Saturday, November 29, 2008

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்

........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்

1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் த‌ர‌ வேண்டும். அதில் அவ‌ன‌து விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவாகியிருக்க‌ வேண்டும். இவ‌ற்றை அஃபிட‌விட்டாக‌ பெற்று க‌ம்ப்யூட்ட‌ரைஸ் செய்ய‌ வேண்டும். விவ‌ர‌ம் த‌வ‌று எனில் உள்ளே போட‌ வேண்டும்.

2.சிப் ரீட‌ர்க‌ளை காவ‌ல‌ர் கைக‌ளில் த‌ர‌வேண்டும். சிப் ரீட‌ர் ச‌ம் திங் ராங் என்றால் உட‌ன‌டியாக‌ க‌ஸ்ட‌டியில் எடுத்து ரிமாண்ட் செய்ய‌ வேண்டும். விசார‌ணையெல்லாம் பிற‌கு.

3.போலீஸ் துறையை க‌ளையெடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ப‌ணியிட‌த்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய‌ வேண்டும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ணியில் சேர்ந்து 2 வ‌ருட‌ங்க‌ள் நிறைந்த‌வ‌ர்க‌ளையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வ‌ருமான‌த்துக்கு " இட‌மே இல்லாத‌ ,ம‌க்க‌ளோடு தொட‌ர்பே இல்லாத‌ இட‌த்துக்கு மாற்ற‌ வேண்டும்.


4. த‌ற்போதுள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை போல் 3 ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌வேண்டும். அவ‌னுக்கும்,அவ‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ருக்கும் அனைத்தும் இல‌வ‌ச‌மாக‌ த‌ர‌வேண்டும். ரேஷ‌ன் க‌டை மூல‌மாக‌ அல்ல‌. எந்த‌ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூல‌மாக‌ வும் பெற‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும். ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டால் சுட்டுத்த‌ள்ள‌ வேண்டும்


5.எட்டு ம‌ணி நேர‌ ப‌ணி நேர‌த்துக்கு பின் ஒரு நிமிட‌ம் கூட‌ அவ‌ர் ப‌ணியில் இருக்க‌ கூடாது.எவ‌ன் எந்த‌ ஸ்டேஷ‌னில் ட்யூட்டி என்ப‌து 1 ம‌ணி நேர‌த்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.


6.விசார‌ணை,விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு ஆடியோ ஃபைலாக‌ ஸ்டேஷ‌ன் க‌ம்ப்யூட்ட‌ரில் இருக்க‌னும்

இப்ப‌டி எத்த‌னையோ செய்ய‌னும் ..இல்லாட்டி மும்பை என்ன‌ தில்லியிலும் இதே க‌திதான்.

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...

தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்

........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்

1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் த‌ர‌ வேண்டும். அதில் அவ‌ன‌து விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவாகியிருக்க‌ வேண்டும். இவ‌ற்றை அஃபிட‌விட்டாக‌ பெற்று க‌ம்ப்யூட்ட‌ரைஸ் செய்ய‌ வேண்டும். விவ‌ர‌ம் த‌வ‌று எனில் உள்ளே போட‌ வேண்டும்.

2.சிப் ரீட‌ர்க‌ளை காவ‌ல‌ர் கைக‌ளில் த‌ர‌வேண்டும். சிப் ரீட‌ர் ச‌ம் திங் ராங் என்றால் உட‌ன‌டியாக‌ க‌ஸ்ட‌டியில் எடுத்து ரிமாண்ட் செய்ய‌ வேண்டும். விசார‌ணையெல்லாம் பிற‌கு.

3.போலீஸ் துறையை க‌ளையெடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ப‌ணியிட‌த்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய‌ வேண்டும். க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ணியில் சேர்ந்து 2 வ‌ருட‌ங்க‌ள் நிறைந்த‌வ‌ர்க‌ளையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வ‌ருமான‌த்துக்கு " இட‌மே இல்லாத‌ ,ம‌க்க‌ளோடு தொட‌ர்பே இல்லாத‌ இட‌த்துக்கு மாற்ற‌ வேண்டும்.


4. த‌ற்போதுள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை போல் 3 ம‌ட‌ங்கு ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌வேண்டும். அவ‌னுக்கும்,அவ‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ருக்கும் அனைத்தும் இல‌வ‌ச‌மாக‌ த‌ர‌வேண்டும். ரேஷ‌ன் க‌டை மூல‌மாக‌ அல்ல‌. எந்த‌ டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூல‌மாக‌ வும் பெற‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும். ல‌ஞ்ச‌ம் வாங்கிய‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டால் சுட்டுத்த‌ள்ள‌ வேண்டும்


5.எட்டு ம‌ணி நேர‌ ப‌ணி நேர‌த்துக்கு பின் ஒரு நிமிட‌ம் கூட‌ அவ‌ர் ப‌ணியில் இருக்க‌ கூடாது.எவ‌ன் எந்த‌ ஸ்டேஷ‌னில் ட்யூட்டி என்ப‌து 1 ம‌ணி நேர‌த்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூல‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.


6.விசார‌ணை,விவ‌ர‌ங்க‌ள் மொத்த‌ம் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு ஆடியோ ஃபைலாக‌ ஸ்டேஷ‌ன் க‌ம்ப்யூட்ட‌ரில் இருக்க‌னும்

இப்ப‌டி எத்த‌னையோ செய்ய‌னும் ..இல்லாட்டி மும்பை என்ன‌ தில்லியிலும் இதே க‌திதான்.

Friday, November 28, 2008

வருக ! வருக !

குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய

குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,

2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை

வருக வருக என்று வரவேற்கிறோம்!


இப்படிக்கு,

சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிர‌ஸ் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள்

வருக ! வருக !

குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய

குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,

2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை

வருக வருக என்று வரவேற்கிறோம்!


இப்படிக்கு,

சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிர‌ஸ் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள்

Wednesday, November 26, 2008

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அத‌ற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி

பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அத‌ற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.

Sunday, November 23, 2008

கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்

கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.

தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008

கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்.
2.நாட்டில் உள்ள‌ 10 கோடி வேல‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ளை கொண்டு சிறப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.அதை உப‌யோகித்து அனைத்து ந‌திக‌ளையும் இணைத்த‌ல்
4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ளின் ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்தி, நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ளை மேற்ப‌டி ச‌ங்க‌த்துக்கு குத்த‌கை அடிப்ப‌டையில் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணை விவ‌சாய‌ம் செய்த‌ல்
5.த‌ற்போதுள்ள‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அம‌ல் செய்த‌ல். ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்திருப்ப‌வ‌ர்க‌ள், அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிடியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிவ‌கை செய்த‌ல்

Friday, November 21, 2008

என் ராமனையும் எதிர்ப்பேன்.

ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)

நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.

வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்

என் ராமனையும் எதிர்ப்பேன்.

ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)

நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.

வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்

துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்

துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்

முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.

என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்

நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது

ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு

ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்

நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது

என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது

நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்

திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.

புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்

நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்

நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை

என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்

நான் அவள் புகல்
நான் அவள் நகல்

நகல் என்ன நகல் நானே அவள்

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.

வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.


இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.

அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?

நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட‌ இழ‌வே உன‌க்கு வ‌ந்த‌ மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்ப‌ம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்ப‌த்திரியில் சேரனுமாம். பை.கார‌னை த‌விர‌ வேறு எவ‌ராவ‌து இது போல் ப‌தில் எழுதுவார்க‌ளா?

அட‌ இழ‌வே.. இத‌ற்கும் போலீசுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? நான் மாநில‌ முத‌ல்வ‌ர் மீதே மனித‌‌ உரிமைக‌ள் க‌மிஷ‌னுக்கு புகார் அனுப்பிய‌வ‌ன்.( ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட்ட‌து ,நிச்ச‌ய‌ம் இது என் செல்வாக்குக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம‌ல்ல‌). போலீஸ் என்ன‌த்த‌ பிடுங்க‌ முடியும்? அதுவும் இந்த‌ விஷ‌ய‌த்தில்.

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து

எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.

வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.

இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.


இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.

அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?

நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட‌ இழ‌வே உன‌க்கு வ‌ந்த‌ மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்ப‌ம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்ப‌த்திரியில் சேரனுமாம். பை.கார‌னை த‌விர‌ வேறு எவ‌ராவ‌து இது போல் ப‌தில் எழுதுவார்க‌ளா?

அட‌ இழ‌வே.. இத‌ற்கும் போலீசுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? நான் மாநில‌ முத‌ல்வ‌ர் மீதே மனித‌‌ உரிமைக‌ள் க‌மிஷ‌னுக்கு புகார் அனுப்பிய‌வ‌ன்.( ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட்ட‌து ,நிச்ச‌ய‌ம் இது என் செல்வாக்குக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம‌ல்ல‌). போலீஸ் என்ன‌த்த‌ பிடுங்க‌ முடியும்? அதுவும் இந்த‌ விஷ‌ய‌த்தில்.

Thursday, November 20, 2008

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்

ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.

அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.

ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..

குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை

வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:

" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"


இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்த‌றான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.

எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.

அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்க‌ளா என்றும் மற்றொரு சம்சயம்.

Tuesday, November 18, 2008

Vote For Operation India 2000

Vote For Operation India 2000

Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),

You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,

Vote For Operation India 2000

Vote For Operation India 2000

Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),

You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,

Monday, November 17, 2008

கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்

தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:

1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.

2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.


3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வ‌ந்து க‌லெக்ட் ப‌ண்ணும்ப‌டி செய்ய‌னும்.ரேட்டையும் அப்ப‌டியே கூரிய‌ர்கார‌ன் மாதிரி குறைச்சுர‌னும்.

4.கோல்டு ப‌ஜார்,க‌டைத்தெரு,காய்க‌றி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள‌ போஸ்ட் ஆஃபீசுல‌ காலைல‌ க‌ட‌ன் கொடுத்து சாய‌ந்திர‌ம் வ‌ட்டியோட‌ திருப்பி வாங்கிர‌லாம்.

5. நூறு நாள் த‌வ‌ணைல‌ திருப்பி க‌ட்ட‌ற‌ மாதிரி க‌ட‌ன் த‌ர‌லாம்.

எச்ச‌ரிக்கை: இந்த‌ யோச‌னைக‌ளை ஏதேனும் வ‌ங்கியோ,த‌பால் துறையோ
அம‌ல் செய்வ‌தானால் எஸ்.முருக‌ன் என்ற‌ பெய‌ருக்கு ரூ.1 க்கான‌ செக் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கே அம‌லாக்க‌ வேண்டும்
(தொட‌ரும்)

கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்

தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:

1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.

2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.


3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வ‌ந்து க‌லெக்ட் ப‌ண்ணும்ப‌டி செய்ய‌னும்.ரேட்டையும் அப்ப‌டியே கூரிய‌ர்கார‌ன் மாதிரி குறைச்சுர‌னும்.

4.கோல்டு ப‌ஜார்,க‌டைத்தெரு,காய்க‌றி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள‌ போஸ்ட் ஆஃபீசுல‌ காலைல‌ க‌ட‌ன் கொடுத்து சாய‌ந்திர‌ம் வ‌ட்டியோட‌ திருப்பி வாங்கிர‌லாம்.

5. நூறு நாள் த‌வ‌ணைல‌ திருப்பி க‌ட்ட‌ற‌ மாதிரி க‌ட‌ன் த‌ர‌லாம்.

எச்ச‌ரிக்கை: இந்த‌ யோச‌னைக‌ளை ஏதேனும் வ‌ங்கியோ,த‌பால் துறையோ
அம‌ல் செய்வ‌தானால் எஸ்.முருக‌ன் என்ற‌ பெய‌ருக்கு ரூ.1 க்கான‌ செக் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கே அம‌லாக்க‌ வேண்டும்
(தொட‌ரும்)

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

Friday, November 14, 2008

அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம்

இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.

இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ஆகிய‌ 5 அம்ச‌ங்க‌ள் அட‌ங்கிய‌ ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 என்ற‌ திட்ட‌த்தை அனுப்பியுள்ளேன்.


அதிர‌டியாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் வாழ்வை மேம்ப‌டுத்தும் இந்த‌ திட்ட‌த்துக்கு ப‌ரிசு கிடைப்ப‌து உறுதி. அதை மேலும் உறுதி செய்ய‌வே இந்த‌ ப‌திவு.

நீங்க‌ செய்ய‌ வேண்டிய‌து:
1.//project10tothe100.com\\ என்ற‌ வ‌லைத‌ள‌த்தில் லாக் இன் செய்த‌ல்

2.உங்க‌ள் மெயில் முக‌வ‌ரியினை அதில் ப‌திவு செய்த‌ல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க‌) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜ‌ன‌வ‌ரி 27 ஆம் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ வோட்டிங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ உங்க‌ள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்ப‌ப்ப‌டும்.


3.அந்த‌ லின்க்கை ஜ‌ன‌.27 ஆம் தேதி க்ளிக் ப‌ண்ணா வோட்டிங் தான்.

4.ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வா வாக்க‌ளிங்க‌

மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்ட‌த்துக்கு ஆத‌ரவா பெரிய‌ அள‌வில் வாக்குக‌ள் கிடைத்தால் சோனியா,ம‌ன்மோஹனுக்கு எல்லாம் வ‌ரும் தேர்த‌ல் க‌ள‌த்துல‌ க‌ரையேற‌ இதுக்கு மிஞ்சின‌ ஆல்ட்ட‌ர்னேடிவ் கிடையாது.

Thursday, November 13, 2008

க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்

என்னங்கடா இது சோதனை? நான் எத்தனையோ உயர்ந்த விஷயங்களை வெளியிட்டிருந்தும் ,பரிமளா பாவாடையை மார்பு வரை உயர்த்தினு ஆரம்பிக்கிற பதிவைத்தான் நிறைய பேர் படிக்கறாங்க.இத்த‌னைக்கும் அது ந‌ல்ல‌ ஒரு நீதியை சொல்லும் சிறுக‌தை.

இந்த‌ இழிநிலைக்கு கார‌ண‌ம் சிக்ம‌ன் ஃப்ராய்டு பாஷைல‌ சொன்னா..

பிற‌ந்த‌ குழ‌ந்தையோட கவனம் ஆர‌ம்ப‌த்துல‌ த‌ன் ஆச‌ன‌துவார‌த்து மேல‌யே இருக்கும். வேண‌ம்னா க‌வ‌னிச்சு பாருங்க‌ ..ஆய் போகும்போது குழ‌ந்தைங்க‌ நிறைய‌ லேட் ப‌ண்ணும்.கொஞ்சம் கொஞ்ச‌‌மா அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு மாறிடும். இப்ப‌டி மாறாத‌ ஆசாமிங்க‌தான் ஹோமோ ஆயிட‌றாங்க‌.

செக்ஸ் என்பது அரசாங்கத்தாலயும்,மதங்களாலும் ஏற‌க்குறைய‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கு. த‌டையே அத‌ன் மீதான‌ க‌வ‌ர்ச்சியை அதிக‌மாக்குது.

இத்த‌னைக்கும் செக்ஸ்னா என்ன‌? ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழையுது. அதிக‌ ப‌ட்ச‌ம் 7 முறை அசைக்க‌ப்ப‌டுது ,வீரிய‌ம் வெளிப்ப‌டுது. இது ஜ‌ஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் ப‌ண்ற‌ வேலை. க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்,க‌ர்ப‌ ப‌ய‌ம் எல்லாத்துக்கும் நிரோத் ச‌மாதி க‌ட்டியாச்சு. இன்ன‌மும் ஏனிந்த‌ இழ‌வு.

கோடிக்க‌ண‌க்கான‌ இளைஞ‌ர்க‌ள்,இளைஞிய‌ரின் நேர‌ம்,ப‌ண‌ம்,இள‌மை எல்லாம் இந்த‌ ச‌மாச்சார‌த்துக்கே செல‌வ‌ழிஞ்சு போகுது. செக்ஸ் என்ப‌து ஜ‌ஸ்ட் ஒரு வ‌டிகால் ம‌ட்டுமே. ஜ‌ஸ்ட் ஒரு ரெஃப்ர‌ஷ் ம‌ட்டுமே. இதை அர‌சும் ம‌த‌மும் த‌டை செய்த‌தால் தான் அத‌ன் மேல் இத்த‌னை க‌வ‌ர்ச்சி.

நான் சேல‌ஞ்ச் ப‌ண்றேன். விப‌ச்சார‌த்துக்கு முறையான‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ அனும‌தியை வ‌ழ‌ங்க‌ச்சொல்லுங்க‌.

பிற‌கு சுய‌ இன்ப‌ம்,லெஸ்பிய‌ன்,ஹோமோ,ரேப்,க‌ள்ள‌க்காத‌ல்,ஈவ் டீஸிங் எந்த‌ இழ‌வும் இருக்காது. அர‌சாங்க‌ம் ஒரு ம‌துக்க‌டைய‌ ந‌ட‌த்தும் போது ஒருவிப‌ச்சார‌ விடுதியை ந‌ட‌த்த‌ கூடாதா?

க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்

என்னங்கடா இது சோதனை? நான் எத்தனையோ உயர்ந்த விஷயங்களை வெளியிட்டிருந்தும் ,பரிமளா பாவாடையை மார்பு வரை உயர்த்தினு ஆரம்பிக்கிற பதிவைத்தான் நிறைய பேர் படிக்கறாங்க.இத்த‌னைக்கும் அது ந‌ல்ல‌ ஒரு நீதியை சொல்லும் சிறுக‌தை.

இந்த‌ இழிநிலைக்கு கார‌ண‌ம் சிக்ம‌ன் ஃப்ராய்டு பாஷைல‌ சொன்னா..

பிற‌ந்த‌ குழ‌ந்தையோட கவனம் ஆர‌ம்ப‌த்துல‌ த‌ன் ஆச‌ன‌துவார‌த்து மேல‌யே இருக்கும். வேண‌ம்னா க‌வ‌னிச்சு பாருங்க‌ ..ஆய் போகும்போது குழ‌ந்தைங்க‌ நிறைய‌ லேட் ப‌ண்ணும்.கொஞ்சம் கொஞ்ச‌‌மா அத‌ன் க‌வ‌ன‌ம் இன‌ உறுப்புக்கு மாறிடும். இப்ப‌டி மாறாத‌ ஆசாமிங்க‌தான் ஹோமோ ஆயிட‌றாங்க‌.

செக்ஸ் என்பது அரசாங்கத்தாலயும்,மதங்களாலும் ஏற‌க்குறைய‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கு. த‌டையே அத‌ன் மீதான‌ க‌வ‌ர்ச்சியை அதிக‌மாக்குது.

இத்த‌னைக்கும் செக்ஸ்னா என்ன‌? ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழையுது. அதிக‌ ப‌ட்ச‌ம் 7 முறை அசைக்க‌ப்ப‌டுது ,வீரிய‌ம் வெளிப்ப‌டுது. இது ஜ‌ஸ்ட் ஒரு டெஸ்ட் ட்யூப் ப‌ண்ற‌ வேலை. க‌ட‌ந்த‌ கால‌த்துல‌ க‌ர்ப‌ ப‌ய‌ம் இருந்த‌து. இப்போ எய்ட்ஸ் ப‌ய‌ம்,க‌ர்ப‌ ப‌ய‌ம் எல்லாத்துக்கும் நிரோத் ச‌மாதி க‌ட்டியாச்சு. இன்ன‌மும் ஏனிந்த‌ இழ‌வு.

கோடிக்க‌ண‌க்கான‌ இளைஞ‌ர்க‌ள்,இளைஞிய‌ரின் நேர‌ம்,ப‌ண‌ம்,இள‌மை எல்லாம் இந்த‌ ச‌மாச்சார‌த்துக்கே செல‌வ‌ழிஞ்சு போகுது. செக்ஸ் என்ப‌து ஜ‌ஸ்ட் ஒரு வ‌டிகால் ம‌ட்டுமே. ஜ‌ஸ்ட் ஒரு ரெஃப்ர‌ஷ் ம‌ட்டுமே. இதை அர‌சும் ம‌த‌மும் த‌டை செய்த‌தால் தான் அத‌ன் மேல் இத்த‌னை க‌வ‌ர்ச்சி.

நான் சேல‌ஞ்ச் ப‌ண்றேன். விப‌ச்சார‌த்துக்கு முறையான‌ ச‌ட்ட‌ப்பூர்வ‌மான‌ அனும‌தியை வ‌ழ‌ங்க‌ச்சொல்லுங்க‌.

பிற‌கு சுய‌ இன்ப‌ம்,லெஸ்பிய‌ன்,ஹோமோ,ரேப்,க‌ள்ள‌க்காத‌ல்,ஈவ் டீஸிங் எந்த‌ இழ‌வும் இருக்காது. அர‌சாங்க‌ம் ஒரு ம‌துக்க‌டைய‌ ந‌ட‌த்தும் போது ஒருவிப‌ச்சார‌ விடுதியை ந‌ட‌த்த‌ கூடாதா?

ரொக்கப்பரிசு

பிரபல கூகுல் கம்பெனி ப்ராஜக்ட் 10 டு தி 100 என்ற‌ பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது . அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன்படக்கூடிய புதிய யோசனைகளை வரவேற்று மக்கள் கருத்துக்கிண‌ங்க தேர்ந்தெடுத்து ரொக்கப்பரிசு வழங்குவது இதன் நோக்கம்.

இந்த போட்டிக்கு நான் அடிக்கடி புலம்பும் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற‌
எனது திட்டத்தை அனுப்பியுள்ளேன்.இதற்கான வாக்கெடுப்பு 2009 ஜனவரி 27 ஆம் தேதி துவங்குகிறது.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே தந்துள்ளேன். என் திட்டம் நம் நாட்டைபணக்கார நாடாக மாற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்தால் ப்ராஜக்ட்10டுதி100.காம் என்ற வலை தளத்தில் லாக் இன் செய்து, ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

ரொக்கப்பரிசு

பிரபல கூகுல் கம்பெனி ப்ராஜக்ட் 10 டு தி 100 என்ற‌ பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது . அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன்படக்கூடிய புதிய யோசனைகளை வரவேற்று மக்கள் கருத்துக்கிண‌ங்க தேர்ந்தெடுத்து ரொக்கப்பரிசு வழங்குவது இதன் நோக்கம்.

இந்த போட்டிக்கு நான் அடிக்கடி புலம்பும் ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற‌
எனது திட்டத்தை அனுப்பியுள்ளேன்.இதற்கான வாக்கெடுப்பு 2009 ஜனவரி 27 ஆம் தேதி துவங்குகிறது.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே தந்துள்ளேன். என் திட்டம் நம் நாட்டைபணக்கார நாடாக மாற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்தால் ப்ராஜக்ட்10டுதி100.காம் என்ற வலை தளத்தில் லாக் இன் செய்து, ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

1.பிர‌த‌ம‌ரை ம‌க்க‌ளே நேரிடையாக‌ தேர்ந்தெடுத்த‌ல்

2.நாட்டில் உள்ள‌ அனைத்து இளைஞ‌ர் ,இளைஞிய‌ரை கொண்டு சிற‌ப்பு ராணுவ‌ம் ஏற்ப‌டுத்துத‌ல்

3.சிற‌ப்பு ராணுவ‌த்தை கொண்டு ந‌திக‌ளை இணைத்த‌ல்

4.தேசீய‌ அள‌வில் விவ‌சாயிக‌ள் கூட்டுற‌வு ச‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்துத‌ல். அனைத்து விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும் நீண்ட‌ கால‌ ஒப்ப‌ந்த‌ அடிப்ப‌டையில் மேற்ப‌டி வி.கூ.ச‌ங்க‌த்திட‌ம் ஒப்ப‌டைத்து கூட்டுற‌வு ப‌ண்ணைவிவ‌சாய‌த்தை அம‌ல் செய்த‌ல்.

5.த‌ற்போதைய‌ க‌ர‌ன்சியை ர‌த்து செய்து புதிய‌ க‌ர‌ன்சியை அறிமுக‌ப்ப‌டுத்துத‌ல்.ப‌ழைய‌ க‌ர‌ன்சியை வைத்த்டிருப்ப‌வ‌ர்க‌ள் அத‌ன் அக்க‌வுண்ட‌பிலிட்டியை நிரூபித்து வ‌ங்கிக‌ள் மூல‌ம் புதிய‌ க‌ர‌ன்சியை பெற‌ வ‌ழிசெய்த‌ல்.

Tuesday, November 11, 2008

யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி

எத்தனைதான் விஞ்ஞான‌ம் முன்னேறினாலும் தனிப்பட்ட,யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி ஒன்று தனித்து வேலை செய்கிறது.

ஸ்தூலமாக பார்த்தால் அரை மணிநேர வேலை. இந்தியாவின் பிரச்சினைகள் தீர்க்க நான் தீட்டிய அதிரடி திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. இதை கூகுல் அறிவித்துள்ள ப்ராஜக்ட் 10 டு 100 க்கு அனுப்பினேன். மெஜாரிட்டி மக்களின் வாழ்வை முன்னேற்றக் கூடிய ஐடியாக்களுக்கு ,மக்கள் கருத்துக்கு இணங்க ரொக்கப்பரிசு தரப்படும் என்பது இதன் கான்செப்ட் . ஓகே.

அனுப்பினது அனுப்பியாச்சு கிருஷ்ணா ராமான்னிக்கிட்டு இருந்தா ஜனவரி 27 வந்துரும். போடற மகராசன் வோட்டு போடறான். (500 ஐ தாண்டினா ஆச்சரியம்)

என் பாயிண்ட் ஆஃப் வியூ வேறு. கடவுளுடைய அஜெண்டா பிரளயம். என் அஜெண்டா சம தர்ம சமுதாயம். அட் பிரளயத்துக்கு முன்னாடி சில வருடம் சம தர்ம சமுதாயம் இருந்துட்டு போகட்டுமே என்பது என் நப்பாசை.

எனவே ஆன்லைன் பிரச்சாரத்தை முழுமூச்சாய் மேற்கொள்ள உத்தேசித்து தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,இந்தியில் என் பேச்சை விடியோவாக்கி யு ட்யூபில் வைக்க 3 நாட்களாய் மெனக்கெடுகிறேன். ஊஹூம் ..வேலை ஆக மாட்டேங்குது.


கடவுளுடைய அஜெண்டாவுக்கு எதிரா வேலை செய்யவும் அவருடைய அருள்தானே உதவனும். பார்ப்போம் கடவுள் எந்த அளவுக்கு நாகரிகமா நடந்துக்கறார்னு

குறிப்பு: நான்கில் இரண்டு ஓகே. இனி பார்ப்போம்

















யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி

எத்தனைதான் விஞ்ஞான‌ம் முன்னேறினாலும் தனிப்பட்ட,யாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி ஒன்று தனித்து வேலை செய்கிறது.

ஸ்தூலமாக பார்த்தால் அரை மணிநேர வேலை. இந்தியாவின் பிரச்சினைகள் தீர்க்க நான் தீட்டிய அதிரடி திட்டம் ஆப்பரேஷன் இந்தியா 2000. இதை கூகுல் அறிவித்துள்ள ப்ராஜக்ட் 10 டு 100 க்கு அனுப்பினேன். மெஜாரிட்டி மக்களின் வாழ்வை முன்னேற்றக் கூடிய ஐடியாக்களுக்கு ,மக்கள் கருத்துக்கு இணங்க ரொக்கப்பரிசு தரப்படும் என்பது இதன் கான்செப்ட் . ஓகே.

அனுப்பினது அனுப்பியாச்சு கிருஷ்ணா ராமான்னிக்கிட்டு இருந்தா ஜனவரி 27 வந்துரும். போடற மகராசன் வோட்டு போடறான். (500 ஐ தாண்டினா ஆச்சரியம்)

என் பாயிண்ட் ஆஃப் வியூ வேறு. கடவுளுடைய அஜெண்டா பிரளயம். என் அஜெண்டா சம தர்ம சமுதாயம். அட் பிரளயத்துக்கு முன்னாடி சில வருடம் சம தர்ம சமுதாயம் இருந்துட்டு போகட்டுமே என்பது என் நப்பாசை.

எனவே ஆன்லைன் பிரச்சாரத்தை முழுமூச்சாய் மேற்கொள்ள உத்தேசித்து தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம்,இந்தியில் என் பேச்சை விடியோவாக்கி யு ட்யூபில் வைக்க 3 நாட்களாய் மெனக்கெடுகிறேன். ஊஹூம் ..வேலை ஆக மாட்டேங்குது.


கடவுளுடைய அஜெண்டாவுக்கு எதிரா வேலை செய்யவும் அவருடைய அருள்தானே உதவனும். பார்ப்போம் கடவுள் எந்த அளவுக்கு நாகரிகமா நடந்துக்கறார்னு

குறிப்பு: நான்கில் இரண்டு ஓகே. இனி பார்ப்போம்

















Thursday, November 6, 2008

நான் கனவு காணும் புதிய இந்தியா

நாட்டின் தலைமை நிர்வாகியை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நாட்டின் வேலையில்லா இளைஞர்,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ராணுவம் இந்திய நதிகளை இணைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும். தேசீய அளவில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.விளைநிலங்கள் யாவும் மேற்படி சங்கத்துக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலில் இருக்கும். இப்போதைய கரன்ஸி ரத்து செய்யப்பட்டு புதிய கரன்ஸி அமலில் இருக்கும். பழைய கரன்ஸியை வைத்திருந்தவர்கள் அவற்றின் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்ஸியை பெற்றிருப்பார்கள். கணக்கில் வராத பழைய கரன்ஸி ஒழிந்திருக்கும்.

நான் கனவு காணும் புதிய இந்தியா

நாட்டின் தலைமை நிர்வாகியை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நாட்டின் வேலையில்லா இளைஞர்,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ராணுவம் இந்திய நதிகளை இணைக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும். தேசீய அளவில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டிருக்கும்.விளைநிலங்கள் யாவும் மேற்படி சங்கத்துக்கு நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலில் இருக்கும். இப்போதைய கரன்ஸி ரத்து செய்யப்பட்டு புதிய கரன்ஸி அமலில் இருக்கும். பழைய கரன்ஸியை வைத்திருந்தவர்கள் அவற்றின் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்ஸியை பெற்றிருப்பார்கள். கணக்கில் வராத பழைய கரன்ஸி ஒழிந்திருக்கும்.