Friday, April 30, 2010

தொழிலாளர் இழி நிலையும் பார்ப்பனீயமும்

முன் குறிப்பு:
என்னங்கண்ணா தலைப்புக்கும் ,விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லேனு அவசரப்பட்டு கமெண்ட் போட்ராதிங்க. கடைசில வருது விஷயம்

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் போராடினால் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச்சங்கிலிகளை தவிர - என்றார் .காரல் மார்க்ஸ். எல்லா தொழிலாளர்களையும் ஒரே பிரிவில் அடக்கி இன்னமும் தொழிலாளர் நலன், தொழிலாளர் மேம்பாடு என்று கதைப்பது (இலங்கைத்தமிழ்) உண்மையிலேயே கதைப்பதாகிவிடும்.( தமிழகத்தமிழ் - இதற்கு கதை விடறதுனு அர்த்தம்).

முதற்கண் தொழிலாளி வர்கத்தை இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும்.பிரிட்டீஷ் காரன் பிரிச்சது பிரிச்சு ஆள. நான் பிரிக்க சொல்றது உண்மையிலயே சுரண்டலுக்குள்ளாகற தொழிலாளி நலம் பெற .

அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்கள் (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்) இத்யாதியில் பணியிலிருந்து  பணிப்பாதுகாப்பு,
கு.ப.கூலி இத்யாதி பெற்றிருப்போரை  நிறைவு பெற்ற பிரிவினராக அறிவிக்கவேண்டும்.  (எங்கோ ஓரிரண்டு உண்மை பிரச்சினைகள், சுரண்டல்கள் இருக்கலாம்.அவற்றை அவ்வப்போது தீர்த்து ஒழிப்பது  நிர்வாகத்துக்கு  பெரிய விஷயமே இல்லை)அதாவது இவர்கள் டாட்டா,பிர்லாக்களாகிவிட்டார்கள் என்பதற்காக அல்ல அவர்கள் ஏழ்மை நிலையில் தொடர உள்ள காரணங்கள் வேறு. அவர்களின் தேவை வேறு.

அவர்களுக்கு சொந்த  வீடு, நோய்கள் விஷயத்தில் வருமுன் காப்பது, நோய் வந்தால் எதிர்கொள்வது, மணி மேனேஜ்மென்ட், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஃபிட் நெஸ் மெயின்டெயினென்ஸ், வழக்குவிவகாரங்களை எதிர்கொள்ளுதல், தனிப்பட்ட பலவீனங்களை  (ஜரிதா,பான்,பீடா,சிகரட்,தண்ணி.ஊசி இத்யாதி) ஓவர் கம் செய்தல் இத்யாதி விஷயங்களுக்கு அரசு உலகத்தரம் வாய்ந்த கன்சல்டன்சி, சிகிச்சை, லோனிங் போன்று ஏதாவது செய்யலாம்.


இதையெல்லாம் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பேற்கவும்  வைக்க வேண்டும். இதென்னங்க அ நியாயம் யாரோ முடிவெடுக்கிற ஸ்டேஜ்ல இருக்கிற நிறுவனத்து லாப நஷ்டங்களுக்கு தொழிலாளிய எப்படி பொறுப்பாக்கறதுனு நீங்க கேட்கலாம்.  மேற்படி அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்களின்  (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்)  ப்ராஃபிட்டபிலிட்டியை என்ஷ்யூர் செய்யும் விதமாக மானில அளவில் சிட்டிங் ஜட்ஜ் தலைமையில் ஒரு கமிட்டியை போட வேண்டும்.

மேற்படி நிறுவங்களில் பணி புரிவோர் தங்கள் நிறுவனங்கள் லாபகரமாக இயங்க தடையாக உள்ள அம்சங்கள் எவை, லாபத்தை கூட்ட இன்னும் என்ன செய்யலாம் போன்ற விஷயங்களை நேரடியாக கமிட்டிக்கு எழுத்து மூலம் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு தவறான முடிவு எடுக்கப்போகிறார்கள், நிறுவனத்துக்கு நஷ்டம் வரப்போகிறதென்றால் பர்ட்டிக்குலர் ட்ரேட் யூனியன் மட்டுமல்ல  தனிப்பட்ட தொழிலாளியும் மேற்சொன்ன கமிட்டிக்கு புகார் தர உரிமை வழங்கப்படவேண்டும்.
புகாரை பரிசீலிக்கும் கமிட்டி உடனடியாக அந்த தவறான முடிவை தடுத்து நிறுத்தவேண்டும். அம்முடிவை எடுக்க முயன்ற நிர்வாகியை தூக்கில் போட வேண்டும் (அதாவது அடையாள அட்டைய பிடுங்கி கிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டா மத்த வேலைய அவிக பெண்டாட்டி பசங்களே முடிச்சுருவாங்கண்ணே)

இதையடுத்து மேற்படி நிறுவனங்களிலேயே தினக்கூலி,தொகுப்பூதியம் எட்செட்ரா,
எட்செட்ரா, கேட்டகிரிலவச்சிருக்கிற தொழிலாளியையெல்லாம் நிரந்தரமாக்கிவிட்டுரனும். இவிகளையும் மேற்சொன்ன தன்னிறைவு கேட்டகிரில சேர்த்துரனும்.

இப்படி மேல இருந்து இறங்கி வந்தா அடியை பிடிக்க லேட்டாயிரும் போல இருக்கு. தொடரும்னு போட்டுட்டு டீல்ல விட்டுட்டா தொழிலாளர் வர்கம் சொம்மா விடாதுங்கறதால் வராக ஸ்வாமி மாதிரி பாதாளத்துக்கு பாஞ்சிருவம்.

அமைப்பு சாரா தொழிலாளிகள்னு சொல்றாங்களே ( பீடித்தொழிலாளர்களுக்கு கூட அமைப்பு இருக்குனு நினைக்கிறேன்) அவிகளை விட கேடு கெட்ட நிலைல உள்ள தொழிலாளர்கள் கூட இருக்காய்ங்க.

எங்க தொகுதில சிரஞ்சீவி கட்சி சார்பா எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கின ஒரு பார்ட்டி அஞ்சு வருஷத்துல 40 கோடி ரூபா செலவழிச்சாரு. அவரு ஏ ஒன் காண்ட்ராக்டர். கார்ல் மார்க்ஸ் சொன்னாரு முதலாளி லாபம் சம்பாதிக்கனும்னா அவன் தொழிலாளி வயித்த அடிச்சாதான் உண்டுன்னு. அது நிஜம்.

மேற்படி பார்ட்டி ரோட் காண்ட்ராக்ட் பிடிச்சாருனு வைங்க. மொத்தமா வாங்கறதால சிமெண்ட் மூட்டை மேலை அஞ்சு,பத்து குறையலாம், கான் க்ரீட் மிக்சர் மிஷன் சொந்தமா வச்சிருந்தா (அதுமேல வட்டி என்னாச்சு) இன்னொருபத்து ரூபா குறையலாம் இப்படி எந்த வழில மிச்சம் பண்ணாலும் 10% மிச்சமாகலாம்.  இவன் காண்ட் ராக்ட் பிடிக்க செலவழிச்சது, பிடிச்ச பிறகு கொடுத்து கமிஷன், பில்லாகற வரைக்கும் வச்ச முதலுக்கு வட்டி,இவன் ஆஃபீஸ் மெயிண்டெயினென்ஸ், கார்,பங்களா வெட்டி செலவு எல்லாம் போக என்னத்த மிச்சமாகுங்கறிங்க.

அப்போ அஞ்சு வருஷத்துல கேவலம் ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்டுக்காகவும், தேர்தல் செலவுக்கும் மட்டும் 40 கோடி ரூபா செலவழிச்சான்னா இவன் பெண்டாட்டி  நகைய வித்தா செலவழிச்சிருப்பான் இல்லே. டவுன்ல ஒரு மேஸ்திரிக்கு கூலி 300 ரூ. சித்தாளுக்கு 150 ரூ. இந்த கூலி கொடுத்து ரோடு போட்டா 40 கோடி மிச்சமாகுமா? ஒரு ...........ரும் ஆகாது. பின்னே என்னதான் பண்றாய்ங்க ?

சுதந்திரம் வந்து 63 வருஷம் ஆகியும் நிறைய மாவட்டங்கள்ள வறுமை (இது ரொம்ப சாஃப்டா இருக்குதுய்யா) தரித்திரம் தலைவிரிச்சாடுது. வானம் பார்த்த பூமி, மைக்ரேட் (வலசை போறதா) ஆனாதான் பிழைப்பு, கிரைம் ரேட் உச்சத்துல இருக்கும், விபச்சாரம் டாப்புல இருக்கும். சாராயம்,கஞ்சா எல்லாம் சகஜம். பொறுப்பில்லாத ஆம்பளைங்க எல்லாம் ஒன்னு  போதைல கிடப்பாய்ங்க. இல்லே ஜெயில்ல கிடப்பாய்ங்க . கணவனை இந்த, அப்பனை இழந்த,பொம்பளதான் சம்பாதிக்கனும். இப்படியா கொத்த பொம்பளைகளுக்கும் , கொஞ்சமே போல பொறுப்புள்ள ஆம்பளைகளுக்கும் ஆயிரம்,ரெண்டாயிரம் அட்வான்ஸ் கொடுத்தா கடனை கிடனை தீர்த்துட்டு ரயிலேறி கும்பலா வந்துர்ராய்ங்க. இவிகளுக்கு ரோட் சைட்ல பன்னி குடிசை மாதிரி போட்டு, அங்கனயே ஆக்கி துன்னச்சொல்லி  பிழிஞ்சு எடுக்கிறான். கூலி ?

அவனோ அவளோ பிழைச்சு கிடந்தா , காண்ட் ராக்ட் முடிஞ்சா அஞ்சோ பத்தோ கொடுத்து அனுப்பிருவான் போல. இப்படி வந்தது தான் 40 கோடி. இந்த மாதிரி ஏதோ எங்க ஸ்டேட்ல தான் நடக்குனு நினைச்சுராதிக. ஆல் ஓவர் இண்டியா இதான் நிலமை. அந்த ஆணும்,பொண்ணும் அந்த பன்னி குடிசைலயே தங்கி ஆக்கி துன்னு கர்பமாயி நடுவுல நோய் நொடி வந்து செத்தா ரோட்டு பக்கமே புதைச்சிட்டு போய்ட்டே இருப்பானுவ. கணக்கா வழக்கா ? இவனா பிழைச்சு போனாதான் உண்டு. எவன் தேடிட்டு வரப்போறான்.

இந்த சனம் தான் உண்மை தொழிலாளி. இவுகளை ஸ்டேட் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருகதான் சுரண்டறாங்கனு இல்லே சென்ட் ரல் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருங்க கூட அம்புட்டுதான். 

நான்  1967லபிறந்தவன்  எங்க வீட்டு பக்கத்துலயே முனிசிபாலிட்டி தெருக்குழாய் இருந்தது.  ரெண்டு "ப" வை கவிழ்த்துப்போட்டு, மத்தில ஒரு பெரிய "ப" வை ஒன்னரை ஆள் உசரத்துக்கு கவிழ்த்து போட்டு சென்டர் "ப"  கீழே  கீபேட் வைக்கற மாதிரி ஒரு கருங்கல் நீட்டல். அதுல குழி வேற (குடம் வச்சா நிக்கறமாதிரி) மாதிரி இருக்கும். ரெண்டு பக்கமும் உள்ள "ப" வுலயும் ஒரு குழியல் குடம் வைக்கிற மாதிரி. தாளி இதை எந்த யுகத்துல கட்டினானுவளோ தெரியாது செக்கு செதிராம அப்படியே கிடந்தது.

என்னடா சமாசாரம்னா  பிரிட்டீஷ் கவர்ன்மென்ட்ல சம்பளத்துக்கு வேலை செய்த மேஸ்திரி கட்டினதாம் அது.

நேத்து முனிசிப்பல் காம்ப்ளெக்ஸ்ல இருக்கிற இன்டர் நெட் சென்டருக்கு போனேன். லேசா காத்து. காம்ப்ளெக்ஸ் எலிவேஷன் மேல தொங்க விட்டிருந்த டிஜிட்டல் போர்டு ஆடுச்சு. எலிவேஷன் அப்படியே பில்லை பில்லையா உதிருது. கிட்ட போய் பார்த்தா அச்சு அசல் சுண்ணாம்பு கணக்கா வெளுத்து கிடக்கு. சிமெண்ட்+ மணல் 1 க்கு பத்து போட்டானுவளா ? 16 போட்டு தொலைச்சுட்டானுவளா? இல்லே க்யூரிங்க் ஆகலையா ஒரு ம...ரும் தெரியலை.

இந்த நாட்டை ஆள்ற கிழவாடிகளுக்கு உண்மையிலயே தொழிலாளி வர்கத்துக்கு ஏதாவது செய்யனுங்கற எண்ணமிருந்தா முதல்ல மேற்சொன்ன தொழிலாளிகளை ஸ்பாட்ல பார்த்து டிஜிட்டல்ல போட்டோ பிடிச்சு ஐ.டி கொடுத்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கனும். தாளி அரசாங்கம் சாராயம் வித்தது, பார் நடத்துது, என்னென்ன இழவோ பண்ணுது. ஏன் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்காக மேன் பவர் ஏஜென்சி நடத்த கூடாது. எந்த நாதாரி காண்ட் ராக்ட் எடுக்குதோ அந்த நாதாரிக்கு அவனுக்கு தேவையான பாயிண்டுக்கு ஏன் தொழிலாளிகளை சப்ளை பண்ணி செருப்பாலடிச்சு கூலி வாங்கி இவிகளுக்கு நல்ல வழிய காட்ட கூடாது.

இது ஏதோ தர்மசெலவுனு நினைச்சுர கூடாது. இந்த ஒரு வேலைய செய்தா எத்தனையோ சட்டம்,ஒழுங்கு, சமூக, மருத்துவம்,  மனித வளம் தொடர்பான , பிரச்சினை தீரும், அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி பணம் மிச்சமாவும், ஒப்பந்த பணிகளில் நாணயம் கூடும். எப்படினு கேட்கிறிங்களா?  கேட்காதிங்க கொஞ்சம் முக்கி யோசனை பண்ணுங்க. விஷயம் வெளிய வந்துரும்.

இவுக மட்டுமில்லே துணிக்கடைல, சோப்பு சீப்பு கடைல காலைல 7 மணிலருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை செய்யற ஆண் பெண்கள், வீட்டு வேலை செய்யறவுக, கிராமத்துலருந்து பிக் அப்  பண்ணி டவுன்ல சிட்டில எடுபிடியா வேலை பார்க்கிற சிறுவர் சிறுமிகள், டீக்கடை, ரோட்டோர டிஃபன் கடை, மெக்கானிக் கடைல வேலை பார்க்கிறவிக. ஓட்டல் தொழிலாளிங்க. (இதுல  நிறைய பேருக்கு குடும்ப வாழ்க்கை நாஸ்தி. டைவோர்சி அ  விடோயர்ஸ் அதிகமா இருப்பாய்ங்க. இல்லே சொந்த ஊர்ல தலைமறைவானவுக இருப்பாய்ங்க. இது என்ன சினேரியோ தெரியலை. தொழிலால குடும்பம் கெட்டதா ? குடும்ப வாழ்க்கை கெட்டதால இந்த தொழிலுக்கு வந்தாகளா ? யாராச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணா டாக்டரேட்டே வாங்கலாம்)

மேற்படி பட்டியல் அனுமார் வால் கணக்கா தொடருது. இவிகளையெல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கொண்டு வந்து அவிகளுக்கு கு.ப.கூலி, பணி பாதுகாப்புக்கு திட்டமிடலன்னா கண்ணவிஞ்சு போயிரும், கை ,கால் விழுந்துரும்னு சாபம் விட தாவலை.

அவிக பின்னாடி குடும்பங்கள் இருக்கு. ப்ளாஸ்டிக் மணியும், பஞ்சடைச்ச கண்ணும், ஒட்டடைகுச்சி தேகமும், மாதவிலக்கு கூட ஆகாத அளவுக்கு ரத்த சோகையுமா மனைவியர் இருக்காய்ங்க. அல்லாரும் பத்தினி பெண்டிரா இருந்து பட்டினி கிடந்து சாகத்தான் போறாய்ங்கனு அசால்ட்டா இருந்துர முடியாது.

கிராமப்புறங்கள்ள செக்ஸ் தொடர்பான கிரைம் ரேட் எகிற, மூட நம்பிக்கைகள் செழிக்க, இந்த கு.ப.கூ,ப.பா இல்லாமை கூட முக்கிய காரணம். தீவிர வாதம் முகிழ்க்க,, மாவோக்கள் காலூன்றவும் இது காரணமாகுது.

இன்னைக்கு ஃபேஷனாயிட்ட க்ளோபலைசேஷன், க்ளோபல் வில்லேஜ்,தனியார் மயத்துக்கு கூட இதெல்லாம் ஒதகாது. தொழில் துவங்க வர்ரவன் இதையெல்லாம் பார்த்துட்டு ஓடியே போயிருவான்.

இந்தியாவுல மனித வளம் யதேஷ்டமா இருக்கு. சோகம் என்னடான்னா கல்வியறிவின்மை, தொழிற்பயிற்சி இன்மை காரணமா நிறைய சதவீதம் நான் ஸ்கில்ட் லேபரா இருக்காய்ங்க. ஸ்கில்ட், நான் ஸ்கில்டுங்கற வித்யாசமில்லாம பொழப்பை கொடுக்கிற விவசாயத்துறை வீணா போயிட்டதால தான், நான்  ஸ்கில்ட் லேபர் எல்லாம் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம், மானிலம் விட்டு மானிலம் பறக்கறான். கு.ப கூலி அதல பாதாளத்துக்கு சரிஞ்சிட்டே வருது.

தொழிலாளர் பிரச்சினை மட்டும்னில்ல ,இந்தியாவோட எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பசி, சுரண்டல். இதுக்கு காரணம் வறுமை. வறுமையால பசி, சுரண்டல் அதிகரிக்குது.

பசியை,சுரண்டலை ஒழிச்சு கட்டணும்னா எல்லா வர்க மக்களுக்கும் உற்பத்தி நடவடிக்கைகள்ள சம வாய்ப்பு கிடைக்கனும். அப்படி சம வாய்ப்பு கிடைச்சாதான் தேசீய வருமானத்துல உண்மையான பங்கு கிடைக்கும். அப்பத்தான் உண்மையிலயே தலைவருமானம் அதிகரிக்கும்.ஏழ்மை ஒழியும். பசி,சுரண்டல் ஒழியும்.

கலர் டிவி தர்ரதெல்லாம் புழுத்துப்போன புண்ணுக்கு புனுகு பூசற வேலைதான். இந்த சமாசாரம்லாம் ஆள்றவுகளுக்கும்,அவிகளை வழி நடத்தற ஸ்டேஜுல இருக்கிற பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் தெரியாதுங்கறிங்களா? தெரியும். சின்னதா கணக்கு போட்டு இவ்ள தான் சார் செலவாகும். இத்தீனி லட்சம் ஓட்டு கிடைக்கும்னு ஜொள்ளு விட வச்சோ, பூச்சி காட்டியோ எத்தனையோ செய்யலாம்.ஆனால் பரம்பரை பரம்பரையா வந்த ஆள் காட்டி புத்தி செய்ய வைக்கிறதில்லை.

ரில்லையன்ஸ் அம்பானி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்க வந்தான்னா..போது போகாமயா வந்தான். அவனுக்கா ஞானோதயம் ஆகி வந்தானா? கிடையாது. இந்த ஐயரு பசங்க பூணூலுக்கு பதில்  டைய மாட்டிக்கிட்டு ஏசி ரூம்ல போட்டுக்கொடுத்தா,காட்டிக்கொடுத்தா வந்தான்.

டாட்டா தீப்பெட்டி விக்கவேண்டிய அவசியம் என்ன? உப்பு விக்கவேண்டிய அவசியம் என்ன? அவளுக்கு ஆம்பள துணையில்லே, அண்ணன் குடிகாரன், தம்பி சின்னப்பையன்னு சொல்லி  கூட்டி கொடுக்கிற புத்தி,காட்டி கொடுக்கிற புத்தியெல்லாம் சூத்திரப்பயலுவளுக்கு கிடையாது. இது  எல்லாம் இந்த பூணூலுங்க பண்ற வேலை.

இந்த நாட்டை எவன் ஆண்டாலும், எவள் ஆண்டாலும் உண்மையில ஆண்டது,ஆள்றது இந்த ஐயரு பசங்கதான். பவித்திரமான காயத்ரி  மந்திரத்தை சொல்லிக்கிட்டு இப்படி கச்சாடா வேலைங்கள செய்துகிட்டிருந்ததாலதான்  இப்பவே சூத்திரனுங்க கிட்டே ஜாதக புஸ்தவத்தை கொடுத்து பலன் கேட்டுக்கிற நிலைக்கு வந்துட்டாய்ங்க.,

இனி கொஞ்ச நாள் போனா ?  வேணாம் என் வாயால எதுக்கு சொல்றது . திருந்துங்கப்பா.. கடந்து போன காலத்தை நினைச்சு வருந்துங்கப்பா..பிராமணனை கொன்னாதான்  பிரம்ம ஹத்தினு நீங்க எழுதி வச்சுக்கிட்டிங்க. கேயாஸ் தியரி தெரியுமில்லே.

நீங்க கொடுக்கிற ஐடியாவால எவனோ திவாலாறான்.எவளோ தாலியறுக்கிறானு அசால்ட்டா இருக்காதிக.  இன்னைக்கு எவனுக்கோ,எவளுக்கோ நடக்கறது உங்களுக்கு நடக்க பல காலம் பிடிக்காது. டேக் கேர் !

நான் எல்லாத்தயும்  பார்க்கிறேன் ,பார்த்துக்கிட்டே இருக்கேன்.  ஒரு நாளில்லை ஒரு நாள் என் குரல் ஒலிக்க வேண்டிய இடத்துல ஒலிக்கும். என் வாக்கு ஸ்தானத்துல செத்தவனை உயிர் பிழைக்க செய்யக்கூடிய சஞ்சீவினி மந்திரத்தை  கைவசம் வச்சிருந்த சுக்கிரபகவான் இருக்கார். உயிர் கொடுப்பேன். பிணங்களுக்கில்லே. குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மனிதத்துக்கு, ஜன நாயகத்துக்கு உயிர் கொடுப்பேன்.  நான் ஸ்பாட்டுக்கு போகனுங்கற அவசியமில்லே.  என்னை காட்டற லக்னாதிபதி வாக்குஸ்தானத்துல நின்னாரு. நான் செய்ய வேண்டிய வேலைய என் பேச்சும், எழுத்தும் செய்யும். செய்ய வைப்பேன் (லொக்... லொக்....)

தொழிலாளர் இழி நிலையும் பார்ப்பனீயமும்

முன் குறிப்பு:
என்னங்கண்ணா தலைப்புக்கும் ,விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லேனு அவசரப்பட்டு கமெண்ட் போட்ராதிங்க. கடைசில வருது விஷயம்

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் போராடினால் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச்சங்கிலிகளை தவிர - என்றார் .காரல் மார்க்ஸ். எல்லா தொழிலாளர்களையும் ஒரே பிரிவில் அடக்கி இன்னமும் தொழிலாளர் நலன், தொழிலாளர் மேம்பாடு என்று கதைப்பது (இலங்கைத்தமிழ்) உண்மையிலேயே கதைப்பதாகிவிடும்.( தமிழகத்தமிழ் - இதற்கு கதை விடறதுனு அர்த்தம்).

முதற்கண் தொழிலாளி வர்கத்தை இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும்.பிரிட்டீஷ் காரன் பிரிச்சது பிரிச்சு ஆள. நான் பிரிக்க சொல்றது உண்மையிலயே சுரண்டலுக்குள்ளாகற தொழிலாளி நலம் பெற .

அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்கள் (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்) இத்யாதியில் பணியிலிருந்து  பணிப்பாதுகாப்பு,
கு.ப.கூலி இத்யாதி பெற்றிருப்போரை  நிறைவு பெற்ற பிரிவினராக அறிவிக்கவேண்டும்.  (எங்கோ ஓரிரண்டு உண்மை பிரச்சினைகள், சுரண்டல்கள் இருக்கலாம்.அவற்றை அவ்வப்போது தீர்த்து ஒழிப்பது  நிர்வாகத்துக்கு  பெரிய விஷயமே இல்லை)அதாவது இவர்கள் டாட்டா,பிர்லாக்களாகிவிட்டார்கள் என்பதற்காக அல்ல அவர்கள் ஏழ்மை நிலையில் தொடர உள்ள காரணங்கள் வேறு. அவர்களின் தேவை வேறு.

அவர்களுக்கு சொந்த  வீடு, நோய்கள் விஷயத்தில் வருமுன் காப்பது, நோய் வந்தால் எதிர்கொள்வது, மணி மேனேஜ்மென்ட், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஃபிட் நெஸ் மெயின்டெயினென்ஸ், வழக்குவிவகாரங்களை எதிர்கொள்ளுதல், தனிப்பட்ட பலவீனங்களை  (ஜரிதா,பான்,பீடா,சிகரட்,தண்ணி.ஊசி இத்யாதி) ஓவர் கம் செய்தல் இத்யாதி விஷயங்களுக்கு அரசு உலகத்தரம் வாய்ந்த கன்சல்டன்சி, சிகிச்சை, லோனிங் போன்று ஏதாவது செய்யலாம்.


இதையெல்லாம் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பேற்கவும்  வைக்க வேண்டும். இதென்னங்க அ நியாயம் யாரோ முடிவெடுக்கிற ஸ்டேஜ்ல இருக்கிற நிறுவனத்து லாப நஷ்டங்களுக்கு தொழிலாளிய எப்படி பொறுப்பாக்கறதுனு நீங்க கேட்கலாம்.  மேற்படி அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்களின்  (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்)  ப்ராஃபிட்டபிலிட்டியை என்ஷ்யூர் செய்யும் விதமாக மானில அளவில் சிட்டிங் ஜட்ஜ் தலைமையில் ஒரு கமிட்டியை போட வேண்டும்.

மேற்படி நிறுவங்களில் பணி புரிவோர் தங்கள் நிறுவனங்கள் லாபகரமாக இயங்க தடையாக உள்ள அம்சங்கள் எவை, லாபத்தை கூட்ட இன்னும் என்ன செய்யலாம் போன்ற விஷயங்களை நேரடியாக கமிட்டிக்கு எழுத்து மூலம் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு தவறான முடிவு எடுக்கப்போகிறார்கள், நிறுவனத்துக்கு நஷ்டம் வரப்போகிறதென்றால் பர்ட்டிக்குலர் ட்ரேட் யூனியன் மட்டுமல்ல  தனிப்பட்ட தொழிலாளியும் மேற்சொன்ன கமிட்டிக்கு புகார் தர உரிமை வழங்கப்படவேண்டும்.
புகாரை பரிசீலிக்கும் கமிட்டி உடனடியாக அந்த தவறான முடிவை தடுத்து நிறுத்தவேண்டும். அம்முடிவை எடுக்க முயன்ற நிர்வாகியை தூக்கில் போட வேண்டும் (அதாவது அடையாள அட்டைய பிடுங்கி கிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டா மத்த வேலைய அவிக பெண்டாட்டி பசங்களே முடிச்சுருவாங்கண்ணே)

இதையடுத்து மேற்படி நிறுவனங்களிலேயே தினக்கூலி,தொகுப்பூதியம் எட்செட்ரா,
எட்செட்ரா, கேட்டகிரிலவச்சிருக்கிற தொழிலாளியையெல்லாம் நிரந்தரமாக்கிவிட்டுரனும். இவிகளையும் மேற்சொன்ன தன்னிறைவு கேட்டகிரில சேர்த்துரனும்.

இப்படி மேல இருந்து இறங்கி வந்தா அடியை பிடிக்க லேட்டாயிரும் போல இருக்கு. தொடரும்னு போட்டுட்டு டீல்ல விட்டுட்டா தொழிலாளர் வர்கம் சொம்மா விடாதுங்கறதால் வராக ஸ்வாமி மாதிரி பாதாளத்துக்கு பாஞ்சிருவம்.

அமைப்பு சாரா தொழிலாளிகள்னு சொல்றாங்களே ( பீடித்தொழிலாளர்களுக்கு கூட அமைப்பு இருக்குனு நினைக்கிறேன்) அவிகளை விட கேடு கெட்ட நிலைல உள்ள தொழிலாளர்கள் கூட இருக்காய்ங்க.

எங்க தொகுதில சிரஞ்சீவி கட்சி சார்பா எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கின ஒரு பார்ட்டி அஞ்சு வருஷத்துல 40 கோடி ரூபா செலவழிச்சாரு. அவரு ஏ ஒன் காண்ட்ராக்டர். கார்ல் மார்க்ஸ் சொன்னாரு முதலாளி லாபம் சம்பாதிக்கனும்னா அவன் தொழிலாளி வயித்த அடிச்சாதான் உண்டுன்னு. அது நிஜம்.

மேற்படி பார்ட்டி ரோட் காண்ட்ராக்ட் பிடிச்சாருனு வைங்க. மொத்தமா வாங்கறதால சிமெண்ட் மூட்டை மேலை அஞ்சு,பத்து குறையலாம், கான் க்ரீட் மிக்சர் மிஷன் சொந்தமா வச்சிருந்தா (அதுமேல வட்டி என்னாச்சு) இன்னொருபத்து ரூபா குறையலாம் இப்படி எந்த வழில மிச்சம் பண்ணாலும் 10% மிச்சமாகலாம்.  இவன் காண்ட் ராக்ட் பிடிக்க செலவழிச்சது, பிடிச்ச பிறகு கொடுத்து கமிஷன், பில்லாகற வரைக்கும் வச்ச முதலுக்கு வட்டி,இவன் ஆஃபீஸ் மெயிண்டெயினென்ஸ், கார்,பங்களா வெட்டி செலவு எல்லாம் போக என்னத்த மிச்சமாகுங்கறிங்க.

அப்போ அஞ்சு வருஷத்துல கேவலம் ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்டுக்காகவும், தேர்தல் செலவுக்கும் மட்டும் 40 கோடி ரூபா செலவழிச்சான்னா இவன் பெண்டாட்டி  நகைய வித்தா செலவழிச்சிருப்பான் இல்லே. டவுன்ல ஒரு மேஸ்திரிக்கு கூலி 300 ரூ. சித்தாளுக்கு 150 ரூ. இந்த கூலி கொடுத்து ரோடு போட்டா 40 கோடி மிச்சமாகுமா? ஒரு ...........ரும் ஆகாது. பின்னே என்னதான் பண்றாய்ங்க ?

சுதந்திரம் வந்து 63 வருஷம் ஆகியும் நிறைய மாவட்டங்கள்ள வறுமை (இது ரொம்ப சாஃப்டா இருக்குதுய்யா) தரித்திரம் தலைவிரிச்சாடுது. வானம் பார்த்த பூமி, மைக்ரேட் (வலசை போறதா) ஆனாதான் பிழைப்பு, கிரைம் ரேட் உச்சத்துல இருக்கும், விபச்சாரம் டாப்புல இருக்கும். சாராயம்,கஞ்சா எல்லாம் சகஜம். பொறுப்பில்லாத ஆம்பளைங்க எல்லாம் ஒன்னு  போதைல கிடப்பாய்ங்க. இல்லே ஜெயில்ல கிடப்பாய்ங்க . கணவனை இந்த, அப்பனை இழந்த,பொம்பளதான் சம்பாதிக்கனும். இப்படியா கொத்த பொம்பளைகளுக்கும் , கொஞ்சமே போல பொறுப்புள்ள ஆம்பளைகளுக்கும் ஆயிரம்,ரெண்டாயிரம் அட்வான்ஸ் கொடுத்தா கடனை கிடனை தீர்த்துட்டு ரயிலேறி கும்பலா வந்துர்ராய்ங்க. இவிகளுக்கு ரோட் சைட்ல பன்னி குடிசை மாதிரி போட்டு, அங்கனயே ஆக்கி துன்னச்சொல்லி  பிழிஞ்சு எடுக்கிறான். கூலி ?

அவனோ அவளோ பிழைச்சு கிடந்தா , காண்ட் ராக்ட் முடிஞ்சா அஞ்சோ பத்தோ கொடுத்து அனுப்பிருவான் போல. இப்படி வந்தது தான் 40 கோடி. இந்த மாதிரி ஏதோ எங்க ஸ்டேட்ல தான் நடக்குனு நினைச்சுராதிக. ஆல் ஓவர் இண்டியா இதான் நிலமை. அந்த ஆணும்,பொண்ணும் அந்த பன்னி குடிசைலயே தங்கி ஆக்கி துன்னு கர்பமாயி நடுவுல நோய் நொடி வந்து செத்தா ரோட்டு பக்கமே புதைச்சிட்டு போய்ட்டே இருப்பானுவ. கணக்கா வழக்கா ? இவனா பிழைச்சு போனாதான் உண்டு. எவன் தேடிட்டு வரப்போறான்.

இந்த சனம் தான் உண்மை தொழிலாளி. இவுகளை ஸ்டேட் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருகதான் சுரண்டறாங்கனு இல்லே சென்ட் ரல் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருங்க கூட அம்புட்டுதான். 

நான்  1967லபிறந்தவன்  எங்க வீட்டு பக்கத்துலயே முனிசிபாலிட்டி தெருக்குழாய் இருந்தது.  ரெண்டு "ப" வை கவிழ்த்துப்போட்டு, மத்தில ஒரு பெரிய "ப" வை ஒன்னரை ஆள் உசரத்துக்கு கவிழ்த்து போட்டு சென்டர் "ப"  கீழே  கீபேட் வைக்கற மாதிரி ஒரு கருங்கல் நீட்டல். அதுல குழி வேற (குடம் வச்சா நிக்கறமாதிரி) மாதிரி இருக்கும். ரெண்டு பக்கமும் உள்ள "ப" வுலயும் ஒரு குழியல் குடம் வைக்கிற மாதிரி. தாளி இதை எந்த யுகத்துல கட்டினானுவளோ தெரியாது செக்கு செதிராம அப்படியே கிடந்தது.

என்னடா சமாசாரம்னா  பிரிட்டீஷ் கவர்ன்மென்ட்ல சம்பளத்துக்கு வேலை செய்த மேஸ்திரி கட்டினதாம் அது.

நேத்து முனிசிப்பல் காம்ப்ளெக்ஸ்ல இருக்கிற இன்டர் நெட் சென்டருக்கு போனேன். லேசா காத்து. காம்ப்ளெக்ஸ் எலிவேஷன் மேல தொங்க விட்டிருந்த டிஜிட்டல் போர்டு ஆடுச்சு. எலிவேஷன் அப்படியே பில்லை பில்லையா உதிருது. கிட்ட போய் பார்த்தா அச்சு அசல் சுண்ணாம்பு கணக்கா வெளுத்து கிடக்கு. சிமெண்ட்+ மணல் 1 க்கு பத்து போட்டானுவளா ? 16 போட்டு தொலைச்சுட்டானுவளா? இல்லே க்யூரிங்க் ஆகலையா ஒரு ம...ரும் தெரியலை.

இந்த நாட்டை ஆள்ற கிழவாடிகளுக்கு உண்மையிலயே தொழிலாளி வர்கத்துக்கு ஏதாவது செய்யனுங்கற எண்ணமிருந்தா முதல்ல மேற்சொன்ன தொழிலாளிகளை ஸ்பாட்ல பார்த்து டிஜிட்டல்ல போட்டோ பிடிச்சு ஐ.டி கொடுத்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கனும். தாளி அரசாங்கம் சாராயம் வித்தது, பார் நடத்துது, என்னென்ன இழவோ பண்ணுது. ஏன் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்காக மேன் பவர் ஏஜென்சி நடத்த கூடாது. எந்த நாதாரி காண்ட் ராக்ட் எடுக்குதோ அந்த நாதாரிக்கு அவனுக்கு தேவையான பாயிண்டுக்கு ஏன் தொழிலாளிகளை சப்ளை பண்ணி செருப்பாலடிச்சு கூலி வாங்கி இவிகளுக்கு நல்ல வழிய காட்ட கூடாது.

இது ஏதோ தர்மசெலவுனு நினைச்சுர கூடாது. இந்த ஒரு வேலைய செய்தா எத்தனையோ சட்டம்,ஒழுங்கு, சமூக, மருத்துவம்,  மனித வளம் தொடர்பான , பிரச்சினை தீரும், அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி பணம் மிச்சமாவும், ஒப்பந்த பணிகளில் நாணயம் கூடும். எப்படினு கேட்கிறிங்களா?  கேட்காதிங்க கொஞ்சம் முக்கி யோசனை பண்ணுங்க. விஷயம் வெளிய வந்துரும்.

இவுக மட்டுமில்லே துணிக்கடைல, சோப்பு சீப்பு கடைல காலைல 7 மணிலருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை செய்யற ஆண் பெண்கள், வீட்டு வேலை செய்யறவுக, கிராமத்துலருந்து பிக் அப்  பண்ணி டவுன்ல சிட்டில எடுபிடியா வேலை பார்க்கிற சிறுவர் சிறுமிகள், டீக்கடை, ரோட்டோர டிஃபன் கடை, மெக்கானிக் கடைல வேலை பார்க்கிறவிக. ஓட்டல் தொழிலாளிங்க. (இதுல  நிறைய பேருக்கு குடும்ப வாழ்க்கை நாஸ்தி. டைவோர்சி அ  விடோயர்ஸ் அதிகமா இருப்பாய்ங்க. இல்லே சொந்த ஊர்ல தலைமறைவானவுக இருப்பாய்ங்க. இது என்ன சினேரியோ தெரியலை. தொழிலால குடும்பம் கெட்டதா ? குடும்ப வாழ்க்கை கெட்டதால இந்த தொழிலுக்கு வந்தாகளா ? யாராச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணா டாக்டரேட்டே வாங்கலாம்)

மேற்படி பட்டியல் அனுமார் வால் கணக்கா தொடருது. இவிகளையெல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கொண்டு வந்து அவிகளுக்கு கு.ப.கூலி, பணி பாதுகாப்புக்கு திட்டமிடலன்னா கண்ணவிஞ்சு போயிரும், கை ,கால் விழுந்துரும்னு சாபம் விட தாவலை.

அவிக பின்னாடி குடும்பங்கள் இருக்கு. ப்ளாஸ்டிக் மணியும், பஞ்சடைச்ச கண்ணும், ஒட்டடைகுச்சி தேகமும், மாதவிலக்கு கூட ஆகாத அளவுக்கு ரத்த சோகையுமா மனைவியர் இருக்காய்ங்க. அல்லாரும் பத்தினி பெண்டிரா இருந்து பட்டினி கிடந்து சாகத்தான் போறாய்ங்கனு அசால்ட்டா இருந்துர முடியாது.

கிராமப்புறங்கள்ள செக்ஸ் தொடர்பான கிரைம் ரேட் எகிற, மூட நம்பிக்கைகள் செழிக்க, இந்த கு.ப.கூ,ப.பா இல்லாமை கூட முக்கிய காரணம். தீவிர வாதம் முகிழ்க்க,, மாவோக்கள் காலூன்றவும் இது காரணமாகுது.

இன்னைக்கு ஃபேஷனாயிட்ட க்ளோபலைசேஷன், க்ளோபல் வில்லேஜ்,தனியார் மயத்துக்கு கூட இதெல்லாம் ஒதகாது. தொழில் துவங்க வர்ரவன் இதையெல்லாம் பார்த்துட்டு ஓடியே போயிருவான்.

இந்தியாவுல மனித வளம் யதேஷ்டமா இருக்கு. சோகம் என்னடான்னா கல்வியறிவின்மை, தொழிற்பயிற்சி இன்மை காரணமா நிறைய சதவீதம் நான் ஸ்கில்ட் லேபரா இருக்காய்ங்க. ஸ்கில்ட், நான் ஸ்கில்டுங்கற வித்யாசமில்லாம பொழப்பை கொடுக்கிற விவசாயத்துறை வீணா போயிட்டதால தான், நான்  ஸ்கில்ட் லேபர் எல்லாம் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம், மானிலம் விட்டு மானிலம் பறக்கறான். கு.ப கூலி அதல பாதாளத்துக்கு சரிஞ்சிட்டே வருது.

தொழிலாளர் பிரச்சினை மட்டும்னில்ல ,இந்தியாவோட எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பசி, சுரண்டல். இதுக்கு காரணம் வறுமை. வறுமையால பசி, சுரண்டல் அதிகரிக்குது.

பசியை,சுரண்டலை ஒழிச்சு கட்டணும்னா எல்லா வர்க மக்களுக்கும் உற்பத்தி நடவடிக்கைகள்ள சம வாய்ப்பு கிடைக்கனும். அப்படி சம வாய்ப்பு கிடைச்சாதான் தேசீய வருமானத்துல உண்மையான பங்கு கிடைக்கும். அப்பத்தான் உண்மையிலயே தலைவருமானம் அதிகரிக்கும்.ஏழ்மை ஒழியும். பசி,சுரண்டல் ஒழியும்.

கலர் டிவி தர்ரதெல்லாம் புழுத்துப்போன புண்ணுக்கு புனுகு பூசற வேலைதான். இந்த சமாசாரம்லாம் ஆள்றவுகளுக்கும்,அவிகளை வழி நடத்தற ஸ்டேஜுல இருக்கிற பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் தெரியாதுங்கறிங்களா? தெரியும். சின்னதா கணக்கு போட்டு இவ்ள தான் சார் செலவாகும். இத்தீனி லட்சம் ஓட்டு கிடைக்கும்னு ஜொள்ளு விட வச்சோ, பூச்சி காட்டியோ எத்தனையோ செய்யலாம்.ஆனால் பரம்பரை பரம்பரையா வந்த ஆள் காட்டி புத்தி செய்ய வைக்கிறதில்லை.

ரில்லையன்ஸ் அம்பானி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்க வந்தான்னா..போது போகாமயா வந்தான். அவனுக்கா ஞானோதயம் ஆகி வந்தானா? கிடையாது. இந்த ஐயரு பசங்க பூணூலுக்கு பதில்  டைய மாட்டிக்கிட்டு ஏசி ரூம்ல போட்டுக்கொடுத்தா,காட்டிக்கொடுத்தா வந்தான்.

டாட்டா தீப்பெட்டி விக்கவேண்டிய அவசியம் என்ன? உப்பு விக்கவேண்டிய அவசியம் என்ன? அவளுக்கு ஆம்பள துணையில்லே, அண்ணன் குடிகாரன், தம்பி சின்னப்பையன்னு சொல்லி  கூட்டி கொடுக்கிற புத்தி,காட்டி கொடுக்கிற புத்தியெல்லாம் சூத்திரப்பயலுவளுக்கு கிடையாது. இது  எல்லாம் இந்த பூணூலுங்க பண்ற வேலை.

இந்த நாட்டை எவன் ஆண்டாலும், எவள் ஆண்டாலும் உண்மையில ஆண்டது,ஆள்றது இந்த ஐயரு பசங்கதான். பவித்திரமான காயத்ரி  மந்திரத்தை சொல்லிக்கிட்டு இப்படி கச்சாடா வேலைங்கள செய்துகிட்டிருந்ததாலதான்  இப்பவே சூத்திரனுங்க கிட்டே ஜாதக புஸ்தவத்தை கொடுத்து பலன் கேட்டுக்கிற நிலைக்கு வந்துட்டாய்ங்க.,

இனி கொஞ்ச நாள் போனா ?  வேணாம் என் வாயால எதுக்கு சொல்றது . திருந்துங்கப்பா.. கடந்து போன காலத்தை நினைச்சு வருந்துங்கப்பா..பிராமணனை கொன்னாதான்  பிரம்ம ஹத்தினு நீங்க எழுதி வச்சுக்கிட்டிங்க. கேயாஸ் தியரி தெரியுமில்லே.

நீங்க கொடுக்கிற ஐடியாவால எவனோ திவாலாறான்.எவளோ தாலியறுக்கிறானு அசால்ட்டா இருக்காதிக.  இன்னைக்கு எவனுக்கோ,எவளுக்கோ நடக்கறது உங்களுக்கு நடக்க பல காலம் பிடிக்காது. டேக் கேர் !

நான் எல்லாத்தயும்  பார்க்கிறேன் ,பார்த்துக்கிட்டே இருக்கேன்.  ஒரு நாளில்லை ஒரு நாள் என் குரல் ஒலிக்க வேண்டிய இடத்துல ஒலிக்கும். என் வாக்கு ஸ்தானத்துல செத்தவனை உயிர் பிழைக்க செய்யக்கூடிய சஞ்சீவினி மந்திரத்தை  கைவசம் வச்சிருந்த சுக்கிரபகவான் இருக்கார். உயிர் கொடுப்பேன். பிணங்களுக்கில்லே. குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மனிதத்துக்கு, ஜன நாயகத்துக்கு உயிர் கொடுப்பேன்.  நான் ஸ்பாட்டுக்கு போகனுங்கற அவசியமில்லே.  என்னை காட்டற லக்னாதிபதி வாக்குஸ்தானத்துல நின்னாரு. நான் செய்ய வேண்டிய வேலைய என் பேச்சும், எழுத்தும் செய்யும். செய்ய வைப்பேன் (லொக்... லொக்....)

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"

ராம நாம மகிமை

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி  மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின்  அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக்  கொண்டாலும்  வெறுமனே  ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து  ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத  இரைச்சல்,  புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா  பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்)  மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று  அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய  உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை  பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம்.  ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு.  இந்த ப்ராசஸ்ல  ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு  நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ  நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும்,  நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க.  ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

 யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும்  யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட  யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு  அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம  உண்மைன்னு எதை  நினைக்கிறோமோ அது உண்மை  கிடையாது.  கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி  நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம   ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில  சேனல்கள் தெரியறாப்ல  உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு  வீட்ல காலைல சன் டிவிய  வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

 கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற  நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம்.  அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்"  னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல  இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு  நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில்  பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  மேல் நோக்கி  நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் -  விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.

 விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.  அன்றைய உன்னத நிலையில் இன்று  என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.

ராம நாம மகிமை

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி  மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின்  அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக்  கொண்டாலும்  வெறுமனே  ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து  ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத  இரைச்சல்,  புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா  பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்)  மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று  அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய  உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை  பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம்.  ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு.  இந்த ப்ராசஸ்ல  ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு  நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ  நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும்,  நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க.  ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

 யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும்  யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட  யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு  அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம  உண்மைன்னு எதை  நினைக்கிறோமோ அது உண்மை  கிடையாது.  கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி  நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம   ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில  சேனல்கள் தெரியறாப்ல  உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு  வீட்ல காலைல சன் டிவிய  வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

 கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற  நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம்.  அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்"  னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல  இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு  நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில்  பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  மேல் நோக்கி  நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் -  விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.

 விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.  அன்றைய உன்னத நிலையில் இன்று  என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

Thursday, April 29, 2010

நவகிரகங்களிடமிருந்து விடுதலை: 6

அண்ணே வணக்கம்ணே !
நீங்க தமில் பெஸ்ட் திரட்டியிலிருந்து வந்திருந்தா இங்கே அழுத்தி கடந்த அத்யாயத்தை படிச்சுட்டா இந்த அத்யாயம் ஓரளவுக்கு புரியும்.

கடந்த அத்யாயத்துல குடும்ப ஜோதிடரை சந்திச்சு கிரகங்கள், மற்றும் பாவங்களின் ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை சதவீதத்துல போட்டுட்டு வந்துருங்கனு சொல்லியிருந்தேன். அந்த வேலைய செய்துருந்தா இப்போ இந்த அத்யாயம்  ரொம்ப நல்லா புரியும்.  செய்யலன்னா இன்னைக்கு அ நாளைக்கு செய்துருங்க .ஓகேவா.

கு.ஜோதிடரை சந்திச்சவங்க தங்களோட ஜாதகத்துல கிரகங்கள் மற்றும் பாவங்களோட க்ரேடிங்கை பார்த்து  நொந்து போயிருப்பிங்க. ஏன்னா ஒரே ஒரு பாவத்துக்கு கூட ,ஒரே ஒரு கிரகத்துக்கு கூட 100% வந்திருக்காது.

இதை வச்சு நம்ம ஜாதகம் தரித்திரம் பிடிச்ச ஜாதகம்னு நினைச்சுராதிங்க. இங்கே இருக்கிற எல்லாரோட ஜாதகமும் அந்த அழகுதான்.  கிரக பலத்தை,பாவ பலத்தை எப்படி கணக்கிடறதுங்கறதுக்கு ரஃபா ஒரு அவுட்லைன் தரேன் பாருங்க. அப்பத்தான் புரியும் ஏன் கிரகமெல்லாம் ஃபெயில் மார்க் வாங்கிருச்சு.ஏன் பாவமெல்லாம் சோமாலியா குழந்தை மாதிரி சோனியா இருக்குன்னு

கிரேடிங் கொடுப்பது எப்படி ?


செவ்வாய் தோஷமில்லாம இருந்து, செவ்வாய் உங்க  லக்னத்துக்கு சுபராயிருந்து உச்சம் பெற்றிருந்தா  60% கொடுக்கலாம். மிச்சம் 40% ஐ காக்கா தூக்கிட்டு போயிருச்சான்னு  கேட்பிங்க. விருச்சிகம், மேஷம் செவ்வாயோட சொந்த வீடு இந்த ராசிகள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருந்தா ? செவ்வாயோட வேற ஏதாச்சும் சேரக்கூடாத கிரகம் சேர்ந்திருந்தா ? அவரை வேற ஏதேனும் கிரகம் பார்த்திருந்தா? அப்படி பார்த்த கிரகத்தோட வேற ஏதாச்சும் கிரகம் (சேரக்கூடாத) சேர்ந்து அதுவும் அவரை பார்த்தா ? உங்களுக்கு தாராபலம் இல்லாத நட்சத்திரபாதசாரம் வாங்கியிருந்தா. செவ்வாயை போலவே வேற ஏதாச்சும் கிரகம் உச்சமாகி இவரை பார்த்தா உச்சனை உச்சன் கண்டால் பிச்சை கூட கிடைக்காதுங்கற விதிப்படி ரெண்டு கிரகமும் டப்ஸாயிரும். இப்படி நிறைய டெக்னிக்கல் பாயிண்ட்ஸ்ல  அந்த 40 சதவீதத்தை விட்டுர வேண்டி வரும்.

எல்லாமே வீக்குதான்:
ஆக உலகத்துல பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போற எல்லாருடைய  ஜாதகமுமே  வீக்குதான். ஒரு நாளைக்கு மூணு வேளை  காம்ப்ளான் குடிச்சுட்டு சச்சின் மாதிரி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கட்டை விரலை தூக்க வேண்டியதுதான். அதுசரி காம்ப்ளானை வச்சு கிரகத்துக்கும், பாவத்துக்கும் எப்படி பலத்தை கூட்ட முடியும்னு கேட்கலாம். அது சொம்மா டமாசுக்கு சொன்னதுங்கண்ணா..


எப்படி பலம் கூட்ட முடியும்?

கேள்வியே தப்பு. பலத்தை கூட்ட முடியாது. வேணம்னா இருக்கிற பலத்தை வச்சி ஒப்பேத்தலாம். லோ ஓல்டேஜ் ப்ராப்ளம் வந்துட்டா வீட்ல இருக்கிற எல்லா மின் உபகரணத்தையும் அணைச்சுட்டு  ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல ஹால்ல வந்து  உட்கார்ந்துக்குவமே அதே டெக்னிக்தான்.

( தியானம், யோகம்,யோகா இதெல்லாம் ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணிக்கிற மாதிரி. சோகம் என்னடான்னா இதுக்கு கூட உங்க ஜாதகத்துலயே ப்ரொவிஷன்  இருக்கனும். உதாரணத்துக்கு லக்னாதிபதியே 6,8,12ல இருக்காருனு வைங்க. அந்த பார்ட்டி எங்கேருந்து தியானம் யோகா, யோகாசனம்லாம் பண்றது.

லக்னாதிபதி 6 லருந்தா இதெல்லாம் அன் சைண்டிஃபிக், எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைமுன்னிட்டு வாதம் பண்ணலாம்., லக்னாதிபதி 8ல இருந்தா தியான வகுப்பு போறப்பயோ,வரப்பயோ ஒரு விபத்து நடக்கலாம், இல்லே எக்கு தப்பா யோகாசனம் பண்ணி அஷ்ட வக்கிரர் மாதிரி ஃபிக்ஸ் ஆயிட்டு 108 க்கு ஃபோன்பண்ண வேண்டி வந்துரலாம், லக்னாதிபதி 12ல இருந்தா  நித்யானந்தா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி சாமியார்ங்க கிட்டே மாட்டி பாடு பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் விரயமாக்கிரலாம் )

குறைஞ்ச பலத்தை வச்சுக்கிட்டு எப்படி ஒப்பேத்தறது?:

நம்ம வேலைக்காரன் டம்மி பீசு. ஓமகுச்சி நரசிம்மன் மாதிரினு வைங்க. 25 கிலோ வெயிட்டை தூக்கிட்டு 64 அடி நடந்து  போய் சமையல் ரூம்ல வைக்கனும். என்ன பண்ணலாம் ? கொஞ்சமா தம் கட்டி ஒவ்வொரு ரூம் வாசல் வரை கொண்டு போய் வச்சி தம்மாத்திக்கிட்டு அடுத்த ரூம் வாசலுக்கு போலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி கொண்டு போகலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி  64 அடிய 4 பகுதியா பிரிச்சுக்கிட்டு 16 , 16 அடியா கடக்கலாம். இது அசத்தல் டெக்னிக்.

இப்போ உங்க ஜாதகத்துல குரு செம ஸ்ட் ராங். கோசாரத்துல ஒரு வருஷம் குரு அனுகூலமா வராருன்னு வைங்க. அந்த ஒரு வருஷத்துலயே கல்யாணமாகும் ( குரு கங்கண காரகன் என்பதால்) அதே வருஷத்துல உங்க சம்சாரம் கன்சீவ் ஆவாங்க (குரு புத்ரகாரகன் என்பதால்) அதே வருஷத்துல பழைய சொத்து விவகாரம் ஏதோ தீர்ந்து லம்ப்சமா ஒரு அமவுண்ட் வரும்(குரு தனகாரகன் என்பதால்)

சப்போஸ் அதே குரு உங்க ஜாதகத்துல குரு செம வீக். கல்யாணத்துக்கு  பொண்ணை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அதே சமயம் சொத்து விவகாரம் தொடர்பா  கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு. போனா வெற்றி நிச்சயம்னு வைங்க. உங்களுக்கு இருக்கிற குருபலத்துல கல்யாணமோ இல்லை சொத்தோ ரெண்டுல ஒன்னு  தான் சக்ஸஸ் ஆகும். இப்போ என்ன செய்யலாம் ?

எது முக்கியம்னு பார்க்கனும். வீட்ல பொம்பளயே கிடையாது.  அம்மா உயிரோட இல்லை. வீட்டு வேலைகளை எடுத்து செய்யக்கூடிய வயசுல  அக்கா தங்கச்சிங்க யாருமில்லை. இருந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிட்டு போய்ட்டாங்க. இருக்கிறதெல்லாம் உங்களை விட சின்ன பசங்கதான். அப்பா அல்சர் பேஷண்ட். நீங்க தான் மூத்த பிள்ளைன்னு வைங்க பேசாம சொத்து விவகாரத்துல கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பண்ணிக்கிட்டு (பத்து ரூபா குறைவா வரும்னாலும்) கண்ணாலம் கட்டிக்கலாம்.

நிலைம அப்படியில்லே ஏதோ பொம்பள துணையிருக்கு. சொத்து விஷயமா இப்போ கோர்ட்டுக்கு போலன்னா கோவிந்தாவாயிரும்னு வைங்க அப்ப என்ன பண்ணனும் கண்ணாலத்தை போஸ்ட் போன் பண்ணிக்கிரனும்.

முக்கியமா குழந்தை விஷயம்.. கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் ஏதாச்சும் தகிடு தத்தங்கள் பண்ணி ( சேஃப்டி டேஸ், காண்டோம், காப்பர் டி ) குழந்தை உருவாகாம பார்த்துக்கனும்.

அடுத்தபடியா குரு எப்போ  அனுகூலமா வராரோ அப்போ குழந்தை பிறப்பை வச்சிக்கலாம். நவகிரகத்தோட பிடியிலருந்து விலக முதல் வழி,முக்கியமான வழி அது கொடுக்கிறத மட்டும் வாங்கிக்கிட்டு அடிஷ்னல் ஃப்ரூட்ஸ், ஓவர் ட்ராஃப்டுக்கெல்லாம் போகாம இருக்கிறதுதான். போனா லோ ஓல்டேஜ்ல ஆன் பண்ணி வச்ச ஃப்ரிட்ஜுக்கு மோட்டர் போயிர்ர மாதிரி, டிவிக்கு பிக்சர் ட்யூப் போயிர்ர மாதிரி கஷ்டம் , நஷ்டம் தப்பாது.


என்னங்கடா இது புத்தர் ஆசையே கூடாதுன்னார், ஜக்கி வாசுதேவ்  எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னார். இவரு அளவா ஆசைப்படுங்கறாரேனு குழம்பிராதிங்க.

புத்தர் ஆசையே கூடாதுங்கறார். உங்க மனசுல ஆசையெ இல்லன்னா உங்க கான்ஷியஸ் மைண்ட்  நிர்மலமாயிரும். சப்கான்ஷியஸ் ஆக்டிவாகும். அதுலயும் ஆசைகள் இல்லேன்னா உங்க ப்ரக்ஞை  இன்னும் ஆழமா  போகும். உள்ளாற ஹெவி டோஸ்  ஓப்பியம் கலந்த பீடாவை போட்ட மாதிரி மயக்கத்துல இருக்கிற ஆத்மால விழிப்பு வரும் . இது ஒரு டெக்னிக்

ஜக்கி வாசுதேவ் சொல்றாப்ல எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா என்னாகும் ? கிருஷ்ணர் கோகுலத்துல இருந்த எல்லா குட்டிகளையும் ( கண்ணாலமான குட்டிகள் உட்பட) கணக்கு பண்ணாரு. அவரோட கான்சன்ட் ரேஷன் எல்லா குட்டிங்க மேலயும் வைடா ஸ்ப்ரெட் ஆயிருச்சு. எந்த குட்டிமேலயும் அவருக்கு அட்டாச் மெண்ட் இல்லே. ஸ்பெஷல் இண்டரஸ்ட் இல்லே. பொசசிவா இல்லே. ஆனால் எல்லாத்தயும் கணக்கு பண்ணாரு. அதனாலதான் அவர் மேல அந்த குட்டிகளுக்கு அவ்ளோ ஜொள்ஸ். யமுனைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறப்ப நான் உண்மையான அஸ்கலித பிரம்மசாரியா இருந்தா வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுதாம்.

இதுலருந்து என்ன புரியுது ?  ஆசைங்கறது ஒரு வட்டம் மாதிரி. நீங்க  ஜீரோ டிகிரில இருந்தாலும், 360 டிகிரிக்கு போய்ட்டாலும்  எஃபெக்ட் ஒன்னுதான்.

இதை இன்னொரு உதாரணம் மூலம் விளக்கறேன்.

ஒரு ஏழை, பரம ஏழை இருக்கான்.  அவன் பையில பத்து பைசா கூட இருக்காது. முகேஷ் அம்பானியோ, அனில் அம்பானியோ பையில சில்லறையா எவ்ளோ வச்சிருப்பாங்கங்கறீங்க. ஜீரோ.

(திவாலா பார்ட்டியெல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா பாக்கெட்ல வச்சிருக்கும். அரை டஜன் ஏடிஎம், அரை டஜன் டெபிட்  கார்ட், முக்கா டஜன் க்ரெடிட் கார்ட் கழுத்துல தாம்பு கயிறு ரேஞ்சுக்கு செயின் எல்லாம் வச்சிருக்கும்.இதுங்க அரை குறைங்க. 20 அ 30 டிகிரில இருக்கிற பார்ட்டிங்க. இதுங்களை பத்தி பேச்சே கிடையாது)


இனி நம்ம தத்துவத்துக்கு வருவோம் . அளவா ஆசைப்பட சொல்றேன். அளவுன்னா உங்க வீட்டு அளவு,எங்க வீட்டு அளவு இல்லே. கிரகங்கள் கொடுக்க கூடிய  அளவு. இந்த ரேஞ்சுக்கு நீங்க வந்துட்டிங்கன்னா நீங்க இயற்கைல ஒரு பாகமாயிர்ரிங்க. ஆத்தோட மிதந்து போறமாதிரிதான்.

அடுத்து கிரகங்களோட பிடி  நம்ம மேல இறுக காரணம் அட்டாச் மெண்ட். பேதபாவம். என் பிள்ளை. பக்கத்து வீட்டுக்கார"ர்" பிள்ளை, அவனா.. வாட்ச் மேன் பிள்ளைனு நினைக்கிறேன்.

எப்போ நீங்க ஒரு பொருளை/ ஒரு மனிதனை/ ஒரு இடத்தை இது என்னோடது, இவன் என்னோட ஆளு, இந்த இடம் என்னோட இடம்னு நினைக்க ஆரம்பிக்கறிங்களோ உடனே அதுக மேல,அவிக மேல உங்க ஜாதகம் வேலை செய்ய ஆரம்பிச்சுருது.

இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு ஒரு பழமொழிய கேட்டிருப்பிங்க. இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.

வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.

ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.

இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.

இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.

இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன்,  இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.

முகேஷ் அம்பானிக்கு ஆயிரத்தெட்டு தொழில் இருக்கு அவரால எது மேலயாவது 100 சதம் கான்சன்ட் ரேட் பண்ணமுடியுமா ? ஊஹூம். அவர் அப்படி கான்சன்ட் ரேட் பண்ணாதான் அவரோட தலையெழுத்து அந்த தொழில் மேல வேலை செய்யும். தி ப்ளேனட் எஃபெக்ட்ஸ் யு வென் எவர் யு ஆர் இன் எ பொசிஷன் டு டேக் எ டெசிஷன் அண்ட் டேக் டெசிஷன்.

நீங்க முடிவெடுக்க கூடிய நிலைல இருந்து (சொந்த) முடிவை எடுத்தாதான் உங்க தலையெழுத்து அங்கே வேலை செய்யும். ஆக நவகிரகங்களிடமிருந்து விடுதலை பெறனும்னா இது என்னோடதுங்கற அட்டாச் மெண்டை விட்டுரனும்.

இன்னைக்கு நிறைய வீட்ல பையன்/பொண்ணு எல்.கே.ஜி.ல நூத்துக்கு ஒரு மார்க் குறைஞ்சுட்டா  இல்லாத ஆகாத்தியமெல்லாம் பண்றாங்க. நான் பத்தாம் கிளாஸ் படிக்கிற காலத்துல எங்கப்பா வருஷத்துக்கு ரெண்டு தரம் தான் ஊருக்கே வருவார். வர்ரப்பல்லாம் " டே இப்ப நீ எந்த க்ளாஸ் படிக்கிறே"னு கேட்டு தெரிஞ்சுக்குவார். அப்போ எனக்கு எஸ்.எஸ்.சில 72 % கிடைச்சது. நான் தான் ஸ்கூல் செகண்ட்.  நான் இண்டர் வரதுக்குள்ளே  அவரை  உள்ளூருக்கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க. படிபடின்னு கழுத்தறுக்கலன்னாலும் நிறையவே உபதேசம் பண்ணுவார். 100 அடி தூரத்துல இருக்கிற காலேஜுக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்தார். 50%. டிகிரி வந்தேன். செகண்ட் இயர்ல காலேஜ் எலக்சன்ல நிக்கறேன்னேன். ஆரம்பிச்சுருச்சு சனி. ரொட்டீன் அப்பாவாகி செமை கடி. அப்பத்துக்கு ட்ராப் ஆனேன். ஃபைனல் இயர்ல ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட்ரியா போட்டியிட்டேன். 468 ஓட்டு வாங்கி மூனு வோட்டு வித்யாசத்துல தோத்து போயிட்டன். ஃபைனல் இயர்ல டமால். ஒரு டெர்ம் விட்டு மறுபடி எழுதினேன் டமால்.

காரணம் என்ன ? அட்டாச் மெண்ட், அப்பாவோட அருகாமை. எஸ்.எஸ்.சில சக்ஸஸ் ஆக காரணம் என்ன ? டிட்டாச் மெண்ட் ,அப்பாவுடனான பிரிவு.

நவகிரகபாதிப்புலருந்து நீங்க விடுதலை பெறனும்னா..கிரகங்கள் கொடுத்திருக்கிற கோட்டா அளவுக்கே ஆசைப்படுங்க, உங்களுக்கு கிடைச்ச எதையும்  இது என்னோடதுன்னு நினைக்காதிங்க, சனத்தோட (பெண்டாட்டி,பிள்ளைன்னாலும் சரி )ஒட்டிக்காதிங்க. எட்டியே, பிரிஞ்சே வாழுங்க. ஸ்தூலமா இல்லேன்னாலும் சைக்கலாஜிக்கலா பிரிஞ்சிருங்க. ( சண்டை போடனும்னுல்ல ரிசர்வ்டா இருந்துட்டாலே போதும்) .

இன்னொரு டமாசு எவனையும்,எவளையும்( அப்பன், ஆயி, மனைவி, பிள்ளை, அண்ணன்,தம்பி)  திருத்த நினைக்காதிங்க.  நினைச்சா அவனை கெடுத்துக்கிட்டு  இருக்கிற கிரகம் உங்களுக்கு ஆப்பு வச்சிரும். ஒவ்வொரு மனுஷனும் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் அவிக போய் சேர வேண்டிய  அட்ரஸை மார்க்கர் பேனாலயே எழுதிவச்சிருக்கான். குடிக்கிறத நிறுத்தின பாவத்துக்கு விஷம் குடிச்ச வி.ஐ.பி பத்தியும், மூணு மாசத்துக்கொருதரம் குளிக்கிற பார்ட்டிய குளிக்க வச்ச பாவத்துக்கு
விபத்துல சிக்கின பார்ட்டிய பத்தியும், அதுக்குண்டான காரண காரியங்களை பத்தியும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

நவகிரகங்களிடமிருந்து விடுதலை: 6

அண்ணே வணக்கம்ணே !
நீங்க தமில் பெஸ்ட் திரட்டியிலிருந்து வந்திருந்தா இங்கே அழுத்தி கடந்த அத்யாயத்தை படிச்சுட்டா இந்த அத்யாயம் ஓரளவுக்கு புரியும்.

கடந்த அத்யாயத்துல குடும்ப ஜோதிடரை சந்திச்சு கிரகங்கள், மற்றும் பாவங்களின் ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை சதவீதத்துல போட்டுட்டு வந்துருங்கனு சொல்லியிருந்தேன். அந்த வேலைய செய்துருந்தா இப்போ இந்த அத்யாயம்  ரொம்ப நல்லா புரியும்.  செய்யலன்னா இன்னைக்கு அ நாளைக்கு செய்துருங்க .ஓகேவா.

கு.ஜோதிடரை சந்திச்சவங்க தங்களோட ஜாதகத்துல கிரகங்கள் மற்றும் பாவங்களோட க்ரேடிங்கை பார்த்து  நொந்து போயிருப்பிங்க. ஏன்னா ஒரே ஒரு பாவத்துக்கு கூட ,ஒரே ஒரு கிரகத்துக்கு கூட 100% வந்திருக்காது.

இதை வச்சு நம்ம ஜாதகம் தரித்திரம் பிடிச்ச ஜாதகம்னு நினைச்சுராதிங்க. இங்கே இருக்கிற எல்லாரோட ஜாதகமும் அந்த அழகுதான்.  கிரக பலத்தை,பாவ பலத்தை எப்படி கணக்கிடறதுங்கறதுக்கு ரஃபா ஒரு அவுட்லைன் தரேன் பாருங்க. அப்பத்தான் புரியும் ஏன் கிரகமெல்லாம் ஃபெயில் மார்க் வாங்கிருச்சு.ஏன் பாவமெல்லாம் சோமாலியா குழந்தை மாதிரி சோனியா இருக்குன்னு

கிரேடிங் கொடுப்பது எப்படி ?


செவ்வாய் தோஷமில்லாம இருந்து, செவ்வாய் உங்க  லக்னத்துக்கு சுபராயிருந்து உச்சம் பெற்றிருந்தா  60% கொடுக்கலாம். மிச்சம் 40% ஐ காக்கா தூக்கிட்டு போயிருச்சான்னு  கேட்பிங்க. விருச்சிகம், மேஷம் செவ்வாயோட சொந்த வீடு இந்த ராசிகள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருந்தா ? செவ்வாயோட வேற ஏதாச்சும் சேரக்கூடாத கிரகம் சேர்ந்திருந்தா ? அவரை வேற ஏதேனும் கிரகம் பார்த்திருந்தா? அப்படி பார்த்த கிரகத்தோட வேற ஏதாச்சும் கிரகம் (சேரக்கூடாத) சேர்ந்து அதுவும் அவரை பார்த்தா ? உங்களுக்கு தாராபலம் இல்லாத நட்சத்திரபாதசாரம் வாங்கியிருந்தா. செவ்வாயை போலவே வேற ஏதாச்சும் கிரகம் உச்சமாகி இவரை பார்த்தா உச்சனை உச்சன் கண்டால் பிச்சை கூட கிடைக்காதுங்கற விதிப்படி ரெண்டு கிரகமும் டப்ஸாயிரும். இப்படி நிறைய டெக்னிக்கல் பாயிண்ட்ஸ்ல  அந்த 40 சதவீதத்தை விட்டுர வேண்டி வரும்.

எல்லாமே வீக்குதான்:
ஆக உலகத்துல பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போற எல்லாருடைய  ஜாதகமுமே  வீக்குதான். ஒரு நாளைக்கு மூணு வேளை  காம்ப்ளான் குடிச்சுட்டு சச்சின் மாதிரி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கட்டை விரலை தூக்க வேண்டியதுதான். அதுசரி காம்ப்ளானை வச்சு கிரகத்துக்கும், பாவத்துக்கும் எப்படி பலத்தை கூட்ட முடியும்னு கேட்கலாம். அது சொம்மா டமாசுக்கு சொன்னதுங்கண்ணா..


எப்படி பலம் கூட்ட முடியும்?

கேள்வியே தப்பு. பலத்தை கூட்ட முடியாது. வேணம்னா இருக்கிற பலத்தை வச்சி ஒப்பேத்தலாம். லோ ஓல்டேஜ் ப்ராப்ளம் வந்துட்டா வீட்ல இருக்கிற எல்லா மின் உபகரணத்தையும் அணைச்சுட்டு  ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல ஹால்ல வந்து  உட்கார்ந்துக்குவமே அதே டெக்னிக்தான்.

( தியானம், யோகம்,யோகா இதெல்லாம் ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணிக்கிற மாதிரி. சோகம் என்னடான்னா இதுக்கு கூட உங்க ஜாதகத்துலயே ப்ரொவிஷன்  இருக்கனும். உதாரணத்துக்கு லக்னாதிபதியே 6,8,12ல இருக்காருனு வைங்க. அந்த பார்ட்டி எங்கேருந்து தியானம் யோகா, யோகாசனம்லாம் பண்றது.

லக்னாதிபதி 6 லருந்தா இதெல்லாம் அன் சைண்டிஃபிக், எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைமுன்னிட்டு வாதம் பண்ணலாம்., லக்னாதிபதி 8ல இருந்தா தியான வகுப்பு போறப்பயோ,வரப்பயோ ஒரு விபத்து நடக்கலாம், இல்லே எக்கு தப்பா யோகாசனம் பண்ணி அஷ்ட வக்கிரர் மாதிரி ஃபிக்ஸ் ஆயிட்டு 108 க்கு ஃபோன்பண்ண வேண்டி வந்துரலாம், லக்னாதிபதி 12ல இருந்தா  நித்யானந்தா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி சாமியார்ங்க கிட்டே மாட்டி பாடு பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் விரயமாக்கிரலாம் )

குறைஞ்ச பலத்தை வச்சுக்கிட்டு எப்படி ஒப்பேத்தறது?:

நம்ம வேலைக்காரன் டம்மி பீசு. ஓமகுச்சி நரசிம்மன் மாதிரினு வைங்க. 25 கிலோ வெயிட்டை தூக்கிட்டு 64 அடி நடந்து  போய் சமையல் ரூம்ல வைக்கனும். என்ன பண்ணலாம் ? கொஞ்சமா தம் கட்டி ஒவ்வொரு ரூம் வாசல் வரை கொண்டு போய் வச்சி தம்மாத்திக்கிட்டு அடுத்த ரூம் வாசலுக்கு போலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி கொண்டு போகலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி  64 அடிய 4 பகுதியா பிரிச்சுக்கிட்டு 16 , 16 அடியா கடக்கலாம். இது அசத்தல் டெக்னிக்.

இப்போ உங்க ஜாதகத்துல குரு செம ஸ்ட் ராங். கோசாரத்துல ஒரு வருஷம் குரு அனுகூலமா வராருன்னு வைங்க. அந்த ஒரு வருஷத்துலயே கல்யாணமாகும் ( குரு கங்கண காரகன் என்பதால்) அதே வருஷத்துல உங்க சம்சாரம் கன்சீவ் ஆவாங்க (குரு புத்ரகாரகன் என்பதால்) அதே வருஷத்துல பழைய சொத்து விவகாரம் ஏதோ தீர்ந்து லம்ப்சமா ஒரு அமவுண்ட் வரும்(குரு தனகாரகன் என்பதால்)

சப்போஸ் அதே குரு உங்க ஜாதகத்துல குரு செம வீக். கல்யாணத்துக்கு  பொண்ணை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அதே சமயம் சொத்து விவகாரம் தொடர்பா  கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு. போனா வெற்றி நிச்சயம்னு வைங்க. உங்களுக்கு இருக்கிற குருபலத்துல கல்யாணமோ இல்லை சொத்தோ ரெண்டுல ஒன்னு  தான் சக்ஸஸ் ஆகும். இப்போ என்ன செய்யலாம் ?

எது முக்கியம்னு பார்க்கனும். வீட்ல பொம்பளயே கிடையாது.  அம்மா உயிரோட இல்லை. வீட்டு வேலைகளை எடுத்து செய்யக்கூடிய வயசுல  அக்கா தங்கச்சிங்க யாருமில்லை. இருந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிட்டு போய்ட்டாங்க. இருக்கிறதெல்லாம் உங்களை விட சின்ன பசங்கதான். அப்பா அல்சர் பேஷண்ட். நீங்க தான் மூத்த பிள்ளைன்னு வைங்க பேசாம சொத்து விவகாரத்துல கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பண்ணிக்கிட்டு (பத்து ரூபா குறைவா வரும்னாலும்) கண்ணாலம் கட்டிக்கலாம்.

நிலைம அப்படியில்லே ஏதோ பொம்பள துணையிருக்கு. சொத்து விஷயமா இப்போ கோர்ட்டுக்கு போலன்னா கோவிந்தாவாயிரும்னு வைங்க அப்ப என்ன பண்ணனும் கண்ணாலத்தை போஸ்ட் போன் பண்ணிக்கிரனும்.

முக்கியமா குழந்தை விஷயம்.. கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் ஏதாச்சும் தகிடு தத்தங்கள் பண்ணி ( சேஃப்டி டேஸ், காண்டோம், காப்பர் டி ) குழந்தை உருவாகாம பார்த்துக்கனும்.

அடுத்தபடியா குரு எப்போ  அனுகூலமா வராரோ அப்போ குழந்தை பிறப்பை வச்சிக்கலாம். நவகிரகத்தோட பிடியிலருந்து விலக முதல் வழி,முக்கியமான வழி அது கொடுக்கிறத மட்டும் வாங்கிக்கிட்டு அடிஷ்னல் ஃப்ரூட்ஸ், ஓவர் ட்ராஃப்டுக்கெல்லாம் போகாம இருக்கிறதுதான். போனா லோ ஓல்டேஜ்ல ஆன் பண்ணி வச்ச ஃப்ரிட்ஜுக்கு மோட்டர் போயிர்ர மாதிரி, டிவிக்கு பிக்சர் ட்யூப் போயிர்ர மாதிரி கஷ்டம் , நஷ்டம் தப்பாது.


என்னங்கடா இது புத்தர் ஆசையே கூடாதுன்னார், ஜக்கி வாசுதேவ்  எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னார். இவரு அளவா ஆசைப்படுங்கறாரேனு குழம்பிராதிங்க.

புத்தர் ஆசையே கூடாதுங்கறார். உங்க மனசுல ஆசையெ இல்லன்னா உங்க கான்ஷியஸ் மைண்ட்  நிர்மலமாயிரும். சப்கான்ஷியஸ் ஆக்டிவாகும். அதுலயும் ஆசைகள் இல்லேன்னா உங்க ப்ரக்ஞை  இன்னும் ஆழமா  போகும். உள்ளாற ஹெவி டோஸ்  ஓப்பியம் கலந்த பீடாவை போட்ட மாதிரி மயக்கத்துல இருக்கிற ஆத்மால விழிப்பு வரும் . இது ஒரு டெக்னிக்

ஜக்கி வாசுதேவ் சொல்றாப்ல எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா என்னாகும் ? கிருஷ்ணர் கோகுலத்துல இருந்த எல்லா குட்டிகளையும் ( கண்ணாலமான குட்டிகள் உட்பட) கணக்கு பண்ணாரு. அவரோட கான்சன்ட் ரேஷன் எல்லா குட்டிங்க மேலயும் வைடா ஸ்ப்ரெட் ஆயிருச்சு. எந்த குட்டிமேலயும் அவருக்கு அட்டாச் மெண்ட் இல்லே. ஸ்பெஷல் இண்டரஸ்ட் இல்லே. பொசசிவா இல்லே. ஆனால் எல்லாத்தயும் கணக்கு பண்ணாரு. அதனாலதான் அவர் மேல அந்த குட்டிகளுக்கு அவ்ளோ ஜொள்ஸ். யமுனைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறப்ப நான் உண்மையான அஸ்கலித பிரம்மசாரியா இருந்தா வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுதாம்.

இதுலருந்து என்ன புரியுது ?  ஆசைங்கறது ஒரு வட்டம் மாதிரி. நீங்க  ஜீரோ டிகிரில இருந்தாலும், 360 டிகிரிக்கு போய்ட்டாலும்  எஃபெக்ட் ஒன்னுதான்.

இதை இன்னொரு உதாரணம் மூலம் விளக்கறேன்.

ஒரு ஏழை, பரம ஏழை இருக்கான்.  அவன் பையில பத்து பைசா கூட இருக்காது. முகேஷ் அம்பானியோ, அனில் அம்பானியோ பையில சில்லறையா எவ்ளோ வச்சிருப்பாங்கங்கறீங்க. ஜீரோ.

(திவாலா பார்ட்டியெல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா பாக்கெட்ல வச்சிருக்கும். அரை டஜன் ஏடிஎம், அரை டஜன் டெபிட்  கார்ட், முக்கா டஜன் க்ரெடிட் கார்ட் கழுத்துல தாம்பு கயிறு ரேஞ்சுக்கு செயின் எல்லாம் வச்சிருக்கும்.இதுங்க அரை குறைங்க. 20 அ 30 டிகிரில இருக்கிற பார்ட்டிங்க. இதுங்களை பத்தி பேச்சே கிடையாது)


இனி நம்ம தத்துவத்துக்கு வருவோம் . அளவா ஆசைப்பட சொல்றேன். அளவுன்னா உங்க வீட்டு அளவு,எங்க வீட்டு அளவு இல்லே. கிரகங்கள் கொடுக்க கூடிய  அளவு. இந்த ரேஞ்சுக்கு நீங்க வந்துட்டிங்கன்னா நீங்க இயற்கைல ஒரு பாகமாயிர்ரிங்க. ஆத்தோட மிதந்து போறமாதிரிதான்.

அடுத்து கிரகங்களோட பிடி  நம்ம மேல இறுக காரணம் அட்டாச் மெண்ட். பேதபாவம். என் பிள்ளை. பக்கத்து வீட்டுக்கார"ர்" பிள்ளை, அவனா.. வாட்ச் மேன் பிள்ளைனு நினைக்கிறேன்.

எப்போ நீங்க ஒரு பொருளை/ ஒரு மனிதனை/ ஒரு இடத்தை இது என்னோடது, இவன் என்னோட ஆளு, இந்த இடம் என்னோட இடம்னு நினைக்க ஆரம்பிக்கறிங்களோ உடனே அதுக மேல,அவிக மேல உங்க ஜாதகம் வேலை செய்ய ஆரம்பிச்சுருது.

இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு ஒரு பழமொழிய கேட்டிருப்பிங்க. இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.

வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.

ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.

இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.

இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.

இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன்,  இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.

முகேஷ் அம்பானிக்கு ஆயிரத்தெட்டு தொழில் இருக்கு அவரால எது மேலயாவது 100 சதம் கான்சன்ட் ரேட் பண்ணமுடியுமா ? ஊஹூம். அவர் அப்படி கான்சன்ட் ரேட் பண்ணாதான் அவரோட தலையெழுத்து அந்த தொழில் மேல வேலை செய்யும். தி ப்ளேனட் எஃபெக்ட்ஸ் யு வென் எவர் யு ஆர் இன் எ பொசிஷன் டு டேக் எ டெசிஷன் அண்ட் டேக் டெசிஷன்.

நீங்க முடிவெடுக்க கூடிய நிலைல இருந்து (சொந்த) முடிவை எடுத்தாதான் உங்க தலையெழுத்து அங்கே வேலை செய்யும். ஆக நவகிரகங்களிடமிருந்து விடுதலை பெறனும்னா இது என்னோடதுங்கற அட்டாச் மெண்டை விட்டுரனும்.

இன்னைக்கு நிறைய வீட்ல பையன்/பொண்ணு எல்.கே.ஜி.ல நூத்துக்கு ஒரு மார்க் குறைஞ்சுட்டா  இல்லாத ஆகாத்தியமெல்லாம் பண்றாங்க. நான் பத்தாம் கிளாஸ் படிக்கிற காலத்துல எங்கப்பா வருஷத்துக்கு ரெண்டு தரம் தான் ஊருக்கே வருவார். வர்ரப்பல்லாம் " டே இப்ப நீ எந்த க்ளாஸ் படிக்கிறே"னு கேட்டு தெரிஞ்சுக்குவார். அப்போ எனக்கு எஸ்.எஸ்.சில 72 % கிடைச்சது. நான் தான் ஸ்கூல் செகண்ட்.  நான் இண்டர் வரதுக்குள்ளே  அவரை  உள்ளூருக்கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க. படிபடின்னு கழுத்தறுக்கலன்னாலும் நிறையவே உபதேசம் பண்ணுவார். 100 அடி தூரத்துல இருக்கிற காலேஜுக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்தார். 50%. டிகிரி வந்தேன். செகண்ட் இயர்ல காலேஜ் எலக்சன்ல நிக்கறேன்னேன். ஆரம்பிச்சுருச்சு சனி. ரொட்டீன் அப்பாவாகி செமை கடி. அப்பத்துக்கு ட்ராப் ஆனேன். ஃபைனல் இயர்ல ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட்ரியா போட்டியிட்டேன். 468 ஓட்டு வாங்கி மூனு வோட்டு வித்யாசத்துல தோத்து போயிட்டன். ஃபைனல் இயர்ல டமால். ஒரு டெர்ம் விட்டு மறுபடி எழுதினேன் டமால்.

காரணம் என்ன ? அட்டாச் மெண்ட், அப்பாவோட அருகாமை. எஸ்.எஸ்.சில சக்ஸஸ் ஆக காரணம் என்ன ? டிட்டாச் மெண்ட் ,அப்பாவுடனான பிரிவு.

நவகிரகபாதிப்புலருந்து நீங்க விடுதலை பெறனும்னா..கிரகங்கள் கொடுத்திருக்கிற கோட்டா அளவுக்கே ஆசைப்படுங்க, உங்களுக்கு கிடைச்ச எதையும்  இது என்னோடதுன்னு நினைக்காதிங்க, சனத்தோட (பெண்டாட்டி,பிள்ளைன்னாலும் சரி )ஒட்டிக்காதிங்க. எட்டியே, பிரிஞ்சே வாழுங்க. ஸ்தூலமா இல்லேன்னாலும் சைக்கலாஜிக்கலா பிரிஞ்சிருங்க. ( சண்டை போடனும்னுல்ல ரிசர்வ்டா இருந்துட்டாலே போதும்) .

இன்னொரு டமாசு எவனையும்,எவளையும்( அப்பன், ஆயி, மனைவி, பிள்ளை, அண்ணன்,தம்பி)  திருத்த நினைக்காதிங்க.  நினைச்சா அவனை கெடுத்துக்கிட்டு  இருக்கிற கிரகம் உங்களுக்கு ஆப்பு வச்சிரும். ஒவ்வொரு மனுஷனும் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் அவிக போய் சேர வேண்டிய  அட்ரஸை மார்க்கர் பேனாலயே எழுதிவச்சிருக்கான். குடிக்கிறத நிறுத்தின பாவத்துக்கு விஷம் குடிச்ச வி.ஐ.பி பத்தியும், மூணு மாசத்துக்கொருதரம் குளிக்கிற பார்ட்டிய குளிக்க வச்ச பாவத்துக்கு
விபத்துல சிக்கின பார்ட்டிய பத்தியும், அதுக்குண்டான காரண காரியங்களை பத்தியும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Wednesday, April 28, 2010

நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை : 5

நவகிரகங்களின் பிடியிலிருந்து விலக உதவினதா கடந்த பதிவுல  பல அம்சங்களை குறிப்பிட்டேன். இதெல்லாம் தானா அமைஞ்ச விஷயம், தானா நடந்த விஷயம்.  நான் ஜோதிஷத்துல ஓரளவுக்கு தேர்ந்த பிற்பாடு இந்த விஷயங்களையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி டேலி பண்ணேன்.

ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம்.  இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா  ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல்  நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.

அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க

( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல  ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.

முன்னொரு அத்யாயத்துல  ஜாதகம்னு சொல்ற  ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும்  நிமிர்த்தி நிக்க வச்சா அதான்  நம்ப பாடின்னேன்.

இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க.  அதை    12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல  வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.

நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.

ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும்  வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.

எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி  நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும்  வீடு  சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்)  கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது)  கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.

அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.

யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட  அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க.  முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.

ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.

இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.

சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.

வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு  நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த  ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான்.  நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )

சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு.  என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை.  ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.

அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும்  சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம  எதுக்கு சொம்மா  இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.

இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல  ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை.  மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.

ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)

1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி  அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு.  சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட  மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)

தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.

இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே)  சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல  குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர  அட்டாச் மெண்ட் வந்துருச்சு.

ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு  ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் .  அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.

ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்)  ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம  நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.


ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)

நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.