரனி ருணமேதோ தீர்ச்சுக்கோ வச்சாடு"
வரைஞ்சு வச்ச பொம்மை மாதிரி நீட் டா இருப்பான்.(இங்கயும் சறுக்கறாரு)
தீராத கடனெதையோ தீர்க்க வந்திருக்கான்
(ஏமனி)
"ராமுடு காடம்மா நிந்தலு நம்மடு
கிருஷ்ணுடு காடம்மா சவத்துலு உண்டரு
நுவ் பூஜிஞ்சு தேவுள்ள லோபாலு லேனி வாடூ ஊ
நீ பூஜ பலியிஞ்ச்சி நீ தேவுடைனாடு"
ராமன் கிடையாது பழி சொல்லை நம்பமாட்டான்
கிருஷ்ணன் கிடையாது சக்களத்திங்க இருக்க மாட்டாய்ங்க
நீ பூசிக்கிற எந்த சாமியோட குறையும் இல்லாதவன்
பாருங்க சாதில அய்யரா இருந்தாலும் தான் கவிஞ சாதின்னு நிரூபிக்கிறார்.
நீபண்ண பூசையெல்லாம் ஒர்க் அவுட் ஆகி உன் கடவுளா ஆகியிருக்கான்.
கடவுளை பத்தி ஆரம்பிச்சு கடவுளோட தொடர்புடைய பூஜைல முடிக்கிறார் பாருங்க. இது ஒரு டெக்னிக்.
இப்ப நம்ம தமிழ் பாட்ல இந்த மாதிரி செயின் லிங்கெல்லாம் பார்க்கவே முடியாது
அண்டங்காக்கா கொண்டைக்காரின்னு ஆரம்பிச்சா அந்த பாரா முடியறச்ச பூவோ,ஹேர் க்ளிப்போ, ஹேர் டையோ ஏதோ ஒரு இழவு கொண்டைக்கு தொடர்புள்ள ஐட்டம் வரனும். வரலியே.........(வரலியேங்கற வார்த்தைய சிவாஜி ஸ்டைல்ல படிங்க)
(ஏமனி)
"கள்ளு லேவனீ நீக்கு கலத்திங்க்க வலதம்மா
த்தன கண்ட்டிதோ ஜகதி சூபிஞ்ச கலடம்மா"
கண்ணில்லன்னு கலங்காதேம்மா தன் கண்களாலயே உலகத்தை உனக்கு காட்டுவான்.
ஒரு கோணத்துல பார்த்தா பெண்ணிய வாதிகள் தன் பார்வைய தன் மனைவி மேல திணிக்கிற ஆணாதிக்க வாதின்னு சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் கவிதைக்கு பொருள் அகராதில இல்லையே ( நன்றி: வைரமுத்து) வாழ்க்கைலன்னா இருக்கு. கண்ணில்லாத மனைவியோட ஒரு எக்ஸிபிஷனுக்கு போறான்னு வைங்க அவள் அதென்னங்க மணி சத்தம், அதென்னங்க பாட்டு சத்தம்னு கேட்டுக்கிட்டே வரான்னு வைங்க. அப்ப ரொட்டீன் கணவனா இருந்தா என்ன சொல்வான்? குருட்டுப்பொணமே சொம்மா வாம்பான். ஆனால் இந்த பாட்ல வர்ர பார்ட்டி தன் கண்களால உலகத்தை காட்டக்கூடியவனா இருக்கான்.
Sunday, February 21, 2010
மறுபடி அவளை
மாயா யாருனு கேட்டா நான் என்னனு சொல்வேன். இத்தனை வருசத்துக்கப்புறம் மறுபடி அவளை இப்படி சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. மாயா என்னைவிட 10 வயது மூத்தவ. 23 வருசத்துக்கு முந்தி 2 வருஷ காலம் என் வாழ்க்கைய ஆக்கிரமிச்சவ.
அப்போ நான் ஒரு தனியார் பஸ் கம்பெனில வேலை செய்துக்கிட்டிருந்தேன். ஓனர் என் அப்பாவோட ஃப்ரண்டு." பையன் கெட்டி கீரை வழியாயிட்டிருக்கான்யா "ன்னு என் அப்பா புலம்ப சரி அவனை அனுப்பு நான் பார்த்துக்கறேனு சேர்த்துக்கிட்டாரு. ஓனருக்கு 3 டூர் வண்டியும் இருந்தது. அதுக்காக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸும் வச்சிருந்தாரு அதை நான் பார்த்துக்கறாப்ல பேச்சு. நமக்கு தான் ஒரு இடத்துல இருப்பு கொள்ளாதே. ஓனர் நம்ம கேரக்டரை கண்டுக்கிட்டாரு. இவன் வெளி வேலைக்குதான் லாயக்குனு வருசம் முழுமைக்கும் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணி விளம்பரம், ஃபோன் வந்தா வீட்டுக்கே போய் டிக்கெட் புக் பண்றது கலெக்சனை பேங்கில கட்டறது இப்படி ட்ராக் மாத்தி ட்ராவல்ஸ பார்த்துக்க ஒரு பொண்ணை போட்டாரு. அதான் மாயா.
இதை பாருங்க மாயா பேரை எடுத்ததுமே என்னையே மறந்துட்டன். என் பேர் முகேஷ். டிகிரி டிஸ்கன்டின்யூட். ரெண்ட் அண்ணன் ஒரு தம்பி. அம்மா உயிரோட இல்லே. அப்பா ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. தொகுதி எம்.எல்.ஏவோட அப்பா இவருக்கு ஃப்ரெண்டுன்னா பார்த்துக்கங்க. ஆனால் வேலைல இருக்கும் போது லஞ்சம் வாங்கலை. ரிட்டையர் ஆனபிறகு கொடுக்கறதில்லை. நை நைனு உபதேசமஞ்சரி தனமா பேசுவாரு. வழக்கமா காலேஜ் முடிஞ்ச பசங்க என்ன செய்வாங்க அதை தான் நானும் செய்துகிட்டிருந்தேன். உடனே அப்பா ட்ராவல்ஸுல மாட்டிவிட்டுட்டாரு.
முத நாள் ஓனரே ட்ராவல்ஸுக்கு வந்து சீட்ல உட்கார்ந்தாரு. உனக்கு உதவியா ஒரு பொம்பளைய போட்டிருக்கேன். நீதான் அவளை வச்சு வேலை வாங்கனும் . நீ அவுட் டோர் ஒர்க் பார்த்துக்க. அவள் ட்ராவல்ஸ்லயே உட்காரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கட்டும். ஆனால் நான் அவளை கேட்க மாட்டேன் உன்னைதான் கேட்பேன் அது இதுனு பேசிக்கிட்டிருந்தாரு.
குஷ்பு தனமான நல்ல புஷ்டியான தேக வாகு. வட்ட முகம். சின்ன மூக்கு. சன்ன மான உதடு, நல்ல நிறம். என்னோட அந்த காலத்து வயசுக்கு ஆன்டி ரேஞ்சுல மாயா என்ட்ரி. கொடுத்தா. ஓனர் கொஞ்ச நேரம் கம்பெனி விவகாரத்தையெல்லாம் சுருக்கமா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
பேய்க்கு வேலை கொடுத்தமாதிரி ஓனர் வேலைல வச்சிக்கிட்டப்பயே பர பரனு ஆயிட்ட நான் மாயா வேலைக்கு சேர்ந்த பிறகு இன்னம் சுறு சுறுனு ஆய்ட்டன். ஓனரோட 3 பஸ்ஸுக்கும் மாசம் 30 நாளும் வேலை கொடுத்தோம். மாயாவும் நல்ல மெச்யூர்ட் பார்ட்டி. ( நான் புஷ்பவதியாவறத சொல்லலிங்கண்ணா) ரெண்டு பேருமா பேசி ப்ளான் பண்ண வேண்டியது. நான் வெளிவேலைய பார்க்க அவள் ஆஃபீஸ் வேலைய பார்க்க வியாபாரம் நல்லாவே பிக் அப் ஆச்சு.
ஓனர் குஜிலியாகி அவளுக்கு கெனட்டிக் ஹோண்டாவும், எனக்கு ஹீரோ ஹோண்டாவும் லோன்ல கொடுக்க ஏற்பாடு செய்தாரு. லோன் இன்ஸ்டால்மென்ட் கம்பெனியே கட்டும். பெட்ரோல் காசும் கம்பெனியே தரும்.
வெற்றி தந்த களிப்புல வீக் எண்ட் ஏதாவது ஒரு ரெண்டாரண்ட்ல டிஃபன் சாப்பிடறது எப்பயாச்சும் ஒரு சினிமாபார்க்கிறதுனு நெருங்கினோம்.
அப்போ நான் ஒரு தனியார் பஸ் கம்பெனில வேலை செய்துக்கிட்டிருந்தேன். ஓனர் என் அப்பாவோட ஃப்ரண்டு." பையன் கெட்டி கீரை வழியாயிட்டிருக்கான்யா "ன்னு என் அப்பா புலம்ப சரி அவனை அனுப்பு நான் பார்த்துக்கறேனு சேர்த்துக்கிட்டாரு. ஓனருக்கு 3 டூர் வண்டியும் இருந்தது. அதுக்காக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸும் வச்சிருந்தாரு அதை நான் பார்த்துக்கறாப்ல பேச்சு. நமக்கு தான் ஒரு இடத்துல இருப்பு கொள்ளாதே. ஓனர் நம்ம கேரக்டரை கண்டுக்கிட்டாரு. இவன் வெளி வேலைக்குதான் லாயக்குனு வருசம் முழுமைக்கும் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணி விளம்பரம், ஃபோன் வந்தா வீட்டுக்கே போய் டிக்கெட் புக் பண்றது கலெக்சனை பேங்கில கட்டறது இப்படி ட்ராக் மாத்தி ட்ராவல்ஸ பார்த்துக்க ஒரு பொண்ணை போட்டாரு. அதான் மாயா.
இதை பாருங்க மாயா பேரை எடுத்ததுமே என்னையே மறந்துட்டன். என் பேர் முகேஷ். டிகிரி டிஸ்கன்டின்யூட். ரெண்ட் அண்ணன் ஒரு தம்பி. அம்மா உயிரோட இல்லே. அப்பா ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. தொகுதி எம்.எல்.ஏவோட அப்பா இவருக்கு ஃப்ரெண்டுன்னா பார்த்துக்கங்க. ஆனால் வேலைல இருக்கும் போது லஞ்சம் வாங்கலை. ரிட்டையர் ஆனபிறகு கொடுக்கறதில்லை. நை நைனு உபதேசமஞ்சரி தனமா பேசுவாரு. வழக்கமா காலேஜ் முடிஞ்ச பசங்க என்ன செய்வாங்க அதை தான் நானும் செய்துகிட்டிருந்தேன். உடனே அப்பா ட்ராவல்ஸுல மாட்டிவிட்டுட்டாரு.
முத நாள் ஓனரே ட்ராவல்ஸுக்கு வந்து சீட்ல உட்கார்ந்தாரு. உனக்கு உதவியா ஒரு பொம்பளைய போட்டிருக்கேன். நீதான் அவளை வச்சு வேலை வாங்கனும் . நீ அவுட் டோர் ஒர்க் பார்த்துக்க. அவள் ட்ராவல்ஸ்லயே உட்காரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கட்டும். ஆனால் நான் அவளை கேட்க மாட்டேன் உன்னைதான் கேட்பேன் அது இதுனு பேசிக்கிட்டிருந்தாரு.
குஷ்பு தனமான நல்ல புஷ்டியான தேக வாகு. வட்ட முகம். சின்ன மூக்கு. சன்ன மான உதடு, நல்ல நிறம். என்னோட அந்த காலத்து வயசுக்கு ஆன்டி ரேஞ்சுல மாயா என்ட்ரி. கொடுத்தா. ஓனர் கொஞ்ச நேரம் கம்பெனி விவகாரத்தையெல்லாம் சுருக்கமா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
பேய்க்கு வேலை கொடுத்தமாதிரி ஓனர் வேலைல வச்சிக்கிட்டப்பயே பர பரனு ஆயிட்ட நான் மாயா வேலைக்கு சேர்ந்த பிறகு இன்னம் சுறு சுறுனு ஆய்ட்டன். ஓனரோட 3 பஸ்ஸுக்கும் மாசம் 30 நாளும் வேலை கொடுத்தோம். மாயாவும் நல்ல மெச்யூர்ட் பார்ட்டி. ( நான் புஷ்பவதியாவறத சொல்லலிங்கண்ணா) ரெண்டு பேருமா பேசி ப்ளான் பண்ண வேண்டியது. நான் வெளிவேலைய பார்க்க அவள் ஆஃபீஸ் வேலைய பார்க்க வியாபாரம் நல்லாவே பிக் அப் ஆச்சு.
ஓனர் குஜிலியாகி அவளுக்கு கெனட்டிக் ஹோண்டாவும், எனக்கு ஹீரோ ஹோண்டாவும் லோன்ல கொடுக்க ஏற்பாடு செய்தாரு. லோன் இன்ஸ்டால்மென்ட் கம்பெனியே கட்டும். பெட்ரோல் காசும் கம்பெனியே தரும்.
வெற்றி தந்த களிப்புல வீக் எண்ட் ஏதாவது ஒரு ரெண்டாரண்ட்ல டிஃபன் சாப்பிடறது எப்பயாச்சும் ஒரு சினிமாபார்க்கிறதுனு நெருங்கினோம்.
மறுபடி அவளை
மாயா யாருனு கேட்டா நான் என்னனு சொல்வேன். இத்தனை வருசத்துக்கப்புறம் மறுபடி அவளை இப்படி சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. மாயா என்னைவிட 10 வயது மூத்தவ. 23 வருசத்துக்கு முந்தி 2 வருஷ காலம் என் வாழ்க்கைய ஆக்கிரமிச்சவ.
அப்போ நான் ஒரு தனியார் பஸ் கம்பெனில வேலை செய்துக்கிட்டிருந்தேன். ஓனர் என் அப்பாவோட ஃப்ரண்டு." பையன் கெட்டி கீரை வழியாயிட்டிருக்கான்யா "ன்னு என் அப்பா புலம்ப சரி அவனை அனுப்பு நான் பார்த்துக்கறேனு சேர்த்துக்கிட்டாரு. ஓனருக்கு 3 டூர் வண்டியும் இருந்தது. அதுக்காக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸும் வச்சிருந்தாரு அதை நான் பார்த்துக்கறாப்ல பேச்சு. நமக்கு தான் ஒரு இடத்துல இருப்பு கொள்ளாதே. ஓனர் நம்ம கேரக்டரை கண்டுக்கிட்டாரு. இவன் வெளி வேலைக்குதான் லாயக்குனு வருசம் முழுமைக்கும் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணி விளம்பரம், ஃபோன் வந்தா வீட்டுக்கே போய் டிக்கெட் புக் பண்றது கலெக்சனை பேங்கில கட்டறது இப்படி ட்ராக் மாத்தி ட்ராவல்ஸ பார்த்துக்க ஒரு பொண்ணை போட்டாரு. அதான் மாயா.
இதை பாருங்க மாயா பேரை எடுத்ததுமே என்னையே மறந்துட்டன். என் பேர் முகேஷ். டிகிரி டிஸ்கன்டின்யூட். ரெண்ட் அண்ணன் ஒரு தம்பி. அம்மா உயிரோட இல்லே. அப்பா ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. தொகுதி எம்.எல்.ஏவோட அப்பா இவருக்கு ஃப்ரெண்டுன்னா பார்த்துக்கங்க. ஆனால் வேலைல இருக்கும் போது லஞ்சம் வாங்கலை. ரிட்டையர் ஆனபிறகு கொடுக்கறதில்லை. நை நைனு உபதேசமஞ்சரி தனமா பேசுவாரு. வழக்கமா காலேஜ் முடிஞ்ச பசங்க என்ன செய்வாங்க அதை தான் நானும் செய்துகிட்டிருந்தேன். உடனே அப்பா ட்ராவல்ஸுல மாட்டிவிட்டுட்டாரு.
முத நாள் ஓனரே ட்ராவல்ஸுக்கு வந்து சீட்ல உட்கார்ந்தாரு. உனக்கு உதவியா ஒரு பொம்பளைய போட்டிருக்கேன். நீதான் அவளை வச்சு வேலை வாங்கனும் . நீ அவுட் டோர் ஒர்க் பார்த்துக்க. அவள் ட்ராவல்ஸ்லயே உட்காரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கட்டும். ஆனால் நான் அவளை கேட்க மாட்டேன் உன்னைதான் கேட்பேன் அது இதுனு பேசிக்கிட்டிருந்தாரு.
குஷ்பு தனமான நல்ல புஷ்டியான தேக வாகு. வட்ட முகம். சின்ன மூக்கு. சன்ன மான உதடு, நல்ல நிறம். என்னோட அந்த காலத்து வயசுக்கு ஆன்டி ரேஞ்சுல மாயா என்ட்ரி. கொடுத்தா. ஓனர் கொஞ்ச நேரம் கம்பெனி விவகாரத்தையெல்லாம் சுருக்கமா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
பேய்க்கு வேலை கொடுத்தமாதிரி ஓனர் வேலைல வச்சிக்கிட்டப்பயே பர பரனு ஆயிட்ட நான் மாயா வேலைக்கு சேர்ந்த பிறகு இன்னம் சுறு சுறுனு ஆய்ட்டன். ஓனரோட 3 பஸ்ஸுக்கும் மாசம் 30 நாளும் வேலை கொடுத்தோம். மாயாவும் நல்ல மெச்யூர்ட் பார்ட்டி. ( நான் புஷ்பவதியாவறத சொல்லலிங்கண்ணா) ரெண்டு பேருமா பேசி ப்ளான் பண்ண வேண்டியது. நான் வெளிவேலைய பார்க்க அவள் ஆஃபீஸ் வேலைய பார்க்க வியாபாரம் நல்லாவே பிக் அப் ஆச்சு.
ஓனர் குஜிலியாகி அவளுக்கு கெனட்டிக் ஹோண்டாவும், எனக்கு ஹீரோ ஹோண்டாவும் லோன்ல கொடுக்க ஏற்பாடு செய்தாரு. லோன் இன்ஸ்டால்மென்ட் கம்பெனியே கட்டும். பெட்ரோல் காசும் கம்பெனியே தரும்.
வெற்றி தந்த களிப்புல வீக் எண்ட் ஏதாவது ஒரு ரெண்டாரண்ட்ல டிஃபன் சாப்பிடறது எப்பயாச்சும் ஒரு சினிமாபார்க்கிறதுனு நெருங்கினோம்.
அப்போ நான் ஒரு தனியார் பஸ் கம்பெனில வேலை செய்துக்கிட்டிருந்தேன். ஓனர் என் அப்பாவோட ஃப்ரண்டு." பையன் கெட்டி கீரை வழியாயிட்டிருக்கான்யா "ன்னு என் அப்பா புலம்ப சரி அவனை அனுப்பு நான் பார்த்துக்கறேனு சேர்த்துக்கிட்டாரு. ஓனருக்கு 3 டூர் வண்டியும் இருந்தது. அதுக்காக டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸும் வச்சிருந்தாரு அதை நான் பார்த்துக்கறாப்ல பேச்சு. நமக்கு தான் ஒரு இடத்துல இருப்பு கொள்ளாதே. ஓனர் நம்ம கேரக்டரை கண்டுக்கிட்டாரு. இவன் வெளி வேலைக்குதான் லாயக்குனு வருசம் முழுமைக்கும் ஒரு அஜெண்டா ப்ரிப்பேர் பண்ணி விளம்பரம், ஃபோன் வந்தா வீட்டுக்கே போய் டிக்கெட் புக் பண்றது கலெக்சனை பேங்கில கட்டறது இப்படி ட்ராக் மாத்தி ட்ராவல்ஸ பார்த்துக்க ஒரு பொண்ணை போட்டாரு. அதான் மாயா.
இதை பாருங்க மாயா பேரை எடுத்ததுமே என்னையே மறந்துட்டன். என் பேர் முகேஷ். டிகிரி டிஸ்கன்டின்யூட். ரெண்ட் அண்ணன் ஒரு தம்பி. அம்மா உயிரோட இல்லே. அப்பா ரிட்டையர்ட் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. தொகுதி எம்.எல்.ஏவோட அப்பா இவருக்கு ஃப்ரெண்டுன்னா பார்த்துக்கங்க. ஆனால் வேலைல இருக்கும் போது லஞ்சம் வாங்கலை. ரிட்டையர் ஆனபிறகு கொடுக்கறதில்லை. நை நைனு உபதேசமஞ்சரி தனமா பேசுவாரு. வழக்கமா காலேஜ் முடிஞ்ச பசங்க என்ன செய்வாங்க அதை தான் நானும் செய்துகிட்டிருந்தேன். உடனே அப்பா ட்ராவல்ஸுல மாட்டிவிட்டுட்டாரு.
முத நாள் ஓனரே ட்ராவல்ஸுக்கு வந்து சீட்ல உட்கார்ந்தாரு. உனக்கு உதவியா ஒரு பொம்பளைய போட்டிருக்கேன். நீதான் அவளை வச்சு வேலை வாங்கனும் . நீ அவுட் டோர் ஒர்க் பார்த்துக்க. அவள் ட்ராவல்ஸ்லயே உட்காரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் பார்த்துக்கட்டும். ஆனால் நான் அவளை கேட்க மாட்டேன் உன்னைதான் கேட்பேன் அது இதுனு பேசிக்கிட்டிருந்தாரு.
குஷ்பு தனமான நல்ல புஷ்டியான தேக வாகு. வட்ட முகம். சின்ன மூக்கு. சன்ன மான உதடு, நல்ல நிறம். என்னோட அந்த காலத்து வயசுக்கு ஆன்டி ரேஞ்சுல மாயா என்ட்ரி. கொடுத்தா. ஓனர் கொஞ்ச நேரம் கம்பெனி விவகாரத்தையெல்லாம் சுருக்கமா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
பேய்க்கு வேலை கொடுத்தமாதிரி ஓனர் வேலைல வச்சிக்கிட்டப்பயே பர பரனு ஆயிட்ட நான் மாயா வேலைக்கு சேர்ந்த பிறகு இன்னம் சுறு சுறுனு ஆய்ட்டன். ஓனரோட 3 பஸ்ஸுக்கும் மாசம் 30 நாளும் வேலை கொடுத்தோம். மாயாவும் நல்ல மெச்யூர்ட் பார்ட்டி. ( நான் புஷ்பவதியாவறத சொல்லலிங்கண்ணா) ரெண்டு பேருமா பேசி ப்ளான் பண்ண வேண்டியது. நான் வெளிவேலைய பார்க்க அவள் ஆஃபீஸ் வேலைய பார்க்க வியாபாரம் நல்லாவே பிக் அப் ஆச்சு.
ஓனர் குஜிலியாகி அவளுக்கு கெனட்டிக் ஹோண்டாவும், எனக்கு ஹீரோ ஹோண்டாவும் லோன்ல கொடுக்க ஏற்பாடு செய்தாரு. லோன் இன்ஸ்டால்மென்ட் கம்பெனியே கட்டும். பெட்ரோல் காசும் கம்பெனியே தரும்.
வெற்றி தந்த களிப்புல வீக் எண்ட் ஏதாவது ஒரு ரெண்டாரண்ட்ல டிஃபன் சாப்பிடறது எப்பயாச்சும் ஒரு சினிமாபார்க்கிறதுனு நெருங்கினோம்.
Friday, February 19, 2010
கன்னத்துக்கு சத்துணவு
புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்
அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி
பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன
நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை
இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ
சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்
சிந்தும் மழலை
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்
அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி
பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன
நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை
இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ
சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்
கன்னத்துக்கு சத்துணவு
புது மொழி கற்பவன் மீண்டும் குழந்தையாகிறான்
சிந்தும் மழலை
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்
அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி
பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன
நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை
இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ
சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்
சிந்தும் மழலை
கலைவாணியின் கைகளில் கித்தார்
மாறவில்லையே கவிஞர்கள்
அமுதாய் பெருகும் கவிதை
விஷமாய் பெருகும் இன்டர் நெட் கட்டணம்
அரசு அலுவலகத்து காம்பவுண்ட் சுவரில்
மரம்.பசுமை புரட்சி
பெண்ணே எனை நீ தொட்டு
இலவச மின்சாரம் வழங்குகையில்
என் உதடுகள் உன் கன்னத்துக்கு சத்துணவு போட துடிக்கின்றன
நீ இல்லாத நேரம் என் உள்ளப்பறவை நீயிருக்கும் இடம்
நாடி போகுது வலசை
இப்போதெல்லாம் நட்பும் உறவும் ட்ராஃபிக் ஜாமில் தான்
சொல்கின்றன ஹலோ
சிக்னலில் நின்ற போது பறவைகளின் இன்னிசை
அடச்சே ! சக வாகனனின் காலர் ட்யூன்
Monday, December 14, 2009
கேட்க விரசமாக இருந்தாலும்
காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்னம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்
1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க
2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்
3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.
ஒரு ஜோக்:
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"
"வாங்க போய் பார்க்கலாம்"
முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"
அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"
டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"
இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.
இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.
இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)
ஜோதிட டிப்ஸ்:
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.
உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்னம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்
1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க
2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்
3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.
ஒரு ஜோக்:
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"
"வாங்க போய் பார்க்கலாம்"
முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"
அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"
டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"
இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.
இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.
இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)
ஜோதிட டிப்ஸ்:
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.
உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
கேட்க விரசமாக இருந்தாலும்
காதலில் வெற்றிக்கு அயனான டிப்ஸ்
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்னம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்
1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க
2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்
3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.
ஒரு ஜோக்:
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"
"வாங்க போய் பார்க்கலாம்"
முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"
அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"
டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"
இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.
இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.
இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)
ஜோதிட டிப்ஸ்:
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.
உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
என்னைப்பொருத்தவரை காதல் என்பதே முட்டாள்தனம். அந்த அஞ்சு நிமிசத்துக்காக மைனர் செயின் போட்டு, டூ வீலரை போட்டுக்கிட்டு, இன்னம் என்னென்ன இழவோ செய்து அல்லாடுவதை விட தன் கையே தனக்குதவினு வாழ்ந்து , ஒழுங்கா படிச்சு, வேலை வெட்டி தேடிக்கிட்டா பாதம், பிஸ்தா, தாது புஷ்டி லேகியம் வாங்க வரதட்சியணையும் தந்து ஒரு பெண்ணையும் கட்டிக்கொடுப்பாங்க.
இல்லே நான் காதலிச்சுத்தான் தீருவேன்னு அடம் பிடிக்கிறிங்களா உங்களுக்கு சில டிப்ஸ்
1.உங்களுக்கு எவளை பார்த்ததும் இவள் இல்லாம வாழ்க்கையே இல்லைனு தோணுதோ அவ பக்கம் கூட திரும்பாதிங்க.( இது ரிவர்ஸ் எஃபெக்ட்) எவளை பார்த்ததுமே இது டம்மி பீஸுனு தோணுதோ அவளை லவ்வுங்க
2.மீனைப்பிடிக்கிறவன் கரை மேல தான் இருக்கனும். அதை போல காதல்ல விழுந்துராம தூண்டில் போடுங்க. வந்தால் வரவில் வைப்போம், போனால் செலவில் வைப்போம்னு உறுதிப்படுத்திக்கனும்
3.காதலிச்சு என்னத்த கிழிக்க போறிங்க அவளையே கட்டிக்கிட்டா ஒரு இம்சை, காதல் பிரிக்கப்பட்டா வேறுவித இம்சை. இது ரெண்டையும் ரோசிச்சு பார்த்து இறங்குங்க.
ஒரு ஜோக்:
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி. ரெண்டு ரூம்லயிருந்து ஒரே அலம்பல், கூச்சல் . ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த டாக்டரோட ஃப்ரெண்ட் டாக்டரை கேட்டார் . " என்ன சார் கேஸு ?"
"வாங்க போய் பார்க்கலாம்"
முதல் அறை . சுவற்றில் ஒரு அழகான பெண்ணின் படம். டாக்டர் சொன்னார் " இவன் இந்த பெண்ணை லவ் பண்ணான் . காதல் தோல்வி பைத்தியமாயிட்டான்"
அடுத்த அறைக்கு போனாங்க. அந்த அறை சுவரிலும் அதே பெண்ணின் படம் நண்பர் கேட்டார்" என்ன டாக்டர் இங்கயும் அதே பெண்ணோட படமிருக்கு. இவனும் அவளை லவ் பண்ணி தோத்தவனா?"
டாக்டர் சொன்னார் " இல்லே அவளை கல்யாணம் கட்டிக்கிட்டவன்"
இதான் காதலோட போஸ்ட் மார்ட்டம். சரித்திரத்தை கி.மு ,கி.பினு பிரிக்கிறாப்ல காதலியோட குணத்தையும் ரெண்டா பிரிக்கலாம். தி.மு, தி.பி இன்னம் புரியலயா? திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின். அவள் எவளா இருந்தாலும் சரி. கல்யாணம்னு கட்ன பிறகு பெண்டாட்டி தட்ஸ் ஆல்.
இவளுக எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்பனை அத வாங்கி தா இத வாங்கிதானு தாலியறுத்து பழக்கப்பட்டவளுக. கல்யாணத்துக்கப்பறம் அப்பன் ரோலை கணவன் தான் ப்ளே பண்ணனும்.
இந்த நரகத்ல இருந்து தப்ப வழி நீங்க அரை டிக்கெட்டாயிருங்க அவள் தாயாயிருவா. அவளுக்கு தேவை ஒரு தகப்பன் அல்லது மகன். தகப்பனா இருந்தா டாரா கிழிஞ்சுரும் ஸோ மகனாயிருங்க (பொறுப்பில்லாத)
ஜோதிட டிப்ஸ்:
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது.
உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
Sunday, November 22, 2009
இந்தியா வல்லரசாக காதலுக்கு தடை
இந்தியாவை வல்லரசாக்கியே தீருவோமுனு எல்லாரும் தவிக்கிற நேரத்தில
ஐடியா ஐயா சாமியா இருந்துக்கிட்டு நாம ஒன்னும் சொல்லலன்னா நாஸ்தினு இந்தபதிவை போடறேன். நம்ம நாட்ல 10 கோடி இளைஞர்கள் வேலை வெட்டியில்லாம இருக்கிறதா ஒரு கணக்கு. இத்தனை பேரும் என்ன பண்றான் ?
உதவாக்கரை ஃபைனான்ஸ் கம்பெனி, லைஃப் இன்ஷியூரன்ஸ் கம்பெனிக்கு ரெப்பாகி டை கட்டி ,பூட்ஸ் போட்டு குண்டில கறியில்லாம, இல்லை சினைப்பன்னி மாதிரி அலையறவன எல்லாம் இதுல சேர்க்கலை.
இந்த 10 கோடி பேர்ல குறைஞ்சது 9,99,99,999 பேர் லவ்ஸ் உடறான். இந்த லவ்ஸால மொபைல் போன் ஜாஸ்தியாகுது, (லைனே கிடைக்கமாட்டேங்குதுங்கண்ணா?. இதுங்க பேசற பேச்சை கேட்டா கொலை வெறி வருது. பேசினாலும் பரவாயில்லே. எஸ்.எம்.எஸ் இம்சை தாங்க முடியறதில்லை)
இப்படி ஒன்னா ரெண்டா ? இம்சை தாங்க முடியலசாமி அதான் இந்த கோசம். காதலுக்கு தடை விதிப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம்
பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கோரியாயிற்று. பாதி கிணறு தாண்ட்ரது நம்ம சரித்திரத்துல கிடையாது. இப்போ மீதி கிணறை தாண்டறோ. டட்டடாஆஆஆஆஆஆஆய்ங்
காதலுக்கு தடை கோரி இந்த பதிவை போடறேன்.
இதென்னடா காதல் வெஜிட்டேரியன், செக்ஸ் நான் வெஜிட்டேரியன். இந்தாளு நான் வெஜிட்டேரியனுக்கு லைசென்ஸ் கேட்கிறான். வெஜ் க்கு தடை கேட்கிறான்னு கண்ண கட்டுதா.
நிதானமா யோசிங்க ஒரு செக்ஸ் ஒர்க்கரையும் காதலியையும் ஒப்பிட்டு பாருங்க. ( நான் இங்கே தெய்வீக காதல்களை கணக்கில வைக்கலை தலை. ஜொள்ளு காதல், தள்ளிகினு போற காதல், இத்யாதிய பத்தி பேசறேன். தெய்வீக காதல் பண்றவன் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படமாட்டான். தடைக்கா பயப்படப்போறான்)
ரெண்டு பேர்கிட்டயும் இவன் போறது "அது"க்குதான். செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போனா கால் மணி, அரை மணீல காரியம் முடிஞ்சு போவுது. இவன் பிழப்பை பார்க்க போயிர்ரான்.
இதே காதலி கிட்டே போறானு வைங்க அங்கே (செக்ஸ் ஒர்க்கர் கிட்டே ) ஹோல் சேலா செய்த பெமென்டை இங்கே தவணைல பண்றான். வண்டிக்கு பெட்ரோல், ஐஸ் க்ரீம், மிஸ்ட் கால் கொடுத்தா மணிகணக்கா பேச செல் ரீசார்ஜ் , ஐஸ் க்ரீம்,( ஆறு மாசத்துல பிந்து கோஸ்தான் ) பட்டாணி சுண்டல் ( கேஸ் ட்ரபுள் வரும்யா ..விட்டா நாறும்யா)
இத்தனை செய்தாலும் இவனுக்கு கிடைக்க வேண்டியதுமட்டும் கிடைக்காது. ஜொள்ளை துடைச்சிக்கிடே வீடு வந்துர்ரான். கிளறி விடப்பட்டு அடக்கப்பட்ட காம உணர்வுகள் அவனை மிருகமாக்குது. வன்முறையாளனாக்குது.
இந்த லவ்ஸு வுடற பயலுவனால எத்தினி நஷ்டம். டூ வீலர் எண்ணிக்கை பெருகுது. சுற்று சூழல் பாதிப்பு, வங்கிகளுக்குவாராகடன் ஜாஸ்தியாயிருது.,ஆட்டோ ஃபைனான்ஸ் காரன் மாட்றான். பொண்ணு கொழுப்பெடுத்து ஓடினா அப்பங்காரன் வந்து கிட்னாப் கேஸ் கொடுக்கிறான்/ பிள்ளை தினவெடுத்து ஓடிப்போனா சுமோல போய் ஊர் ஊரா தேடறாங்க. எத்தினி மென் பவர் வேஸ்டு. இதுல புதுக்கவிதை இம்சை தனி. தமிழ் அன்னை எத்தினி கர்ச்சிஃபைதான் இடுப்பில செருகிக்குவா ? இதுல தோத்த கேஸுங்க லொள்ளு தனி. ஏற்கெனவே இருந்த நல்ல பழக்கங்க ( பான்பராக் ,பீடா,பீடி,சிகரட்,தண்ணி) எல்லாம் ஓவராயிரும். தலை வரு சேவிங்கும் பண்ண மாட்டாரு , ஷேவிங்கும் பண்ண மாட்டாரு.பாவம் சலூன் காரவுக எப்படியா பிழைக்கிறது
நான் என்ன சொல்லவரேன்னா காதலைதடை பண்ணுங்க . உண்மையான காதலை எந்த தடையும் தடாவும் ஒன்னும் பண்ணாது.டுபாகூர் காதல் எல்லாம் காலாவதியாயிரும்.
ஐடியா ஐயா சாமியா இருந்துக்கிட்டு நாம ஒன்னும் சொல்லலன்னா நாஸ்தினு இந்தபதிவை போடறேன். நம்ம நாட்ல 10 கோடி இளைஞர்கள் வேலை வெட்டியில்லாம இருக்கிறதா ஒரு கணக்கு. இத்தனை பேரும் என்ன பண்றான் ?
உதவாக்கரை ஃபைனான்ஸ் கம்பெனி, லைஃப் இன்ஷியூரன்ஸ் கம்பெனிக்கு ரெப்பாகி டை கட்டி ,பூட்ஸ் போட்டு குண்டில கறியில்லாம, இல்லை சினைப்பன்னி மாதிரி அலையறவன எல்லாம் இதுல சேர்க்கலை.
இந்த 10 கோடி பேர்ல குறைஞ்சது 9,99,99,999 பேர் லவ்ஸ் உடறான். இந்த லவ்ஸால மொபைல் போன் ஜாஸ்தியாகுது, (லைனே கிடைக்கமாட்டேங்குதுங்கண்ணா?. இதுங்க பேசற பேச்சை கேட்டா கொலை வெறி வருது. பேசினாலும் பரவாயில்லே. எஸ்.எம்.எஸ் இம்சை தாங்க முடியறதில்லை)
இப்படி ஒன்னா ரெண்டா ? இம்சை தாங்க முடியலசாமி அதான் இந்த கோசம். காதலுக்கு தடை விதிப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம்
பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கோரியாயிற்று. பாதி கிணறு தாண்ட்ரது நம்ம சரித்திரத்துல கிடையாது. இப்போ மீதி கிணறை தாண்டறோ. டட்டடாஆஆஆஆஆஆஆய்ங்
காதலுக்கு தடை கோரி இந்த பதிவை போடறேன்.
இதென்னடா காதல் வெஜிட்டேரியன், செக்ஸ் நான் வெஜிட்டேரியன். இந்தாளு நான் வெஜிட்டேரியனுக்கு லைசென்ஸ் கேட்கிறான். வெஜ் க்கு தடை கேட்கிறான்னு கண்ண கட்டுதா.
நிதானமா யோசிங்க ஒரு செக்ஸ் ஒர்க்கரையும் காதலியையும் ஒப்பிட்டு பாருங்க. ( நான் இங்கே தெய்வீக காதல்களை கணக்கில வைக்கலை தலை. ஜொள்ளு காதல், தள்ளிகினு போற காதல், இத்யாதிய பத்தி பேசறேன். தெய்வீக காதல் பண்றவன் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படமாட்டான். தடைக்கா பயப்படப்போறான்)
ரெண்டு பேர்கிட்டயும் இவன் போறது "அது"க்குதான். செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போனா கால் மணி, அரை மணீல காரியம் முடிஞ்சு போவுது. இவன் பிழப்பை பார்க்க போயிர்ரான்.
இதே காதலி கிட்டே போறானு வைங்க அங்கே (செக்ஸ் ஒர்க்கர் கிட்டே ) ஹோல் சேலா செய்த பெமென்டை இங்கே தவணைல பண்றான். வண்டிக்கு பெட்ரோல், ஐஸ் க்ரீம், மிஸ்ட் கால் கொடுத்தா மணிகணக்கா பேச செல் ரீசார்ஜ் , ஐஸ் க்ரீம்,( ஆறு மாசத்துல பிந்து கோஸ்தான் ) பட்டாணி சுண்டல் ( கேஸ் ட்ரபுள் வரும்யா ..விட்டா நாறும்யா)
இத்தனை செய்தாலும் இவனுக்கு கிடைக்க வேண்டியதுமட்டும் கிடைக்காது. ஜொள்ளை துடைச்சிக்கிடே வீடு வந்துர்ரான். கிளறி விடப்பட்டு அடக்கப்பட்ட காம உணர்வுகள் அவனை மிருகமாக்குது. வன்முறையாளனாக்குது.
இந்த லவ்ஸு வுடற பயலுவனால எத்தினி நஷ்டம். டூ வீலர் எண்ணிக்கை பெருகுது. சுற்று சூழல் பாதிப்பு, வங்கிகளுக்குவாராகடன் ஜாஸ்தியாயிருது.,ஆட்டோ ஃபைனான்ஸ் காரன் மாட்றான். பொண்ணு கொழுப்பெடுத்து ஓடினா அப்பங்காரன் வந்து கிட்னாப் கேஸ் கொடுக்கிறான்/ பிள்ளை தினவெடுத்து ஓடிப்போனா சுமோல போய் ஊர் ஊரா தேடறாங்க. எத்தினி மென் பவர் வேஸ்டு. இதுல புதுக்கவிதை இம்சை தனி. தமிழ் அன்னை எத்தினி கர்ச்சிஃபைதான் இடுப்பில செருகிக்குவா ? இதுல தோத்த கேஸுங்க லொள்ளு தனி. ஏற்கெனவே இருந்த நல்ல பழக்கங்க ( பான்பராக் ,பீடா,பீடி,சிகரட்,தண்ணி) எல்லாம் ஓவராயிரும். தலை வரு சேவிங்கும் பண்ண மாட்டாரு , ஷேவிங்கும் பண்ண மாட்டாரு.பாவம் சலூன் காரவுக எப்படியா பிழைக்கிறது
நான் என்ன சொல்லவரேன்னா காதலைதடை பண்ணுங்க . உண்மையான காதலை எந்த தடையும் தடாவும் ஒன்னும் பண்ணாது.டுபாகூர் காதல் எல்லாம் காலாவதியாயிரும்.
இந்தியா வல்லரசாக காதலுக்கு தடை
இந்தியாவை வல்லரசாக்கியே தீருவோமுனு எல்லாரும் தவிக்கிற நேரத்தில
ஐடியா ஐயா சாமியா இருந்துக்கிட்டு நாம ஒன்னும் சொல்லலன்னா நாஸ்தினு இந்தபதிவை போடறேன். நம்ம நாட்ல 10 கோடி இளைஞர்கள் வேலை வெட்டியில்லாம இருக்கிறதா ஒரு கணக்கு. இத்தனை பேரும் என்ன பண்றான் ?
உதவாக்கரை ஃபைனான்ஸ் கம்பெனி, லைஃப் இன்ஷியூரன்ஸ் கம்பெனிக்கு ரெப்பாகி டை கட்டி ,பூட்ஸ் போட்டு குண்டில கறியில்லாம, இல்லை சினைப்பன்னி மாதிரி அலையறவன எல்லாம் இதுல சேர்க்கலை.
இந்த 10 கோடி பேர்ல குறைஞ்சது 9,99,99,999 பேர் லவ்ஸ் உடறான். இந்த லவ்ஸால மொபைல் போன் ஜாஸ்தியாகுது, (லைனே கிடைக்கமாட்டேங்குதுங்கண்ணா?. இதுங்க பேசற பேச்சை கேட்டா கொலை வெறி வருது. பேசினாலும் பரவாயில்லே. எஸ்.எம்.எஸ் இம்சை தாங்க முடியறதில்லை)
இப்படி ஒன்னா ரெண்டா ? இம்சை தாங்க முடியலசாமி அதான் இந்த கோசம். காதலுக்கு தடை விதிப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம்
பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கோரியாயிற்று. பாதி கிணறு தாண்ட்ரது நம்ம சரித்திரத்துல கிடையாது. இப்போ மீதி கிணறை தாண்டறோ. டட்டடாஆஆஆஆஆஆஆய்ங்
காதலுக்கு தடை கோரி இந்த பதிவை போடறேன்.
இதென்னடா காதல் வெஜிட்டேரியன், செக்ஸ் நான் வெஜிட்டேரியன். இந்தாளு நான் வெஜிட்டேரியனுக்கு லைசென்ஸ் கேட்கிறான். வெஜ் க்கு தடை கேட்கிறான்னு கண்ண கட்டுதா.
நிதானமா யோசிங்க ஒரு செக்ஸ் ஒர்க்கரையும் காதலியையும் ஒப்பிட்டு பாருங்க. ( நான் இங்கே தெய்வீக காதல்களை கணக்கில வைக்கலை தலை. ஜொள்ளு காதல், தள்ளிகினு போற காதல், இத்யாதிய பத்தி பேசறேன். தெய்வீக காதல் பண்றவன் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படமாட்டான். தடைக்கா பயப்படப்போறான்)
ரெண்டு பேர்கிட்டயும் இவன் போறது "அது"க்குதான். செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போனா கால் மணி, அரை மணீல காரியம் முடிஞ்சு போவுது. இவன் பிழப்பை பார்க்க போயிர்ரான்.
இதே காதலி கிட்டே போறானு வைங்க அங்கே (செக்ஸ் ஒர்க்கர் கிட்டே ) ஹோல் சேலா செய்த பெமென்டை இங்கே தவணைல பண்றான். வண்டிக்கு பெட்ரோல், ஐஸ் க்ரீம், மிஸ்ட் கால் கொடுத்தா மணிகணக்கா பேச செல் ரீசார்ஜ் , ஐஸ் க்ரீம்,( ஆறு மாசத்துல பிந்து கோஸ்தான் ) பட்டாணி சுண்டல் ( கேஸ் ட்ரபுள் வரும்யா ..விட்டா நாறும்யா)
இத்தனை செய்தாலும் இவனுக்கு கிடைக்க வேண்டியதுமட்டும் கிடைக்காது. ஜொள்ளை துடைச்சிக்கிடே வீடு வந்துர்ரான். கிளறி விடப்பட்டு அடக்கப்பட்ட காம உணர்வுகள் அவனை மிருகமாக்குது. வன்முறையாளனாக்குது.
இந்த லவ்ஸு வுடற பயலுவனால எத்தினி நஷ்டம். டூ வீலர் எண்ணிக்கை பெருகுது. சுற்று சூழல் பாதிப்பு, வங்கிகளுக்குவாராகடன் ஜாஸ்தியாயிருது.,ஆட்டோ ஃபைனான்ஸ் காரன் மாட்றான். பொண்ணு கொழுப்பெடுத்து ஓடினா அப்பங்காரன் வந்து கிட்னாப் கேஸ் கொடுக்கிறான்/ பிள்ளை தினவெடுத்து ஓடிப்போனா சுமோல போய் ஊர் ஊரா தேடறாங்க. எத்தினி மென் பவர் வேஸ்டு. இதுல புதுக்கவிதை இம்சை தனி. தமிழ் அன்னை எத்தினி கர்ச்சிஃபைதான் இடுப்பில செருகிக்குவா ? இதுல தோத்த கேஸுங்க லொள்ளு தனி. ஏற்கெனவே இருந்த நல்ல பழக்கங்க ( பான்பராக் ,பீடா,பீடி,சிகரட்,தண்ணி) எல்லாம் ஓவராயிரும். தலை வரு சேவிங்கும் பண்ண மாட்டாரு , ஷேவிங்கும் பண்ண மாட்டாரு.பாவம் சலூன் காரவுக எப்படியா பிழைக்கிறது
நான் என்ன சொல்லவரேன்னா காதலைதடை பண்ணுங்க . உண்மையான காதலை எந்த தடையும் தடாவும் ஒன்னும் பண்ணாது.டுபாகூர் காதல் எல்லாம் காலாவதியாயிரும்.
ஐடியா ஐயா சாமியா இருந்துக்கிட்டு நாம ஒன்னும் சொல்லலன்னா நாஸ்தினு இந்தபதிவை போடறேன். நம்ம நாட்ல 10 கோடி இளைஞர்கள் வேலை வெட்டியில்லாம இருக்கிறதா ஒரு கணக்கு. இத்தனை பேரும் என்ன பண்றான் ?
உதவாக்கரை ஃபைனான்ஸ் கம்பெனி, லைஃப் இன்ஷியூரன்ஸ் கம்பெனிக்கு ரெப்பாகி டை கட்டி ,பூட்ஸ் போட்டு குண்டில கறியில்லாம, இல்லை சினைப்பன்னி மாதிரி அலையறவன எல்லாம் இதுல சேர்க்கலை.
இந்த 10 கோடி பேர்ல குறைஞ்சது 9,99,99,999 பேர் லவ்ஸ் உடறான். இந்த லவ்ஸால மொபைல் போன் ஜாஸ்தியாகுது, (லைனே கிடைக்கமாட்டேங்குதுங்கண்ணா?. இதுங்க பேசற பேச்சை கேட்டா கொலை வெறி வருது. பேசினாலும் பரவாயில்லே. எஸ்.எம்.எஸ் இம்சை தாங்க முடியறதில்லை)
இப்படி ஒன்னா ரெண்டா ? இம்சை தாங்க முடியலசாமி அதான் இந்த கோசம். காதலுக்கு தடை விதிப்போம். இந்தியாவை வல்லரசாக்குவோம்
பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி கோரியாயிற்று. பாதி கிணறு தாண்ட்ரது நம்ம சரித்திரத்துல கிடையாது. இப்போ மீதி கிணறை தாண்டறோ. டட்டடாஆஆஆஆஆஆஆய்ங்
காதலுக்கு தடை கோரி இந்த பதிவை போடறேன்.
இதென்னடா காதல் வெஜிட்டேரியன், செக்ஸ் நான் வெஜிட்டேரியன். இந்தாளு நான் வெஜிட்டேரியனுக்கு லைசென்ஸ் கேட்கிறான். வெஜ் க்கு தடை கேட்கிறான்னு கண்ண கட்டுதா.
நிதானமா யோசிங்க ஒரு செக்ஸ் ஒர்க்கரையும் காதலியையும் ஒப்பிட்டு பாருங்க. ( நான் இங்கே தெய்வீக காதல்களை கணக்கில வைக்கலை தலை. ஜொள்ளு காதல், தள்ளிகினு போற காதல், இத்யாதிய பத்தி பேசறேன். தெய்வீக காதல் பண்றவன் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படமாட்டான். தடைக்கா பயப்படப்போறான்)
ரெண்டு பேர்கிட்டயும் இவன் போறது "அது"க்குதான். செக்ஸ் ஒர்க்கர் கிட்டே போனா கால் மணி, அரை மணீல காரியம் முடிஞ்சு போவுது. இவன் பிழப்பை பார்க்க போயிர்ரான்.
இதே காதலி கிட்டே போறானு வைங்க அங்கே (செக்ஸ் ஒர்க்கர் கிட்டே ) ஹோல் சேலா செய்த பெமென்டை இங்கே தவணைல பண்றான். வண்டிக்கு பெட்ரோல், ஐஸ் க்ரீம், மிஸ்ட் கால் கொடுத்தா மணிகணக்கா பேச செல் ரீசார்ஜ் , ஐஸ் க்ரீம்,( ஆறு மாசத்துல பிந்து கோஸ்தான் ) பட்டாணி சுண்டல் ( கேஸ் ட்ரபுள் வரும்யா ..விட்டா நாறும்யா)
இத்தனை செய்தாலும் இவனுக்கு கிடைக்க வேண்டியதுமட்டும் கிடைக்காது. ஜொள்ளை துடைச்சிக்கிடே வீடு வந்துர்ரான். கிளறி விடப்பட்டு அடக்கப்பட்ட காம உணர்வுகள் அவனை மிருகமாக்குது. வன்முறையாளனாக்குது.
இந்த லவ்ஸு வுடற பயலுவனால எத்தினி நஷ்டம். டூ வீலர் எண்ணிக்கை பெருகுது. சுற்று சூழல் பாதிப்பு, வங்கிகளுக்குவாராகடன் ஜாஸ்தியாயிருது.,ஆட்டோ ஃபைனான்ஸ் காரன் மாட்றான். பொண்ணு கொழுப்பெடுத்து ஓடினா அப்பங்காரன் வந்து கிட்னாப் கேஸ் கொடுக்கிறான்/ பிள்ளை தினவெடுத்து ஓடிப்போனா சுமோல போய் ஊர் ஊரா தேடறாங்க. எத்தினி மென் பவர் வேஸ்டு. இதுல புதுக்கவிதை இம்சை தனி. தமிழ் அன்னை எத்தினி கர்ச்சிஃபைதான் இடுப்பில செருகிக்குவா ? இதுல தோத்த கேஸுங்க லொள்ளு தனி. ஏற்கெனவே இருந்த நல்ல பழக்கங்க ( பான்பராக் ,பீடா,பீடி,சிகரட்,தண்ணி) எல்லாம் ஓவராயிரும். தலை வரு சேவிங்கும் பண்ண மாட்டாரு , ஷேவிங்கும் பண்ண மாட்டாரு.பாவம் சலூன் காரவுக எப்படியா பிழைக்கிறது
நான் என்ன சொல்லவரேன்னா காதலைதடை பண்ணுங்க . உண்மையான காதலை எந்த தடையும் தடாவும் ஒன்னும் பண்ணாது.டுபாகூர் காதல் எல்லாம் காலாவதியாயிரும்.
Subscribe to:
Posts (Atom)