வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்
ஒரு ஆணாக இருக்கும் ஒருவனுக்கு பெண்ணை பிடிக்கும். (சிலருக்கு ஆணை பிடிக்கும்... அது அப்புறம் பார்க்கலாம்) எந்த ஆணின் மனதிலும் ஒரு பெண் இருப்பாள்.. அது போன்ற, அந்த திட்ட அறிக்கைக்கு உட்பட்ட பெண்களை மட்டுமே பிடிக்கும்.
இதற்கு மாறான பெண்கள் நிலை நான் அறியாதது. ஓஷோ சொன்னது போல் ஒரு ஆண் பெண்ணாக மாற உலகம் ஒரு மருந்து கண்டு பிடிக்குமெயனால் அதை உட்கொள்ளும் இரண்டாவது நபராக நானிருப்பேன். அப்பொழுதுதான் பெண்கள் உலகம் எனக்கு அறிய வரும்.
வளைவு, நெளிவு, உருண்டு, திரண்டிருத்தல்... அப்படின்னா என்னவா? வீட்டு தொல்லைகாட்சியில் மானாட, மயிலாட பார்த்ததில்லையா?
முன் சுருக்கம் போதும்...
ஒரு பெண்ணை ஒருவன் பார்க்கும் பொழுதே, அந்த பெண் அவனின் நோக்கத்தை அறிந்து கொள்கிறாள். ஆணின் கண்கள் அலைந்தால் ஒரு பெண்ணும் அவனை நெருங்கமாட்டாள். முகத்தை பாராமல்... அதிலும் கண்களை பாராது பேசுபவனையும் அவள் தூரவைப்பாள்.
அப்படி அவர்கள் அன்பை பெற என்ன செய்ய வேண்டும்? பக்குவம் பெற வேண்டும்... எப்படி?
ஒரு ஓவியனாக பார்த்து பழகவேண்டும். ஓவியகல்லூரியில் பாடங்களிருக்கும்... ஒரு நிர்வாண மாடல் அமர்ந்தோ, நின்றோ இருக்க மாணவ, மாணவர்கள் அவர்களின் உடலை படித்து, கைகளில் வருவித்து காகிதத்தில் பதிவார்கள். அந்த அறை மிகுந்த அமைதியாக, கோவில் போல காட்சியளிக்கும். இந்த மாணவ, மாணவர்கள் போலான பார்வை அவசியம்.
இந்த குறியீடுகளை பாருங்கள்...
இந்த குறியீடுகளில் ஒரு பெண்ணை உணர்ந்தால் உங்களுக்கு அத்தகைய பார்வை இருக்கிறது... இல்லையானால் நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இப்பொழுது கவனியுங்கள்...
உருண்டு, திரண்டிருத்தல்... இந்த வார்த்தை கண்ணதாசன் வரிகளில் கிடைத்தது...
“வளைந்து நெளிந்து செல்லும், உருண்டு, திரண்டிருக்கும் வடிவங்கள் உண்டு... ”
இந்த பாடலின் சரணத்தில் அருமையான செய்தி இருக்கிறது...அது...
“எத்தனை கிண்ணத்தில் இட்டாலும், மது அத்தனையும் சுவை ஒன்றாகும்...இத்தனை கிண்ணத்தில் பேதமில்லை... உன் சிந்தையிலேதான் பேதமடா”
ஆனால்... இப்பொழுது இதெல்லாம் மாற்றம் அடைந்து விட்டது... திரைப்படங்களும், கணிணியும், கை பேசிகளும் ஆண், பெண் தூரத்தை குறைத்து விட்டன. எந்த வயதாக இருப்பினும்...
எல்லோருமே பருவத்தின் விளிம்பில் இருப்பதாக ஒரு மயக்கம்.
ரொம்ப போதையிலிருப்பவனுக்கு ஊறுகாய் கிடைத்தால்... விரலையா கடிப்பான்?
(கவனிக்க: ஓவியங்கள் என்னுடையவை... அனுமதி பெறவும்...)
.
Showing posts with label Character. Show all posts
Showing posts with label Character. Show all posts
Monday, November 1, 2010
Monday, October 11, 2010
சுகுமார்ஜி பக்கங்கள்_ Sugumarje's Page_3
ராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? மூன்று...
இந்த புவி காலம், இயக்க ஒழுங்குக்கு கட்டுப்பட்டது. என்னைப்போல வாரம் மூன்று பதிவு என்று சொல்லிவிட்டு இரண்டை தருகிற ஏமாற்று அதற்கு தெரியாது.
இப்புவியில் மனிதம் உட்பட எல்லா உயிரினங்களும் நிலை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. நிலை பெறுதல் என்றால் சாகாவரமெனெபதல்ல. இறவா வாழ்வுதான் நாம் நினைக்கிறோம்... இறந்தும் வாழ்வதுதான் நமக்கு கிடைத்த வரம். அந்த நிலைபெறுவதற்காக நாம் செய்யத்தகுந்தது என்ன?
இப்புவியில் பிறந்தோர்க்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது. அது இப்புவியை நிலைபெறுவதற்காக உயிர்க்கச்செய்தல். நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.
இந்த உயிர்க்கச்செய்தலில் குழந்தைப்பேறு முதன்மையானது. அதற்கு இன்னொரு துணையும் அவசியமாகிறது. இந்த சமூகம் இதை திருமண பந்தத்தின் வழியே முறைப்படுத்தி இருக்கிறது. யாரோடும், யாரும் இல்லவே இல்லை. அப்படி செயல்பட மிருகங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. மனிதம் எனச்சொல்லில் புனிதம் என்பதும் கலந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.
குழந்தைப்பேறு மிக நீண்ட வரலாறு, முடிவில்லா தன்மை கொண்டது. பதின்வயதில் நம்மை இந்த இயற்கை நம்மை தயார்படுத்துவதே இதற்குத்தானே. ஒரு பையன் தன்னை ஆணாக உணர்வதும், சிறுமி தன்னை பெண்ணாக உணர்வதும் பதின் வயதுகளில்தானே. காமத்தால் பிறந்த நாம், காமத்தில் உழல்வது அதிசயம் அல்லவே. நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட இந்த உயிர்க்கச்செய்தலில் காதல் திருமணம் செய்யும் பங்கு வேகமானது. இந்த விளக்கங்கள் திரு. முருகேசன் பதிவுகளில் நிறைய இருக்கின்றன.
சரி. இப்பொழுது இயற்கை, புவி, உயிர்க்கச்செய்தல் விளக்கமறிந்தோம்... தலைப்புக்கான காமத்திற்கு வரலாம்.
நம்மை ஒரு பெண்ணாக, ஆணாக, திருநங்கை ஆக உருவாக்குதலில் குடும்ப சூழல் மட்டுமல்ல, கிரகச்சூழலும் தான். தோற்றத்தில் ஆணாக, செயற்பாடுகளில் பெண்ணாக இருப்போரையும், தோற்றத்தில் பெண்ணாக, செயற்பாடுகளில் ஆணாக இருப்போரையும் நம் வாழ்வில் காண்கிறோம். இந்த வேலையை புதன், சனி, மற்றும் சந்திரன் செய்யவிழைகின்றர். சுக்கிரன் இதற்கு, இவர்களுக்கு உதவதயாராகிறான்...
இன்னமும் காண்போம்...
Sunday, June 13, 2010
மேஷம் X 12 ராசிகள்
அண்ணே வணக்கம்ணே,மேஷராசிக்காரவுகளுக்கு 12 ராசிக்காரர்களோட உள்ள ரிலேஷன் எப்படி இருக்கும்னு ஒரு அனுபவ பதிவு. படிச்சுட்டு உங்க அனுபவத்தையும் எழுதுங்க. வேலையோட வேலையா பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் ங்கற தொடர்பதிவோட ரெண்டாவது அத்யாயமும் போட்டிருக்கேன். படிச்சு பாருங்க
உலகத்துல உள்ள எல்லா மக்களையும் 12 ராசியா பிரிச்சுரலாம். ஜாதகசக்கரத்துல சந்திரன் எந்த ராசில நின்னிருந்தா (கால் வலிக்காதோ) சரி உட்கார்ந்திருந்தானு வச்சிக்குவம் (பைல்ஸ் வந்துரப்போவுதுங்கண்ணா) அதுதான் ராசி. அல்லது ஜன்ம நட்சத்திரத்தை வச்சி உங்க ராசியை கண்டுக்கலாம். ராசிய வச்சு சொல்றதே 20 % தான் எஃபெக்ட் . அதனால் பேர் ராசியெல்லாம் வச்சு பார்த்துராதிங்க. (வேணம்னா டைம் பாஸுக்கு படிங்க)
மேஷம் X மேஷம்:
இரண்டு ராணுவ வீரர்களுக்கிடையிலான ரிலேஷனை போலத்தான் இருக்கும். ரெண்டு பேருக்குமே படபடப்பு இருக்கும். கோவம் இருக்கும். பெருசா ரசனையிருக்காது. ஆண்களா இருந்தா ஒரு பொது எதிரியை ஒழிச்சு கட்ட நினைச்சு ஒன்னு சேரும்போது வேணம்னா ரிலேஷன் பெட்டரா இருக்கலாமே தவிர ஆண்,பெண்களிடையில் ரிலேஷன் மட்டும் சப்புனு இருக்கும்ணா. தப்பித்தவறி கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகி பேச் அப் ஆயிட்டாலும் தலைக்கு மிஞ்சின கனவெல்லாம் கண்டு அதை நனவாக்க அனாவசியமா உழைச்சு மாட்டிக்கிட்டு முழிப்பிக.
மேஷம் Xரிஷபம்:
யுத்தங்கள் நிறைஞ்ச உங்க வாழ்க்கைல ரிஷபராசிக்காரவுக கொஞ்சம் ரிலாக்ஸ கொண்டுவருவாய்ங்கனு நினைச்சா ஏமாந்துருவிக. ஏன்னா வாழ்க்கைல உங்க லட்சியம் நெம்பர் ஒன்னாகிறது. ரிஷபராசிகாரவுக லட்சியம் மொதல்ல இன்னய வசதிகளை தக்க வச்சிக்கிட்டு லைஃப எஞ்சாய் பண்ணிக்கிட்டே அதிகப்படி வசதிக்கு கொஞ்சமா முயற்சி பண்றது. இதனால லவ்ஸு,கண்ணாலம்னு போனிங்கன்னா லொள்ளாயிரும். ஏதோ ஜாலியா பேசினமா ரிலாக்ஸ் பண்ணோமா, எப்பனா ஆத்திரம் அவசரத்துக்கு கை மாத்து வாங்கினமா சொன்ன தேதிக்கு திருப்பி கொடுத்தமானு இருந்தா இந்த ரிலேஷன் கன்டின்யூ ஆகும்
மேஷம்Xமிதுனம்:
உங்க மனசு லைஃப்ல எப்படி உசர்ரதுங்கற மேட்டரையே சுத்தி சுத்தி வரும். ஆனால் மிதுனராசிகாரவுக மனசு பலான விஷயங்களை சுத்தி வரும். அவிக வளர்ந்த சூழலை பொறுத்து அதை ஜெயிக்கவோ அல்லது அதுங்கிட்ட தோற்கவோ ஸ்கெச் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. நீங்க ஒகட்டே மாட்டா ஒகட்டே பாணம் கேஸு. இவிக ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் மாத்தி பேசுவாய்ங்க. உங்க ரெண்டு பேரையும் ஓரளவு இணைக்கிற பாயிண்ட் எதுன்னா பிரயாணம். நீங்க கடல் கடந்து போகவும் தயார். ஆனால் மிதுன ராசிக்காரவுக ராத்திரி சாப்பாட்டுக்கு திரும்பிரலாம்ல என்று கேட்பார்கள் .
மேஷம் Xகடகம்:
உங்க மண்டை சூடாயிட்ட நேரம் கடகராசிக்காரவுக கொஞ்சமா ஆத்திவிடுவாய்ங்க. அதே நேரம் அவிகளும் சூடாயிருந்தாய்ங்கன்னா கதை கந்தல் தான். யுத்தம் உங்க கனவு. ஆனா வியூகமில்லாம இறங்கி மாட்டிருவிங்க. கடகராசிக்காரவுக வியூகம் வகுக்கிறதுல மன்னருங்க. உங்க ராசி நாதன் செவ்வாய். அவிகளுக்கு ஜீவனாதிபதி செவ்வாய். இதனால உங்களுக்குள்ள இருக்கிற நெருப்பை ( சாதிக்கனுங்கற வெறிய சொன்னேங்க) இவிகனால புரிஞ்சிக்க முடியும்ங்கறது ப்ளஸ். ஆனால் உசாரய்யா உசாருன்னு பாட்டுப்பாடி உங்களை அப்பப்போ டர்ராக்கிரவும் வாய்ப்பிருக்கு.
மேஷம் X சிம்மம்:
உங்களுக்கு இவிக வசியமாயிருவாய்ங்க. நீங்களும் கால்ல வென்னீர் கொட்டிக்கிட்ட மாதிரி பரபரக்கிற அவசரமான ஆளு. சிம்மமும் ஓரளவுக்கு பதற்ற கேஸுதான். நீங்க சொல்ற படியெல்லாம் அதுவும் ஆட ஆரம்பிச்சுட்டா ரெண்டு பேருக்கும் ஆப்புதான். உங்கள் இடையில இருக்கிற ஒத்துமை என்னன்னா.. நீங்க நெம்பர் ஒன் ஆக ஆசைப்படற பார்ட்டி. சிம்மம் பேர் புகழுக்கு அலையற பார்ட்டி. உங்களுக்கு இது அஞ்சாவது ராசிங்கறதால இவிக உங்களுக்கு பிள்ளை/பெண் முறை. உங்களுது போன ஜென்மத்து பந்தம். லவ்ஸு அது இதுனு போறத விட இன்டிமேட் ஃப்ரெண்ட்ஸாயிருக்கலாம். அதான் பெட்டர்.
மேஷம் X கன்னி:
இவிகளுக்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்துல ஒத்துமை உண்டு. அதென்னன்னா உங்களோட முக்கியத்துவம் குறையறச்ச நீங்க லிட்டிகண்டா மாறுவிங்க. கன்னி ராசிக்காரங்க கேஷுவலாவே லிட்டிகன்ஸிய கிரியேட் பண்ணுவாய்ங்க. நீங்க தகராறுன்னு வந்தா நேருக்கு நேரா இறங்கிருவிங்க. கன்னிராசிக்காரவுக அதை பப்ளிக் இஷ்யூவாவோ, அல்லது மூணாவது ஆள் பிரச்சினையாவோ மாத்தி ப்ரொசீட் பண்ணுவாய்ங்க. கன்னிராசிக்காரவுக உங்க கிட்ட இருந்து கத்துக்க எத்தனையோ நல்ல விஷயம் உண்டு.ஆனால் அவிக மோதல் போக்கைத்தான் கத்துக்குவாய்ங்க. நீங்க அவிக கிட்டருந்து கத்துக்க கூடிய விஷயம் என்னன்னா உங்களுக்கு ஃபேவரா பப்ளிக் ஒப்பீனியனை க்ரியேட் பண்றதை தான். பரஸ்பரம் உங்களுக்குள்ளயே முட்டல் மோதல் வருங்கறதால எட்டி நிக்கிறதே பெட்டர்.
உலகத்துல உள்ள எல்லா மக்களையும் 12 ராசியா பிரிச்சுரலாம். ஜாதகசக்கரத்துல சந்திரன் எந்த ராசில நின்னிருந்தா (கால் வலிக்காதோ) சரி உட்கார்ந்திருந்தானு வச்சிக்குவம் (பைல்ஸ் வந்துரப்போவுதுங்கண்ணா) அதுதான் ராசி. அல்லது ஜன்ம நட்சத்திரத்தை வச்சி உங்க ராசியை கண்டுக்கலாம். ராசிய வச்சு சொல்றதே 20 % தான் எஃபெக்ட் . அதனால் பேர் ராசியெல்லாம் வச்சு பார்த்துராதிங்க. (வேணம்னா டைம் பாஸுக்கு படிங்க)
மேஷம் X மேஷம்:
இரண்டு ராணுவ வீரர்களுக்கிடையிலான ரிலேஷனை போலத்தான் இருக்கும். ரெண்டு பேருக்குமே படபடப்பு இருக்கும். கோவம் இருக்கும். பெருசா ரசனையிருக்காது. ஆண்களா இருந்தா ஒரு பொது எதிரியை ஒழிச்சு கட்ட நினைச்சு ஒன்னு சேரும்போது வேணம்னா ரிலேஷன் பெட்டரா இருக்கலாமே தவிர ஆண்,பெண்களிடையில் ரிலேஷன் மட்டும் சப்புனு இருக்கும்ணா. தப்பித்தவறி கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகி பேச் அப் ஆயிட்டாலும் தலைக்கு மிஞ்சின கனவெல்லாம் கண்டு அதை நனவாக்க அனாவசியமா உழைச்சு மாட்டிக்கிட்டு முழிப்பிக.
மேஷம் Xரிஷபம்:
யுத்தங்கள் நிறைஞ்ச உங்க வாழ்க்கைல ரிஷபராசிக்காரவுக கொஞ்சம் ரிலாக்ஸ கொண்டுவருவாய்ங்கனு நினைச்சா ஏமாந்துருவிக. ஏன்னா வாழ்க்கைல உங்க லட்சியம் நெம்பர் ஒன்னாகிறது. ரிஷபராசிகாரவுக லட்சியம் மொதல்ல இன்னய வசதிகளை தக்க வச்சிக்கிட்டு லைஃப எஞ்சாய் பண்ணிக்கிட்டே அதிகப்படி வசதிக்கு கொஞ்சமா முயற்சி பண்றது. இதனால லவ்ஸு,கண்ணாலம்னு போனிங்கன்னா லொள்ளாயிரும். ஏதோ ஜாலியா பேசினமா ரிலாக்ஸ் பண்ணோமா, எப்பனா ஆத்திரம் அவசரத்துக்கு கை மாத்து வாங்கினமா சொன்ன தேதிக்கு திருப்பி கொடுத்தமானு இருந்தா இந்த ரிலேஷன் கன்டின்யூ ஆகும்
மேஷம்Xமிதுனம்:
உங்க மனசு லைஃப்ல எப்படி உசர்ரதுங்கற மேட்டரையே சுத்தி சுத்தி வரும். ஆனால் மிதுனராசிகாரவுக மனசு பலான விஷயங்களை சுத்தி வரும். அவிக வளர்ந்த சூழலை பொறுத்து அதை ஜெயிக்கவோ அல்லது அதுங்கிட்ட தோற்கவோ ஸ்கெச் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. நீங்க ஒகட்டே மாட்டா ஒகட்டே பாணம் கேஸு. இவிக ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் மாத்தி பேசுவாய்ங்க. உங்க ரெண்டு பேரையும் ஓரளவு இணைக்கிற பாயிண்ட் எதுன்னா பிரயாணம். நீங்க கடல் கடந்து போகவும் தயார். ஆனால் மிதுன ராசிக்காரவுக ராத்திரி சாப்பாட்டுக்கு திரும்பிரலாம்ல என்று கேட்பார்கள் .
மேஷம் Xகடகம்:
உங்க மண்டை சூடாயிட்ட நேரம் கடகராசிக்காரவுக கொஞ்சமா ஆத்திவிடுவாய்ங்க. அதே நேரம் அவிகளும் சூடாயிருந்தாய்ங்கன்னா கதை கந்தல் தான். யுத்தம் உங்க கனவு. ஆனா வியூகமில்லாம இறங்கி மாட்டிருவிங்க. கடகராசிக்காரவுக வியூகம் வகுக்கிறதுல மன்னருங்க. உங்க ராசி நாதன் செவ்வாய். அவிகளுக்கு ஜீவனாதிபதி செவ்வாய். இதனால உங்களுக்குள்ள இருக்கிற நெருப்பை ( சாதிக்கனுங்கற வெறிய சொன்னேங்க) இவிகனால புரிஞ்சிக்க முடியும்ங்கறது ப்ளஸ். ஆனால் உசாரய்யா உசாருன்னு பாட்டுப்பாடி உங்களை அப்பப்போ டர்ராக்கிரவும் வாய்ப்பிருக்கு.
மேஷம் X சிம்மம்:
உங்களுக்கு இவிக வசியமாயிருவாய்ங்க. நீங்களும் கால்ல வென்னீர் கொட்டிக்கிட்ட மாதிரி பரபரக்கிற அவசரமான ஆளு. சிம்மமும் ஓரளவுக்கு பதற்ற கேஸுதான். நீங்க சொல்ற படியெல்லாம் அதுவும் ஆட ஆரம்பிச்சுட்டா ரெண்டு பேருக்கும் ஆப்புதான். உங்கள் இடையில இருக்கிற ஒத்துமை என்னன்னா.. நீங்க நெம்பர் ஒன் ஆக ஆசைப்படற பார்ட்டி. சிம்மம் பேர் புகழுக்கு அலையற பார்ட்டி. உங்களுக்கு இது அஞ்சாவது ராசிங்கறதால இவிக உங்களுக்கு பிள்ளை/பெண் முறை. உங்களுது போன ஜென்மத்து பந்தம். லவ்ஸு அது இதுனு போறத விட இன்டிமேட் ஃப்ரெண்ட்ஸாயிருக்கலாம். அதான் பெட்டர்.
மேஷம் X கன்னி:
இவிகளுக்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்துல ஒத்துமை உண்டு. அதென்னன்னா உங்களோட முக்கியத்துவம் குறையறச்ச நீங்க லிட்டிகண்டா மாறுவிங்க. கன்னி ராசிக்காரங்க கேஷுவலாவே லிட்டிகன்ஸிய கிரியேட் பண்ணுவாய்ங்க. நீங்க தகராறுன்னு வந்தா நேருக்கு நேரா இறங்கிருவிங்க. கன்னிராசிக்காரவுக அதை பப்ளிக் இஷ்யூவாவோ, அல்லது மூணாவது ஆள் பிரச்சினையாவோ மாத்தி ப்ரொசீட் பண்ணுவாய்ங்க. கன்னிராசிக்காரவுக உங்க கிட்ட இருந்து கத்துக்க எத்தனையோ நல்ல விஷயம் உண்டு.ஆனால் அவிக மோதல் போக்கைத்தான் கத்துக்குவாய்ங்க. நீங்க அவிக கிட்டருந்து கத்துக்க கூடிய விஷயம் என்னன்னா உங்களுக்கு ஃபேவரா பப்ளிக் ஒப்பீனியனை க்ரியேட் பண்றதை தான். பரஸ்பரம் உங்களுக்குள்ளயே முட்டல் மோதல் வருங்கறதால எட்டி நிக்கிறதே பெட்டர்.
மேஷம் X 12 ராசிகள்
அண்ணே வணக்கம்ணே,மேஷராசிக்காரவுகளுக்கு 12 ராசிக்காரர்களோட உள்ள ரிலேஷன் எப்படி இருக்கும்னு ஒரு அனுபவ பதிவு. படிச்சுட்டு உங்க அனுபவத்தையும் எழுதுங்க. வேலையோட வேலையா பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் ங்கற தொடர்பதிவோட ரெண்டாவது அத்யாயமும் போட்டிருக்கேன். படிச்சு பாருங்க
உலகத்துல உள்ள எல்லா மக்களையும் 12 ராசியா பிரிச்சுரலாம். ஜாதகசக்கரத்துல சந்திரன் எந்த ராசில நின்னிருந்தா (கால் வலிக்காதோ) சரி உட்கார்ந்திருந்தானு வச்சிக்குவம் (பைல்ஸ் வந்துரப்போவுதுங்கண்ணா) அதுதான் ராசி. அல்லது ஜன்ம நட்சத்திரத்தை வச்சி உங்க ராசியை கண்டுக்கலாம். ராசிய வச்சு சொல்றதே 20 % தான் எஃபெக்ட் . அதனால் பேர் ராசியெல்லாம் வச்சு பார்த்துராதிங்க. (வேணம்னா டைம் பாஸுக்கு படிங்க)
மேஷம் X மேஷம்:
இரண்டு ராணுவ வீரர்களுக்கிடையிலான ரிலேஷனை போலத்தான் இருக்கும். ரெண்டு பேருக்குமே படபடப்பு இருக்கும். கோவம் இருக்கும். பெருசா ரசனையிருக்காது. ஆண்களா இருந்தா ஒரு பொது எதிரியை ஒழிச்சு கட்ட நினைச்சு ஒன்னு சேரும்போது வேணம்னா ரிலேஷன் பெட்டரா இருக்கலாமே தவிர ஆண்,பெண்களிடையில் ரிலேஷன் மட்டும் சப்புனு இருக்கும்ணா. தப்பித்தவறி கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகி பேச் அப் ஆயிட்டாலும் தலைக்கு மிஞ்சின கனவெல்லாம் கண்டு அதை நனவாக்க அனாவசியமா உழைச்சு மாட்டிக்கிட்டு முழிப்பிக.
மேஷம் Xரிஷபம்:
யுத்தங்கள் நிறைஞ்ச உங்க வாழ்க்கைல ரிஷபராசிக்காரவுக கொஞ்சம் ரிலாக்ஸ கொண்டுவருவாய்ங்கனு நினைச்சா ஏமாந்துருவிக. ஏன்னா வாழ்க்கைல உங்க லட்சியம் நெம்பர் ஒன்னாகிறது. ரிஷபராசிகாரவுக லட்சியம் மொதல்ல இன்னய வசதிகளை தக்க வச்சிக்கிட்டு லைஃப எஞ்சாய் பண்ணிக்கிட்டே அதிகப்படி வசதிக்கு கொஞ்சமா முயற்சி பண்றது. இதனால லவ்ஸு,கண்ணாலம்னு போனிங்கன்னா லொள்ளாயிரும். ஏதோ ஜாலியா பேசினமா ரிலாக்ஸ் பண்ணோமா, எப்பனா ஆத்திரம் அவசரத்துக்கு கை மாத்து வாங்கினமா சொன்ன தேதிக்கு திருப்பி கொடுத்தமானு இருந்தா இந்த ரிலேஷன் கன்டின்யூ ஆகும்
மேஷம்Xமிதுனம்:
உங்க மனசு லைஃப்ல எப்படி உசர்ரதுங்கற மேட்டரையே சுத்தி சுத்தி வரும். ஆனால் மிதுனராசிகாரவுக மனசு பலான விஷயங்களை சுத்தி வரும். அவிக வளர்ந்த சூழலை பொறுத்து அதை ஜெயிக்கவோ அல்லது அதுங்கிட்ட தோற்கவோ ஸ்கெச் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. நீங்க ஒகட்டே மாட்டா ஒகட்டே பாணம் கேஸு. இவிக ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் மாத்தி பேசுவாய்ங்க. உங்க ரெண்டு பேரையும் ஓரளவு இணைக்கிற பாயிண்ட் எதுன்னா பிரயாணம். நீங்க கடல் கடந்து போகவும் தயார். ஆனால் மிதுன ராசிக்காரவுக ராத்திரி சாப்பாட்டுக்கு திரும்பிரலாம்ல என்று கேட்பார்கள் .
மேஷம் Xகடகம்:
உங்க மண்டை சூடாயிட்ட நேரம் கடகராசிக்காரவுக கொஞ்சமா ஆத்திவிடுவாய்ங்க. அதே நேரம் அவிகளும் சூடாயிருந்தாய்ங்கன்னா கதை கந்தல் தான். யுத்தம் உங்க கனவு. ஆனா வியூகமில்லாம இறங்கி மாட்டிருவிங்க. கடகராசிக்காரவுக வியூகம் வகுக்கிறதுல மன்னருங்க. உங்க ராசி நாதன் செவ்வாய். அவிகளுக்கு ஜீவனாதிபதி செவ்வாய். இதனால உங்களுக்குள்ள இருக்கிற நெருப்பை ( சாதிக்கனுங்கற வெறிய சொன்னேங்க) இவிகனால புரிஞ்சிக்க முடியும்ங்கறது ப்ளஸ். ஆனால் உசாரய்யா உசாருன்னு பாட்டுப்பாடி உங்களை அப்பப்போ டர்ராக்கிரவும் வாய்ப்பிருக்கு.
மேஷம் X சிம்மம்:
உங்களுக்கு இவிக வசியமாயிருவாய்ங்க. நீங்களும் கால்ல வென்னீர் கொட்டிக்கிட்ட மாதிரி பரபரக்கிற அவசரமான ஆளு. சிம்மமும் ஓரளவுக்கு பதற்ற கேஸுதான். நீங்க சொல்ற படியெல்லாம் அதுவும் ஆட ஆரம்பிச்சுட்டா ரெண்டு பேருக்கும் ஆப்புதான். உங்கள் இடையில இருக்கிற ஒத்துமை என்னன்னா.. நீங்க நெம்பர் ஒன் ஆக ஆசைப்படற பார்ட்டி. சிம்மம் பேர் புகழுக்கு அலையற பார்ட்டி. உங்களுக்கு இது அஞ்சாவது ராசிங்கறதால இவிக உங்களுக்கு பிள்ளை/பெண் முறை. உங்களுது போன ஜென்மத்து பந்தம். லவ்ஸு அது இதுனு போறத விட இன்டிமேட் ஃப்ரெண்ட்ஸாயிருக்கலாம். அதான் பெட்டர்.
மேஷம் X கன்னி:
இவிகளுக்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்துல ஒத்துமை உண்டு. அதென்னன்னா உங்களோட முக்கியத்துவம் குறையறச்ச நீங்க லிட்டிகண்டா மாறுவிங்க. கன்னி ராசிக்காரங்க கேஷுவலாவே லிட்டிகன்ஸிய கிரியேட் பண்ணுவாய்ங்க. நீங்க தகராறுன்னு வந்தா நேருக்கு நேரா இறங்கிருவிங்க. கன்னிராசிக்காரவுக அதை பப்ளிக் இஷ்யூவாவோ, அல்லது மூணாவது ஆள் பிரச்சினையாவோ மாத்தி ப்ரொசீட் பண்ணுவாய்ங்க. கன்னிராசிக்காரவுக உங்க கிட்ட இருந்து கத்துக்க எத்தனையோ நல்ல விஷயம் உண்டு.ஆனால் அவிக மோதல் போக்கைத்தான் கத்துக்குவாய்ங்க. நீங்க அவிக கிட்டருந்து கத்துக்க கூடிய விஷயம் என்னன்னா உங்களுக்கு ஃபேவரா பப்ளிக் ஒப்பீனியனை க்ரியேட் பண்றதை தான். பரஸ்பரம் உங்களுக்குள்ளயே முட்டல் மோதல் வருங்கறதால எட்டி நிக்கிறதே பெட்டர்.
உலகத்துல உள்ள எல்லா மக்களையும் 12 ராசியா பிரிச்சுரலாம். ஜாதகசக்கரத்துல சந்திரன் எந்த ராசில நின்னிருந்தா (கால் வலிக்காதோ) சரி உட்கார்ந்திருந்தானு வச்சிக்குவம் (பைல்ஸ் வந்துரப்போவுதுங்கண்ணா) அதுதான் ராசி. அல்லது ஜன்ம நட்சத்திரத்தை வச்சி உங்க ராசியை கண்டுக்கலாம். ராசிய வச்சு சொல்றதே 20 % தான் எஃபெக்ட் . அதனால் பேர் ராசியெல்லாம் வச்சு பார்த்துராதிங்க. (வேணம்னா டைம் பாஸுக்கு படிங்க)
மேஷம் X மேஷம்:
இரண்டு ராணுவ வீரர்களுக்கிடையிலான ரிலேஷனை போலத்தான் இருக்கும். ரெண்டு பேருக்குமே படபடப்பு இருக்கும். கோவம் இருக்கும். பெருசா ரசனையிருக்காது. ஆண்களா இருந்தா ஒரு பொது எதிரியை ஒழிச்சு கட்ட நினைச்சு ஒன்னு சேரும்போது வேணம்னா ரிலேஷன் பெட்டரா இருக்கலாமே தவிர ஆண்,பெண்களிடையில் ரிலேஷன் மட்டும் சப்புனு இருக்கும்ணா. தப்பித்தவறி கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகி பேச் அப் ஆயிட்டாலும் தலைக்கு மிஞ்சின கனவெல்லாம் கண்டு அதை நனவாக்க அனாவசியமா உழைச்சு மாட்டிக்கிட்டு முழிப்பிக.
மேஷம் Xரிஷபம்:
யுத்தங்கள் நிறைஞ்ச உங்க வாழ்க்கைல ரிஷபராசிக்காரவுக கொஞ்சம் ரிலாக்ஸ கொண்டுவருவாய்ங்கனு நினைச்சா ஏமாந்துருவிக. ஏன்னா வாழ்க்கைல உங்க லட்சியம் நெம்பர் ஒன்னாகிறது. ரிஷபராசிகாரவுக லட்சியம் மொதல்ல இன்னய வசதிகளை தக்க வச்சிக்கிட்டு லைஃப எஞ்சாய் பண்ணிக்கிட்டே அதிகப்படி வசதிக்கு கொஞ்சமா முயற்சி பண்றது. இதனால லவ்ஸு,கண்ணாலம்னு போனிங்கன்னா லொள்ளாயிரும். ஏதோ ஜாலியா பேசினமா ரிலாக்ஸ் பண்ணோமா, எப்பனா ஆத்திரம் அவசரத்துக்கு கை மாத்து வாங்கினமா சொன்ன தேதிக்கு திருப்பி கொடுத்தமானு இருந்தா இந்த ரிலேஷன் கன்டின்யூ ஆகும்
மேஷம்Xமிதுனம்:
உங்க மனசு லைஃப்ல எப்படி உசர்ரதுங்கற மேட்டரையே சுத்தி சுத்தி வரும். ஆனால் மிதுனராசிகாரவுக மனசு பலான விஷயங்களை சுத்தி வரும். அவிக வளர்ந்த சூழலை பொறுத்து அதை ஜெயிக்கவோ அல்லது அதுங்கிட்ட தோற்கவோ ஸ்கெச் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. நீங்க ஒகட்டே மாட்டா ஒகட்டே பாணம் கேஸு. இவிக ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் மாத்தி பேசுவாய்ங்க. உங்க ரெண்டு பேரையும் ஓரளவு இணைக்கிற பாயிண்ட் எதுன்னா பிரயாணம். நீங்க கடல் கடந்து போகவும் தயார். ஆனால் மிதுன ராசிக்காரவுக ராத்திரி சாப்பாட்டுக்கு திரும்பிரலாம்ல என்று கேட்பார்கள் .
மேஷம் Xகடகம்:
உங்க மண்டை சூடாயிட்ட நேரம் கடகராசிக்காரவுக கொஞ்சமா ஆத்திவிடுவாய்ங்க. அதே நேரம் அவிகளும் சூடாயிருந்தாய்ங்கன்னா கதை கந்தல் தான். யுத்தம் உங்க கனவு. ஆனா வியூகமில்லாம இறங்கி மாட்டிருவிங்க. கடகராசிக்காரவுக வியூகம் வகுக்கிறதுல மன்னருங்க. உங்க ராசி நாதன் செவ்வாய். அவிகளுக்கு ஜீவனாதிபதி செவ்வாய். இதனால உங்களுக்குள்ள இருக்கிற நெருப்பை ( சாதிக்கனுங்கற வெறிய சொன்னேங்க) இவிகனால புரிஞ்சிக்க முடியும்ங்கறது ப்ளஸ். ஆனால் உசாரய்யா உசாருன்னு பாட்டுப்பாடி உங்களை அப்பப்போ டர்ராக்கிரவும் வாய்ப்பிருக்கு.
மேஷம் X சிம்மம்:
உங்களுக்கு இவிக வசியமாயிருவாய்ங்க. நீங்களும் கால்ல வென்னீர் கொட்டிக்கிட்ட மாதிரி பரபரக்கிற அவசரமான ஆளு. சிம்மமும் ஓரளவுக்கு பதற்ற கேஸுதான். நீங்க சொல்ற படியெல்லாம் அதுவும் ஆட ஆரம்பிச்சுட்டா ரெண்டு பேருக்கும் ஆப்புதான். உங்கள் இடையில இருக்கிற ஒத்துமை என்னன்னா.. நீங்க நெம்பர் ஒன் ஆக ஆசைப்படற பார்ட்டி. சிம்மம் பேர் புகழுக்கு அலையற பார்ட்டி. உங்களுக்கு இது அஞ்சாவது ராசிங்கறதால இவிக உங்களுக்கு பிள்ளை/பெண் முறை. உங்களுது போன ஜென்மத்து பந்தம். லவ்ஸு அது இதுனு போறத விட இன்டிமேட் ஃப்ரெண்ட்ஸாயிருக்கலாம். அதான் பெட்டர்.
மேஷம் X கன்னி:
இவிகளுக்கும் உங்களுக்கும் ஒரு விஷயத்துல ஒத்துமை உண்டு. அதென்னன்னா உங்களோட முக்கியத்துவம் குறையறச்ச நீங்க லிட்டிகண்டா மாறுவிங்க. கன்னி ராசிக்காரங்க கேஷுவலாவே லிட்டிகன்ஸிய கிரியேட் பண்ணுவாய்ங்க. நீங்க தகராறுன்னு வந்தா நேருக்கு நேரா இறங்கிருவிங்க. கன்னிராசிக்காரவுக அதை பப்ளிக் இஷ்யூவாவோ, அல்லது மூணாவது ஆள் பிரச்சினையாவோ மாத்தி ப்ரொசீட் பண்ணுவாய்ங்க. கன்னிராசிக்காரவுக உங்க கிட்ட இருந்து கத்துக்க எத்தனையோ நல்ல விஷயம் உண்டு.ஆனால் அவிக மோதல் போக்கைத்தான் கத்துக்குவாய்ங்க. நீங்க அவிக கிட்டருந்து கத்துக்க கூடிய விஷயம் என்னன்னா உங்களுக்கு ஃபேவரா பப்ளிக் ஒப்பீனியனை க்ரியேட் பண்றதை தான். பரஸ்பரம் உங்களுக்குள்ளயே முட்டல் மோதல் வருங்கறதால எட்டி நிக்கிறதே பெட்டர்.
Monday, June 7, 2010
பெண்கள் 9 வகை - 3
9 வகை பெண்கள்ங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு பாதில விட்டுட்டம். அதை தம் கட்டி முடிச்சுருவம்.
ஒவ்வொரு ஜாதகத்துலயும் லீடிங் ப்ளேனட்னு (இது நம்ம வொக்காபிலரி) ஒன்னிருக்கும். அதாவது ரெம்ப பாதிப்பை ( மைனஸ் மட்டுமில்லிங்கண்ணா ப்ளஸ்ஸையும் சேர்த்து தான் சொல்றேன்)ஏற்படுத்தும் நிலையில இருக்கோ அதான் லீடிங் ப்ளானெட். மத்த கிரகங்களோட இம்பாக்ட் இருந்தாலும் லீடிங் ப்ளானெட்டோட இம்பாக்ட் அதிகமா இருக்கும். இந்த லீடிங் ப்ளானெட் எதுங்கறத வச்சித்தான் பெண்கள் 9 வகைங்கற பதிவை எழுதினேன். சூரியன்,சந்திரன், செவ்வாய்,ராகு,சனி லீடிங் ப்ளானெட்டா இருந்தா அந்த பெண்ணோட கேரக்டர் இத்யாதி என்னவா இருக்கும்னு கடந்த பதிவுகள்ள சொல்லியிருந்தேன் இந்த பதிவுல புதன் தொடர்பான பெண்கள்,
கேது தொடர்பான பெண்கள் , சுக்கிரன் தொடர்பான பெண்களோட கேரக்டரை பார்ப்போம்.
புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் பேர் கொண்ட நபர்கள் நெருங்கி பழகுவார்கள். ( தோழிகளானால் பெருமாளின் மனைவி பெயர் கொண்டவர்கள்) .ஜாதகர் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறை தொடர்பான கல்வி பயில்வர். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.அண்டம், ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தோல் பிரச்சினை தரலாம்.
கேது தொடர்பான பெண்கள்:
சர்ப்ப தோஷம் பற்றிய என் பதிவை பார்க்கவும்.
சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமையும். ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு தரும் அதீத முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டோர் நெருங்கி பழகுவர். பிராமண இளைஞர்கள் நட்பு பாராட்டுவர்.
குறிப்பு:
ஜஸ்ட் லீடிங் ப்ளேனட்டை வச்சு சொன்ன இந்த பலனே ஃபைனல் கிடையாதுங்கோ. இன்னம் நிறைய கான்செப்ட் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சமயம் பார்ப்போம். ஓகே ஜூட்.
ஒவ்வொரு ஜாதகத்துலயும் லீடிங் ப்ளேனட்னு (இது நம்ம வொக்காபிலரி) ஒன்னிருக்கும். அதாவது ரெம்ப பாதிப்பை ( மைனஸ் மட்டுமில்லிங்கண்ணா ப்ளஸ்ஸையும் சேர்த்து தான் சொல்றேன்)ஏற்படுத்தும் நிலையில இருக்கோ அதான் லீடிங் ப்ளானெட். மத்த கிரகங்களோட இம்பாக்ட் இருந்தாலும் லீடிங் ப்ளானெட்டோட இம்பாக்ட் அதிகமா இருக்கும். இந்த லீடிங் ப்ளானெட் எதுங்கறத வச்சித்தான் பெண்கள் 9 வகைங்கற பதிவை எழுதினேன். சூரியன்,சந்திரன், செவ்வாய்,ராகு,சனி லீடிங் ப்ளானெட்டா இருந்தா அந்த பெண்ணோட கேரக்டர் இத்யாதி என்னவா இருக்கும்னு கடந்த பதிவுகள்ள சொல்லியிருந்தேன் இந்த பதிவுல புதன் தொடர்பான பெண்கள்,
கேது தொடர்பான பெண்கள் , சுக்கிரன் தொடர்பான பெண்களோட கேரக்டரை பார்ப்போம்.
புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் பேர் கொண்ட நபர்கள் நெருங்கி பழகுவார்கள். ( தோழிகளானால் பெருமாளின் மனைவி பெயர் கொண்டவர்கள்) .ஜாதகர் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறை தொடர்பான கல்வி பயில்வர். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.அண்டம், ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தோல் பிரச்சினை தரலாம்.
கேது தொடர்பான பெண்கள்:
சர்ப்ப தோஷம் பற்றிய என் பதிவை பார்க்கவும்.
சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமையும். ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு தரும் அதீத முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டோர் நெருங்கி பழகுவர். பிராமண இளைஞர்கள் நட்பு பாராட்டுவர்.
குறிப்பு:
ஜஸ்ட் லீடிங் ப்ளேனட்டை வச்சு சொன்ன இந்த பலனே ஃபைனல் கிடையாதுங்கோ. இன்னம் நிறைய கான்செப்ட் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சமயம் பார்ப்போம். ஓகே ஜூட்.
பெண்கள் 9 வகை - 3
9 வகை பெண்கள்ங்கற தலைப்புல ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு பாதில விட்டுட்டம். அதை தம் கட்டி முடிச்சுருவம்.
ஒவ்வொரு ஜாதகத்துலயும் லீடிங் ப்ளேனட்னு (இது நம்ம வொக்காபிலரி) ஒன்னிருக்கும். அதாவது ரெம்ப பாதிப்பை ( மைனஸ் மட்டுமில்லிங்கண்ணா ப்ளஸ்ஸையும் சேர்த்து தான் சொல்றேன்)ஏற்படுத்தும் நிலையில இருக்கோ அதான் லீடிங் ப்ளானெட். மத்த கிரகங்களோட இம்பாக்ட் இருந்தாலும் லீடிங் ப்ளானெட்டோட இம்பாக்ட் அதிகமா இருக்கும். இந்த லீடிங் ப்ளானெட் எதுங்கறத வச்சித்தான் பெண்கள் 9 வகைங்கற பதிவை எழுதினேன். சூரியன்,சந்திரன், செவ்வாய்,ராகு,சனி லீடிங் ப்ளானெட்டா இருந்தா அந்த பெண்ணோட கேரக்டர் இத்யாதி என்னவா இருக்கும்னு கடந்த பதிவுகள்ள சொல்லியிருந்தேன் இந்த பதிவுல புதன் தொடர்பான பெண்கள்,
கேது தொடர்பான பெண்கள் , சுக்கிரன் தொடர்பான பெண்களோட கேரக்டரை பார்ப்போம்.
புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் பேர் கொண்ட நபர்கள் நெருங்கி பழகுவார்கள். ( தோழிகளானால் பெருமாளின் மனைவி பெயர் கொண்டவர்கள்) .ஜாதகர் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறை தொடர்பான கல்வி பயில்வர். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.அண்டம், ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தோல் பிரச்சினை தரலாம்.
கேது தொடர்பான பெண்கள்:
சர்ப்ப தோஷம் பற்றிய என் பதிவை பார்க்கவும்.
சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமையும். ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு தரும் அதீத முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டோர் நெருங்கி பழகுவர். பிராமண இளைஞர்கள் நட்பு பாராட்டுவர்.
குறிப்பு:
ஜஸ்ட் லீடிங் ப்ளேனட்டை வச்சு சொன்ன இந்த பலனே ஃபைனல் கிடையாதுங்கோ. இன்னம் நிறைய கான்செப்ட் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சமயம் பார்ப்போம். ஓகே ஜூட்.
ஒவ்வொரு ஜாதகத்துலயும் லீடிங் ப்ளேனட்னு (இது நம்ம வொக்காபிலரி) ஒன்னிருக்கும். அதாவது ரெம்ப பாதிப்பை ( மைனஸ் மட்டுமில்லிங்கண்ணா ப்ளஸ்ஸையும் சேர்த்து தான் சொல்றேன்)ஏற்படுத்தும் நிலையில இருக்கோ அதான் லீடிங் ப்ளானெட். மத்த கிரகங்களோட இம்பாக்ட் இருந்தாலும் லீடிங் ப்ளானெட்டோட இம்பாக்ட் அதிகமா இருக்கும். இந்த லீடிங் ப்ளானெட் எதுங்கறத வச்சித்தான் பெண்கள் 9 வகைங்கற பதிவை எழுதினேன். சூரியன்,சந்திரன், செவ்வாய்,ராகு,சனி லீடிங் ப்ளானெட்டா இருந்தா அந்த பெண்ணோட கேரக்டர் இத்யாதி என்னவா இருக்கும்னு கடந்த பதிவுகள்ள சொல்லியிருந்தேன் இந்த பதிவுல புதன் தொடர்பான பெண்கள்,
கேது தொடர்பான பெண்கள் , சுக்கிரன் தொடர்பான பெண்களோட கேரக்டரை பார்ப்போம்.
புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் பேர் கொண்ட நபர்கள் நெருங்கி பழகுவார்கள். ( தோழிகளானால் பெருமாளின் மனைவி பெயர் கொண்டவர்கள்) .ஜாதகர் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறை தொடர்பான கல்வி பயில்வர். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.அண்டம், ஜாயிண்ட்ஸ் ,தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தோல் பிரச்சினை தரலாம்.
கேது தொடர்பான பெண்கள்:
சர்ப்ப தோஷம் பற்றிய என் பதிவை பார்க்கவும்.
சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமையும். ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு தரும் அதீத முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டோர் நெருங்கி பழகுவர். பிராமண இளைஞர்கள் நட்பு பாராட்டுவர்.
குறிப்பு:
ஜஸ்ட் லீடிங் ப்ளேனட்டை வச்சு சொன்ன இந்த பலனே ஃபைனல் கிடையாதுங்கோ. இன்னம் நிறைய கான்செப்ட் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் இன்னொரு சமயம் பார்ப்போம். ஓகே ஜூட்.
Thursday, June 3, 2010
ஃபிகர்களை மடக்க
அண்ணே வணக்கம்ணே,
ஃபிகர்களை மடக்க என்று அனாச்சாரமான தலைப்பை கொடுத்திருந்தாலும் மனித உறவுகளை மேம்படுத்த ஜோதிஷத்தோட உதவியோட 12 ராசிக்காரர்களின் குண நலன் களை விவரிச்சிருக்கேன். பை தி பை ..........
தினகரன் க்ரூப்ல அரசு நிதி ஆதாரத்துக்கு டாஸ்மாக்கை விட பெட்டர் வழியெல்லாம் இருக்குனு நான் எழுதின ஐட்டம் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த எதிர்பாராத அதிர்ச்சிய பகிர்ந்துக்க ஒரு சின்ன பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிட உதவியுடன் ஃபிகர்களை மடக்கமுடியுமா?
முன் குறிப்பு:
சோளப்பொறி ரீடர்ஸுக்காகவே இந்த பதிவின் இறுதில 12 ராசியினரின் குண நலன் களை தொகுத்து தந்திருக்கேன் படிச்சு வைங்க உதவும். கு,பட்சம் ராங்க் கால் போட்டுராத இருக்கவாச்சும் உதவும்.
இந்த குண நலன்களை படிச்சுட்டு இது எந்தெந்த பெண் கிட்டே இருக்குனு கணக்கு போட்ட் கணக்கு பண்ண ஆரம்பிச்சுராதிங்க. நீங்க முயற்சி பண்ற பெண்ணோட ராசி உங்களுக்கு பகை ராசினு வைங்க என்ன தான் அவிக கேரக்டரையெல்லாம் கெஸ் பண்ணி கணக்கு பண்ணாலும் ராங்க் கனெக்சனாகி ஈவ் டீசிங்ல புக் ஆக வேண்டி வரலாம்.
பெண் என்றால் வெறுமனே ஊரான் பெற்ற பெண்களையே மனதில் வைத்து பார்க்காதீர்கள். உங்கள் தாயார், சித்தி, மாமி, அக்கா,தங்கை,அண்ணி எல்லோரும் பெண்களே. மேலும் இந்த ராசிகளை வைத்து சொல்லும் பலாபலன் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானதே.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நான் சொல்லும் குண நலன்களை முன் கூட்டி அறிந்து கொள்வதால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த 12 ராசிக்குள் அடக்கம் என்பதால் அனைவருடனும் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.
திருமண உறவின்றி ஒரு பெண்ணை கட்டிலில் சந்தித்தால் அவள் உடலை மட்டும் தான் அறிகிறீர்கள். அவளது நடிப்பை (இளமை, ஃப்ரெஷ்னெஸ்(அனுபவமின்மை), நாணம், மடம்,பயிர்ப்பு இத்யாதி நாடகங்களை தான் காணமுடியும். இந்த நாடகம் சீக்கிரத்தில் அலுத்துவிடும். ஆனால் அதே பெண்ணை ஒரு சகியாக, நண்பியாக, தோழியாக,சகோதிரியாக சிந்தித்து சந்தித்து பாருங்கள். அதுதான் அவளது உண்மை சொரூபம் (ஓரளவேனும்), அவளை ஒரு தாயாக கொள்ளுங்கள். உடனே விஸ்வரூபம் எடுப்பாள்.உங்களை சிறு குழந்தையாக்கி தன் கண்களுக்குள் வைத்து காப்பாள்.
ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் காதலி, மனைவி ஆகியோரை காட்டுது. உங்களுக்கு காதலி அ மனைவியாக வேண்டிய பெண்ணின் லட்சணங்களை அறிந்து அவர் இருக்கும் திசை தூரம், அவர் பின்னணி, வீட்டு சுற்றுப்புறம் இத்யாதியை கணக்கிட்டு மணமுடிப்பதே நோக்கமாய் முயன்றால் அவரை மட(ண)க்க முடியும் என்று சொல்லலாம்.
ஆனால் வெறுமனே எதிராளியின் நட்சத்திரம்,ராசியை வச்சோ , ஏன் ஜாதகத்தையே வச்சு கூட அவிக கேரக்டரை ஊகிச்சு பிக்கப் பண்ண முடியுமான்னா.. நிச்சயமா முடியாது. ஏன்?
நட்சத்திரம்,ராசி:
இதெல்லாம் ஜோதிடத்தில் ரெம்ப ப்ரிலிமினரிஃபேக்டர்ஸ். இப்போ ராசியை எடுத்துக்கங்க. மொத்தமே 12 தான். மனிதர்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையை,குண நலனை ராசிகளே நிர்ணயிக்கிற மாதிரி இருந்தா உலக மக்கள் அனைவரோட வாழ்க்கையும் 12 விதமா தான் இருக்கனும். ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது அப்படியா இருக்கு? ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதமா இருக்கு.
ஜாதகம்:
ஜாதகத்தை வச்சு அவிக கேரக்டரை ஊகிக்கறது ரெம்ப கஷ்டம். ஏன்னா ஜாதகத்துல பல்வேறு அம்சங்கள் ஜாதகரோட குண நலன் களை நிர்ணயிக்குது. லக்னம்,ராசி,லக்னாதிபதி,ராசியாதிபதி மட்டுமில்லை தோஷங்கள், உச்சம் பெற்ற சுபன், நீசமுற்ற பாபன் ஆகியோரின் இம்பாக்டும் அதிகம். அட சொம்மா எதுக்கு பயமுறுத்துவானே ஜாதகத்தை வச்சி அவிக கேரக்டரை கெஸ் பண்ண முடியுதுன்னே வைங்க.. நீங்க என்னத்த கிழிக்க முடியும். வேணம்னா நீங்க அவிகளுக்கு ஏத்தாப்ல நடிக்க வேண்டி வரும். நடிப்பை எத்தனை நாள் தொடரமுடியும் அ அவிக உங்களுது நடிப்புத்தான்னு கண்டுபிடிக்க எத்தனை நாளாகும்? அப்புறம் அந்த உறவு என்னாகும்?
அதனாலதான் சொல்றேன்.உங்களுக்கு காதலி/மனைவியாகனும்னு விதிக்கப்பட்ட பெண்ணை தவிர வேறு எவளையும் மடக்க முடியாது. இது சிம்பிள் லாஜிக்.
கண்டவன் கண்டவளை :
ஆனால் கண்டவன் கண்டவளை மடக்கிர்ரானேன்னு நீங்க கேட்பிங்க. அதெல்லாம் டெப்ரரி. உதாரணமா இப்போ மீனராசிக்கு சப்தம சனி. கன்னி ராசிக்கு ஜன்ம சனி. இவிக கோசாரப்படி நீசமான பார்ட்டிக்கிட்டே கொஞ்ச நாளு காதல்ங்கற பேர்ல அவஸ்தை படனும்னு இருக்கு.
இந்த கிரக நிலைல தங்களுக்கு எம்மாத்திரமும் பொருத்தமில்லாத இன்ஃபிரியர் குவாலிட்டில ஒரு ஆணை கண்டு மயங்கனும்.. உடனே உங்க சர்க்கிள்ள எவளுக்கு மீனராசி,எவளுக்கு கன்னி ராசினு கிளம்பிராதிங்க. சனி இந்த மாதிரி வேண்டாத கனெக்சனை மட்டும் கொடுப்பாருனு நினைச்சுராதிங்க.
அந்த கனெக்சனுக்கு கால் போகவும் வைக்கலாம். செயற்கை காலுக்கு என்ன செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு அப்புறம் முயற்சில இறங்குங்க. பை தி பை நீங்க சொந்த தொழில் அ வெள்ளையும் சள்ளையுமா செய்யற தொழில் உத்யோகத்துல இருந்தாலும் மேற்சொன்ன ராசிகளை பிக் அப் பண்ண இறங்கினா எட்டே நாள்ள உங்க தலை எழுத்து மாறிரும். கை,கால்,சட்டை எல்லாம் எண்ணை கறை, க்ரீஸ் கறை ஆகிற மாதிரி தொழிலுக்கு மாற வேண்டி வந்துரலாம். சொந்த தொழில் செய்றவரா இருந்தா அடிமைத்தொழிலுக்கு இறங்க வேண்டி வந்துரலாம் டேக் கேர்.
லோலாயிகள்:
லோலாயின்னா கேரக்டர் சரியில்லாத பெண் என்று பொருள்.லோலாயிகள் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் உண்டு. இவர்கள் ஆள் மாற்றுவது சகஜம். மாத்தலன்னா தான் ஆச்சரியம். (இதற்கு பல காரணங்கள் உண்டு.)
மேலும் ஒரு பெண் இருக்கானு வைங்க. அவ ஜாதகத்துல மாங்கலிய தோசமிருக்கு. அவள் லவ் பண்ற பையனுக்கு தீர்காயுசு இருக்குனு வைங்க. இப்ப என்னாகும்? ரெண்டு பேரும் பிரிஞ்சுருவாய்ங்க. அப்பத்தான் அவளோட மாங்கலிய தோசத்துக்கேத்த ஆயுசு இருக்கிறவனை அவிக கண்ணாலம் கட்ட முடியும். இவனும் மாங்கல்யபலம் இருக்கிற பெண்ணை கட்ட முடியும். ஜோதிஷத்துல பிரிவு,மரணம், வீண்பழி, தனிமை இதெல்லாம் சமம். அவளோட மாங்கல்ய் தோஷத்தை பொருத்து கணவன்/காதலன் செத்துரனும். பிரிஞ்சுட்டா அவன் செத்தவனாயிர்ரான். இவள் மேல் வீண்பழி வரும். தனிமைல தவிப்பா. இதெல்லாம் மரணத்துக்கு சமம்னு ஜோதிஷம் சொல்லுது.
9 வகை பெண்கள்:
இப்படி மடக்கறது, பிக் அப் பண்றதுங்கற வார்த்தையையெல்லாம் உபயோகிக்காம பெண்கள் 9 வகைனு ஒரு பதிவை போட்டேன். அதுல அவிக கேரக்டர்ஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருந்தேன். இதெல்லாம் படிச்சா உங்க கேரக்டருக்கு சம்பந்தமில்லாத பெண் கிட்டே பல்ல காட்டி பாதுகை அடி அதாங்க செருப்படி வாங்காம இருக்கலாம்.
பஞ்சாங்கத்துல திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கனும்னு சொல்லிட்டு எல்லாத்தயும் விட மனப்பொருத்தம்தான் முக்கியம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. காந்தர்வ விவாகத்துக்கு ( காதல் திருமணமுங்கோ) பொருத்தமே பார்க்க தேவையில்லைனும் சொல்லியிருக்கு.
மனப்பொருத்தம்:
இதுலருந்து என்ன தெரியுது? மனம் ..மனங்கள் பொருந்துவது முக்கியம். பெண்மனத்தை புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த கணக்கு,வழக்கெல்லாமே கேலிக்கூத்தென்பது புரிந்துவிடும். பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதிநிதி. எனவே பெண்ணை புரிந்துகொள்ள இயற்கையை புரிந்துகொள்ளுங்கள். அதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். இயற்கையை பயிலுங்கள். அப்புறம் பெண்ணை புரிந்து கொள்வது எளிது.
உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ 12 ராசி பெண்கள்/ஆண்களின் குண நலனை காண்போம்.
எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தான். இதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது. அந்தந்த ராசி நாதன் பலம் பெற்று இருந்தாலன்றி இந்த பலன் பொருந்தாது. ஒருவேளை லக்னாதிபதி ராசியாதிபதியை விட பலம் பெற்றிருந்தால் அந்த லக்ன பலனே அதிகம் பொருந்தலாம். இவற்றை மனித உறவுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். உங்கள் மனதில் நெகட்டிவ் தாட்ஸ் வந்த மறுகணமே இவையாவும் நிர்வீர்யமாகி ப்ராக்டிக்கலாய் பார்க்கும்போது ஏறுமாறாக மாறியிருக்கும். டேக் கேர்.
1.மேஷம்:
சிவந்த நிறம்.போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே பின்னணி இருக்கலாம்.இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. முன்னேறனுங்கற துடிப்பு இருக்கும். படபடப்பு,பரபரப்பு இருக்கும். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமிருக்கும். கராத்தே ,ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள்ளயும் ஆர்வமிருக்கலாம். இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா இந்த மேஷ ராசிக்காரங்க தான். போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது. முக்கியமா பெவிலியனுக்கு திரும்பற டெக்னிக் தெரியாது.
2.ரிஷபம்:
ஜாதகர் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாது உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி,- பேசுவதே சுகம் இவருக்கு- வம்பில் மாட்டிக்கொள்வார். ஸ்னாக்ஸ்,ஐஸ்க்ரீம், எஃப் எம், டிவி, வீடியோ, வெட்டிப்பேச்சுல ஆர்வம் அதிகம். கொடுத்த பேச்சை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பார். தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லியாக பெயரெடுக்கலாம். இவருக்கு மாற்றம் என்பது வேப்பங்காயை போல கசக்கும். செக்கு மாடு என்று சொல்லலாம்.ரொம்பவே உணர்ச்சிவசப்படுவாய்ங்க. பொறாமை குணமிருக்கும். ஒரு வித கவர்ச்சி இருக்கும். வெறும் வாய்பேச்சாலயே சனங்க வயித்தை ரொப்பிருவாய்ங்க.
இவருக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. கலைகளில் ஆர்வமிருக்கும். நல்ல ரசனை இருக்கும். முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் ரெம்பவே இம்சையாயிரும்.
3.மிதுனம்:
இவர் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ, அல்லது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்,கசப்பான அனுபவங்களாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதை மறக்க பக்தியில் அதிகம் ஈடுபடுவார். சற்றே ஆண்மை மிளிரும் நடை இருக்கலாம். மேலுதட்டில் கருமை படியலாம். இவர் வாழ்வின் மீது உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம்இவர் வாழ்வில் கணவர்/மனைவி, உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். பண விஷயத்தில் நிலையான வருமானம் இராது. இருந்தாலும் திடீர் செலவினங்கள், வருவாயில் திடீர் வெட்டுக்கள் திணற வைக்கும். சொன்ன பேச்சை காப்பாற்ற முடியாது( முக்கியமாக பண விஷயத்தில்) எனவே காமராஜர் மாதிரி (" பார்க்கலாம்ணேன்" ) என்றே சமாளிப்பது நல்லது.
4.கடகம்:
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், அடிக்கடி மூட் அவுட் ஆதல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
5. சிம்மம் :
லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம்.தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் (இந்த வயது முதல் அது மிளிர ஆரம்பிக்கும்), புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும்.இதன் அதிபதி சூரியனுக்கு பகலில் பலம் என்பதால் பகலில் உற்சாகமாக இருப்பார். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார்
6.கன்னி:
ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். கண்ட களிம்புகளை உபயோகித்து மேலும் சிக்கலாக்கிக்கொள்வார்கள். நடமாடும் இன்ஃபர்மேஷன் சென்டர் மாதிரி கணக்கு,சைன்ஸ்ல ஆர்வமிருக்கும். கோர்ட்டு,ஆஸ்பத்திரி,ஃபைனான்ஸ்,தொடர்பான பின்னணி இருக்கும். போஸ்டல்,தொலை தொடர்பு குறித்த பின்னணியும் இருக்கலாம்.
7.துலா:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கே.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம்.
9.தனுசு:
நடுத்தர உயரம்,பிராமண லட்சணங்கள் இருக்கும். நல்ல மனசு இருக்கும். இருந்தாலு வெகண்டையா பேசி வில்லனாயிருவாய்ங்க.ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். இவர் வாழ்க்கையில் தந்தை தந்தை வழி உறவு, தந்தை வழி சொத்து ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமாக இருக்கும்.
10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள். நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். (இதற்கு வாய்ப்புள்ள தொழிலிலேயே இருப்பார்கள்) சகோதர சகோதிரிகளில் ஒருவர் அரசு/அரசு சார் துறைகளில் இருக்கலாம். மனைவியுடன் ஊடலும், கூடலும் மாறி மாறி வரும். அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்வார்கள்.
11.கும்பம்:
மாநிறமாக இருக்கலாம். ராசிச்சக்கரத்தில் 11 ஆவது ராசி என்பதால் எதிலும் ஆதாயம் பார்த்தே கால்வைப்பார்கள்.(அது கிடைக்குமா கிடைக்காதா என்பது வேறு விஷயம்) இவரிடத்தில் ரகசியங்கள் உண்டு. குளியல்,சாப்பாடு,சுத்தம் இத்யாதியில் பெரிதாக ஈடுபாடு இராது. குடும்பத்துக்கு இரும்பு,ஆயில்,விவசாய பின்னணி இருக்கலாம். பேச்சு பெரிய மனுஷத்தனமாக இருக்கும். ஆனால் கஞ்சத்தனமும் இருக்கும். தொலை தூர கிராமத்து பெண்/ஆண் வாழ்க்கை துணையாக வாய்ப்புண்டு. மூத்த சகோதரன்/சகோதிரியின் இம்பாக்ட் அதிகமாயிருக்கும். இவர் வாழ்வில் எல்லாமே தாமதமாக அமையும்.( வேலை திருமணம் முதலானவை) இவர்களின் வீட்ட்ல் தண்ணீருக்கு பற்றாக்குறை இருந்தாலும் பஞ்சம் வராது.
12..மீனம்:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பாதம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். ஜலராசி உண்டு. அடிக்கடி மூடை மாற்றிக்கொள்வார். இந்த விஷயத்தில் கடகராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள்.
ஃபிகர்களை மடக்க என்று அனாச்சாரமான தலைப்பை கொடுத்திருந்தாலும் மனித உறவுகளை மேம்படுத்த ஜோதிஷத்தோட உதவியோட 12 ராசிக்காரர்களின் குண நலன் களை விவரிச்சிருக்கேன். பை தி பை ..........
தினகரன் க்ரூப்ல அரசு நிதி ஆதாரத்துக்கு டாஸ்மாக்கை விட பெட்டர் வழியெல்லாம் இருக்குனு நான் எழுதின ஐட்டம் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த எதிர்பாராத அதிர்ச்சிய பகிர்ந்துக்க ஒரு சின்ன பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிட உதவியுடன் ஃபிகர்களை மடக்கமுடியுமா?
முன் குறிப்பு:
சோளப்பொறி ரீடர்ஸுக்காகவே இந்த பதிவின் இறுதில 12 ராசியினரின் குண நலன் களை தொகுத்து தந்திருக்கேன் படிச்சு வைங்க உதவும். கு,பட்சம் ராங்க் கால் போட்டுராத இருக்கவாச்சும் உதவும்.
இந்த குண நலன்களை படிச்சுட்டு இது எந்தெந்த பெண் கிட்டே இருக்குனு கணக்கு போட்ட் கணக்கு பண்ண ஆரம்பிச்சுராதிங்க. நீங்க முயற்சி பண்ற பெண்ணோட ராசி உங்களுக்கு பகை ராசினு வைங்க என்ன தான் அவிக கேரக்டரையெல்லாம் கெஸ் பண்ணி கணக்கு பண்ணாலும் ராங்க் கனெக்சனாகி ஈவ் டீசிங்ல புக் ஆக வேண்டி வரலாம்.
பெண் என்றால் வெறுமனே ஊரான் பெற்ற பெண்களையே மனதில் வைத்து பார்க்காதீர்கள். உங்கள் தாயார், சித்தி, மாமி, அக்கா,தங்கை,அண்ணி எல்லோரும் பெண்களே. மேலும் இந்த ராசிகளை வைத்து சொல்லும் பலாபலன் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானதே.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நான் சொல்லும் குண நலன்களை முன் கூட்டி அறிந்து கொள்வதால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த 12 ராசிக்குள் அடக்கம் என்பதால் அனைவருடனும் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.
திருமண உறவின்றி ஒரு பெண்ணை கட்டிலில் சந்தித்தால் அவள் உடலை மட்டும் தான் அறிகிறீர்கள். அவளது நடிப்பை (இளமை, ஃப்ரெஷ்னெஸ்(அனுபவமின்மை), நாணம், மடம்,பயிர்ப்பு இத்யாதி நாடகங்களை தான் காணமுடியும். இந்த நாடகம் சீக்கிரத்தில் அலுத்துவிடும். ஆனால் அதே பெண்ணை ஒரு சகியாக, நண்பியாக, தோழியாக,சகோதிரியாக சிந்தித்து சந்தித்து பாருங்கள். அதுதான் அவளது உண்மை சொரூபம் (ஓரளவேனும்), அவளை ஒரு தாயாக கொள்ளுங்கள். உடனே விஸ்வரூபம் எடுப்பாள்.உங்களை சிறு குழந்தையாக்கி தன் கண்களுக்குள் வைத்து காப்பாள்.
ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் காதலி, மனைவி ஆகியோரை காட்டுது. உங்களுக்கு காதலி அ மனைவியாக வேண்டிய பெண்ணின் லட்சணங்களை அறிந்து அவர் இருக்கும் திசை தூரம், அவர் பின்னணி, வீட்டு சுற்றுப்புறம் இத்யாதியை கணக்கிட்டு மணமுடிப்பதே நோக்கமாய் முயன்றால் அவரை மட(ண)க்க முடியும் என்று சொல்லலாம்.
ஆனால் வெறுமனே எதிராளியின் நட்சத்திரம்,ராசியை வச்சோ , ஏன் ஜாதகத்தையே வச்சு கூட அவிக கேரக்டரை ஊகிச்சு பிக்கப் பண்ண முடியுமான்னா.. நிச்சயமா முடியாது. ஏன்?
நட்சத்திரம்,ராசி:
இதெல்லாம் ஜோதிடத்தில் ரெம்ப ப்ரிலிமினரிஃபேக்டர்ஸ். இப்போ ராசியை எடுத்துக்கங்க. மொத்தமே 12 தான். மனிதர்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையை,குண நலனை ராசிகளே நிர்ணயிக்கிற மாதிரி இருந்தா உலக மக்கள் அனைவரோட வாழ்க்கையும் 12 விதமா தான் இருக்கனும். ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது அப்படியா இருக்கு? ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதமா இருக்கு.
ஜாதகம்:
ஜாதகத்தை வச்சு அவிக கேரக்டரை ஊகிக்கறது ரெம்ப கஷ்டம். ஏன்னா ஜாதகத்துல பல்வேறு அம்சங்கள் ஜாதகரோட குண நலன் களை நிர்ணயிக்குது. லக்னம்,ராசி,லக்னாதிபதி,ராசியாதிபதி மட்டுமில்லை தோஷங்கள், உச்சம் பெற்ற சுபன், நீசமுற்ற பாபன் ஆகியோரின் இம்பாக்டும் அதிகம். அட சொம்மா எதுக்கு பயமுறுத்துவானே ஜாதகத்தை வச்சி அவிக கேரக்டரை கெஸ் பண்ண முடியுதுன்னே வைங்க.. நீங்க என்னத்த கிழிக்க முடியும். வேணம்னா நீங்க அவிகளுக்கு ஏத்தாப்ல நடிக்க வேண்டி வரும். நடிப்பை எத்தனை நாள் தொடரமுடியும் அ அவிக உங்களுது நடிப்புத்தான்னு கண்டுபிடிக்க எத்தனை நாளாகும்? அப்புறம் அந்த உறவு என்னாகும்?
அதனாலதான் சொல்றேன்.உங்களுக்கு காதலி/மனைவியாகனும்னு விதிக்கப்பட்ட பெண்ணை தவிர வேறு எவளையும் மடக்க முடியாது. இது சிம்பிள் லாஜிக்.
கண்டவன் கண்டவளை :
ஆனால் கண்டவன் கண்டவளை மடக்கிர்ரானேன்னு நீங்க கேட்பிங்க. அதெல்லாம் டெப்ரரி. உதாரணமா இப்போ மீனராசிக்கு சப்தம சனி. கன்னி ராசிக்கு ஜன்ம சனி. இவிக கோசாரப்படி நீசமான பார்ட்டிக்கிட்டே கொஞ்ச நாளு காதல்ங்கற பேர்ல அவஸ்தை படனும்னு இருக்கு.
இந்த கிரக நிலைல தங்களுக்கு எம்மாத்திரமும் பொருத்தமில்லாத இன்ஃபிரியர் குவாலிட்டில ஒரு ஆணை கண்டு மயங்கனும்.. உடனே உங்க சர்க்கிள்ள எவளுக்கு மீனராசி,எவளுக்கு கன்னி ராசினு கிளம்பிராதிங்க. சனி இந்த மாதிரி வேண்டாத கனெக்சனை மட்டும் கொடுப்பாருனு நினைச்சுராதிங்க.
அந்த கனெக்சனுக்கு கால் போகவும் வைக்கலாம். செயற்கை காலுக்கு என்ன செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு அப்புறம் முயற்சில இறங்குங்க. பை தி பை நீங்க சொந்த தொழில் அ வெள்ளையும் சள்ளையுமா செய்யற தொழில் உத்யோகத்துல இருந்தாலும் மேற்சொன்ன ராசிகளை பிக் அப் பண்ண இறங்கினா எட்டே நாள்ள உங்க தலை எழுத்து மாறிரும். கை,கால்,சட்டை எல்லாம் எண்ணை கறை, க்ரீஸ் கறை ஆகிற மாதிரி தொழிலுக்கு மாற வேண்டி வந்துரலாம். சொந்த தொழில் செய்றவரா இருந்தா அடிமைத்தொழிலுக்கு இறங்க வேண்டி வந்துரலாம் டேக் கேர்.
லோலாயிகள்:
லோலாயின்னா கேரக்டர் சரியில்லாத பெண் என்று பொருள்.லோலாயிகள் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் உண்டு. இவர்கள் ஆள் மாற்றுவது சகஜம். மாத்தலன்னா தான் ஆச்சரியம். (இதற்கு பல காரணங்கள் உண்டு.)
மேலும் ஒரு பெண் இருக்கானு வைங்க. அவ ஜாதகத்துல மாங்கலிய தோசமிருக்கு. அவள் லவ் பண்ற பையனுக்கு தீர்காயுசு இருக்குனு வைங்க. இப்ப என்னாகும்? ரெண்டு பேரும் பிரிஞ்சுருவாய்ங்க. அப்பத்தான் அவளோட மாங்கலிய தோசத்துக்கேத்த ஆயுசு இருக்கிறவனை அவிக கண்ணாலம் கட்ட முடியும். இவனும் மாங்கல்யபலம் இருக்கிற பெண்ணை கட்ட முடியும். ஜோதிஷத்துல பிரிவு,மரணம், வீண்பழி, தனிமை இதெல்லாம் சமம். அவளோட மாங்கல்ய் தோஷத்தை பொருத்து கணவன்/காதலன் செத்துரனும். பிரிஞ்சுட்டா அவன் செத்தவனாயிர்ரான். இவள் மேல் வீண்பழி வரும். தனிமைல தவிப்பா. இதெல்லாம் மரணத்துக்கு சமம்னு ஜோதிஷம் சொல்லுது.
9 வகை பெண்கள்:
இப்படி மடக்கறது, பிக் அப் பண்றதுங்கற வார்த்தையையெல்லாம் உபயோகிக்காம பெண்கள் 9 வகைனு ஒரு பதிவை போட்டேன். அதுல அவிக கேரக்டர்ஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருந்தேன். இதெல்லாம் படிச்சா உங்க கேரக்டருக்கு சம்பந்தமில்லாத பெண் கிட்டே பல்ல காட்டி பாதுகை அடி அதாங்க செருப்படி வாங்காம இருக்கலாம்.
பஞ்சாங்கத்துல திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கனும்னு சொல்லிட்டு எல்லாத்தயும் விட மனப்பொருத்தம்தான் முக்கியம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. காந்தர்வ விவாகத்துக்கு ( காதல் திருமணமுங்கோ) பொருத்தமே பார்க்க தேவையில்லைனும் சொல்லியிருக்கு.
மனப்பொருத்தம்:
இதுலருந்து என்ன தெரியுது? மனம் ..மனங்கள் பொருந்துவது முக்கியம். பெண்மனத்தை புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த கணக்கு,வழக்கெல்லாமே கேலிக்கூத்தென்பது புரிந்துவிடும். பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதிநிதி. எனவே பெண்ணை புரிந்துகொள்ள இயற்கையை புரிந்துகொள்ளுங்கள். அதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். இயற்கையை பயிலுங்கள். அப்புறம் பெண்ணை புரிந்து கொள்வது எளிது.
உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ 12 ராசி பெண்கள்/ஆண்களின் குண நலனை காண்போம்.
எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தான். இதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது. அந்தந்த ராசி நாதன் பலம் பெற்று இருந்தாலன்றி இந்த பலன் பொருந்தாது. ஒருவேளை லக்னாதிபதி ராசியாதிபதியை விட பலம் பெற்றிருந்தால் அந்த லக்ன பலனே அதிகம் பொருந்தலாம். இவற்றை மனித உறவுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். உங்கள் மனதில் நெகட்டிவ் தாட்ஸ் வந்த மறுகணமே இவையாவும் நிர்வீர்யமாகி ப்ராக்டிக்கலாய் பார்க்கும்போது ஏறுமாறாக மாறியிருக்கும். டேக் கேர்.
1.மேஷம்:
சிவந்த நிறம்.போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே பின்னணி இருக்கலாம்.இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. முன்னேறனுங்கற துடிப்பு இருக்கும். படபடப்பு,பரபரப்பு இருக்கும். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமிருக்கும். கராத்தே ,ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள்ளயும் ஆர்வமிருக்கலாம். இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா இந்த மேஷ ராசிக்காரங்க தான். போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது. முக்கியமா பெவிலியனுக்கு திரும்பற டெக்னிக் தெரியாது.
2.ரிஷபம்:
ஜாதகர் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாது உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி,- பேசுவதே சுகம் இவருக்கு- வம்பில் மாட்டிக்கொள்வார். ஸ்னாக்ஸ்,ஐஸ்க்ரீம், எஃப் எம், டிவி, வீடியோ, வெட்டிப்பேச்சுல ஆர்வம் அதிகம். கொடுத்த பேச்சை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பார். தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லியாக பெயரெடுக்கலாம். இவருக்கு மாற்றம் என்பது வேப்பங்காயை போல கசக்கும். செக்கு மாடு என்று சொல்லலாம்.ரொம்பவே உணர்ச்சிவசப்படுவாய்ங்க. பொறாமை குணமிருக்கும். ஒரு வித கவர்ச்சி இருக்கும். வெறும் வாய்பேச்சாலயே சனங்க வயித்தை ரொப்பிருவாய்ங்க.
இவருக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. கலைகளில் ஆர்வமிருக்கும். நல்ல ரசனை இருக்கும். முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் ரெம்பவே இம்சையாயிரும்.
3.மிதுனம்:
இவர் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ, அல்லது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்,கசப்பான அனுபவங்களாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதை மறக்க பக்தியில் அதிகம் ஈடுபடுவார். சற்றே ஆண்மை மிளிரும் நடை இருக்கலாம். மேலுதட்டில் கருமை படியலாம். இவர் வாழ்வின் மீது உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம்இவர் வாழ்வில் கணவர்/மனைவி, உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். பண விஷயத்தில் நிலையான வருமானம் இராது. இருந்தாலும் திடீர் செலவினங்கள், வருவாயில் திடீர் வெட்டுக்கள் திணற வைக்கும். சொன்ன பேச்சை காப்பாற்ற முடியாது( முக்கியமாக பண விஷயத்தில்) எனவே காமராஜர் மாதிரி (" பார்க்கலாம்ணேன்" ) என்றே சமாளிப்பது நல்லது.
4.கடகம்:
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், அடிக்கடி மூட் அவுட் ஆதல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
5. சிம்மம் :
லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம்.தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் (இந்த வயது முதல் அது மிளிர ஆரம்பிக்கும்), புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும்.இதன் அதிபதி சூரியனுக்கு பகலில் பலம் என்பதால் பகலில் உற்சாகமாக இருப்பார். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார்
6.கன்னி:
ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். கண்ட களிம்புகளை உபயோகித்து மேலும் சிக்கலாக்கிக்கொள்வார்கள். நடமாடும் இன்ஃபர்மேஷன் சென்டர் மாதிரி கணக்கு,சைன்ஸ்ல ஆர்வமிருக்கும். கோர்ட்டு,ஆஸ்பத்திரி,ஃபைனான்ஸ்,தொடர்பான பின்னணி இருக்கும். போஸ்டல்,தொலை தொடர்பு குறித்த பின்னணியும் இருக்கலாம்.
7.துலா:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கே.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம்.
9.தனுசு:
நடுத்தர உயரம்,பிராமண லட்சணங்கள் இருக்கும். நல்ல மனசு இருக்கும். இருந்தாலு வெகண்டையா பேசி வில்லனாயிருவாய்ங்க.ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். இவர் வாழ்க்கையில் தந்தை தந்தை வழி உறவு, தந்தை வழி சொத்து ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமாக இருக்கும்.
10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள். நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். (இதற்கு வாய்ப்புள்ள தொழிலிலேயே இருப்பார்கள்) சகோதர சகோதிரிகளில் ஒருவர் அரசு/அரசு சார் துறைகளில் இருக்கலாம். மனைவியுடன் ஊடலும், கூடலும் மாறி மாறி வரும். அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்வார்கள்.
11.கும்பம்:
மாநிறமாக இருக்கலாம். ராசிச்சக்கரத்தில் 11 ஆவது ராசி என்பதால் எதிலும் ஆதாயம் பார்த்தே கால்வைப்பார்கள்.(அது கிடைக்குமா கிடைக்காதா என்பது வேறு விஷயம்) இவரிடத்தில் ரகசியங்கள் உண்டு. குளியல்,சாப்பாடு,சுத்தம் இத்யாதியில் பெரிதாக ஈடுபாடு இராது. குடும்பத்துக்கு இரும்பு,ஆயில்,விவசாய பின்னணி இருக்கலாம். பேச்சு பெரிய மனுஷத்தனமாக இருக்கும். ஆனால் கஞ்சத்தனமும் இருக்கும். தொலை தூர கிராமத்து பெண்/ஆண் வாழ்க்கை துணையாக வாய்ப்புண்டு. மூத்த சகோதரன்/சகோதிரியின் இம்பாக்ட் அதிகமாயிருக்கும். இவர் வாழ்வில் எல்லாமே தாமதமாக அமையும்.( வேலை திருமணம் முதலானவை) இவர்களின் வீட்ட்ல் தண்ணீருக்கு பற்றாக்குறை இருந்தாலும் பஞ்சம் வராது.
12..மீனம்:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பாதம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். ஜலராசி உண்டு. அடிக்கடி மூடை மாற்றிக்கொள்வார். இந்த விஷயத்தில் கடகராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள்.
ஃபிகர்களை மடக்க
அண்ணே வணக்கம்ணே,
ஃபிகர்களை மடக்க என்று அனாச்சாரமான தலைப்பை கொடுத்திருந்தாலும் மனித உறவுகளை மேம்படுத்த ஜோதிஷத்தோட உதவியோட 12 ராசிக்காரர்களின் குண நலன் களை விவரிச்சிருக்கேன். பை தி பை ..........
தினகரன் க்ரூப்ல அரசு நிதி ஆதாரத்துக்கு டாஸ்மாக்கை விட பெட்டர் வழியெல்லாம் இருக்குனு நான் எழுதின ஐட்டம் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த எதிர்பாராத அதிர்ச்சிய பகிர்ந்துக்க ஒரு சின்ன பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிட உதவியுடன் ஃபிகர்களை மடக்கமுடியுமா?
முன் குறிப்பு:
சோளப்பொறி ரீடர்ஸுக்காகவே இந்த பதிவின் இறுதில 12 ராசியினரின் குண நலன் களை தொகுத்து தந்திருக்கேன் படிச்சு வைங்க உதவும். கு,பட்சம் ராங்க் கால் போட்டுராத இருக்கவாச்சும் உதவும்.
இந்த குண நலன்களை படிச்சுட்டு இது எந்தெந்த பெண் கிட்டே இருக்குனு கணக்கு போட்ட் கணக்கு பண்ண ஆரம்பிச்சுராதிங்க. நீங்க முயற்சி பண்ற பெண்ணோட ராசி உங்களுக்கு பகை ராசினு வைங்க என்ன தான் அவிக கேரக்டரையெல்லாம் கெஸ் பண்ணி கணக்கு பண்ணாலும் ராங்க் கனெக்சனாகி ஈவ் டீசிங்ல புக் ஆக வேண்டி வரலாம்.
பெண் என்றால் வெறுமனே ஊரான் பெற்ற பெண்களையே மனதில் வைத்து பார்க்காதீர்கள். உங்கள் தாயார், சித்தி, மாமி, அக்கா,தங்கை,அண்ணி எல்லோரும் பெண்களே. மேலும் இந்த ராசிகளை வைத்து சொல்லும் பலாபலன் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானதே.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நான் சொல்லும் குண நலன்களை முன் கூட்டி அறிந்து கொள்வதால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த 12 ராசிக்குள் அடக்கம் என்பதால் அனைவருடனும் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.
திருமண உறவின்றி ஒரு பெண்ணை கட்டிலில் சந்தித்தால் அவள் உடலை மட்டும் தான் அறிகிறீர்கள். அவளது நடிப்பை (இளமை, ஃப்ரெஷ்னெஸ்(அனுபவமின்மை), நாணம், மடம்,பயிர்ப்பு இத்யாதி நாடகங்களை தான் காணமுடியும். இந்த நாடகம் சீக்கிரத்தில் அலுத்துவிடும். ஆனால் அதே பெண்ணை ஒரு சகியாக, நண்பியாக, தோழியாக,சகோதிரியாக சிந்தித்து சந்தித்து பாருங்கள். அதுதான் அவளது உண்மை சொரூபம் (ஓரளவேனும்), அவளை ஒரு தாயாக கொள்ளுங்கள். உடனே விஸ்வரூபம் எடுப்பாள்.உங்களை சிறு குழந்தையாக்கி தன் கண்களுக்குள் வைத்து காப்பாள்.
ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் காதலி, மனைவி ஆகியோரை காட்டுது. உங்களுக்கு காதலி அ மனைவியாக வேண்டிய பெண்ணின் லட்சணங்களை அறிந்து அவர் இருக்கும் திசை தூரம், அவர் பின்னணி, வீட்டு சுற்றுப்புறம் இத்யாதியை கணக்கிட்டு மணமுடிப்பதே நோக்கமாய் முயன்றால் அவரை மட(ண)க்க முடியும் என்று சொல்லலாம்.
ஆனால் வெறுமனே எதிராளியின் நட்சத்திரம்,ராசியை வச்சோ , ஏன் ஜாதகத்தையே வச்சு கூட அவிக கேரக்டரை ஊகிச்சு பிக்கப் பண்ண முடியுமான்னா.. நிச்சயமா முடியாது. ஏன்?
நட்சத்திரம்,ராசி:
இதெல்லாம் ஜோதிடத்தில் ரெம்ப ப்ரிலிமினரிஃபேக்டர்ஸ். இப்போ ராசியை எடுத்துக்கங்க. மொத்தமே 12 தான். மனிதர்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையை,குண நலனை ராசிகளே நிர்ணயிக்கிற மாதிரி இருந்தா உலக மக்கள் அனைவரோட வாழ்க்கையும் 12 விதமா தான் இருக்கனும். ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது அப்படியா இருக்கு? ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதமா இருக்கு.
ஜாதகம்:
ஜாதகத்தை வச்சு அவிக கேரக்டரை ஊகிக்கறது ரெம்ப கஷ்டம். ஏன்னா ஜாதகத்துல பல்வேறு அம்சங்கள் ஜாதகரோட குண நலன் களை நிர்ணயிக்குது. லக்னம்,ராசி,லக்னாதிபதி,ராசியாதிபதி மட்டுமில்லை தோஷங்கள், உச்சம் பெற்ற சுபன், நீசமுற்ற பாபன் ஆகியோரின் இம்பாக்டும் அதிகம். அட சொம்மா எதுக்கு பயமுறுத்துவானே ஜாதகத்தை வச்சி அவிக கேரக்டரை கெஸ் பண்ண முடியுதுன்னே வைங்க.. நீங்க என்னத்த கிழிக்க முடியும். வேணம்னா நீங்க அவிகளுக்கு ஏத்தாப்ல நடிக்க வேண்டி வரும். நடிப்பை எத்தனை நாள் தொடரமுடியும் அ அவிக உங்களுது நடிப்புத்தான்னு கண்டுபிடிக்க எத்தனை நாளாகும்? அப்புறம் அந்த உறவு என்னாகும்?
அதனாலதான் சொல்றேன்.உங்களுக்கு காதலி/மனைவியாகனும்னு விதிக்கப்பட்ட பெண்ணை தவிர வேறு எவளையும் மடக்க முடியாது. இது சிம்பிள் லாஜிக்.
கண்டவன் கண்டவளை :
ஆனால் கண்டவன் கண்டவளை மடக்கிர்ரானேன்னு நீங்க கேட்பிங்க. அதெல்லாம் டெப்ரரி. உதாரணமா இப்போ மீனராசிக்கு சப்தம சனி. கன்னி ராசிக்கு ஜன்ம சனி. இவிக கோசாரப்படி நீசமான பார்ட்டிக்கிட்டே கொஞ்ச நாளு காதல்ங்கற பேர்ல அவஸ்தை படனும்னு இருக்கு.
இந்த கிரக நிலைல தங்களுக்கு எம்மாத்திரமும் பொருத்தமில்லாத இன்ஃபிரியர் குவாலிட்டில ஒரு ஆணை கண்டு மயங்கனும்.. உடனே உங்க சர்க்கிள்ள எவளுக்கு மீனராசி,எவளுக்கு கன்னி ராசினு கிளம்பிராதிங்க. சனி இந்த மாதிரி வேண்டாத கனெக்சனை மட்டும் கொடுப்பாருனு நினைச்சுராதிங்க.
அந்த கனெக்சனுக்கு கால் போகவும் வைக்கலாம். செயற்கை காலுக்கு என்ன செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு அப்புறம் முயற்சில இறங்குங்க. பை தி பை நீங்க சொந்த தொழில் அ வெள்ளையும் சள்ளையுமா செய்யற தொழில் உத்யோகத்துல இருந்தாலும் மேற்சொன்ன ராசிகளை பிக் அப் பண்ண இறங்கினா எட்டே நாள்ள உங்க தலை எழுத்து மாறிரும். கை,கால்,சட்டை எல்லாம் எண்ணை கறை, க்ரீஸ் கறை ஆகிற மாதிரி தொழிலுக்கு மாற வேண்டி வந்துரலாம். சொந்த தொழில் செய்றவரா இருந்தா அடிமைத்தொழிலுக்கு இறங்க வேண்டி வந்துரலாம் டேக் கேர்.
லோலாயிகள்:
லோலாயின்னா கேரக்டர் சரியில்லாத பெண் என்று பொருள்.லோலாயிகள் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் உண்டு. இவர்கள் ஆள் மாற்றுவது சகஜம். மாத்தலன்னா தான் ஆச்சரியம். (இதற்கு பல காரணங்கள் உண்டு.)
மேலும் ஒரு பெண் இருக்கானு வைங்க. அவ ஜாதகத்துல மாங்கலிய தோசமிருக்கு. அவள் லவ் பண்ற பையனுக்கு தீர்காயுசு இருக்குனு வைங்க. இப்ப என்னாகும்? ரெண்டு பேரும் பிரிஞ்சுருவாய்ங்க. அப்பத்தான் அவளோட மாங்கலிய தோசத்துக்கேத்த ஆயுசு இருக்கிறவனை அவிக கண்ணாலம் கட்ட முடியும். இவனும் மாங்கல்யபலம் இருக்கிற பெண்ணை கட்ட முடியும். ஜோதிஷத்துல பிரிவு,மரணம், வீண்பழி, தனிமை இதெல்லாம் சமம். அவளோட மாங்கல்ய் தோஷத்தை பொருத்து கணவன்/காதலன் செத்துரனும். பிரிஞ்சுட்டா அவன் செத்தவனாயிர்ரான். இவள் மேல் வீண்பழி வரும். தனிமைல தவிப்பா. இதெல்லாம் மரணத்துக்கு சமம்னு ஜோதிஷம் சொல்லுது.
9 வகை பெண்கள்:
இப்படி மடக்கறது, பிக் அப் பண்றதுங்கற வார்த்தையையெல்லாம் உபயோகிக்காம பெண்கள் 9 வகைனு ஒரு பதிவை போட்டேன். அதுல அவிக கேரக்டர்ஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருந்தேன். இதெல்லாம் படிச்சா உங்க கேரக்டருக்கு சம்பந்தமில்லாத பெண் கிட்டே பல்ல காட்டி பாதுகை அடி அதாங்க செருப்படி வாங்காம இருக்கலாம்.
பஞ்சாங்கத்துல திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கனும்னு சொல்லிட்டு எல்லாத்தயும் விட மனப்பொருத்தம்தான் முக்கியம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. காந்தர்வ விவாகத்துக்கு ( காதல் திருமணமுங்கோ) பொருத்தமே பார்க்க தேவையில்லைனும் சொல்லியிருக்கு.
மனப்பொருத்தம்:
இதுலருந்து என்ன தெரியுது? மனம் ..மனங்கள் பொருந்துவது முக்கியம். பெண்மனத்தை புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த கணக்கு,வழக்கெல்லாமே கேலிக்கூத்தென்பது புரிந்துவிடும். பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதிநிதி. எனவே பெண்ணை புரிந்துகொள்ள இயற்கையை புரிந்துகொள்ளுங்கள். அதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். இயற்கையை பயிலுங்கள். அப்புறம் பெண்ணை புரிந்து கொள்வது எளிது.
உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ 12 ராசி பெண்கள்/ஆண்களின் குண நலனை காண்போம்.
எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தான். இதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது. அந்தந்த ராசி நாதன் பலம் பெற்று இருந்தாலன்றி இந்த பலன் பொருந்தாது. ஒருவேளை லக்னாதிபதி ராசியாதிபதியை விட பலம் பெற்றிருந்தால் அந்த லக்ன பலனே அதிகம் பொருந்தலாம். இவற்றை மனித உறவுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். உங்கள் மனதில் நெகட்டிவ் தாட்ஸ் வந்த மறுகணமே இவையாவும் நிர்வீர்யமாகி ப்ராக்டிக்கலாய் பார்க்கும்போது ஏறுமாறாக மாறியிருக்கும். டேக் கேர்.
1.மேஷம்:
சிவந்த நிறம்.போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே பின்னணி இருக்கலாம்.இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. முன்னேறனுங்கற துடிப்பு இருக்கும். படபடப்பு,பரபரப்பு இருக்கும். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமிருக்கும். கராத்தே ,ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள்ளயும் ஆர்வமிருக்கலாம். இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா இந்த மேஷ ராசிக்காரங்க தான். போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது. முக்கியமா பெவிலியனுக்கு திரும்பற டெக்னிக் தெரியாது.
2.ரிஷபம்:
ஜாதகர் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாது உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி,- பேசுவதே சுகம் இவருக்கு- வம்பில் மாட்டிக்கொள்வார். ஸ்னாக்ஸ்,ஐஸ்க்ரீம், எஃப் எம், டிவி, வீடியோ, வெட்டிப்பேச்சுல ஆர்வம் அதிகம். கொடுத்த பேச்சை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பார். தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லியாக பெயரெடுக்கலாம். இவருக்கு மாற்றம் என்பது வேப்பங்காயை போல கசக்கும். செக்கு மாடு என்று சொல்லலாம்.ரொம்பவே உணர்ச்சிவசப்படுவாய்ங்க. பொறாமை குணமிருக்கும். ஒரு வித கவர்ச்சி இருக்கும். வெறும் வாய்பேச்சாலயே சனங்க வயித்தை ரொப்பிருவாய்ங்க.
இவருக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. கலைகளில் ஆர்வமிருக்கும். நல்ல ரசனை இருக்கும். முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் ரெம்பவே இம்சையாயிரும்.
3.மிதுனம்:
இவர் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ, அல்லது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்,கசப்பான அனுபவங்களாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதை மறக்க பக்தியில் அதிகம் ஈடுபடுவார். சற்றே ஆண்மை மிளிரும் நடை இருக்கலாம். மேலுதட்டில் கருமை படியலாம். இவர் வாழ்வின் மீது உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம்இவர் வாழ்வில் கணவர்/மனைவி, உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். பண விஷயத்தில் நிலையான வருமானம் இராது. இருந்தாலும் திடீர் செலவினங்கள், வருவாயில் திடீர் வெட்டுக்கள் திணற வைக்கும். சொன்ன பேச்சை காப்பாற்ற முடியாது( முக்கியமாக பண விஷயத்தில்) எனவே காமராஜர் மாதிரி (" பார்க்கலாம்ணேன்" ) என்றே சமாளிப்பது நல்லது.
4.கடகம்:
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், அடிக்கடி மூட் அவுட் ஆதல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
5. சிம்மம் :
லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம்.தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் (இந்த வயது முதல் அது மிளிர ஆரம்பிக்கும்), புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும்.இதன் அதிபதி சூரியனுக்கு பகலில் பலம் என்பதால் பகலில் உற்சாகமாக இருப்பார். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார்
6.கன்னி:
ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். கண்ட களிம்புகளை உபயோகித்து மேலும் சிக்கலாக்கிக்கொள்வார்கள். நடமாடும் இன்ஃபர்மேஷன் சென்டர் மாதிரி கணக்கு,சைன்ஸ்ல ஆர்வமிருக்கும். கோர்ட்டு,ஆஸ்பத்திரி,ஃபைனான்ஸ்,தொடர்பான பின்னணி இருக்கும். போஸ்டல்,தொலை தொடர்பு குறித்த பின்னணியும் இருக்கலாம்.
7.துலா:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கே.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம்.
9.தனுசு:
நடுத்தர உயரம்,பிராமண லட்சணங்கள் இருக்கும். நல்ல மனசு இருக்கும். இருந்தாலு வெகண்டையா பேசி வில்லனாயிருவாய்ங்க.ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். இவர் வாழ்க்கையில் தந்தை தந்தை வழி உறவு, தந்தை வழி சொத்து ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமாக இருக்கும்.
10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள். நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். (இதற்கு வாய்ப்புள்ள தொழிலிலேயே இருப்பார்கள்) சகோதர சகோதிரிகளில் ஒருவர் அரசு/அரசு சார் துறைகளில் இருக்கலாம். மனைவியுடன் ஊடலும், கூடலும் மாறி மாறி வரும். அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்வார்கள்.
11.கும்பம்:
மாநிறமாக இருக்கலாம். ராசிச்சக்கரத்தில் 11 ஆவது ராசி என்பதால் எதிலும் ஆதாயம் பார்த்தே கால்வைப்பார்கள்.(அது கிடைக்குமா கிடைக்காதா என்பது வேறு விஷயம்) இவரிடத்தில் ரகசியங்கள் உண்டு. குளியல்,சாப்பாடு,சுத்தம் இத்யாதியில் பெரிதாக ஈடுபாடு இராது. குடும்பத்துக்கு இரும்பு,ஆயில்,விவசாய பின்னணி இருக்கலாம். பேச்சு பெரிய மனுஷத்தனமாக இருக்கும். ஆனால் கஞ்சத்தனமும் இருக்கும். தொலை தூர கிராமத்து பெண்/ஆண் வாழ்க்கை துணையாக வாய்ப்புண்டு. மூத்த சகோதரன்/சகோதிரியின் இம்பாக்ட் அதிகமாயிருக்கும். இவர் வாழ்வில் எல்லாமே தாமதமாக அமையும்.( வேலை திருமணம் முதலானவை) இவர்களின் வீட்ட்ல் தண்ணீருக்கு பற்றாக்குறை இருந்தாலும் பஞ்சம் வராது.
12..மீனம்:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பாதம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். ஜலராசி உண்டு. அடிக்கடி மூடை மாற்றிக்கொள்வார். இந்த விஷயத்தில் கடகராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள்.
ஃபிகர்களை மடக்க என்று அனாச்சாரமான தலைப்பை கொடுத்திருந்தாலும் மனித உறவுகளை மேம்படுத்த ஜோதிஷத்தோட உதவியோட 12 ராசிக்காரர்களின் குண நலன் களை விவரிச்சிருக்கேன். பை தி பை ..........
தினகரன் க்ரூப்ல அரசு நிதி ஆதாரத்துக்கு டாஸ்மாக்கை விட பெட்டர் வழியெல்லாம் இருக்குனு நான் எழுதின ஐட்டம் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த எதிர்பாராத அதிர்ச்சிய பகிர்ந்துக்க ஒரு சின்ன பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க
ஜோதிட உதவியுடன் ஃபிகர்களை மடக்கமுடியுமா?
முன் குறிப்பு:
சோளப்பொறி ரீடர்ஸுக்காகவே இந்த பதிவின் இறுதில 12 ராசியினரின் குண நலன் களை தொகுத்து தந்திருக்கேன் படிச்சு வைங்க உதவும். கு,பட்சம் ராங்க் கால் போட்டுராத இருக்கவாச்சும் உதவும்.
இந்த குண நலன்களை படிச்சுட்டு இது எந்தெந்த பெண் கிட்டே இருக்குனு கணக்கு போட்ட் கணக்கு பண்ண ஆரம்பிச்சுராதிங்க. நீங்க முயற்சி பண்ற பெண்ணோட ராசி உங்களுக்கு பகை ராசினு வைங்க என்ன தான் அவிக கேரக்டரையெல்லாம் கெஸ் பண்ணி கணக்கு பண்ணாலும் ராங்க் கனெக்சனாகி ஈவ் டீசிங்ல புக் ஆக வேண்டி வரலாம்.
பெண் என்றால் வெறுமனே ஊரான் பெற்ற பெண்களையே மனதில் வைத்து பார்க்காதீர்கள். உங்கள் தாயார், சித்தி, மாமி, அக்கா,தங்கை,அண்ணி எல்லோரும் பெண்களே. மேலும் இந்த ராசிகளை வைத்து சொல்லும் பலாபலன் ஆண் பெண் அனைவருக்கும் பொதுவானதே.
லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நான் சொல்லும் குண நலன்களை முன் கூட்டி அறிந்து கொள்வதால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இந்த 12 ராசிக்குள் அடக்கம் என்பதால் அனைவருடனும் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.
திருமண உறவின்றி ஒரு பெண்ணை கட்டிலில் சந்தித்தால் அவள் உடலை மட்டும் தான் அறிகிறீர்கள். அவளது நடிப்பை (இளமை, ஃப்ரெஷ்னெஸ்(அனுபவமின்மை), நாணம், மடம்,பயிர்ப்பு இத்யாதி நாடகங்களை தான் காணமுடியும். இந்த நாடகம் சீக்கிரத்தில் அலுத்துவிடும். ஆனால் அதே பெண்ணை ஒரு சகியாக, நண்பியாக, தோழியாக,சகோதிரியாக சிந்தித்து சந்தித்து பாருங்கள். அதுதான் அவளது உண்மை சொரூபம் (ஓரளவேனும்), அவளை ஒரு தாயாக கொள்ளுங்கள். உடனே விஸ்வரூபம் எடுப்பாள்.உங்களை சிறு குழந்தையாக்கி தன் கண்களுக்குள் வைத்து காப்பாள்.
ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் காதலி, மனைவி ஆகியோரை காட்டுது. உங்களுக்கு காதலி அ மனைவியாக வேண்டிய பெண்ணின் லட்சணங்களை அறிந்து அவர் இருக்கும் திசை தூரம், அவர் பின்னணி, வீட்டு சுற்றுப்புறம் இத்யாதியை கணக்கிட்டு மணமுடிப்பதே நோக்கமாய் முயன்றால் அவரை மட(ண)க்க முடியும் என்று சொல்லலாம்.
ஆனால் வெறுமனே எதிராளியின் நட்சத்திரம்,ராசியை வச்சோ , ஏன் ஜாதகத்தையே வச்சு கூட அவிக கேரக்டரை ஊகிச்சு பிக்கப் பண்ண முடியுமான்னா.. நிச்சயமா முடியாது. ஏன்?
நட்சத்திரம்,ராசி:
இதெல்லாம் ஜோதிடத்தில் ரெம்ப ப்ரிலிமினரிஃபேக்டர்ஸ். இப்போ ராசியை எடுத்துக்கங்க. மொத்தமே 12 தான். மனிதர்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையை,குண நலனை ராசிகளே நிர்ணயிக்கிற மாதிரி இருந்தா உலக மக்கள் அனைவரோட வாழ்க்கையும் 12 விதமா தான் இருக்கனும். ஆனால் யதார்த்தத்துல பார்க்கும்போது அப்படியா இருக்கு? ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு விதமா இருக்கு.
ஜாதகம்:
ஜாதகத்தை வச்சு அவிக கேரக்டரை ஊகிக்கறது ரெம்ப கஷ்டம். ஏன்னா ஜாதகத்துல பல்வேறு அம்சங்கள் ஜாதகரோட குண நலன் களை நிர்ணயிக்குது. லக்னம்,ராசி,லக்னாதிபதி,ராசியாதிபதி மட்டுமில்லை தோஷங்கள், உச்சம் பெற்ற சுபன், நீசமுற்ற பாபன் ஆகியோரின் இம்பாக்டும் அதிகம். அட சொம்மா எதுக்கு பயமுறுத்துவானே ஜாதகத்தை வச்சி அவிக கேரக்டரை கெஸ் பண்ண முடியுதுன்னே வைங்க.. நீங்க என்னத்த கிழிக்க முடியும். வேணம்னா நீங்க அவிகளுக்கு ஏத்தாப்ல நடிக்க வேண்டி வரும். நடிப்பை எத்தனை நாள் தொடரமுடியும் அ அவிக உங்களுது நடிப்புத்தான்னு கண்டுபிடிக்க எத்தனை நாளாகும்? அப்புறம் அந்த உறவு என்னாகும்?
அதனாலதான் சொல்றேன்.உங்களுக்கு காதலி/மனைவியாகனும்னு விதிக்கப்பட்ட பெண்ணை தவிர வேறு எவளையும் மடக்க முடியாது. இது சிம்பிள் லாஜிக்.
கண்டவன் கண்டவளை :
ஆனால் கண்டவன் கண்டவளை மடக்கிர்ரானேன்னு நீங்க கேட்பிங்க. அதெல்லாம் டெப்ரரி. உதாரணமா இப்போ மீனராசிக்கு சப்தம சனி. கன்னி ராசிக்கு ஜன்ம சனி. இவிக கோசாரப்படி நீசமான பார்ட்டிக்கிட்டே கொஞ்ச நாளு காதல்ங்கற பேர்ல அவஸ்தை படனும்னு இருக்கு.
இந்த கிரக நிலைல தங்களுக்கு எம்மாத்திரமும் பொருத்தமில்லாத இன்ஃபிரியர் குவாலிட்டில ஒரு ஆணை கண்டு மயங்கனும்.. உடனே உங்க சர்க்கிள்ள எவளுக்கு மீனராசி,எவளுக்கு கன்னி ராசினு கிளம்பிராதிங்க. சனி இந்த மாதிரி வேண்டாத கனெக்சனை மட்டும் கொடுப்பாருனு நினைச்சுராதிங்க.
அந்த கனெக்சனுக்கு கால் போகவும் வைக்கலாம். செயற்கை காலுக்கு என்ன செலவாகும்னு விசாரிச்சுக்கிட்டு அப்புறம் முயற்சில இறங்குங்க. பை தி பை நீங்க சொந்த தொழில் அ வெள்ளையும் சள்ளையுமா செய்யற தொழில் உத்யோகத்துல இருந்தாலும் மேற்சொன்ன ராசிகளை பிக் அப் பண்ண இறங்கினா எட்டே நாள்ள உங்க தலை எழுத்து மாறிரும். கை,கால்,சட்டை எல்லாம் எண்ணை கறை, க்ரீஸ் கறை ஆகிற மாதிரி தொழிலுக்கு மாற வேண்டி வந்துரலாம். சொந்த தொழில் செய்றவரா இருந்தா அடிமைத்தொழிலுக்கு இறங்க வேண்டி வந்துரலாம் டேக் கேர்.
லோலாயிகள்:
லோலாயின்னா கேரக்டர் சரியில்லாத பெண் என்று பொருள்.லோலாயிகள் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் உண்டு. இவர்கள் ஆள் மாற்றுவது சகஜம். மாத்தலன்னா தான் ஆச்சரியம். (இதற்கு பல காரணங்கள் உண்டு.)
மேலும் ஒரு பெண் இருக்கானு வைங்க. அவ ஜாதகத்துல மாங்கலிய தோசமிருக்கு. அவள் லவ் பண்ற பையனுக்கு தீர்காயுசு இருக்குனு வைங்க. இப்ப என்னாகும்? ரெண்டு பேரும் பிரிஞ்சுருவாய்ங்க. அப்பத்தான் அவளோட மாங்கலிய தோசத்துக்கேத்த ஆயுசு இருக்கிறவனை அவிக கண்ணாலம் கட்ட முடியும். இவனும் மாங்கல்யபலம் இருக்கிற பெண்ணை கட்ட முடியும். ஜோதிஷத்துல பிரிவு,மரணம், வீண்பழி, தனிமை இதெல்லாம் சமம். அவளோட மாங்கல்ய் தோஷத்தை பொருத்து கணவன்/காதலன் செத்துரனும். பிரிஞ்சுட்டா அவன் செத்தவனாயிர்ரான். இவள் மேல் வீண்பழி வரும். தனிமைல தவிப்பா. இதெல்லாம் மரணத்துக்கு சமம்னு ஜோதிஷம் சொல்லுது.
9 வகை பெண்கள்:
இப்படி மடக்கறது, பிக் அப் பண்றதுங்கற வார்த்தையையெல்லாம் உபயோகிக்காம பெண்கள் 9 வகைனு ஒரு பதிவை போட்டேன். அதுல அவிக கேரக்டர்ஸை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிருந்தேன். இதெல்லாம் படிச்சா உங்க கேரக்டருக்கு சம்பந்தமில்லாத பெண் கிட்டே பல்ல காட்டி பாதுகை அடி அதாங்க செருப்படி வாங்காம இருக்கலாம்.
பஞ்சாங்கத்துல திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்க்கனும்னு சொல்லிட்டு எல்லாத்தயும் விட மனப்பொருத்தம்தான் முக்கியம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. காந்தர்வ விவாகத்துக்கு ( காதல் திருமணமுங்கோ) பொருத்தமே பார்க்க தேவையில்லைனும் சொல்லியிருக்கு.
மனப்பொருத்தம்:
இதுலருந்து என்ன தெரியுது? மனம் ..மனங்கள் பொருந்துவது முக்கியம். பெண்மனத்தை புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் இந்த கணக்கு,வழக்கெல்லாமே கேலிக்கூத்தென்பது புரிந்துவிடும். பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதிநிதி. எனவே பெண்ணை புரிந்துகொள்ள இயற்கையை புரிந்துகொள்ளுங்கள். அதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். இயற்கையை பயிலுங்கள். அப்புறம் பெண்ணை புரிந்து கொள்வது எளிது.
உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சுட்டாப்ல இருக்கு. இப்போ 12 ராசி பெண்கள்/ஆண்களின் குண நலனை காண்போம்.
எச்சரிக்கை:
இதெல்லாம் பொதுப்பலன் தான். இதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது. அந்தந்த ராசி நாதன் பலம் பெற்று இருந்தாலன்றி இந்த பலன் பொருந்தாது. ஒருவேளை லக்னாதிபதி ராசியாதிபதியை விட பலம் பெற்றிருந்தால் அந்த லக்ன பலனே அதிகம் பொருந்தலாம். இவற்றை மனித உறவுகளின் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். உங்கள் மனதில் நெகட்டிவ் தாட்ஸ் வந்த மறுகணமே இவையாவும் நிர்வீர்யமாகி ப்ராக்டிக்கலாய் பார்க்கும்போது ஏறுமாறாக மாறியிருக்கும். டேக் கேர்.
1.மேஷம்:
சிவந்த நிறம்.போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே பின்னணி இருக்கலாம்.இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. முன்னேறனுங்கற துடிப்பு இருக்கும். படபடப்பு,பரபரப்பு இருக்கும். ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமிருக்கும். கராத்தே ,ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள்ளயும் ஆர்வமிருக்கலாம். இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா இந்த மேஷ ராசிக்காரங்க தான். போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது. முக்கியமா பெவிலியனுக்கு திரும்பற டெக்னிக் தெரியாது.
2.ரிஷபம்:
ஜாதகர் மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாது உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி,- பேசுவதே சுகம் இவருக்கு- வம்பில் மாட்டிக்கொள்வார். ஸ்னாக்ஸ்,ஐஸ்க்ரீம், எஃப் எம், டிவி, வீடியோ, வெட்டிப்பேச்சுல ஆர்வம் அதிகம். கொடுத்த பேச்சை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பார். தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லியாக பெயரெடுக்கலாம். இவருக்கு மாற்றம் என்பது வேப்பங்காயை போல கசக்கும். செக்கு மாடு என்று சொல்லலாம்.ரொம்பவே உணர்ச்சிவசப்படுவாய்ங்க. பொறாமை குணமிருக்கும். ஒரு வித கவர்ச்சி இருக்கும். வெறும் வாய்பேச்சாலயே சனங்க வயித்தை ரொப்பிருவாய்ங்க.
இவருக்கு பணம், பேச்சு, குடும்பம் என்றால் வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே மேற்சொன்ன விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்பவகையில் அபிவிருத்தி உண்டு. கலைகளில் ஆர்வமிருக்கும். நல்ல ரசனை இருக்கும். முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் ரெம்பவே இம்சையாயிரும்.
3.மிதுனம்:
இவர் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ, அல்லது செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்,கசப்பான அனுபவங்களாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதை மறக்க பக்தியில் அதிகம் ஈடுபடுவார். சற்றே ஆண்மை மிளிரும் நடை இருக்கலாம். மேலுதட்டில் கருமை படியலாம். இவர் வாழ்வின் மீது உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம்இவர் வாழ்வில் கணவர்/மனைவி, உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். பண விஷயத்தில் நிலையான வருமானம் இராது. இருந்தாலும் திடீர் செலவினங்கள், வருவாயில் திடீர் வெட்டுக்கள் திணற வைக்கும். சொன்ன பேச்சை காப்பாற்ற முடியாது( முக்கியமாக பண விஷயத்தில்) எனவே காமராஜர் மாதிரி (" பார்க்கலாம்ணேன்" ) என்றே சமாளிப்பது நல்லது.
4.கடகம்:
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், அடிக்கடி மூட் அவுட் ஆதல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார். அதாவது முந்தைய ரெண்டே கால் நாளில் கொடுத்த வாக்கு,எடுத்த வேலை ஆகியவற்றை காற்றில் விடுவார். அதேசமயம் 30 நாட்கள் கழித்து மீண்டும் தாம் கடந்த காலத்தில் எடுத்து பாதியில் விட்ட ஏதேனும் ஒரு வேலை மீது இவர் கவனம் செல்லும். இவர் வாழ்வும் ஆறு மாதிரிதான் சில கட்டங்களில் காய்ந்து கிடக்கும்.சில கட்டத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் (வசதி ,செல்வாக்கை சொல்கிறேன்)
5. சிம்மம் :
லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம்.தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின் (இந்த வயது முதல் அது மிளிர ஆரம்பிக்கும்), புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும்.இதன் அதிபதி சூரியனுக்கு பகலில் பலம் என்பதால் பகலில் உற்சாகமாக இருப்பார். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார்
6.கன்னி:
ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். தோல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். கண்ட களிம்புகளை உபயோகித்து மேலும் சிக்கலாக்கிக்கொள்வார்கள். நடமாடும் இன்ஃபர்மேஷன் சென்டர் மாதிரி கணக்கு,சைன்ஸ்ல ஆர்வமிருக்கும். கோர்ட்டு,ஆஸ்பத்திரி,ஃபைனான்ஸ்,தொடர்பான பின்னணி இருக்கும். போஸ்டல்,தொலை தொடர்பு குறித்த பின்னணியும் இருக்கலாம்.
7.துலா:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கே.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம்.
9.தனுசு:
நடுத்தர உயரம்,பிராமண லட்சணங்கள் இருக்கும். நல்ல மனசு இருக்கும். இருந்தாலு வெகண்டையா பேசி வில்லனாயிருவாய்ங்க.ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். இவர் வாழ்க்கையில் தந்தை தந்தை வழி உறவு, தந்தை வழி சொத்து ஆகியவற்றின் இம்பாக்ட் அதிகமாக இருக்கும்.
10.மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள். நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். (இதற்கு வாய்ப்புள்ள தொழிலிலேயே இருப்பார்கள்) சகோதர சகோதிரிகளில் ஒருவர் அரசு/அரசு சார் துறைகளில் இருக்கலாம். மனைவியுடன் ஊடலும், கூடலும் மாறி மாறி வரும். அடிக்கடி நண்பர்களை மாற்றிக்கொள்வார்கள்.
11.கும்பம்:
மாநிறமாக இருக்கலாம். ராசிச்சக்கரத்தில் 11 ஆவது ராசி என்பதால் எதிலும் ஆதாயம் பார்த்தே கால்வைப்பார்கள்.(அது கிடைக்குமா கிடைக்காதா என்பது வேறு விஷயம்) இவரிடத்தில் ரகசியங்கள் உண்டு. குளியல்,சாப்பாடு,சுத்தம் இத்யாதியில் பெரிதாக ஈடுபாடு இராது. குடும்பத்துக்கு இரும்பு,ஆயில்,விவசாய பின்னணி இருக்கலாம். பேச்சு பெரிய மனுஷத்தனமாக இருக்கும். ஆனால் கஞ்சத்தனமும் இருக்கும். தொலை தூர கிராமத்து பெண்/ஆண் வாழ்க்கை துணையாக வாய்ப்புண்டு. மூத்த சகோதரன்/சகோதிரியின் இம்பாக்ட் அதிகமாயிருக்கும். இவர் வாழ்வில் எல்லாமே தாமதமாக அமையும்.( வேலை திருமணம் முதலானவை) இவர்களின் வீட்ட்ல் தண்ணீருக்கு பற்றாக்குறை இருந்தாலும் பஞ்சம் வராது.
12..மீனம்:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பாதம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். ஜலராசி உண்டு. அடிக்கடி மூடை மாற்றிக்கொள்வார். இந்த விஷயத்தில் கடகராசிக்காரர்களை மிஞ்சி விடுவார்கள்.
Wednesday, April 21, 2010
இஸ்லாம் : சில கேள்விகள்
அண்ணே வணக்கம்ணே,
நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும் நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்! கதம்!
நீங்க படிக்கப்போற இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள் பதிவுகள் போட்டிருக்கேன்.
1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?
2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.
இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.
இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான் என்ன ?
ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?
என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால் இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.
இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?
இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.
இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்? இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?
சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம். நான் இஸ்லாமை நோக்கி கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின் தனிச்சிறப்பு.
இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.
இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை
2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ணகும்பம் எல்லாம் கிடையாது
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .
4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் . வட்டியை தடை செய்துள்ளது. ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில் வளைந்து கொடுக்காத தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.
பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில் முடிவான முடிவுக்கு வர வொட்டாது இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன. நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.
ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால் நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.
சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்
இதையெல்லாம் எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.
இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.
இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.
நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.
அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.
இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.
உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில் தனிமையில் வாழும் பெண்களால் தனி மனித ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?
பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்
பாலை பூமியில் ஆண்களுக்கு கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?
முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?
பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?
நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.
நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும் நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்! கதம்!
நீங்க படிக்கப்போற இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள் பதிவுகள் போட்டிருக்கேன்.
1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?
2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.
இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.
இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான் என்ன ?
ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?
என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால் இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.
இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?
இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.
இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்? இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?
சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம். நான் இஸ்லாமை நோக்கி கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின் தனிச்சிறப்பு.
இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.
இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை
2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ணகும்பம் எல்லாம் கிடையாது
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .
4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் . வட்டியை தடை செய்துள்ளது. ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில் வளைந்து கொடுக்காத தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.
பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில் முடிவான முடிவுக்கு வர வொட்டாது இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன. நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.
ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால் நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.
சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்
இதையெல்லாம் எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.
இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.
இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.
நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.
அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.
இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.
உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில் தனிமையில் வாழும் பெண்களால் தனி மனித ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?
பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்
பாலை பூமியில் ஆண்களுக்கு கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?
முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?
பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?
நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.
இஸ்லாம் : சில கேள்விகள்
அண்ணே வணக்கம்ணே,
நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும் நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்! கதம்!
நீங்க படிக்கப்போற இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள் பதிவுகள் போட்டிருக்கேன்.
1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?
2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.
இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.
இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான் என்ன ?
ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?
என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால் இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.
இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?
இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.
இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்? இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?
சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம். நான் இஸ்லாமை நோக்கி கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின் தனிச்சிறப்பு.
இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.
இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை
2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ணகும்பம் எல்லாம் கிடையாது
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .
4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் . வட்டியை தடை செய்துள்ளது. ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில் வளைந்து கொடுக்காத தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.
பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில் முடிவான முடிவுக்கு வர வொட்டாது இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன. நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.
ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால் நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.
சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்
இதையெல்லாம் எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.
இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.
இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.
நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.
அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.
இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.
உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில் தனிமையில் வாழும் பெண்களால் தனி மனித ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?
பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்
பாலை பூமியில் ஆண்களுக்கு கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?
முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?
பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?
நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.
நேத்து என்னாச்சுண்ணே வழக்கமா ஹிட்ஸ் ஏவரேஜா 500 ஆவது இருக்கும் நேத்து 200 க்கும் குறைவாயிருக்கு. எல்லாரும் வெளியூர் போயிருந்திங்களா என்ன ? சரி ஓஞ்சு போவட்டும். கதம்! கதம்!
நீங்க படிக்கப்போற இஸ்லாம் : சில கேள்விகள் என்ற பதிவில்லாம இன்னைக்கு ஏக் தம் ஹெவியா மேலும் ரெண்டு பதிவுகள் பதிவுகள் போட்டிருக்கேன்.
1. ஒரிஜினல் மருந்துகள் மட்டும் ஒழுங்கோ?
2. குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
அந்தந்த தலைப்பு மேல க்ளிக் பண்ணி படிச்சுருங்கண்ணா
இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன். முஸ்லீம்ஸ் ஆர் தி வொர்ஸ்ட் ஃபாலோவர்ஸ். இது என் கருத்தல்ல. ஒரு முஸ்லீம் நண்பரே இதை சொன்னார்.
இஸ்லாம் மீது எனக்கு பெரும் மதிப்பும்,மரியாதையும் உண்டு. அதே நேரம் இந்து மதத்தின் சாரம் திரிக்கப்பட்டுவிட்டது போலவே இஸ்லாமின் அடிப்படையும் திரிக்கப்பட்டு நீர்த்து வருகிறதோ என்ற ஐயமும் உண்டு.
இறைவனால் அருளப்பட்டு பல்லாயிரக்கணக்கான வருடங்களா ஒரே ஒரு எழுத்து கூட மாறாம செலாவணில இருக்கிற ஒரே நூல் திருக்குரான் தான். இது முஸ்லீம்களுக்கு மட்டுமானதல்ல. ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது. ஆனால்
அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம்தான் என்ன ? இது போன்றவர்களின் நிலைதான் என்ன ?
ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு நடமாடும் திருக்குரானாக இருக்க வேண்டாமோ ? அதன் மகத்துவத்தை மகிதலமெங்கும் பரப்ப வேண்டாமோ ? திருக்குரானுக்கு எதிரான எத்தனை எத்தனை விஷயங்கள் தம் வாழ்வில் திணிக்கப்பட்டுவிட்டன என்பதை புரிந்து அவற்றை தூக்கி எறிய வேண்டாமோ?
என் பிறந்த தேதி 7/8/67 ஆக அமைந்தது குறித்து எனக்கொரு ஆணவமே உண்டு. 786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. சிலரை கேட்டால் ஆகா ஓகோ என் கிறார்கள், சிலரை கேட்டால் இது ஒரு விஷயமே அல்ல என்பது போல் சொல்கிறார்கள். ஏனிந்த அறியாமை.
இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க. இஸ்லாம்ல அந்த பிரச்சினையே கிடையாதே. பின்னே ஏனிந்த அறியாமை?
இத்தனைக்கும் திருக்குரானின் வசனங்கள் நேரிடையாக ,எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் ,எளிமையாய் அமைந்துள்ளதை மொழி பெயர்ப்புகளிலேயே அறிய முடிகிறது.
இஸ்லாமை எவ்வித முன் கூட்டிய கருத்துமின்றி திறந்தமனதுடன் அணுகுவோர் எவரானாலும் சரி இஸ்லாமை மிகச்சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ( முஸ்லீம்களில் சிலருக்கும் கூட) இஸ்லாம் பற்றிய தெளிவே இல்லாததோடு அது குறித்த வெவ்வேறு விதமான முன் கூட்டிய கருத்துக்கள் இருப்பது ஏன்? இவை எப்படி தோன்றின? இவற்றை ஒழிக்க என்னதான் வழி? இது குறித்து இஸ்லாம் என்ன செய்து வருகிறது?
சரி விஷயத்துக்கு வருகிறேன். இஸ்லாம் குறித்து நானறிந்துள்ளவற்றை விடவும் நபி (சல்) அவர்களை பற்றி அறிந்ததே அதிகம். நான் இஸ்லாமை நோக்கி கவரப்பட்டதே நபி (சல்) அவர்களின் அரிய குணங்களால் தான். ஆனாலும் அவரை கூட இஸ்லாம் இறைவனுக்கு இணையாக கொள்வதில்லை. தூதர்களில் தலை சிறந்தவர் என்று போற்றப்படுகிறாரே தவிர இந்து மதம் மாதிரி இறைவனுக்கு இணையாக்கும் குழப்படி எல்லாம் கிடையாது. தனி சன்னிதி பிசினஸ் எல்லாம் கிடையாது இது இஸ்லாமின் தனிச்சிறப்பு.
இஸ்லாம் மீதான என் காதலுக்கு இதுவும் ஒரு காரணம்.
இஸ்லாமை நான் மதிக்க காரணம்
1.ஓரிறை கொள்கை
2.இறைவனை உருவமற்றவராக வணங்கும் முறை
3.சமத்துவம்,சகோதரத்துவம்
நமாஸ் வேளைகளில் யார் முன்னே வந்தால் அவருக்கு முதலிடமே தவிர இந்து கோவில்கள் போல் கொள்ளையடிப்பவனுக்கு பூர்ணகும்பம் எல்லாம் கிடையாது
ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது என்னென்னவோ பிரிவினைகள் உள்ளன. குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை .
4.சாதிகளுக்கு இடமில்லாமை
5.ஹிப்பாக்ரசி இன்மை. எளிய திருமணம் & விவாகரத்து முறை. பலதார மணத்துக்கு அனுமதி
6.உடலுறவை இயல்பாக ஏற்றுக்கொண்ட மதம்.(விரத காலத்திலும் உடலுறவு அனுமதிக்கப்படுகிறது)
7.சமூக நோக்கு. ஹ்யூமன் ஆட்டிட்ட்யூட் . வட்டியை தடை செய்துள்ளது. ( நம்ம சாமிங்களே வட்டி வியாபாரம் பண்றாய்ங்க) .பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கியுள்ளது
8.இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தரகர்கள் இன்மை
9.எளிய அடிப்படை கடமைகள்
10.யதார்த்தமான புரிதலுடனான ,கொள்கைகள்.ஒளிவு மறைவற்ற தன்மை,அடிப்படை விஷயங்களில் வளைந்து கொடுக்காத தன்மை.
11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயம் இந்த எளிய நேர் வழியை கடைபிடிக்கிறதா? என்பதில் எனக்கு ஐயங்கள் உண்டு. இஸ்லாம் மீது உனக்கென்ன அக்கறை என்று சிலர் கேட்கலாம்.
பிறப்பால் இந்துவான நான் இந்த 43 வயதுக்கும் ஆன்மீக வாழ்வில் முடிவான முடிவுக்கு வர வொட்டாது இந்து மதத்திலான குழப்படிகள் குழப்பியடிகின்றன. நான் கடந்த பிறவிகளில் ஏதேனும் ஒரு பிறவியில் முஸ்லீமாக இருந்தேனா என்ற சம்சயமும் என்னில் உண்டு. அதற்கான பல ஆதாரங்களும் கண்டுகொண்ட நிலையில் இஸ்லாம் மீதான ஈர்ப்பை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது அவ்வப்போது திணறுவதுண்டு.
ஒரு வேளை இஸ்லாம் சமூகம் நான் முன் வைக்கும் விஷயங்களை திறந்த மனதுடன் சிந்தித்து விவாதிக்க முன் வருமேயானால் தமது பாதையில் முளைத்து வந்து விட்ட முள் மரங்களை கெல்லி எறியுமேயானால் நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.
சரி இலக்கண தமிழ்ல எழுதி கடுப்படிச்சிட்ட மாதிரி இருக்கு நம்ம ஸ்டைலுக்கு வந்துருவம்
இதையெல்லாம் எழுதலாமா வேணாமானு இத்தனி காலம் ஊற வச்சிருந்தேன். நான் பிறப்பால இந்துவா இருந்தாலும் உணர்வுகளால் நான் ஒரு முஸ்லீம் தான். அந்த உரிமைல எழுதித்தான் பார்த்துருவம்னு எழுதிக்கிட்டிருக்கேன்.
இஸ்லாமை பத்தி நமக்கு (எனக்கு) தெரிஞ்சது பத்து பைசா அளவுகூட இருக்காது ..இதுக்கே பயந்துட்டன். இப்படி கூட ஒரு மதம் போதிக்குமா ? மனிதமே மதமாக உருமாறிய ஒரே மதம் இஸ்லாம் தான். ஆனால் இஸ்லாம் முஸ்லீம்களால் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்துமதத்தில் எப்படி அச்சு அசலான யோக முறைகள் எல்லாம் மூலையில் கிடத்தப்பட்டு விளக்குக்கு எத்தனை திரி போடனும் என்ன எண்ணை ஊத்தனும்னு கதை அளக்கறாகளோ அப்படியே இஸ்லாம்லயும் வெத்து விவாதங்கள் நிறைய நடக்கறாப்ல தெரியுது. நம்ம மதத்துல பிராமணர்கள் ஆற்றிய தொண்டை(?) அங்கே சில மத பெரியவர்கள் ஆற்றுகிறார்கள்.
இறைவனை தவிர வேறெதற்கும் தலை வணங்க கூடாது என்ற தலையாய விதியிருந்த போதிலும் அவர்களிலும் மூட நம்பிக்கைகள்,மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கைக்கு குறைச்சல் இல்லை. சமத்துவம்,சகோதரத்துவம் என்பது போதிக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் பார்க்கும்போது பிளவுகள் இருக்கவே இருக்கின்றன.
நபிகள் நாயகம் போன்ற மனிதாபிமானியை நமது புராணங்களிலோ ,வேதங்களிலோ,சரித்திரத்திலோ எங்குமே காணமுடியாது ,காட்டவும் முடியாது . அது போன்றதொரு மனிதாபி மானி முகமது(சல்) அவர்கள்.
அந்த யுத்த காலத்துக்கென்று, பாலை பூமிக்கென்று வகுத்துக்கொண்ட நியதிகள் பல பல.
இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?
இன்றும் இந்த சாந்தி காலத்திலும், இந்த பொன் விளையும் பூமியிலும் பின்பற்றுவது எந்த அளவுக்கு அறிவுடமை என்று அவ்வப்போது கேள்விகள் எழுவது உண்டு.
உதாரணமாக : பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம். பெண்டிர் விதவைகளாவது சகஜம். அந்த சஞ்சார வாழ்வில்,யுத்த காலத்தில் தனிமையில் வாழும் பெண்களால் தனி மனித ஒழுக்கம் பாதிக்கப்படலாம். இது யுத்தத்திலான வெற்றிவாய்ப்பை கூட பாதிக்கலாம். அதனால் நபிகள் நாயகம் பல தார மணத்தை ஆதரித்திருக்கலாம். இன்று ?
பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள். பெண் குழந்தை பிறந்தால் ஒரு வீரமாதா கிடைப்பாங்க. அவிக எதிர்காலத்துல வீரர்க்ளை பெற்றுத்தருவாங்க. ஆண்குழந்தை பிறந்தால் ஒரு வீரன் கிடைக்கிறான்
பாலை பூமியில் ஆண்களுக்கு கழுத்து,புறங்கை , கால் வரை மூடிய உடை தேவை தான். பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.
மாமிச உணவும் தேவைதான். அங்கு தாவர உணவு கிடைப்பது சிரமம் என்பதால்.
முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். . இன்று தாவர உணவு யதேஷ்டமாக கிடைக்கிறதல்லவா ?
முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்யப்பட்ட ஏற்பாடே.
இந்த பழக்க வழக்கங்கள் இன்றும், இங்கும்,இப்போதும் தேவைதானா?
பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ?
நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர ஓரளவு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, செல்வ செழிப்பு பெற்றுள்ளவர்கள் மாறியிருக்கிறார்கள்.
தம்மை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் கூட தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்
நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?
இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.
அத்னால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் . இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !
வட்டியை தடை செய்துள்ளமை. (யதார்த்தத்தில் பலரும் வட்டி வாங்குவதும் கொடுப்பதும்)
இந்து மதம் போலவே இஸ்லாமிலும் பண்டித கூச்சல்கள் அதிகமாய் உள்ளன. அண்டர்வேர் அணியலாமா கூடாதா என்று ஒரு அப்பாவி முஸ்லீம் கேட்டால் கூட ஒரே பதிலை கூற முடியாத நிலை உள்ளது. இஸ்லாம் குறித்த விவாதங்களில் தத்துவத்தின் மையத்தை விட்டு விலகிப்போகும் தன்மை உள்ளது. இதற்கு மதப்பெரியவர்களே காரணமாய் உள்ளது வருத்தம் தருகிறது.
குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
இந்த பதிவுல மனித குண நலன் களை எல்லா கோணத்துல இருந்தும் ஒரு அலசு அலசிரலாம்னு உத்தேசம். இங்கே செலாவணில இருக்கிற எல்லா உண்மையுமே அரை குறைதாங்கறது என் அனுபவம். ஏன்னா ஜோதிஷங்கறது ஒரு விஞ்ஞானம். அதை கருத்துல கொள்ளாத எந்த விஞ்ஞானமும் அரை குறைதாங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே நேரத்துல வெறுமனே ஜோதிஷத்தை வச்சிக்கிட்டு ஜல்லியடிக்கிறதும் ஆபத்து. அப்புறம் அவாள் நுழைஞ்சுருவா. எந்த விஞ்ஞானமா இருந்தாலும் அதுல மனிதம் இருக்கனும். அது ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு நன்மை செய்யறதா இருக்கனும்.
மனுஷன் ஒரு மிருகம். ஏதோ பல்லாயிரக்கணக்கான ச(சு)மூக வாழ்வு காரணமா அவனுக்குள்ள இருக்கிற மிருகத்து மேல கான்கிரீட் ஊத்தி மூடி வச்சிருக்கம். அது என்னைக்கோ ஒரு நாள்,ஏதோ ஒரு நிமிஷம் வெளிய வந்துரும். அப்போ அதை எந்த சட்டமும் ஒரு ...ரும் பிடுங்க முடியாது.
இப்படி அதை அடைச்சி வைக்கிறத விட தினசரி கொஞ்சம் வாக் பண்ண விட்டாலே போதுங்கறது என் ஸ்டாண்ட். அதுக்குத்தான் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரங்கற ஸ்டாண்டை எடுத்தேன்.
இது மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மண்டலத்தை லா ஃப்ரீ ஜோனாக்கிரனும். இன்னைக்கு சட்டம் எதையெல்லாம் தடை பண்ணி வச்சிருக்கோ அதுக்கெல்லாம் அங்கே அனுமதி கொடுத்துரனும். சுத்தி மின்சார வேலி போட்டு, ராணுவத்தை காவல் வச்சிரனும். உள்ளார போறச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிஞ்சது கதை. உள்ளார போய் என்ன வேணா பண்ணிக்கலாம். நோ ஐ.பி.சி, நோ எஃப்.ஐ.ஆர் .(சனத்தொகை குறையும். இருக்கிற கருப்பு பணமெல்லாம் அது மனுஷனுக்குள்ள இஞ்செக்ட் பண்ற வக்கிரமெல்லாம் வடிஞ்சுரும்.
நிற்க குண நலன்னு ஆரம்பிச்சோம். பாயிண்டுக்கு வந்துர்ரன். மனிதனோட குண நலத்தை ஜீன்கள், என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம், மத்திய மானில அரசு, உலகின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி படைத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளோட செயல்பாடுகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் உருவாக்குதுனு சொல்றாங்க. நான் இதையெல்லாம் மறுக்க போறதில்ல. கேள்விக்குள்ளாக்க போறேன்.
ஜோதிஷம் ஒருத்தனோட குண நலன் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இத்யாதி தோஷங்கள் லக்னம்,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதி, லக்னாதிபதியோட பலம்,இருப்பு ,அவரோட சேர்ந்த கிரகங்கள், சப்தம பாவ ஸ்தித கிரகங்கள், அவற்றின் பலம் இத்யாதிய பொருத்து அமையறதா சொல்லுது.
இதுல எது நிஜம்? எது பொய் ?
மனித குண நலன் களை நிர்ணயிப்பதாக கூறப்படும் அம்சங்களும் சில கேள்விகளும்:
1.ஜீன்கள்:
ஒரு உயிர் தன் முக்திக்கான நீண்ட பயணத்துல தன்னோட பிறப்பை தானே திட்டமிடுது. தன் முக்திக்கான பயணத்தை வேகப்படுத்த ஏதுவான குடும்பத்துல பிறக்குது. அப்போ குண நலன் மீதான ஜீன் களின் பாதிப்பு டுபுக்காயிருது. அந்த உயிர் தன் குண நலனுக்கேற்ற குடும்பத்தை / ஜீன் களை தேர்ந்தெடுக்குதே தவிர ஜீன்களை பொருத்து அதனோட குண நலன் ஏற்படறதில்லை. இது ஒரு பாயிண்ட் .
ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் ( ஒரே விதமான ஜீன் களை கொண்டு பிறந்தவை) ஏன் ஒரே மாதிரி குணங்களை கொண்டிருக்கிறதில்லே.
2.என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் இத்யாதி:
உயிர் தன் முக்திக்கான பயணத்தில் ஒரு பாகமாக பிறவியெடுக்கிறது. தன் முக்திக்கு ஏதுவான என்விரான்மென்டில் தன் பிறவி நிகழும்படி திட்டமிடுகிறது. தன் முக்திக்கு உதவும் வகையில், முக்திக்கான ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணும் வகையிலான கிரக ஸ்திதி வரும்வரை காத்திருந்து , முக்திக்கான பயணத்தில் ஒரு அடியாவது முன்னோக்கி வைக்க உதவும் ஜாதகத்தில்தான் பிறக்கிறது.படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் போன்ற அனைத்து அம்சங்களும் ஜாதகத்தில் கிரகங்கள் நின்றதை பொருத்து அமைந்துவிடுகின்றன. பின்னே இவற்றை பொருத்து குண நலன் அமையும் என்பதில் என்னத்த தர்க்கம் இருக்கும் ?
ஒரேயடியா ஒவ்வொரு உயிரும் ஏற்கெனவே ஒரு லட்சியத்தை பெற்றிருக்கு (முக்தி) அதை அடைவதற்கு ஏற்ற / கு.பட்சம் அதற்கு முயல்வதற்கு/ கு.பட்சம் அந்த லட்சியத்தை ஒரேயடியாய் மறந்துவிடாது அவ்வப்போது ஞா படுத்திக்கொள்ளும் வய்ப்பை தரும் நேரத்தில்,கிரகஸ்திதியில் (ஜாதகத்தில்) பிறக்கிறது. மேற்சொன்ன ஜீன் கள் முதல் அரசுகள் வரை அமைவது மக்களின் ஜாதகங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகம் அதன் குண நலனால் நிர்ணயிக்கப்பட்டதுனு அடிச்சி விட்டுட்டேன். அதாவது மேற்சொன்ன ஸ்தூல அம்சங்கள் யாவும் ஏற்கெனவே உள்ள குண நலன் களை வெளிக்கொணர உதவுமே தவிர புதிதாக உருவாக்காது என்பதே என் வாதம்.
பின்னே இத்தனை மனோதத்துவ நிபுணர்கள், அத்தனை கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சதெல்லாம் வீணா ? அவிக எல்லாம் முட்டாளா ? நீ ஒருத்தன் தான் அறிவாளியானு கேக்கறிங்க அப்படித்தானே.
இல்லிங்கண்ணா நான் என்ன சொல்றேன்னா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணிராதிங்கங்கறேன்.
ஒரு தடவை சென்னை போய் இருந்தேன். ட்ராஃபிக் சிக்னல்ல வண்டியெல்லாம் நின்னுச்சு. பாவம் ஒரு பார்ட்டி டூவீலர்ல டேங்க் மேல ஒரு புது குக்கரை வச்சிட்டிருந்தான். பச்சை விழுந்தது. எல்லா வண்டியும் சீறிக்கிளம்ப குக்கர் தவறி கீழே விழுந்துருச்சு. பின்னாடி வந்த ஒரே ஒரு வெயிக்கிள் கூட நிக்கலை. அப்படியே அந்த குக்கர் மேல ஏறி நசுக்கிக்கிட்டே தான் போச்சு. இதான் சிட்டி கல்ச்சர். சிட்டி என்விரான்மென்ட்ல மனிதனோட குண நலன்.
ஆனால் அதே சென்னைல அனாதை பொணத்தை அடக்கம் பண்றதே வேலையா இருக்கிறவுகளும் இருக்காங்க.தெரு நாய்களை கொல்லக்கூடாது கு.க பண்ணி விட்டுரலாம்னு போராடறவுகளும் இருக்காங்க. அவிக மேல ஏன் சிட்டி என்விரான்மென்ட் வேலை செய்யலே.
இங்கேதான் ஜோசியம் வருது. யார் யார் ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) வீக்கா இருக்காரோ அவிக மேல மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை காட்டும்.
அதே மாதிரி சந்திர கிரகம் (இவர் தான் மனோகாரகர், ஜல காரகர்) . இவருக்கு ஒவ்வொரு ராசில ஒவ்வொரு பலம். ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிருவாரு. இவர் பலமும் மாறிரும்.
இவர் ரிஷபத்துல உச்சம் பெறுகிறார். நீங்க வேணா பாருங்க ரிஷப ராசிக்காரவுக எந்த ஒரு என்விரான்மென்ட்லயும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுவாய்ங்க. இவிக லக்னாதிபதி வேற சுக்கிரனாச்சா. இவரு வருஷத்துல 8 மாசம் அனுகூலமாச்சா. சின்ன சின்ன விஷயங்களை கூட தேடிப்பிடிச்சு தங்களை தாங்களே சந்தோஷப்படுத்திப்பாய்ங்க. ( சுக்கிரன் 3,6, 7,10 ஆமிடங்கள்ள வர்ரப்ப மட்டும் கொஞ்சம் காஞ்சிருவாய்ங்க) அதே மாதிரி சந்திராஷ்டம காலங்கள்ளயும் கொஞ்சம் கடுப்படிப்பாய்ங்க.
ஆனால் விருச்சிக ராசிக்காரங்கள பாருங்க. என்னதான் பெட்டர் பொசிஷன்ல இருந்தாலும், எவ்ள நல்ல என்விரான்மென்ட்ல இருந்தாலும் கடுப்படிச்சிட்டே இருப்பாய்ங்க. சண்டைக்கு, விவாதத்துக்கு காரணத்தை தேடிக்கிட்டே இருப்பாய்ங்க.
கடக ராசி கேசெல்லாம் ரொம்ப பெக்யூலியர். இவிக லக்னாதிபதியே சந்திரன் தான். இவரு ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் ராசி மாறிருவாரு. இவிக மனசும் ரெண்டேகால் நாளைக்கொருதரம் அடியோட மாறிரும். மாசத்துல ஒரு 14 நாள் (வளர்பிறை) ரொம்ப கான்ஃபிடென்டா, ப்ரொடக்டிவா , பாசிட்டிவா இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சந்திராஷ்டமம் வந்தா கேட்கவே தேவையில்லை. பகலெல்லாம் சோர்ந்து போயிருப்பாய்ங்க. சந்திரோதயம் ஆனதும் ச்சொம்மா பூனைக்குட்டி மாதிரி சுறு சுறுப்பாயிருவாய்ங்க.
இந்தியாவுல எத்தனை பேருக்கு பாதுகாப்பான குடி நீர் கிடைக்குது ? ஆனால் எல்லாருக்குமா வாயால வயித்தால போகுது, இல்லே 365 நாளும் போகுதா? இல்லே இதுக்கு காரணம் என்னன்னா சந்திரன் ஜலகாரகன். சந்திரபலம் புஷ்கலமா இருக்கும் வரை தண்ணியால பிரச்சினையே வராது. சந்திர பலம் இல்லன்னா நீங்க மினரல் வாட்டரே சாப்பிட்டு,அதுலயே குளிச்சு,கழுவினாலும் வா. பே வந்தே தீரும்.
ஜஸ்ட் ஒரு சந்திரனே மனிதனோட குண நலனை இந்த அளவுக்கு பாதிக்கும் போது
ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) இத்யாதியோட இம்பாக்ட் எப்படி இருக்கும்னு கற்பனை பாருங்க.
இவிக யார் ஜாதகத்துல வீக்கா இருக்காகளோ அவிக மேல சைக்கிரியாட் ரிஸ்டுகள் சொல்ற மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை எந்த அளவுக்கு காட்டும்னு கற்பனை பண்ணிபாருங்க.
ஆக மொத்தத்துல இந்த பதிவு மூலமா நான் சொல்ல வர்ரத் என்னன்னா ..எவன் ஜாதகத்துல குண நலனை நிர்ணயிக்க கூடிய கிரகங்கள் வீக்கா இருக்கோ அவன் மேல தான் மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்கள் ப்ரபாவத்தை காட்டும். கிரகங்கள் பலம் பெற்றிருந்தா /முக்கியமா லக்னாதிபதி,பஞ்சமாதிபதி / ஒரே எண்ணம் இருக்கும். அந்த ஒரே எண்ணம் ஒட்டு மொத்த மனதையும் நெல்லிக்காய் மூட்டைக்கு கட்டின சணல் கயிறு மாதிரி சிந்தாம சிதறாம காக்கும். உறுதியான மனம் கொண்டவன் மேல மேற்படி ஸ்தூல அம்சங்களின் இம்பாக்ட் 00.01% இருந்தாலே அதிகம்.
சரி ஜாதகப்படி தான் எண்ணம்னா அப்ப நாம நினைக்கிறதெல்லாம் வீணான்னு நீங்க கேட்கலாம். அந்த எண்ணம் உங்களுக்குள்ளே இருந்து வந்திருந்தா உங்க எண்ணம் நிச்சயம் மெட்டீரியலைஸ் ஆகும். அப்படியில்லாம உங்க ஜாதகம் வீக்காயிருந்து மேற்படி ஸ்தூல அம்சங்களால பிரபாவிக்கப்பட்டு வந்த எண்ணமா இருந்தா அந்த எண்ணம் செயலா மாறாது. ஒரு வேளை விவேகானந்தர் சொன்னபடி நீங்க 14 வருஷம் அதேஎண்ணத்தோட இருந்து மெட்டீரியலைஸ் ஆனாலும் ஆப்புதான் .
எல்லாம் சரி முருகேசா! பெரியார் புகழ் பாடறே. ஜோதிஷத்துல புலிங்கறே. இந்த கிரகங்கள் பிடிலருந்து மனுஷன் விலகவே முடியாதானு கேட்கிறிங்க. அப்படித்தானே ..என்னா ஜேஜி கோச்சுக்கும். கோச்சிக்கிட்டா போவுது இத்தீனி பேர் நல்லாருக்க நான் ஒருத்தன் நாசமா போனாதான் என்ன அடுத்த பதிவு ......டட்டடாஆஆஆஆஆஆஆஅய்ங்க்
நவ கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை
மனுஷன் ஒரு மிருகம். ஏதோ பல்லாயிரக்கணக்கான ச(சு)மூக வாழ்வு காரணமா அவனுக்குள்ள இருக்கிற மிருகத்து மேல கான்கிரீட் ஊத்தி மூடி வச்சிருக்கம். அது என்னைக்கோ ஒரு நாள்,ஏதோ ஒரு நிமிஷம் வெளிய வந்துரும். அப்போ அதை எந்த சட்டமும் ஒரு ...ரும் பிடுங்க முடியாது.
இப்படி அதை அடைச்சி வைக்கிறத விட தினசரி கொஞ்சம் வாக் பண்ண விட்டாலே போதுங்கறது என் ஸ்டாண்ட். அதுக்குத்தான் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரங்கற ஸ்டாண்டை எடுத்தேன்.
இது மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மண்டலத்தை லா ஃப்ரீ ஜோனாக்கிரனும். இன்னைக்கு சட்டம் எதையெல்லாம் தடை பண்ணி வச்சிருக்கோ அதுக்கெல்லாம் அங்கே அனுமதி கொடுத்துரனும். சுத்தி மின்சார வேலி போட்டு, ராணுவத்தை காவல் வச்சிரனும். உள்ளார போறச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிஞ்சது கதை. உள்ளார போய் என்ன வேணா பண்ணிக்கலாம். நோ ஐ.பி.சி, நோ எஃப்.ஐ.ஆர் .(சனத்தொகை குறையும். இருக்கிற கருப்பு பணமெல்லாம் அது மனுஷனுக்குள்ள இஞ்செக்ட் பண்ற வக்கிரமெல்லாம் வடிஞ்சுரும்.
நிற்க குண நலன்னு ஆரம்பிச்சோம். பாயிண்டுக்கு வந்துர்ரன். மனிதனோட குண நலத்தை ஜீன்கள், என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம், மத்திய மானில அரசு, உலகின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி படைத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளோட செயல்பாடுகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் உருவாக்குதுனு சொல்றாங்க. நான் இதையெல்லாம் மறுக்க போறதில்ல. கேள்விக்குள்ளாக்க போறேன்.
ஜோதிஷம் ஒருத்தனோட குண நலன் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இத்யாதி தோஷங்கள் லக்னம்,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதி, லக்னாதிபதியோட பலம்,இருப்பு ,அவரோட சேர்ந்த கிரகங்கள், சப்தம பாவ ஸ்தித கிரகங்கள், அவற்றின் பலம் இத்யாதிய பொருத்து அமையறதா சொல்லுது.
இதுல எது நிஜம்? எது பொய் ?
மனித குண நலன் களை நிர்ணயிப்பதாக கூறப்படும் அம்சங்களும் சில கேள்விகளும்:
1.ஜீன்கள்:
ஒரு உயிர் தன் முக்திக்கான நீண்ட பயணத்துல தன்னோட பிறப்பை தானே திட்டமிடுது. தன் முக்திக்கான பயணத்தை வேகப்படுத்த ஏதுவான குடும்பத்துல பிறக்குது. அப்போ குண நலன் மீதான ஜீன் களின் பாதிப்பு டுபுக்காயிருது. அந்த உயிர் தன் குண நலனுக்கேற்ற குடும்பத்தை / ஜீன் களை தேர்ந்தெடுக்குதே தவிர ஜீன்களை பொருத்து அதனோட குண நலன் ஏற்படறதில்லை. இது ஒரு பாயிண்ட் .
ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் ( ஒரே விதமான ஜீன் களை கொண்டு பிறந்தவை) ஏன் ஒரே மாதிரி குணங்களை கொண்டிருக்கிறதில்லே.
2.என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் இத்யாதி:
உயிர் தன் முக்திக்கான பயணத்தில் ஒரு பாகமாக பிறவியெடுக்கிறது. தன் முக்திக்கு ஏதுவான என்விரான்மென்டில் தன் பிறவி நிகழும்படி திட்டமிடுகிறது. தன் முக்திக்கு உதவும் வகையில், முக்திக்கான ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணும் வகையிலான கிரக ஸ்திதி வரும்வரை காத்திருந்து , முக்திக்கான பயணத்தில் ஒரு அடியாவது முன்னோக்கி வைக்க உதவும் ஜாதகத்தில்தான் பிறக்கிறது.படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் போன்ற அனைத்து அம்சங்களும் ஜாதகத்தில் கிரகங்கள் நின்றதை பொருத்து அமைந்துவிடுகின்றன. பின்னே இவற்றை பொருத்து குண நலன் அமையும் என்பதில் என்னத்த தர்க்கம் இருக்கும் ?
ஒரேயடியா ஒவ்வொரு உயிரும் ஏற்கெனவே ஒரு லட்சியத்தை பெற்றிருக்கு (முக்தி) அதை அடைவதற்கு ஏற்ற / கு.பட்சம் அதற்கு முயல்வதற்கு/ கு.பட்சம் அந்த லட்சியத்தை ஒரேயடியாய் மறந்துவிடாது அவ்வப்போது ஞா படுத்திக்கொள்ளும் வய்ப்பை தரும் நேரத்தில்,கிரகஸ்திதியில் (ஜாதகத்தில்) பிறக்கிறது. மேற்சொன்ன ஜீன் கள் முதல் அரசுகள் வரை அமைவது மக்களின் ஜாதகங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகம் அதன் குண நலனால் நிர்ணயிக்கப்பட்டதுனு அடிச்சி விட்டுட்டேன். அதாவது மேற்சொன்ன ஸ்தூல அம்சங்கள் யாவும் ஏற்கெனவே உள்ள குண நலன் களை வெளிக்கொணர உதவுமே தவிர புதிதாக உருவாக்காது என்பதே என் வாதம்.
பின்னே இத்தனை மனோதத்துவ நிபுணர்கள், அத்தனை கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சதெல்லாம் வீணா ? அவிக எல்லாம் முட்டாளா ? நீ ஒருத்தன் தான் அறிவாளியானு கேக்கறிங்க அப்படித்தானே.
இல்லிங்கண்ணா நான் என்ன சொல்றேன்னா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணிராதிங்கங்கறேன்.
ஒரு தடவை சென்னை போய் இருந்தேன். ட்ராஃபிக் சிக்னல்ல வண்டியெல்லாம் நின்னுச்சு. பாவம் ஒரு பார்ட்டி டூவீலர்ல டேங்க் மேல ஒரு புது குக்கரை வச்சிட்டிருந்தான். பச்சை விழுந்தது. எல்லா வண்டியும் சீறிக்கிளம்ப குக்கர் தவறி கீழே விழுந்துருச்சு. பின்னாடி வந்த ஒரே ஒரு வெயிக்கிள் கூட நிக்கலை. அப்படியே அந்த குக்கர் மேல ஏறி நசுக்கிக்கிட்டே தான் போச்சு. இதான் சிட்டி கல்ச்சர். சிட்டி என்விரான்மென்ட்ல மனிதனோட குண நலன்.
ஆனால் அதே சென்னைல அனாதை பொணத்தை அடக்கம் பண்றதே வேலையா இருக்கிறவுகளும் இருக்காங்க.தெரு நாய்களை கொல்லக்கூடாது கு.க பண்ணி விட்டுரலாம்னு போராடறவுகளும் இருக்காங்க. அவிக மேல ஏன் சிட்டி என்விரான்மென்ட் வேலை செய்யலே.
இங்கேதான் ஜோசியம் வருது. யார் யார் ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) வீக்கா இருக்காரோ அவிக மேல மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை காட்டும்.
அதே மாதிரி சந்திர கிரகம் (இவர் தான் மனோகாரகர், ஜல காரகர்) . இவருக்கு ஒவ்வொரு ராசில ஒவ்வொரு பலம். ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிருவாரு. இவர் பலமும் மாறிரும்.
இவர் ரிஷபத்துல உச்சம் பெறுகிறார். நீங்க வேணா பாருங்க ரிஷப ராசிக்காரவுக எந்த ஒரு என்விரான்மென்ட்லயும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுவாய்ங்க. இவிக லக்னாதிபதி வேற சுக்கிரனாச்சா. இவரு வருஷத்துல 8 மாசம் அனுகூலமாச்சா. சின்ன சின்ன விஷயங்களை கூட தேடிப்பிடிச்சு தங்களை தாங்களே சந்தோஷப்படுத்திப்பாய்ங்க. ( சுக்கிரன் 3,6, 7,10 ஆமிடங்கள்ள வர்ரப்ப மட்டும் கொஞ்சம் காஞ்சிருவாய்ங்க) அதே மாதிரி சந்திராஷ்டம காலங்கள்ளயும் கொஞ்சம் கடுப்படிப்பாய்ங்க.
ஆனால் விருச்சிக ராசிக்காரங்கள பாருங்க. என்னதான் பெட்டர் பொசிஷன்ல இருந்தாலும், எவ்ள நல்ல என்விரான்மென்ட்ல இருந்தாலும் கடுப்படிச்சிட்டே இருப்பாய்ங்க. சண்டைக்கு, விவாதத்துக்கு காரணத்தை தேடிக்கிட்டே இருப்பாய்ங்க.
கடக ராசி கேசெல்லாம் ரொம்ப பெக்யூலியர். இவிக லக்னாதிபதியே சந்திரன் தான். இவரு ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் ராசி மாறிருவாரு. இவிக மனசும் ரெண்டேகால் நாளைக்கொருதரம் அடியோட மாறிரும். மாசத்துல ஒரு 14 நாள் (வளர்பிறை) ரொம்ப கான்ஃபிடென்டா, ப்ரொடக்டிவா , பாசிட்டிவா இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சந்திராஷ்டமம் வந்தா கேட்கவே தேவையில்லை. பகலெல்லாம் சோர்ந்து போயிருப்பாய்ங்க. சந்திரோதயம் ஆனதும் ச்சொம்மா பூனைக்குட்டி மாதிரி சுறு சுறுப்பாயிருவாய்ங்க.
இந்தியாவுல எத்தனை பேருக்கு பாதுகாப்பான குடி நீர் கிடைக்குது ? ஆனால் எல்லாருக்குமா வாயால வயித்தால போகுது, இல்லே 365 நாளும் போகுதா? இல்லே இதுக்கு காரணம் என்னன்னா சந்திரன் ஜலகாரகன். சந்திரபலம் புஷ்கலமா இருக்கும் வரை தண்ணியால பிரச்சினையே வராது. சந்திர பலம் இல்லன்னா நீங்க மினரல் வாட்டரே சாப்பிட்டு,அதுலயே குளிச்சு,கழுவினாலும் வா. பே வந்தே தீரும்.
ஜஸ்ட் ஒரு சந்திரனே மனிதனோட குண நலனை இந்த அளவுக்கு பாதிக்கும் போது
ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) இத்யாதியோட இம்பாக்ட் எப்படி இருக்கும்னு கற்பனை பாருங்க.
இவிக யார் ஜாதகத்துல வீக்கா இருக்காகளோ அவிக மேல சைக்கிரியாட் ரிஸ்டுகள் சொல்ற மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை எந்த அளவுக்கு காட்டும்னு கற்பனை பண்ணிபாருங்க.
ஆக மொத்தத்துல இந்த பதிவு மூலமா நான் சொல்ல வர்ரத் என்னன்னா ..எவன் ஜாதகத்துல குண நலனை நிர்ணயிக்க கூடிய கிரகங்கள் வீக்கா இருக்கோ அவன் மேல தான் மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்கள் ப்ரபாவத்தை காட்டும். கிரகங்கள் பலம் பெற்றிருந்தா /முக்கியமா லக்னாதிபதி,பஞ்சமாதிபதி / ஒரே எண்ணம் இருக்கும். அந்த ஒரே எண்ணம் ஒட்டு மொத்த மனதையும் நெல்லிக்காய் மூட்டைக்கு கட்டின சணல் கயிறு மாதிரி சிந்தாம சிதறாம காக்கும். உறுதியான மனம் கொண்டவன் மேல மேற்படி ஸ்தூல அம்சங்களின் இம்பாக்ட் 00.01% இருந்தாலே அதிகம்.
சரி ஜாதகப்படி தான் எண்ணம்னா அப்ப நாம நினைக்கிறதெல்லாம் வீணான்னு நீங்க கேட்கலாம். அந்த எண்ணம் உங்களுக்குள்ளே இருந்து வந்திருந்தா உங்க எண்ணம் நிச்சயம் மெட்டீரியலைஸ் ஆகும். அப்படியில்லாம உங்க ஜாதகம் வீக்காயிருந்து மேற்படி ஸ்தூல அம்சங்களால பிரபாவிக்கப்பட்டு வந்த எண்ணமா இருந்தா அந்த எண்ணம் செயலா மாறாது. ஒரு வேளை விவேகானந்தர் சொன்னபடி நீங்க 14 வருஷம் அதேஎண்ணத்தோட இருந்து மெட்டீரியலைஸ் ஆனாலும் ஆப்புதான் .
எல்லாம் சரி முருகேசா! பெரியார் புகழ் பாடறே. ஜோதிஷத்துல புலிங்கறே. இந்த கிரகங்கள் பிடிலருந்து மனுஷன் விலகவே முடியாதானு கேட்கிறிங்க. அப்படித்தானே ..என்னா ஜேஜி கோச்சுக்கும். கோச்சிக்கிட்டா போவுது இத்தீனி பேர் நல்லாருக்க நான் ஒருத்தன் நாசமா போனாதான் என்ன அடுத்த பதிவு ......டட்டடாஆஆஆஆஆஆஆஅய்ங்க்
நவ கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை
குண நலன்கள் மீது கிரகங்களின் பிரபாவம்
இந்த பதிவுல மனித குண நலன் களை எல்லா கோணத்துல இருந்தும் ஒரு அலசு அலசிரலாம்னு உத்தேசம். இங்கே செலாவணில இருக்கிற எல்லா உண்மையுமே அரை குறைதாங்கறது என் அனுபவம். ஏன்னா ஜோதிஷங்கறது ஒரு விஞ்ஞானம். அதை கருத்துல கொள்ளாத எந்த விஞ்ஞானமும் அரை குறைதாங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே நேரத்துல வெறுமனே ஜோதிஷத்தை வச்சிக்கிட்டு ஜல்லியடிக்கிறதும் ஆபத்து. அப்புறம் அவாள் நுழைஞ்சுருவா. எந்த விஞ்ஞானமா இருந்தாலும் அதுல மனிதம் இருக்கனும். அது ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு நன்மை செய்யறதா இருக்கனும்.
மனுஷன் ஒரு மிருகம். ஏதோ பல்லாயிரக்கணக்கான ச(சு)மூக வாழ்வு காரணமா அவனுக்குள்ள இருக்கிற மிருகத்து மேல கான்கிரீட் ஊத்தி மூடி வச்சிருக்கம். அது என்னைக்கோ ஒரு நாள்,ஏதோ ஒரு நிமிஷம் வெளிய வந்துரும். அப்போ அதை எந்த சட்டமும் ஒரு ...ரும் பிடுங்க முடியாது.
இப்படி அதை அடைச்சி வைக்கிறத விட தினசரி கொஞ்சம் வாக் பண்ண விட்டாலே போதுங்கறது என் ஸ்டாண்ட். அதுக்குத்தான் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரங்கற ஸ்டாண்டை எடுத்தேன்.
இது மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மண்டலத்தை லா ஃப்ரீ ஜோனாக்கிரனும். இன்னைக்கு சட்டம் எதையெல்லாம் தடை பண்ணி வச்சிருக்கோ அதுக்கெல்லாம் அங்கே அனுமதி கொடுத்துரனும். சுத்தி மின்சார வேலி போட்டு, ராணுவத்தை காவல் வச்சிரனும். உள்ளார போறச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிஞ்சது கதை. உள்ளார போய் என்ன வேணா பண்ணிக்கலாம். நோ ஐ.பி.சி, நோ எஃப்.ஐ.ஆர் .(சனத்தொகை குறையும். இருக்கிற கருப்பு பணமெல்லாம் அது மனுஷனுக்குள்ள இஞ்செக்ட் பண்ற வக்கிரமெல்லாம் வடிஞ்சுரும்.
நிற்க குண நலன்னு ஆரம்பிச்சோம். பாயிண்டுக்கு வந்துர்ரன். மனிதனோட குண நலத்தை ஜீன்கள், என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம், மத்திய மானில அரசு, உலகின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி படைத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளோட செயல்பாடுகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் உருவாக்குதுனு சொல்றாங்க. நான் இதையெல்லாம் மறுக்க போறதில்ல. கேள்விக்குள்ளாக்க போறேன்.
ஜோதிஷம் ஒருத்தனோட குண நலன் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இத்யாதி தோஷங்கள் லக்னம்,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதி, லக்னாதிபதியோட பலம்,இருப்பு ,அவரோட சேர்ந்த கிரகங்கள், சப்தம பாவ ஸ்தித கிரகங்கள், அவற்றின் பலம் இத்யாதிய பொருத்து அமையறதா சொல்லுது.
இதுல எது நிஜம்? எது பொய் ?
மனித குண நலன் களை நிர்ணயிப்பதாக கூறப்படும் அம்சங்களும் சில கேள்விகளும்:
1.ஜீன்கள்:
ஒரு உயிர் தன் முக்திக்கான நீண்ட பயணத்துல தன்னோட பிறப்பை தானே திட்டமிடுது. தன் முக்திக்கான பயணத்தை வேகப்படுத்த ஏதுவான குடும்பத்துல பிறக்குது. அப்போ குண நலன் மீதான ஜீன் களின் பாதிப்பு டுபுக்காயிருது. அந்த உயிர் தன் குண நலனுக்கேற்ற குடும்பத்தை / ஜீன் களை தேர்ந்தெடுக்குதே தவிர ஜீன்களை பொருத்து அதனோட குண நலன் ஏற்படறதில்லை. இது ஒரு பாயிண்ட் .
ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் ( ஒரே விதமான ஜீன் களை கொண்டு பிறந்தவை) ஏன் ஒரே மாதிரி குணங்களை கொண்டிருக்கிறதில்லே.
2.என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் இத்யாதி:
உயிர் தன் முக்திக்கான பயணத்தில் ஒரு பாகமாக பிறவியெடுக்கிறது. தன் முக்திக்கு ஏதுவான என்விரான்மென்டில் தன் பிறவி நிகழும்படி திட்டமிடுகிறது. தன் முக்திக்கு உதவும் வகையில், முக்திக்கான ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணும் வகையிலான கிரக ஸ்திதி வரும்வரை காத்திருந்து , முக்திக்கான பயணத்தில் ஒரு அடியாவது முன்னோக்கி வைக்க உதவும் ஜாதகத்தில்தான் பிறக்கிறது.படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் போன்ற அனைத்து அம்சங்களும் ஜாதகத்தில் கிரகங்கள் நின்றதை பொருத்து அமைந்துவிடுகின்றன. பின்னே இவற்றை பொருத்து குண நலன் அமையும் என்பதில் என்னத்த தர்க்கம் இருக்கும் ?
ஒரேயடியா ஒவ்வொரு உயிரும் ஏற்கெனவே ஒரு லட்சியத்தை பெற்றிருக்கு (முக்தி) அதை அடைவதற்கு ஏற்ற / கு.பட்சம் அதற்கு முயல்வதற்கு/ கு.பட்சம் அந்த லட்சியத்தை ஒரேயடியாய் மறந்துவிடாது அவ்வப்போது ஞா படுத்திக்கொள்ளும் வய்ப்பை தரும் நேரத்தில்,கிரகஸ்திதியில் (ஜாதகத்தில்) பிறக்கிறது. மேற்சொன்ன ஜீன் கள் முதல் அரசுகள் வரை அமைவது மக்களின் ஜாதகங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகம் அதன் குண நலனால் நிர்ணயிக்கப்பட்டதுனு அடிச்சி விட்டுட்டேன். அதாவது மேற்சொன்ன ஸ்தூல அம்சங்கள் யாவும் ஏற்கெனவே உள்ள குண நலன் களை வெளிக்கொணர உதவுமே தவிர புதிதாக உருவாக்காது என்பதே என் வாதம்.
பின்னே இத்தனை மனோதத்துவ நிபுணர்கள், அத்தனை கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சதெல்லாம் வீணா ? அவிக எல்லாம் முட்டாளா ? நீ ஒருத்தன் தான் அறிவாளியானு கேக்கறிங்க அப்படித்தானே.
இல்லிங்கண்ணா நான் என்ன சொல்றேன்னா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணிராதிங்கங்கறேன்.
ஒரு தடவை சென்னை போய் இருந்தேன். ட்ராஃபிக் சிக்னல்ல வண்டியெல்லாம் நின்னுச்சு. பாவம் ஒரு பார்ட்டி டூவீலர்ல டேங்க் மேல ஒரு புது குக்கரை வச்சிட்டிருந்தான். பச்சை விழுந்தது. எல்லா வண்டியும் சீறிக்கிளம்ப குக்கர் தவறி கீழே விழுந்துருச்சு. பின்னாடி வந்த ஒரே ஒரு வெயிக்கிள் கூட நிக்கலை. அப்படியே அந்த குக்கர் மேல ஏறி நசுக்கிக்கிட்டே தான் போச்சு. இதான் சிட்டி கல்ச்சர். சிட்டி என்விரான்மென்ட்ல மனிதனோட குண நலன்.
ஆனால் அதே சென்னைல அனாதை பொணத்தை அடக்கம் பண்றதே வேலையா இருக்கிறவுகளும் இருக்காங்க.தெரு நாய்களை கொல்லக்கூடாது கு.க பண்ணி விட்டுரலாம்னு போராடறவுகளும் இருக்காங்க. அவிக மேல ஏன் சிட்டி என்விரான்மென்ட் வேலை செய்யலே.
இங்கேதான் ஜோசியம் வருது. யார் யார் ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) வீக்கா இருக்காரோ அவிக மேல மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை காட்டும்.
அதே மாதிரி சந்திர கிரகம் (இவர் தான் மனோகாரகர், ஜல காரகர்) . இவருக்கு ஒவ்வொரு ராசில ஒவ்வொரு பலம். ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிருவாரு. இவர் பலமும் மாறிரும்.
இவர் ரிஷபத்துல உச்சம் பெறுகிறார். நீங்க வேணா பாருங்க ரிஷப ராசிக்காரவுக எந்த ஒரு என்விரான்மென்ட்லயும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுவாய்ங்க. இவிக லக்னாதிபதி வேற சுக்கிரனாச்சா. இவரு வருஷத்துல 8 மாசம் அனுகூலமாச்சா. சின்ன சின்ன விஷயங்களை கூட தேடிப்பிடிச்சு தங்களை தாங்களே சந்தோஷப்படுத்திப்பாய்ங்க. ( சுக்கிரன் 3,6, 7,10 ஆமிடங்கள்ள வர்ரப்ப மட்டும் கொஞ்சம் காஞ்சிருவாய்ங்க) அதே மாதிரி சந்திராஷ்டம காலங்கள்ளயும் கொஞ்சம் கடுப்படிப்பாய்ங்க.
ஆனால் விருச்சிக ராசிக்காரங்கள பாருங்க. என்னதான் பெட்டர் பொசிஷன்ல இருந்தாலும், எவ்ள நல்ல என்விரான்மென்ட்ல இருந்தாலும் கடுப்படிச்சிட்டே இருப்பாய்ங்க. சண்டைக்கு, விவாதத்துக்கு காரணத்தை தேடிக்கிட்டே இருப்பாய்ங்க.
கடக ராசி கேசெல்லாம் ரொம்ப பெக்யூலியர். இவிக லக்னாதிபதியே சந்திரன் தான். இவரு ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் ராசி மாறிருவாரு. இவிக மனசும் ரெண்டேகால் நாளைக்கொருதரம் அடியோட மாறிரும். மாசத்துல ஒரு 14 நாள் (வளர்பிறை) ரொம்ப கான்ஃபிடென்டா, ப்ரொடக்டிவா , பாசிட்டிவா இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சந்திராஷ்டமம் வந்தா கேட்கவே தேவையில்லை. பகலெல்லாம் சோர்ந்து போயிருப்பாய்ங்க. சந்திரோதயம் ஆனதும் ச்சொம்மா பூனைக்குட்டி மாதிரி சுறு சுறுப்பாயிருவாய்ங்க.
இந்தியாவுல எத்தனை பேருக்கு பாதுகாப்பான குடி நீர் கிடைக்குது ? ஆனால் எல்லாருக்குமா வாயால வயித்தால போகுது, இல்லே 365 நாளும் போகுதா? இல்லே இதுக்கு காரணம் என்னன்னா சந்திரன் ஜலகாரகன். சந்திரபலம் புஷ்கலமா இருக்கும் வரை தண்ணியால பிரச்சினையே வராது. சந்திர பலம் இல்லன்னா நீங்க மினரல் வாட்டரே சாப்பிட்டு,அதுலயே குளிச்சு,கழுவினாலும் வா. பே வந்தே தீரும்.
ஜஸ்ட் ஒரு சந்திரனே மனிதனோட குண நலனை இந்த அளவுக்கு பாதிக்கும் போது
ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) இத்யாதியோட இம்பாக்ட் எப்படி இருக்கும்னு கற்பனை பாருங்க.
இவிக யார் ஜாதகத்துல வீக்கா இருக்காகளோ அவிக மேல சைக்கிரியாட் ரிஸ்டுகள் சொல்ற மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை எந்த அளவுக்கு காட்டும்னு கற்பனை பண்ணிபாருங்க.
ஆக மொத்தத்துல இந்த பதிவு மூலமா நான் சொல்ல வர்ரத் என்னன்னா ..எவன் ஜாதகத்துல குண நலனை நிர்ணயிக்க கூடிய கிரகங்கள் வீக்கா இருக்கோ அவன் மேல தான் மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்கள் ப்ரபாவத்தை காட்டும். கிரகங்கள் பலம் பெற்றிருந்தா /முக்கியமா லக்னாதிபதி,பஞ்சமாதிபதி / ஒரே எண்ணம் இருக்கும். அந்த ஒரே எண்ணம் ஒட்டு மொத்த மனதையும் நெல்லிக்காய் மூட்டைக்கு கட்டின சணல் கயிறு மாதிரி சிந்தாம சிதறாம காக்கும். உறுதியான மனம் கொண்டவன் மேல மேற்படி ஸ்தூல அம்சங்களின் இம்பாக்ட் 00.01% இருந்தாலே அதிகம்.
சரி ஜாதகப்படி தான் எண்ணம்னா அப்ப நாம நினைக்கிறதெல்லாம் வீணான்னு நீங்க கேட்கலாம். அந்த எண்ணம் உங்களுக்குள்ளே இருந்து வந்திருந்தா உங்க எண்ணம் நிச்சயம் மெட்டீரியலைஸ் ஆகும். அப்படியில்லாம உங்க ஜாதகம் வீக்காயிருந்து மேற்படி ஸ்தூல அம்சங்களால பிரபாவிக்கப்பட்டு வந்த எண்ணமா இருந்தா அந்த எண்ணம் செயலா மாறாது. ஒரு வேளை விவேகானந்தர் சொன்னபடி நீங்க 14 வருஷம் அதேஎண்ணத்தோட இருந்து மெட்டீரியலைஸ் ஆனாலும் ஆப்புதான் .
எல்லாம் சரி முருகேசா! பெரியார் புகழ் பாடறே. ஜோதிஷத்துல புலிங்கறே. இந்த கிரகங்கள் பிடிலருந்து மனுஷன் விலகவே முடியாதானு கேட்கிறிங்க. அப்படித்தானே ..என்னா ஜேஜி கோச்சுக்கும். கோச்சிக்கிட்டா போவுது இத்தீனி பேர் நல்லாருக்க நான் ஒருத்தன் நாசமா போனாதான் என்ன அடுத்த பதிவு ......டட்டடாஆஆஆஆஆஆஆஅய்ங்க்
நவ கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை
மனுஷன் ஒரு மிருகம். ஏதோ பல்லாயிரக்கணக்கான ச(சு)மூக வாழ்வு காரணமா அவனுக்குள்ள இருக்கிற மிருகத்து மேல கான்கிரீட் ஊத்தி மூடி வச்சிருக்கம். அது என்னைக்கோ ஒரு நாள்,ஏதோ ஒரு நிமிஷம் வெளிய வந்துரும். அப்போ அதை எந்த சட்டமும் ஒரு ...ரும் பிடுங்க முடியாது.
இப்படி அதை அடைச்சி வைக்கிறத விட தினசரி கொஞ்சம் வாக் பண்ண விட்டாலே போதுங்கறது என் ஸ்டாண்ட். அதுக்குத்தான் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரங்கற ஸ்டாண்டை எடுத்தேன்.
இது மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மண்டலத்தை லா ஃப்ரீ ஜோனாக்கிரனும். இன்னைக்கு சட்டம் எதையெல்லாம் தடை பண்ணி வச்சிருக்கோ அதுக்கெல்லாம் அங்கே அனுமதி கொடுத்துரனும். சுத்தி மின்சார வேலி போட்டு, ராணுவத்தை காவல் வச்சிரனும். உள்ளார போறச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் வெளிய வரச்ச ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிஞ்சது கதை. உள்ளார போய் என்ன வேணா பண்ணிக்கலாம். நோ ஐ.பி.சி, நோ எஃப்.ஐ.ஆர் .(சனத்தொகை குறையும். இருக்கிற கருப்பு பணமெல்லாம் அது மனுஷனுக்குள்ள இஞ்செக்ட் பண்ற வக்கிரமெல்லாம் வடிஞ்சுரும்.
நிற்க குண நலன்னு ஆரம்பிச்சோம். பாயிண்டுக்கு வந்துர்ரன். மனிதனோட குண நலத்தை ஜீன்கள், என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம், மத்திய மானில அரசு, உலகின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி படைத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசுகளோட செயல்பாடுகள் இப்படி எத்தனையோ அம்சங்கள் உருவாக்குதுனு சொல்றாங்க. நான் இதையெல்லாம் மறுக்க போறதில்ல. கேள்விக்குள்ளாக்க போறேன்.
ஜோதிஷம் ஒருத்தனோட குண நலன் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் இத்யாதி தோஷங்கள் லக்னம்,லக்னத்துல நின்ன கிரகங்கள், லக்னாதிபதி, லக்னாதிபதியோட பலம்,இருப்பு ,அவரோட சேர்ந்த கிரகங்கள், சப்தம பாவ ஸ்தித கிரகங்கள், அவற்றின் பலம் இத்யாதிய பொருத்து அமையறதா சொல்லுது.
இதுல எது நிஜம்? எது பொய் ?
மனித குண நலன் களை நிர்ணயிப்பதாக கூறப்படும் அம்சங்களும் சில கேள்விகளும்:
1.ஜீன்கள்:
ஒரு உயிர் தன் முக்திக்கான நீண்ட பயணத்துல தன்னோட பிறப்பை தானே திட்டமிடுது. தன் முக்திக்கான பயணத்தை வேகப்படுத்த ஏதுவான குடும்பத்துல பிறக்குது. அப்போ குண நலன் மீதான ஜீன் களின் பாதிப்பு டுபுக்காயிருது. அந்த உயிர் தன் குண நலனுக்கேற்ற குடும்பத்தை / ஜீன் களை தேர்ந்தெடுக்குதே தவிர ஜீன்களை பொருத்து அதனோட குண நலன் ஏற்படறதில்லை. இது ஒரு பாயிண்ட் .
ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த பிள்ளைகள் ( ஒரே விதமான ஜீன் களை கொண்டு பிறந்தவை) ஏன் ஒரே மாதிரி குணங்களை கொண்டிருக்கிறதில்லே.
2.என்விரான்மென்ட்,படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் இத்யாதி:
உயிர் தன் முக்திக்கான பயணத்தில் ஒரு பாகமாக பிறவியெடுக்கிறது. தன் முக்திக்கு ஏதுவான என்விரான்மென்டில் தன் பிறவி நிகழும்படி திட்டமிடுகிறது. தன் முக்திக்கு உதவும் வகையில், முக்திக்கான ப்ராசஸை ஃபாஸ்ட் அப் பண்ணும் வகையிலான கிரக ஸ்திதி வரும்வரை காத்திருந்து , முக்திக்கான பயணத்தில் ஒரு அடியாவது முன்னோக்கி வைக்க உதவும் ஜாதகத்தில்தான் பிறக்கிறது.படிப்பு,வேலை வாய்ப்பு,காதல் திருமணம், பிள்ளை பிறப்பு, குடும்பம்,சமூகம் போன்ற அனைத்து அம்சங்களும் ஜாதகத்தில் கிரகங்கள் நின்றதை பொருத்து அமைந்துவிடுகின்றன. பின்னே இவற்றை பொருத்து குண நலன் அமையும் என்பதில் என்னத்த தர்க்கம் இருக்கும் ?
ஒரேயடியா ஒவ்வொரு உயிரும் ஏற்கெனவே ஒரு லட்சியத்தை பெற்றிருக்கு (முக்தி) அதை அடைவதற்கு ஏற்ற / கு.பட்சம் அதற்கு முயல்வதற்கு/ கு.பட்சம் அந்த லட்சியத்தை ஒரேயடியாய் மறந்துவிடாது அவ்வப்போது ஞா படுத்திக்கொள்ளும் வய்ப்பை தரும் நேரத்தில்,கிரகஸ்திதியில் (ஜாதகத்தில்) பிறக்கிறது. மேற்சொன்ன ஜீன் கள் முதல் அரசுகள் வரை அமைவது மக்களின் ஜாதகங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகம் அதன் குண நலனால் நிர்ணயிக்கப்பட்டதுனு அடிச்சி விட்டுட்டேன். அதாவது மேற்சொன்ன ஸ்தூல அம்சங்கள் யாவும் ஏற்கெனவே உள்ள குண நலன் களை வெளிக்கொணர உதவுமே தவிர புதிதாக உருவாக்காது என்பதே என் வாதம்.
பின்னே இத்தனை மனோதத்துவ நிபுணர்கள், அத்தனை கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சதெல்லாம் வீணா ? அவிக எல்லாம் முட்டாளா ? நீ ஒருத்தன் தான் அறிவாளியானு கேக்கறிங்க அப்படித்தானே.
இல்லிங்கண்ணா நான் என்ன சொல்றேன்னா விஷயங்களை ஜெனரலைஸ் பண்ணிராதிங்கங்கறேன்.
ஒரு தடவை சென்னை போய் இருந்தேன். ட்ராஃபிக் சிக்னல்ல வண்டியெல்லாம் நின்னுச்சு. பாவம் ஒரு பார்ட்டி டூவீலர்ல டேங்க் மேல ஒரு புது குக்கரை வச்சிட்டிருந்தான். பச்சை விழுந்தது. எல்லா வண்டியும் சீறிக்கிளம்ப குக்கர் தவறி கீழே விழுந்துருச்சு. பின்னாடி வந்த ஒரே ஒரு வெயிக்கிள் கூட நிக்கலை. அப்படியே அந்த குக்கர் மேல ஏறி நசுக்கிக்கிட்டே தான் போச்சு. இதான் சிட்டி கல்ச்சர். சிட்டி என்விரான்மென்ட்ல மனிதனோட குண நலன்.
ஆனால் அதே சென்னைல அனாதை பொணத்தை அடக்கம் பண்றதே வேலையா இருக்கிறவுகளும் இருக்காங்க.தெரு நாய்களை கொல்லக்கூடாது கு.க பண்ணி விட்டுரலாம்னு போராடறவுகளும் இருக்காங்க. அவிக மேல ஏன் சிட்டி என்விரான்மென்ட் வேலை செய்யலே.
இங்கேதான் ஜோசியம் வருது. யார் யார் ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) வீக்கா இருக்காரோ அவிக மேல மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை காட்டும்.
அதே மாதிரி சந்திர கிரகம் (இவர் தான் மனோகாரகர், ஜல காரகர்) . இவருக்கு ஒவ்வொரு ராசில ஒவ்வொரு பலம். ரெண்டேகால் நாளைக்கொருதரம் ராசி மாறிருவாரு. இவர் பலமும் மாறிரும்.
இவர் ரிஷபத்துல உச்சம் பெறுகிறார். நீங்க வேணா பாருங்க ரிஷப ராசிக்காரவுக எந்த ஒரு என்விரான்மென்ட்லயும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுவாய்ங்க. இவிக லக்னாதிபதி வேற சுக்கிரனாச்சா. இவரு வருஷத்துல 8 மாசம் அனுகூலமாச்சா. சின்ன சின்ன விஷயங்களை கூட தேடிப்பிடிச்சு தங்களை தாங்களே சந்தோஷப்படுத்திப்பாய்ங்க. ( சுக்கிரன் 3,6, 7,10 ஆமிடங்கள்ள வர்ரப்ப மட்டும் கொஞ்சம் காஞ்சிருவாய்ங்க) அதே மாதிரி சந்திராஷ்டம காலங்கள்ளயும் கொஞ்சம் கடுப்படிப்பாய்ங்க.
ஆனால் விருச்சிக ராசிக்காரங்கள பாருங்க. என்னதான் பெட்டர் பொசிஷன்ல இருந்தாலும், எவ்ள நல்ல என்விரான்மென்ட்ல இருந்தாலும் கடுப்படிச்சிட்டே இருப்பாய்ங்க. சண்டைக்கு, விவாதத்துக்கு காரணத்தை தேடிக்கிட்டே இருப்பாய்ங்க.
கடக ராசி கேசெல்லாம் ரொம்ப பெக்யூலியர். இவிக லக்னாதிபதியே சந்திரன் தான். இவரு ரெண்டேகால் நாளைக்கு ஒரு தரம் ராசி மாறிருவாரு. இவிக மனசும் ரெண்டேகால் நாளைக்கொருதரம் அடியோட மாறிரும். மாசத்துல ஒரு 14 நாள் (வளர்பிறை) ரொம்ப கான்ஃபிடென்டா, ப்ரொடக்டிவா , பாசிட்டிவா இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சந்திராஷ்டமம் வந்தா கேட்கவே தேவையில்லை. பகலெல்லாம் சோர்ந்து போயிருப்பாய்ங்க. சந்திரோதயம் ஆனதும் ச்சொம்மா பூனைக்குட்டி மாதிரி சுறு சுறுப்பாயிருவாய்ங்க.
இந்தியாவுல எத்தனை பேருக்கு பாதுகாப்பான குடி நீர் கிடைக்குது ? ஆனால் எல்லாருக்குமா வாயால வயித்தால போகுது, இல்லே 365 நாளும் போகுதா? இல்லே இதுக்கு காரணம் என்னன்னா சந்திரன் ஜலகாரகன். சந்திரபலம் புஷ்கலமா இருக்கும் வரை தண்ணியால பிரச்சினையே வராது. சந்திர பலம் இல்லன்னா நீங்க மினரல் வாட்டரே சாப்பிட்டு,அதுலயே குளிச்சு,கழுவினாலும் வா. பே வந்தே தீரும்.
ஜஸ்ட் ஒரு சந்திரனே மனிதனோட குண நலனை இந்த அளவுக்கு பாதிக்கும் போது
ஜாதகத்துல லக்னம்,லக்னாதிபதி, அஞ்சாமிடத்து அதிபதி ( இவர்தான் மனசு,புத்திய கண்ட் ரோல் பண்றவர்) இத்யாதியோட இம்பாக்ட் எப்படி இருக்கும்னு கற்பனை பாருங்க.
இவிக யார் ஜாதகத்துல வீக்கா இருக்காகளோ அவிக மேல சைக்கிரியாட் ரிஸ்டுகள் சொல்ற மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்களோட ப்ரபாவத்தை எந்த அளவுக்கு காட்டும்னு கற்பனை பண்ணிபாருங்க.
ஆக மொத்தத்துல இந்த பதிவு மூலமா நான் சொல்ல வர்ரத் என்னன்னா ..எவன் ஜாதகத்துல குண நலனை நிர்ணயிக்க கூடிய கிரகங்கள் வீக்கா இருக்கோ அவன் மேல தான் மேற்படி ஸ்தூலமான அம்சங்கள் தங்கள் ப்ரபாவத்தை காட்டும். கிரகங்கள் பலம் பெற்றிருந்தா /முக்கியமா லக்னாதிபதி,பஞ்சமாதிபதி / ஒரே எண்ணம் இருக்கும். அந்த ஒரே எண்ணம் ஒட்டு மொத்த மனதையும் நெல்லிக்காய் மூட்டைக்கு கட்டின சணல் கயிறு மாதிரி சிந்தாம சிதறாம காக்கும். உறுதியான மனம் கொண்டவன் மேல மேற்படி ஸ்தூல அம்சங்களின் இம்பாக்ட் 00.01% இருந்தாலே அதிகம்.
சரி ஜாதகப்படி தான் எண்ணம்னா அப்ப நாம நினைக்கிறதெல்லாம் வீணான்னு நீங்க கேட்கலாம். அந்த எண்ணம் உங்களுக்குள்ளே இருந்து வந்திருந்தா உங்க எண்ணம் நிச்சயம் மெட்டீரியலைஸ் ஆகும். அப்படியில்லாம உங்க ஜாதகம் வீக்காயிருந்து மேற்படி ஸ்தூல அம்சங்களால பிரபாவிக்கப்பட்டு வந்த எண்ணமா இருந்தா அந்த எண்ணம் செயலா மாறாது. ஒரு வேளை விவேகானந்தர் சொன்னபடி நீங்க 14 வருஷம் அதேஎண்ணத்தோட இருந்து மெட்டீரியலைஸ் ஆனாலும் ஆப்புதான் .
எல்லாம் சரி முருகேசா! பெரியார் புகழ் பாடறே. ஜோதிஷத்துல புலிங்கறே. இந்த கிரகங்கள் பிடிலருந்து மனுஷன் விலகவே முடியாதானு கேட்கிறிங்க. அப்படித்தானே ..என்னா ஜேஜி கோச்சுக்கும். கோச்சிக்கிட்டா போவுது இத்தீனி பேர் நல்லாருக்க நான் ஒருத்தன் நாசமா போனாதான் என்ன அடுத்த பதிவு ......டட்டடாஆஆஆஆஆஆஆஅய்ங்க்
நவ கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை
Saturday, November 14, 2009
குணங்களுக்கு காரணம் ஜீனா ? வளர்ப்பு சூழலா ?
வீம்புக்காக , ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்ற அக்கறையில் நான் போட்ட பதிவில் சாதியுண்டு, சாதிக்கொரு புத்தியுண்டு என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் குணங்களுக்கு காரணம் ஜீன் களே என்று ஒரு கருத்து தெரிவித்திருந்தேன்.
குழலி அவர்கள் எங்கே தவறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் மறுமொழியிட்டார். வளர்ப்பு சூழலே குணங்களை நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தார்.அவருக்கு முதற்கண் நன்றி.
ஃபெர்ணான்டோ அவர்கள் இல்லையில்லை ஜீனிலேயே முடிவு செய்யப்படுகிறது. வளர்ப்பு சூழல் ச்சும்மா நகாசு வேலைதான் செய்யும் என்று மறுமொழியிட்டார். அவரது ஆங்கில மறுமொழியை நான் புரிந்து கொண்ட லட்சணம் இது. ஆனால் என் + குழலியின் கருத்துக்கள் இரண்டுமே சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) குடிகாரன் ,கூத்திக்கள்ளன்,கொலைகாரன்,நத்தம், நாடோடி, பொறம்போக்கு, அரை டிக்கட்டு, கால் டிக்கட்டு கூடவும் நமக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஒரு ஜோதிடனாய், நிருபனாய் வி.ஐ.பிக்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்பும் உண்டு . எனவே நான் படித்தவற்றை எனக்குள்ள மேற்படி சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன்.
தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை.
நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:
உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.
இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.
உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.
உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.
"சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .
இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார்.
வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது.
தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
ஜோ அமலன் ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் மட்டுமே நாம் காணமுடியும்.
வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.
ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.
மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். ஜூட் !
குழலி அவர்கள் எங்கே தவறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் மறுமொழியிட்டார். வளர்ப்பு சூழலே குணங்களை நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தார்.அவருக்கு முதற்கண் நன்றி.
ஃபெர்ணான்டோ அவர்கள் இல்லையில்லை ஜீனிலேயே முடிவு செய்யப்படுகிறது. வளர்ப்பு சூழல் ச்சும்மா நகாசு வேலைதான் செய்யும் என்று மறுமொழியிட்டார். அவரது ஆங்கில மறுமொழியை நான் புரிந்து கொண்ட லட்சணம் இது. ஆனால் என் + குழலியின் கருத்துக்கள் இரண்டுமே சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) குடிகாரன் ,கூத்திக்கள்ளன்,கொலைகாரன்,நத்தம், நாடோடி, பொறம்போக்கு, அரை டிக்கட்டு, கால் டிக்கட்டு கூடவும் நமக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஒரு ஜோதிடனாய், நிருபனாய் வி.ஐ.பிக்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்பும் உண்டு . எனவே நான் படித்தவற்றை எனக்குள்ள மேற்படி சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன்.
தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை.
நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:
உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.
இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.
உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.
உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.
"சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .
இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார்.
வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது.
தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
ஜோ அமலன் ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் மட்டுமே நாம் காணமுடியும்.
வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.
ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.
மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். ஜூட் !
குணங்களுக்கு காரணம் ஜீனா ? வளர்ப்பு சூழலா ?
வீம்புக்காக , ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்ற அக்கறையில் நான் போட்ட பதிவில் சாதியுண்டு, சாதிக்கொரு புத்தியுண்டு என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் குணங்களுக்கு காரணம் ஜீன் களே என்று ஒரு கருத்து தெரிவித்திருந்தேன்.
குழலி அவர்கள் எங்கே தவறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் மறுமொழியிட்டார். வளர்ப்பு சூழலே குணங்களை நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தார்.அவருக்கு முதற்கண் நன்றி.
ஃபெர்ணான்டோ அவர்கள் இல்லையில்லை ஜீனிலேயே முடிவு செய்யப்படுகிறது. வளர்ப்பு சூழல் ச்சும்மா நகாசு வேலைதான் செய்யும் என்று மறுமொழியிட்டார். அவரது ஆங்கில மறுமொழியை நான் புரிந்து கொண்ட லட்சணம் இது. ஆனால் என் + குழலியின் கருத்துக்கள் இரண்டுமே சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) குடிகாரன் ,கூத்திக்கள்ளன்,கொலைகாரன்,நத்தம், நாடோடி, பொறம்போக்கு, அரை டிக்கட்டு, கால் டிக்கட்டு கூடவும் நமக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஒரு ஜோதிடனாய், நிருபனாய் வி.ஐ.பிக்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்பும் உண்டு . எனவே நான் படித்தவற்றை எனக்குள்ள மேற்படி சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன்.
தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை.
நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:
உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.
இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.
உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.
உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.
"சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .
இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார்.
வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது.
தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
ஜோ அமலன் ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் மட்டுமே நாம் காணமுடியும்.
வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.
ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.
மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். ஜூட் !
குழலி அவர்கள் எங்கே தவறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் மறுமொழியிட்டார். வளர்ப்பு சூழலே குணங்களை நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தார்.அவருக்கு முதற்கண் நன்றி.
ஃபெர்ணான்டோ அவர்கள் இல்லையில்லை ஜீனிலேயே முடிவு செய்யப்படுகிறது. வளர்ப்பு சூழல் ச்சும்மா நகாசு வேலைதான் செய்யும் என்று மறுமொழியிட்டார். அவரது ஆங்கில மறுமொழியை நான் புரிந்து கொண்ட லட்சணம் இது. ஆனால் என் + குழலியின் கருத்துக்கள் இரண்டுமே சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) குடிகாரன் ,கூத்திக்கள்ளன்,கொலைகாரன்,நத்தம், நாடோடி, பொறம்போக்கு, அரை டிக்கட்டு, கால் டிக்கட்டு கூடவும் நமக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஒரு ஜோதிடனாய், நிருபனாய் வி.ஐ.பிக்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்பும் உண்டு . எனவே நான் படித்தவற்றை எனக்குள்ள மேற்படி சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன்.
தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை.
நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:
உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.
இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.
உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர்.
உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.
"சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.
மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் .
இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார்.
வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது.
தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
ஜோ அமலன் ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் மட்டுமே நாம் காணமுடியும்.
வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.
ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.
மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். ஜூட் !
Thursday, September 17, 2009
మిథున రాశి
రాశి చక్రంలో సోదరులు,సాహసం,ప్రయాణాలను సూచించే మూడవ రాశియగు మిథున రాశి మితౄలారా !
మీ జీవితంలో పై తెలిపిన సోదరులు,సాహసం,ప్రయాణాలు సంగీతాలకు ముఖ్య స్థానం ఉంటుంది. అలాగే స్త్రీ పురుషులు కలిసి ఉన్న మీ రాశి సింబల్ చూడండి. మైథునం (సెక్స్) అన్న పదం నుండి రూపొందిన మిథునం అన్న మీ రాశి పేరు చూడండి. మీ జీవితంలో కొత్త మలుపులకు సెక్స్ పై ఆసక్తి లేదా విరక్తియే కారణమై ఉంటుంది. ఇక సెప్టంబరు 26 అందాక మూడున ఉన్న శని 4 కు రావడం వలన ఇంతకాలం (గత 3 సం.) మీకు లొంగి ఉన్న సోదర వర్గం మీ పై తిరుగుబాతు చేయ వచ్చు. మీలో దైర్యం తగ్గి భయం పుట్టొచ్చు. అలాగే ప్రయాణాల వలన కొంత ఇబ్బంది కలుగ వచ్చును. శని 4 నకు రావడం వలన తల్లి,ఇల్లు,వాహనం, తల్లి తరపు భంధువులు,విద్యా వైగైరాల్లో కష్ఠ నష్ఠాలు ఆశా భంగాలు తప్పక పోవచ్చు. మరి శని మహాత్మునికి అష్ఠమాధిపత్యం కూడ ఉండడం వలన తల్లికి గండం వంటిది కూడ కలుగ వచ్చును. విద్యా భంగం, స్థాన చలన, స్నేహితులతో శతౄత్వం కలుగ వచ్చును. అయితే శనికి నవమాధిపథ్యం కూడ ఉన్నందున పితురార్జితాన్ని వెచ్చించి గౄహ నిర్మాణం,ఇంతి మరమ్మత్తులు చేపట్ట వచ్చును. విద్యా భుద్దులతో అదౄష్ఠం కలిసొచ్చి దూర దేశాల్లో ఉధ్యోగం లభించే అవకాశం ఉంది. తల్లి తరపు భంధువుల సహకారం కూడ కాస్త లభించ వచ్చును
కర్కాటకం
మీ కర్కాటక రాశి, జాతక చక్రంలో తల్లి ఇల్లు,వాహణం,హౄదయం విద్యలను సూచించే నాల్గవది కావడంతో మీకు తల్లి తో హేట్ అండ్ లవ్ రిలేషన్ ఉంటుంది. ఇల్లనేది సుదూర కలగా ఉంటుంది. వాహన విషయంలోను అసంతౄప్తి తప్పదు. మీరు మెదడుతో కన్న హౄదయంతోనే ఆలోచిస్తారు. చంద్రుడు,నది,సముద్రం,నీరు,దర్పణం(మిర్రర్) వీటికున్న ప్లస్ పాయింట్స్ తో పాటు , మైనస్ పాయింట్స్ కూడ మీలో మెండుగా ఉంటాయి. గతంలో మీకు దన,వాక్కు,కుటుంభ స్థానమగు రెండున ఉన్న శని అంగట్లో అన్నీ ఉంది,అల్లుడి నోట శని ఉంది అన్న చందాన వేదించింది. లావా దేవీల్లో జాప్యం, మీకే తెలియ కుండ మీ మాటలు నిష్ఠూరంగా రావడం, మాట నిలుపుకోలేక పోవడం,నిజం చెబితే అబద్దంగా, తమాషాకు చెబితే అది నిజంగా అవుతూ మిమ్మల్ని చిక్కులో పడేసింది. కుటుంబంతో సంబంధాలుకూడ అంతంత మాత్రమే.
శని ధన భావం నుండి తొలగడం వలన పై తెలిపిన అశుభాలన్ని తొలుగుతాయి. మూడున రావడం వలన మనోధర్యం హెచ్చడం, సోదర సోదరీ మణుల స్సహకారం, ప్రయాణాలవలన మేలు జరుగుతాయి.
శని మీ రాశికి 7,8 స్థానాలకు అధిపతియై ఉండి మూడున రావడం చేత తో భుట్టువుల్లో ఒకరికి తీరని నష్ఠం కలుగును. ప్రయణాల్లో చిన్న పాటి ప్రమాదాలు ఏర్పడవచ్చును. జీవిత భాగస్వామికి ప్రయాణాల వలన వత్తిడి కలుగ వచ్చును.
Subscribe to:
Posts (Atom)


