Saturday, January 30, 2010

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு

என் ஜன்ம் லக்னம் கடகம் என்பதாலா அ கூட்டு எண் 2 என்பதாலா தெரியவில்லை என் வாழ்வின் போக்கை அவதானிக்கும் போது ஒருவித இரட்டை தன்மை தென்படுகிறது.

இந்த எஃபெக்ட் யார் யார் வாழ்வில் இருக்கும்:

*2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
*பிறந்த தேதி,மாதம்,ஆண்டுகளை கூட்டி சிங்கிள் நெம்பர் ஆக்கினால் 2 வருவோர்க்கு (இது கூட்டு எண்)
*பெயர் எண் 2 வருவோர்க்கு
*கடக ராசி,கடக லக்னத்தில் பிறந்தோர்க்கு
*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தோர்க்கு
*தற்போது சந்திர மகா தசை, எந்த தசையானாலும் சந்திர  புக்தி நடப்பவர்களுக்கு
*கடகத்தில் சூரியன் இருக்கையில் (ஆடி மாதம்) பிறந்தவர்களுக்கு)

இரட்டை தன்மை:

ஒரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் அதிர்ஷ்ட சாலி இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் துர் அதிர்ஷ்ட சாலி  இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும்.

இந்த பதிவில் ஒரு என்று நான் அடிக்க முயன்ற போதெல்லாம் இரு என்றே அச்சாகியது. நான் கோழி கொத்தும் பாணியில் ஒவ்வொரு விசையை தனி தனியே கொத்தும் டீன் ஏஜன் அல்லன். ஆங்கில தட்டச்சு லோயர் ஃபெயிலானவன். ஃபிங்கரிங்க் தெரியும். இருந்தும் ஏனோ ஒருவுக்கு பதில் இரு.( சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இது போன்ற மிஸ்டிக் சம்பவங்களும் அதிகமாக நடக்கும்)

பொருளாதார ரீதியில் பார்த்தால் இன்றைய தேதிக்கும்  நான்  செட்டில் ஆனவன் என்று சொல்லவே முடியாது.( காரணம் சந்திரன் 14 நாள் வளர்வார், 14 நாள் தேய்வார், இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறை ராசி மாறிவிடுவார்)

மூணு வருசத்துக்கு  முன்னாடி கூட தினசரி அன்னய  சோற்றுக்கு சம்பாதிச்சுக்கிட்டிருந்த  ப்ரெட் ஹண்டர் தான். நூறு அல்ல ஆயிரம் அல்ல பத்தாயிரம் ரூபாய் வந்தாலும் ஒரே நாளில்  பைசல் . மறு நாள் ஒரு ஐம்பது ரூபாய் மிச்சமிருந்தால் எவனோ ஒரு கடன் காரன் வரவில்லை அ நான் தேடிப்போன போது கிடைக்கவில்லை என்று அர்த்தம்.  ஷீர்டி பாபா வாழ்ந்திருந்த போது அப்படித்தான் தமது சன்ஸ்தானில் வந்த பணம் அனைத்தையும் பங்கிட்டு விடுவாராம்.

இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய எந்த டீலானாலும் அதுல சக்ஸஸ் ஆக சந்திர பலம் தேவை.

"மனுஷுலு ருஷுலை எதகாலன்டே புண்ய சரிதலே ஆதாரம்" இது ஒரு தெலுங்கு திரைப்பட பாடல் வரி." மனிதர்கள் ரிஷிகளாய் வளர புனிதர்களின் வரலாறுகளே அடிப்படை " என்பது இதன் பொருள். நான் கச்சா முச்சானு படிச்சதுல ஞா இருக்கிறதெல்லாம் புனிதர்களின் வரலாறுகள் தான். அது முகமது நபியாகட்டும், திப்பு சுல்தானாகட்டும், காமராஜர் ஆகட்டும், அண்ணாவாகட்டும் .

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரோல் மாடல்களால் இது போல் எளிதாக இன்ஃப்ளுயன்ஸ் ஆவார்கள். சில நேரங்களில் ஒரிஜினல் மாடல்ஸை விட உன்னதமாக வடிவமைக்கப்பட்டுவிடுவதும் உண்டு.

"எவனொருவன் தன்னில் இந்த அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களில் தன்னையும் உணர்கிறானோ " என்று நீட்டி முழக்கி அவன் என்னவோ ஆவான் என்று கீதையில்கண்ணன் சொன்னதாய் சொல்லப்படுவதை கண்ட சாலா குரலில் கேட்டது
ஞா வருகிறது. ஆனால் உண்மையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். என்னில் ஒரு எம்.ஜி.ஆரை, என்னில் ஒரு கலைஞரை  இப்படி பரஸ்பரம் முரண்பாடு கொண்ட எத்தனையோ மனிதர்களை என்னில் உணர்ந்திருக்கிறேன்.

"வெற்றி பெற்ற மனிதரெலாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"
என்று கவிதை கூட தீட்டியுள்ளேன்.

இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமாக உணரக்கூடிய மனிதர்கள் இவர்கள் .

இத்தனைக்கும் நான் சொல்லவந்தது.. என்னதான் இந்த 42 வயதுக்கும் பொருளாதார ரீதியில் பார்த்தால் காற்றிலாடும் தீபமாகவே  இருந்தாலும் என்னில் ஒரு சிலரில் போன்று  கச்சாடா எண்ணங்கள் நுழைவதே இல்லை,

சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் (ராகு,கேது,சனி இத்யாதி சேர்க்கையின்றி இருக்க வேண்டும்)  சுய நலம் வளர்த்தாலோ,சதிகளில் ஈடுபட்டாலோ கதை கந்தலாகி நுரையீரல், சிறு நீரகம் மனம் சார்ந்த நோய்களுக்குள்ளாவார்கள்.

எங்கள் தெருவில் ஒரு கடை இருக்கிறது. அந்த கடைக்காரன் எல்லா பொருளையுமே நாலணா ஏற்றித்தான் விற்பான். (இப்போ நாலணா செல்றதில்லை.அதனால் எட்டணா ஏத்திர்ரான்) .அவன் மனைவிக்கு பைல்ஸ்.   சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்ள வர்ர குண்டு ரமணி மாதிரி இருப்பா.

நீங்க ஒன்ன கவனிங்க எவன் மனைவி இந்த மாதிரி பாம்பே கக்கூஸ் மாதிரி மூஞ்சியோட இருக்காளோ,எவன் மனைவி கருங்குரங்கு,குரங்கு குசலா மாதிரி இருக்காளோ அவனெல்லாம் பணத்தை துரத்திக்கிட்டே இருப்பான். சப்போஸ் மனைவி விசயத்துல நடந்துட்ட  இந்த  சோகத்தை மறைக்கவேவா என்ன புரியலை.

மேலும் மேற்சொன்ன குண்டு ரமணி,கருங்குரங்கு,குரங்கு குசலா  பாம்பே கக்கூஸ்  கேஸ்தான் நிறைய பட்டுப்புடவை வச்சிருக்கும். நகைக்கடை ஷோ ரூம் கணக்கா நிறைய நகை போடும். என்ன இழவோ.. இதையெல்லாம் பார்க்கிறப்போதான் விதிமேல உள்ள நம்பிக்கை ருடீயாகுது.

இந்த மாதிரி அப்சர்வேஷன்ஸ் சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கே சாத்தியம்.

நான் பணம் சேர்ப்பதை என்றுமே தப்பு சொல்லமாட்டேன். சம்பாதி வேணாங்கல. எதுக்கு சம்பாதிக்கிறேங்கறத தெரிஞ்சுக்கிட்டு சம்பாதி. பணங்கறது ஒரு ஃப்யூயல். வாழ்க்கை வண்டி ஓட அது தேவை. ஆனால் வண்டியை செலுத்தறது நீதான். பணம் சர்வ ரோக நிவாரணி கிடையாது. மேலும் பணத்தை நம்ம பலவீனங்களுக்கு, பை.தனங்களுக்கு, காம்ப்ளெக்ஸ் ரிலீஃஃபுக்கு பயன் படுத்தறது சமுதாயத்துக்கும் ,பொருளாதார அமைப்புக்கும் பண்ற ரோகம்.

பணம் சம்பாதிக்கறவனெல்லாம் என்ன பண்றான் தெரியுமா? மரணத்தோட நிழல்களோடு தான் பண்ற யுத்தத்துல ஆயுதமா பயன் படுத்தறான். மரணத்தோட நிழல்கள் என்ன? தனிமை, இன் செக்யூரிட்டி,இருட்டு, திரஸ்காரம் ( நிராகரிப்பு) இல்லேன்னா பணத்தை கொண்டு சாகிறான்.

என்னை பொருத்தவரை இந்த உலக மாந்தர்கள் ஒரு நாய்கூட்டம். பணங்கறது எலும்பு துண்டு. எலும்பு நம்ம கைல இருக்கிறவரை (அதுகளுக்கு எட்டாத தூரத்ல இருக்கனும்.) நாம சேஃப்.  என்னை பொருத்தவரை நான் கரப்பாம்பூச்சி மாதிரி. எப்படியும், எங்கயும் வாழ்ந்துருவன். ஆனால் சனம் அப்படியில்லே.


நான் என் சுயகவுரவத்தை 10 மி.கி விட்டு கொடுத்திருந்தாலும்  இன்னிக்கு நான் வெல் செட்டில்டா இருந்திருப்பேன். அட சு.க விட்டுக்கொடுக்காதே ஈட்டியதில் ரூபாய்க்கு பத்து காசு ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த நிலை கிடையாது. ஆனால் அப்படி நான் வாழ்ந்திருந்தால் இந்த நள்ளிரவில் இந்த பதிவை தட்டச்சும் போது மனதில் நிலவும் ஒரு வித விராக  நிலை எனக்கு கிட்டியிராதே போயிருக்கலாம். , (ராகம் என்றால் விருப்பம் விராகம் என்றால் விருப்பமின்மையா ?வைராக்கியம் என்ற வார்த்தைக்கு இதுவே வேர்சொல், ஆனால் தமிழர்கள் இதை உறுதிக்கு இணையாக உபயோகிக்கிறார்கள்)

அதென்னமோ எவரிடமாவது எதையாவது பெற வேண்டி வந்தால் உயிரே போவது போல் உணர்கிறேன். ஒரு மணி நேரம் தொண்டை வறள ஜோதிடம் சொல்லியிருப்பேன். வந்தவன் தரும் பணத்தை மூன்று முறை மறுப்பேன்.  அப்படியும் கொடுத்தால் தான் வாங்கிக்குவன்.

நான் பிறந்தது 1967. முதல் இருபது வருடங்கள் 1987 வரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் பொறுப்பு கிடையாது. அதற்கு பின்னான காலத்தில் கூட என் தேடுதல் தொடர்ந்ததே தவிர எனக்கென்று ஒரு கொள்கையோ கனவோ மச மசப்பாக தெரிந்ததே தவிர இது தான் என்ற ஸ்பஷ்ட தன்மை மட்டும் கிடையவே கிடையாது.

படிப்படியா ஒரு ஸ்லோ ப்ராஸஸ்ல எல்லா கோணத்துலயும் சிந்திச்சு என்னை நான் வடிவமைச்சுக்கிட்டேன். இங்கே நடக்கிற எந்த ஜீவ மரண போராட்டமும் என் பார்வையில முட்டாள் தனம் தான். ஏதோ மனசு கேட்காம தூக்கத்துல நடக்கிற மாதிரி அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி விரையற மனித கூட்டத்தை எச்சரிக்கிறேனே தவிர.. எவன் ,எவள் எக்கேடு கெட்டு போனாலும் ஐ டோண்ட் கேர் !

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு

என் ஜன்ம் லக்னம் கடகம் என்பதாலா அ கூட்டு எண் 2 என்பதாலா தெரியவில்லை என் வாழ்வின் போக்கை அவதானிக்கும் போது ஒருவித இரட்டை தன்மை தென்படுகிறது.

இந்த எஃபெக்ட் யார் யார் வாழ்வில் இருக்கும்:

*2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
*பிறந்த தேதி,மாதம்,ஆண்டுகளை கூட்டி சிங்கிள் நெம்பர் ஆக்கினால் 2 வருவோர்க்கு (இது கூட்டு எண்)
*பெயர் எண் 2 வருவோர்க்கு
*கடக ராசி,கடக லக்னத்தில் பிறந்தோர்க்கு
*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தோர்க்கு
*தற்போது சந்திர மகா தசை, எந்த தசையானாலும் சந்திர  புக்தி நடப்பவர்களுக்கு
*கடகத்தில் சூரியன் இருக்கையில் (ஆடி மாதம்) பிறந்தவர்களுக்கு)

இரட்டை தன்மை:

ஒரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் அதிர்ஷ்ட சாலி இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் துர் அதிர்ஷ்ட சாலி  இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும்.

இந்த பதிவில் ஒரு என்று நான் அடிக்க முயன்ற போதெல்லாம் இரு என்றே அச்சாகியது. நான் கோழி கொத்தும் பாணியில் ஒவ்வொரு விசையை தனி தனியே கொத்தும் டீன் ஏஜன் அல்லன். ஆங்கில தட்டச்சு லோயர் ஃபெயிலானவன். ஃபிங்கரிங்க் தெரியும். இருந்தும் ஏனோ ஒருவுக்கு பதில் இரு.( சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இது போன்ற மிஸ்டிக் சம்பவங்களும் அதிகமாக நடக்கும்)

பொருளாதார ரீதியில் பார்த்தால் இன்றைய தேதிக்கும்  நான்  செட்டில் ஆனவன் என்று சொல்லவே முடியாது.( காரணம் சந்திரன் 14 நாள் வளர்வார், 14 நாள் தேய்வார், இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறை ராசி மாறிவிடுவார்)

மூணு வருசத்துக்கு  முன்னாடி கூட தினசரி அன்னய  சோற்றுக்கு சம்பாதிச்சுக்கிட்டிருந்த  ப்ரெட் ஹண்டர் தான். நூறு அல்ல ஆயிரம் அல்ல பத்தாயிரம் ரூபாய் வந்தாலும் ஒரே நாளில்  பைசல் . மறு நாள் ஒரு ஐம்பது ரூபாய் மிச்சமிருந்தால் எவனோ ஒரு கடன் காரன் வரவில்லை அ நான் தேடிப்போன போது கிடைக்கவில்லை என்று அர்த்தம்.  ஷீர்டி பாபா வாழ்ந்திருந்த போது அப்படித்தான் தமது சன்ஸ்தானில் வந்த பணம் அனைத்தையும் பங்கிட்டு விடுவாராம்.

இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய எந்த டீலானாலும் அதுல சக்ஸஸ் ஆக சந்திர பலம் தேவை.

"மனுஷுலு ருஷுலை எதகாலன்டே புண்ய சரிதலே ஆதாரம்" இது ஒரு தெலுங்கு திரைப்பட பாடல் வரி." மனிதர்கள் ரிஷிகளாய் வளர புனிதர்களின் வரலாறுகளே அடிப்படை " என்பது இதன் பொருள். நான் கச்சா முச்சானு படிச்சதுல ஞா இருக்கிறதெல்லாம் புனிதர்களின் வரலாறுகள் தான். அது முகமது நபியாகட்டும், திப்பு சுல்தானாகட்டும், காமராஜர் ஆகட்டும், அண்ணாவாகட்டும் .

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரோல் மாடல்களால் இது போல் எளிதாக இன்ஃப்ளுயன்ஸ் ஆவார்கள். சில நேரங்களில் ஒரிஜினல் மாடல்ஸை விட உன்னதமாக வடிவமைக்கப்பட்டுவிடுவதும் உண்டு.

"எவனொருவன் தன்னில் இந்த அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களில் தன்னையும் உணர்கிறானோ " என்று நீட்டி முழக்கி அவன் என்னவோ ஆவான் என்று கீதையில்கண்ணன் சொன்னதாய் சொல்லப்படுவதை கண்ட சாலா குரலில் கேட்டது
ஞா வருகிறது. ஆனால் உண்மையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். என்னில் ஒரு எம்.ஜி.ஆரை, என்னில் ஒரு கலைஞரை  இப்படி பரஸ்பரம் முரண்பாடு கொண்ட எத்தனையோ மனிதர்களை என்னில் உணர்ந்திருக்கிறேன்.

"வெற்றி பெற்ற மனிதரெலாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"
என்று கவிதை கூட தீட்டியுள்ளேன்.

இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமாக உணரக்கூடிய மனிதர்கள் இவர்கள் .

இத்தனைக்கும் நான் சொல்லவந்தது.. என்னதான் இந்த 42 வயதுக்கும் பொருளாதார ரீதியில் பார்த்தால் காற்றிலாடும் தீபமாகவே  இருந்தாலும் என்னில் ஒரு சிலரில் போன்று  கச்சாடா எண்ணங்கள் நுழைவதே இல்லை,

சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் (ராகு,கேது,சனி இத்யாதி சேர்க்கையின்றி இருக்க வேண்டும்)  சுய நலம் வளர்த்தாலோ,சதிகளில் ஈடுபட்டாலோ கதை கந்தலாகி நுரையீரல், சிறு நீரகம் மனம் சார்ந்த நோய்களுக்குள்ளாவார்கள்.

எங்கள் தெருவில் ஒரு கடை இருக்கிறது. அந்த கடைக்காரன் எல்லா பொருளையுமே நாலணா ஏற்றித்தான் விற்பான். (இப்போ நாலணா செல்றதில்லை.அதனால் எட்டணா ஏத்திர்ரான்) .அவன் மனைவிக்கு பைல்ஸ்.   சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்ள வர்ர குண்டு ரமணி மாதிரி இருப்பா.

நீங்க ஒன்ன கவனிங்க எவன் மனைவி இந்த மாதிரி பாம்பே கக்கூஸ் மாதிரி மூஞ்சியோட இருக்காளோ,எவன் மனைவி கருங்குரங்கு,குரங்கு குசலா மாதிரி இருக்காளோ அவனெல்லாம் பணத்தை துரத்திக்கிட்டே இருப்பான். சப்போஸ் மனைவி விசயத்துல நடந்துட்ட  இந்த  சோகத்தை மறைக்கவேவா என்ன புரியலை.

மேலும் மேற்சொன்ன குண்டு ரமணி,கருங்குரங்கு,குரங்கு குசலா  பாம்பே கக்கூஸ்  கேஸ்தான் நிறைய பட்டுப்புடவை வச்சிருக்கும். நகைக்கடை ஷோ ரூம் கணக்கா நிறைய நகை போடும். என்ன இழவோ.. இதையெல்லாம் பார்க்கிறப்போதான் விதிமேல உள்ள நம்பிக்கை ருடீயாகுது.

இந்த மாதிரி அப்சர்வேஷன்ஸ் சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கே சாத்தியம்.

நான் பணம் சேர்ப்பதை என்றுமே தப்பு சொல்லமாட்டேன். சம்பாதி வேணாங்கல. எதுக்கு சம்பாதிக்கிறேங்கறத தெரிஞ்சுக்கிட்டு சம்பாதி. பணங்கறது ஒரு ஃப்யூயல். வாழ்க்கை வண்டி ஓட அது தேவை. ஆனால் வண்டியை செலுத்தறது நீதான். பணம் சர்வ ரோக நிவாரணி கிடையாது. மேலும் பணத்தை நம்ம பலவீனங்களுக்கு, பை.தனங்களுக்கு, காம்ப்ளெக்ஸ் ரிலீஃஃபுக்கு பயன் படுத்தறது சமுதாயத்துக்கும் ,பொருளாதார அமைப்புக்கும் பண்ற ரோகம்.

பணம் சம்பாதிக்கறவனெல்லாம் என்ன பண்றான் தெரியுமா? மரணத்தோட நிழல்களோடு தான் பண்ற யுத்தத்துல ஆயுதமா பயன் படுத்தறான். மரணத்தோட நிழல்கள் என்ன? தனிமை, இன் செக்யூரிட்டி,இருட்டு, திரஸ்காரம் ( நிராகரிப்பு) இல்லேன்னா பணத்தை கொண்டு சாகிறான்.

என்னை பொருத்தவரை இந்த உலக மாந்தர்கள் ஒரு நாய்கூட்டம். பணங்கறது எலும்பு துண்டு. எலும்பு நம்ம கைல இருக்கிறவரை (அதுகளுக்கு எட்டாத தூரத்ல இருக்கனும்.) நாம சேஃப்.  என்னை பொருத்தவரை நான் கரப்பாம்பூச்சி மாதிரி. எப்படியும், எங்கயும் வாழ்ந்துருவன். ஆனால் சனம் அப்படியில்லே.


நான் என் சுயகவுரவத்தை 10 மி.கி விட்டு கொடுத்திருந்தாலும்  இன்னிக்கு நான் வெல் செட்டில்டா இருந்திருப்பேன். அட சு.க விட்டுக்கொடுக்காதே ஈட்டியதில் ரூபாய்க்கு பத்து காசு ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த நிலை கிடையாது. ஆனால் அப்படி நான் வாழ்ந்திருந்தால் இந்த நள்ளிரவில் இந்த பதிவை தட்டச்சும் போது மனதில் நிலவும் ஒரு வித விராக  நிலை எனக்கு கிட்டியிராதே போயிருக்கலாம். , (ராகம் என்றால் விருப்பம் விராகம் என்றால் விருப்பமின்மையா ?வைராக்கியம் என்ற வார்த்தைக்கு இதுவே வேர்சொல், ஆனால் தமிழர்கள் இதை உறுதிக்கு இணையாக உபயோகிக்கிறார்கள்)

அதென்னமோ எவரிடமாவது எதையாவது பெற வேண்டி வந்தால் உயிரே போவது போல் உணர்கிறேன். ஒரு மணி நேரம் தொண்டை வறள ஜோதிடம் சொல்லியிருப்பேன். வந்தவன் தரும் பணத்தை மூன்று முறை மறுப்பேன்.  அப்படியும் கொடுத்தால் தான் வாங்கிக்குவன்.

நான் பிறந்தது 1967. முதல் இருபது வருடங்கள் 1987 வரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் பொறுப்பு கிடையாது. அதற்கு பின்னான காலத்தில் கூட என் தேடுதல் தொடர்ந்ததே தவிர எனக்கென்று ஒரு கொள்கையோ கனவோ மச மசப்பாக தெரிந்ததே தவிர இது தான் என்ற ஸ்பஷ்ட தன்மை மட்டும் கிடையவே கிடையாது.

படிப்படியா ஒரு ஸ்லோ ப்ராஸஸ்ல எல்லா கோணத்துலயும் சிந்திச்சு என்னை நான் வடிவமைச்சுக்கிட்டேன். இங்கே நடக்கிற எந்த ஜீவ மரண போராட்டமும் என் பார்வையில முட்டாள் தனம் தான். ஏதோ மனசு கேட்காம தூக்கத்துல நடக்கிற மாதிரி அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி விரையற மனித கூட்டத்தை எச்சரிக்கிறேனே தவிர.. எவன் ,எவள் எக்கேடு கெட்டு போனாலும் ஐ டோண்ட் கேர் !

సంవాదం

నీవు: నిన్నేమని సంభోధించను ..నువ్వు చండ,ప్రచందులకు తక్కువ, మధు కైటపులకు ఎక్కువ
నేను: రాక్షసులతో కలబడి,కలబడి రాముడంతడి వాడ్ని నన్ను రాక్షసుడంటావా?
నీవు: ఆంత మాత్రం దిగివచ్చినందుకు ఆనందమే
నేను: మరి ఆనందించకు. రామన్న పై కూడ కొన్ని విమర్శలున్నాయి నా మదిలో
నీవు: ఏల మా అందరిని ఆడి పోసుకుంటావు. మరి మావద్దే సాయం అర్థిస్తావు
నేను:నా కార్యానికి మీ కాళ్ళు పట్టడం లేదు. ఇది ప్రజా కార్యం నాకు సాయపడటం మీ కర్మ కాని పూర్తి భాధ్యత నా పై మోపి
మీరు మాత్రం చేతులు ముడుచుకుని కూర్చుంటే ఎలా వదలి పెడ్తాను
నువ్వు:గ్రహం, గృహం,మంత్రం,యంత్రం మంచి చెడ్డ అన్ని చూడాలిగా
నేను:ఇవన్ని మావారి తంతు నాకు సాయ పడటమే మీ వంతు
నీవు:ప్రళయాన్ని ఆపగలవా నీవు
నేను: మీ తడపాట్లు చూస్తుంటే గలననే అనిపిస్తూంది
నీవు: ఏమి ఆపుతావు నీ మొహం
నేను: నీ మొహాన్నే ఆపగలను నా మూడో కంట
నీవు:నీ జెండా ఎగరాలంటే ఎన్నో అజెండాలు మార్చాలి
నేను: మార్చండి. మార్పు లేనిది మార్పొకటే
నీవు:ఇంతకీ నీ డిమాండు ఏమో ఏడువు..
నేను:ఇలా నువ్వడుగుతూనే ఉండాలి అయితే నేనేమి ఆడుగగూడది
నీవు:పోని నీలక్ష్యమేమో అదన్నా ఏడువు
నేను:ప్రపంచపు భిక్ష పాత్రగా తయారైన నా దేశాన్ని అక్షయ పాత్రగా మార్చాలి
నీవు:తద్వారా నీకు ఒరిగేది
నేను:భవిష్యత్తులో నా అభిమాని ఎవడన్నా తంతి తపాలా శాఖా మంత్రి అయితే నా మొఖంతో తపాలా బిళ్ళ విడుదలవుతుంది
నీవు:అదేందో నీ కలంతో సాధించుకోగల అల్ప కోరిక కదా. నా శూలంతో ఏం పని?
నేను:నా కలం అంతగా కదలాలంటే నాకో సైన్యం కావాలి అది ఆకలి దోపిడీల నాశనమే ద్యేయంగా కదలాలి.దాని తాకిడికి ఈ దేశాన్ని పట్టిన వ్రష్ఠు వదలాలి
నీవు:అంతొద్దు ఫీజు పోతుంది
నేను:పోని ..శూలినివై నీవుండి నీకు ప్రతిరూపమైన నా మాతృభూమి పరిరక్షణలో నాకు ఫీజు పోతే నీకు పోయినట్టేగా
నీవు:పిచ్చివాడా దేశ రక్షణ నీ ఒక్కనితో  సంభవమా?
నేను:హే శాంభవి ! నీ సాయమే నాకుంటే అసంభవాలను సంభవం చెయ్యడం నాకు సరదా
నీవు:నేను నీకు సాయపడతానని నీకు వరమిచ్చినట్లు నాకు గుర్తు లేదు
నేను:పోనిలే ఇప్పుడిస్తే పోలే
నీవు:ఎప్పటికీ ఇవ్వను
నేను:పోనిలే నీ సాయం తెచ్చుకునే ఉపాయం ఉండే ఉండి ఉంటుంది
నీవు:ఏమిటా ఉపాయం ఇలా వచ్చి రాని బాషలో పిచ్చి పిచ్చిగా గీకడమేనా?
నేను:సంజీవిణి మంత్ర సిద్దులు,రాక్షసగురువర్యుడైన శుక్రాచారి నా జాతకాన వాక్ స్థానంలో ఉండి నా పిచ్చి మాటలకు ప్రాణం పోస్తాడు.పరమోచ్చ స్థితి పొందిన గురుబలంతో నా మాట కాగలదు భావి  భారతానికి అభ్యుదయ భాట
నీవు: ఓరి టక్కరి !నీ కలంలో సారా ఉందో, సిరా ఉందో ..
నేను:అయితే నా భుట్టలో పడ్డావన్న మాట. పోనిలే తల్లి బతికించావు. ఇంత మాత్రం నీలో రసికత్వం నీలో ఉందనుకోలేదు..నన్నేదో రాక్షసులకు పోల్చినట్టు గుర్తు వధిస్తే పోలే
నీవు:నీకు  నా దర్శన భాగ్యం కలగ కూడదనే ఆగుతున్నా
నేను:పిచ్చి తల్లి నీ దర్శనమే కావాలనుకుంటే నాకు 48 దినములు చాలే .పేదవానికి అతని పళ్ళంలో మూడు పూటలా నువ్వు అన్న పూర్ణేశ్వరివై దర్శనమివ్వాలన్నదే నా డిమాండు. నన్ను వధించటానికి గుండెలు చాలక సాకులు చెభుతున్నావు. నన్ను వధించనొస్తే నాకు నీ దర్శనం కలిగి పోతుందనే గా నీ కుళ్ళు  పోని నా కళ్ళు గట్టిగా మూసుకుంటా , నీ ఖడ్గంతో నా తలకాయ కోసుకెళ్ళు హాయిగా..
నీవు:నీలో జ్నాన దీపం వెలిగించింది నీ సుఖ సంతోషాలు నీ ముక్తి కొరకే ఇలా అందరికీ వకాల్తా పుచ్చుకోవడానికి కాదు.
నేను: ఇంత మూర్ఖంగా ఆలోచిస్తావనుకోలేదు. నువ్వు ఒక్క దీపం వెలిగించావు. అక్కడికి నీ పని అయి పోతుంది. ఆ దీపంతో కోటి దీపాలు వెలిగించబడినా నీకొచ్చిన నష్ఠమేమిటే
నీవు: నష్ఠం కాదు. అది అజెండాకు విరుద్దం
నేను:పోనీ నేను సుఖ సంతోషాలతో జీవించి ముక్తి పొందాలన్నది నీ అజెండాలో ఒక భాగమే గా ?
నీవు :అవును
నేను:మరి స్వార్థంతో ముక్తి అసంభవం ఈ పాయింటు నీకు సమ్మతమే గా
నువ్వు:ముమ్మాటికి
నెను:అయితే నేనొక్కడ్ని సుఖ సంతోషాలతో వర్దిల్లి స్వార్థంతో  నా మానస సరోవరం కలుషితమై పోతే నువ్వెలా స్థిరవాసం చెయ్యగలవే నా గుండెలో
నీవు: కలిలో కాలుష్యాలకు తట్టుకునేలా తగిన ఏర్పాట్లతో  ముస్తాబయ్యాకే  వస్తా నీ మానస సరోవరానికి
నేను: సరే ..ముక్తినిచ్చేది నువ్వే కాబట్టి నువ్వెలాకో ఇస్తావు. ఇక భుక్తి కథకొస్తే..
నువ్వన్నట్టే నేను స్వార్థం పెంచి సుఖంగా బ్రతుకుతున్నప్పుడు ఈ దుష్ఠ పాలకుల ఆఠవిక పాలనకు బలై తన ఉనికిని కాపాడుకోవాలన్న తపనతో మానవత్వం మరచి మ్రుగమైన బాధితుడొకడు నా ఇంటి పై పడితే
నీవు:అది అజెండాలో లేదు .. అయినా దేశం కోసం ప్రాణ త్యాగం చేస్తానని విర్ర వీగావు. అప్పుడే ప్రాణం మీద ఇంత తీపా..
నేను: అమ్మా నేను నా దేశం కోసం  మరణిస్తే ఆ మరణ మ్దంగం వెనుక మానవత్వం ద్వనిస్తుంది. మరి నా సోదరుడే నా ఇంటి పై పడినప్పుడు నేనతన్ని చంపినా మానవత్వం మంట కలుస్తుంది ..ఆ పెనుగులాటలో నా ప్రాణం పోతే మానవత్వం బగ్గున కాలి బూడిదే అవుతుంది .. నా సమకాలీనులు ఈ సంఘఠణను కేవలం బ్యేనర్ వార్తగా చూసి మర్చి పోవచ్చు .. కాని నేను కలలుకనె నవ భారతం ఆవిర్భవించాక భావితరం నన్ను క్యేనిబల్ గా నిర్దారిస్తుంది. ఆ నిర్ధారణ నాకు కాదు నీకు చంప పెట్టువంటిది
నీవు:నేను సృష్ఠి కర్తను
నేను:పిల్లలు తల్లి తండ్రుల భానిసలు కారు. తల్లితండ్రులు పిల్లలను ఈ లోకానికి రానిచ్చిన ముఖద్వారాలు మాత్రమే..స్వేచ్చ నా జన్మహక్కు . దానిని ఎవరి కొరకూ చివరికి నీ కొరకు సైతం వదులు కోను.
నీవు:బిడ్డా..అహం బ్రహ్మస్మి అన్న మాటకు ప్రాణం పోసావు.సర్వ స్వతంత్ర్యాయై నమ: అని నన్ను స్తుతించి  స్తుతించి యధ్భావం తధ్భవతి అన్నట్టుగా తయారయ్యావు.ఇక నీకు నాకు బేదాల్లేవు. అన్నీ నీలో ఉంటాయి నాతో సహా
నేను: త్యాంక్స్ అమ్మా.. అమృత సేవనంతో నిత్య యవ్వన సంభూతురాలివయ్యావు కాబట్టి ఎన్ని యుగాలు గడిచినా నిన్ను వృద్దాప్యం,జఠత్వం స్పర్సించలేదు. అందుకే మన మద్య జెనరేషన్ గ్యేప్,కమ్యూనికేషన్ గ్యేప్ రాలేదు.అర్థం చేసుకోగలిగావు. అంతే చాలు ..ఓం శక్తి.

మాయ

నాకు ,ఆమెకు మద్య ఉన్న సంభందాన్ని ఏమనాలి?(ఈ 6 ముక్కలను చదవగానే మీరు మరో 2 పారాగ్రాఫ్లన్నాచదివి తీరుతారు.ప్రతి పురుషుడు స్త్రీతోను,ప్రతి స్త్రీ పురుషుడితోను ఒక ఆదర్శ ప్రాయమైన సాన్నిహిత్యాన్ని కోరుకుంటాం. ఇది సాధ్యాసాధ్యాలతో ముడిపడిన విషయం కాదు. డార్విన్ సిద్దాంతం ప్రకారాంగా కోతినుండి పుట్టిన మొదటి మానవుడుసైతం ఇదే కోరికలతో ఉండి ఉంటాడు. కోతుల్లో సైతం ,లింగ బేదం ఏర్పడినాక సూక్ష్మ జీవుల్లో సైతం ఈ ఆరాటం తప్పక ఉండి ఉండాలి. ఏ చరిత్ర చూసినా ఏమున్నది గర్వ కారణం అన్నట్ట్లుగా ఏ సాహిత్యంలోనన్నా ఉన్నది స్త్రీ పురుష సంబంధాలే. ఇవే కనుక లేకుంటే అసలు సాహిత్యాలే పుట్టేవి కావు. ఒక వేళ ఏదన్నా సాహిత్యం ఈ అంశాన్ని వీడి గాని రచించబడి ఉంటే ఆ రచయిత తప్పకుండా ఒక లెస్బియన్/హోమో సెక్సువల్/ లేదా నపుంశకుడు అయ్యుండాలి)
నాకు ఆమెకు ఉన్న సంభందం అనిమొదలు పెట్టేసాను. మొదట ఆమె గురించి చెప్పాలి. మగవారితో పోల్చితే పొట్టి అనిపించవచ్చు గాని స్త్రీల్ మద్య పొడవైన ,తాష్థిక మైన శరీరమె. గుండ్రని ముఖం.చిన్న ముక్కు, చిన్న కళ్ళు,సన్న పెదాలు.
నేను..మీరు 40 సం.ల వయస్సు దాటినవారైతే కనుమరుగైన మీ యవ్వనాన్ని ఆ తుళ్ళింతలను గుర్తుకు తెచ్చి మిమ్మల్ని చికాకు పరిచే 20సం.ల సాదా సీదా మద్యతరగతి యువకుడ్ని. విప్లవాలు చెయ్యాలని,స్మగ్లింగ్ చేసి ఇంటర్వెల్ లోపు దనవంతుడై పోవాలని,బ్యాంకులను దోచి బీద వారికి పంచాలని ఎన్నోఆలోచనలు ఉన్నప్పటికి హై రోడ్డులో ట్రాఫిక్ కాన్స్టబుల్ లేకుంటేనే వన్ వే వెళ్ళే మనస్తత్వం.
అది 1987 అనుకుంటా ( సంవత్సరాలు చెప్పడం, మరీ అనుమానంగా చెప్పడం ముసలి లక్షణాల్లో ప్రప్రధమం.) అప్పట్లో నేను ఒక ప్రభుత్వ కార్యాలయంలో అవుట్ సోర్సింగ్ తరహా ఉద్యోగం ఒకటి చేస్తున్నాను. రాజ కీయాల్లోఉన్నకొడుకులు వయస్సు మళ్ళిన తమ తల్లులకు జాక్కెట్ మనిగా అందించే వ్రుద్యాప పించను విభాగం అది. ఆ తరహాలోనే ఎల్.ఏ.డబుల్యూ.పి. విభాగంలో ఆమె పని చేస్తుంది. ఇప్పట్లో ఆంటీ అని ఒక ముక్కలో అంటుంటారు.అప్పట్లో ఆ పద ప్రయోగాని నిజమైన అర్థం మాత్రమే ఉండేది. ఆమె నాకంటే పది సం.లు పెద్దావిడ. నేనా ఉద్యోగంలో చేరిన ౩ నెలల దాక మా మద్య ఎటువంటి ప్రత్యేక పరిచయం గాని,సంప్రదింపులు గాని లేవు.
చెప్పడం మరిచాను. ఆమె పేరే మాయా .
నేను డైరక్టుగా కాలేజినుండి ఊడి పడిన వాడ్ని. ఆ చేష్టలు, జీవితం యొక్క నిరర్థకత అర్థం కాని వయస్సు అది. నా ప్రవర్తనలు ఇక ఎలా ఉంటాయి . ఆమె డిగ్రి పూర్తి చేసి,దూర విద్యలో ఎమ్.ఏ, చిత్ర లేఖణంలో డిప్లమా కూడ అయ్యుండే.
ఒక రోజు ప్రాత:కాలాన అనుకోకుండ మా కార్యాలయ ప్రాంగణంలోనే కలిసాం. మా కార్యాలయం కలెక్టరేటు ప్రాంగణంలోనే ఉండేది. ప్రతి జిల్లాలోను కలెక్టరేట్ ఒకే విదంగా ఉంటుంది కాబట్టి, నేను జియాగ్రఫిలో వీక్ కాబట్టి స్థల పురాణాన్ని దాట వేసి విషయానికొస్తా.
కార్యాలయ పని వేళల్లో పని మీద వచ్చే అర్జిదారులను టాకిల్ చెయ్యడంలో నాకో సరదా ..దీనికి కాను ఎటువంటి పారితోషికం ఇవ్వబడదు. అయినా నాకు కొత్త కొత్త ముఖాలను చూడాలంటే బలే ముచ్చట.కొత్త కొత్త మనుషులు,కొత్త కొత్త సమస్యలు..వాటిని పరిష్కరించే ప్రయత్నంలో నాకు కొంత త్రిల్ కలిగేది.(ఇది నేను పుట్టిన కర్కాటక లగ్నం యొక్క ప్రధాన గుణమని ఆ తరువాత తెలుసుకున్నా) ఇలా
కార్యాలయ పని వేళల్లో నాకు కేటాయించిన పనిచెయ్యక ఏ అర్థ రాత్రో ,ఏ ఉదయ పూర్వమో ఆఫీసుకెళ్ళి ఎమ్.ఓ లు వ్రాసి పడెయ్యడం నా స్టైయిల్. అలా ఆ రోజు కూడ ఉ.పూర్వం వెళ్ళాను. పోతూ పోతూ ఒక టీ షాపులో చాయి త్రాగి సిగరట్స్ తీసుకుని వెళ్ళి పోయా. ఎంత జులాయిగా తిరిగినా నేను పని రాక్షసుడ్ని. ఎమ్.ఓ.ల పై లబ్దిదారుల అడ్రస్ లు వ్రాయడం మొదలు పెట్టాను. ఎప్పుడు బాగా తెల్లవారిందో తెలీదు.
సెక్షన్ గుమ్మంకల్లా ఎవరో నిలబడినట్టు అనిపించి తలెత్తి..పైకి చూసాను. మాయ. నా చేతిలో సిగరట్..సెక్షనంతా పొగ మండలం. తొలూత కాస్త కంగుతిన్నా తేరుకొని (ఆఫీసు టైమ్ కాదు,మాయ నా సుపీరియర్ ఏమి కాదు) “హాయ్” అన్నాను.
అందాక మా మధ్య హాయి..హాయిలు కూడ ఉండేవి కావు. అయినప్పటికి ఆమె ఒక ఆసక్తి కర సంభాష్ణకు తెరదీసింది..
“నీ వయసెంతా..”
“జస్ట్ ట్వెంటి..మీకు సరిపోనులే..మీ భందువులమ్మాయి ఎవరన్నా ఉన్నా కులం సరి పోదనుకుంటా”
“షట్ అప్ ! నేనడిగింది..ఈ వయస్సుకి ఈ చేష్ఠ అవసరమా అని ”
“ఏం చెయ్యమంటావు..నాకు అమ్మంటే ప్రాణం ..అది ఆమె బ్రతికున్నంత కాలం తెలీదు 1984 లో మా అమ్మ చచ్చింది. ఇలా తల్లీ మీద ప్రేమతో అలమటించటాన్ని నిప్పిల్ కాంప్లెక్స్ అంటారు..ఆ కారణంగానే నాకు ఈ దురలవాటు వచ్చింది”
” ఏం గొప్ప ఇంటెలెక్చువల్ అని బిల్డప్ ఇస్తున్నావా? నిప్పల్ కాంప్లెక్స్ ఉన్నవారు తాగుడుకు కూడ భానిసవుతారు..నువ్వు కూడ తాగుతావా”
“నో..నావద్ద ఉన్న ఏకై విలువైన అస్సెట్ నా బుర్ర ..నా తల చెడిపే ఏ పని చెయ్యను”
“ఐ సీ..మస్తిష్కంలో రక్తాన్ని నిలువ ఉంచుకునే ఏర్పొటు లేదు..కాబట్టి నిత్యం రక్త ప్రసరణ జరుగుతూ ఉంటుంది. నువ్వు దర్జాగా పిలిచిన సిగరట్ పొగలీని నిక్కోటి ఆ మస్తిష్కాని రక్తం తీసుకెళ్ళే సన్నటి రక్త నాళాలను క్రుంగ తీస్తావని తెలుసా నీకు..”
“ఎందుకు తెలియదు ..ఆ నాళాలు క్రుంగుతాయి కాబట్టే రక్తం జోరుగా ప్రసరించిన ఫీలింగ్, దాంతో ఉత్సాహం కలుగుతుంటుంది”
“అబ్బ..గొప్ప మేధావే గాని..ఉదయపూర్వం ఓజోన్ పొర భూమికి దగ్గరగా వస్తుంది. అప్పుడు గాలిలో కాలుష్యం శాతం కూడ చాలా తక్కువ ఉంటుంది. అందుకే ఆ సమయంలో ప్రాణయామం చేస్తారు. ఈ టైంలో నువ్వేమో నీ లంగ్స్ కి నికోటిన్ ఇస్తున్నావు మరి కాళి కడుపుతో సిగరట్ త్రాగితే అల్సర్ వస్తుంది తెలుసా నీకు .”
“ఎందుకు రాదు బేషూగ్గా వస్తుంది..పోనిలే టిఫన్ ఏమన్నా పెట్టించే ఉద్దేశముంటే తిని పెడతా..”
“ఏం టిఫన్ పెట్టు అంటే భయపడి పోతానంటావా? పద తిని పెడుతువు గాని”
“ఎక్కడికి నా రూం కే..మన కాంపవుండు బోరులో మంచినీళ్ళు వస్తుందని వచ్చాను. సెక్షన్ లో వెలుతురు చూసి వచ్చా..”
ఆ తరువాత నేను మాయ రూమ్ కి వెళ్ళడం ..ఆమె టిఫన్ చేసి పెట్టడం ..నేను తిని పెట్టడం..ఆమె తిడుతూ ఉంటే సిగరట్ వెలిగించుకుని దమ్ము కొట్టడం అన్ని జరిగి పోయాయి.
ఇంతకీ మాయా ఆ 1987 ప్రాంతంలోనే పట్టణం లోని ఆ కాలనిలో ఒంటరిగా రూమ్ తీసుకుని ఉండడం వెనుక చిన్న కథ ఉంది. ఆమెకు నలుగురు అక్కలు. అందరికి పెళ్ళీళ్ళు అయిపోయాయి. మాయకు పెళ్ళి కుదిర్చే ఓపిక లేక మాయ తండ్రి కొంత పొలం అమ్మి ఆమె పేర ఆ సొమ్ము ఎఫ్.డి.వేసి మరి మరణించాడు. ఇంటి అల్లుళ్ళు ఆ ఎఫ్.డి.పై కన్నేసేరు. మాయను రెండో పెళ్ళి చేసుకుంటే ఆ ఎఫ్.డి.తమకే దక్కుతుందని కక్రుత్తి పడేరు. వారి పిచ్చి పిచ్చి చేష్ఠలకు విసిగి మాయ పట్టణంలో ఇలా బ్యాచలర్ లైఫ్ (?)ను ఎన్నుకుంది.
ఇవన్ని మాయ తన మాటల్లో చెప్పినవే. నేను నా గురించి చెప్పుకొచ్చాను. ఏమైతేనేం నిన్నా మొన్న వరకు “హాయి హలో “కూడ లేని వారమైయ్యుండి ఒక్క రోజులో ఎంతో దగ్గరయ్యాం.
ఆ 20 సం.ల వయస్సుకు చూడటానికి కాస్త సుమారుగా ఉన్న ఏ ఆడదాన్నైనా ఆమె బెడ్ మీద ఎలా ఉంటుందో ఊహించుకునే నా మాయ విషయంలో తోకముడిచిందనే చెప్పాలి. ఆమె ఏదో గ్రూప్ లీడర్ లా ,పెద్ద అక్క లా,టీచర్ లా నన్ను కమాండ్ చెయ్యాలనుకునెది..నేను చిన్న తమ్ముడిలా,ఫ్రంట్ డెస్క్ స్టూడెంట్ లా ఆమెను అల్లరి పెట్టే వాడిని.
ఆఫీసులోని సాటి ఉద్యోగస్తులంతా మా దగ్గర తనాన్ని చూసి విస్తు పోయేవారు. అక్కడి యు.డి.సి. మా పై పెత్తనం చలాయించడమే తన పరమావదిగా ఉంటాడు కాని. ఇతర సెక్షన్స్ కి బొత్తిగా పనికిరానివారినే మా సెక్షన్ కు వేస్తారని మాకు తెలుసు. కాబట్టి నో ప్రోబ్లం. ఇదిలా ఉంటే లబ్ది దారులకు ఎం.ఓ వ్రాయడం ఒక ఎత్తైతే ,లెడ్జర్లల్లో ఎంట్రి వేసి ఎస్.టి.ఓ ల చేత సైన్ చెయ్యించడం ఒక ఎత్తు.
నేనైతే మాజి ఖజాణా అధికారి పుత్రరత్నం కాబట్టి ,నాకు సంబందించిన ఎస్.టి.ఓ మా నాన్న లాంటి వాడే కాబట్టి ఏ ఇబ్బంది లేదుగాని, ఇతరులకు అది పెద్ద తలనెప్పి. కోడి రామక్రుష్ణ సినిమాల్లోని డబుల్ మీనింగ్ డైలాగులు ,ట్రిబుల్ ఎక్స్ వీడియో ద్రుశ్యాల దాక చోటు చేసుకునేవి. ఒక ఎస్.టి.ఓ.ఇదే కోవలో మాయ వద్ద ప్రయత్నించి చెప్పు దెబ్బ కూడ తిన్నాడనుకొండి.
ఆఫీసు పరిస్థితి ఎలా ఉన్నా మాయ వ్యక్తిత్వం నన్ను, నాలోని జులాయితనం,తెలివి తేటలు,తుంటరి తనాలు మాయను ఆకట్టుకుని ఒకరికొకరు బాగా దగ్గరయ్యాం. 10.30కు మొదలయ్యే ఆఫీసుకని 7 గంటలకంతా బయలు దేరే నేను 10.30 దాక మాయ రూమ్ లోనే గడిపేవాడ్ని. మళ్ళి సాయంత్రం ఓపికుంటే,అవకాశముంటే బయిట తిరిగే వాళ్ళం లేదా గదిలోనే గడిపేవారం. కలిసి వండే వారం. కలిసి తినే వారం. మా ఇంట్లోనైతే మా నాన్నమ్మైతే డిక్లరేషనే ఇచ్చేసింది”వీడు ఏదో ఒక ముండను ఉంచుకున్నాడ్రా బాబు” అని
నాలో అప్పట్లోనే అదోరకమైన వెతుకులాట ,రెస్ట్ లెస్ నెస్ ఉండేది. అనురాగం,ఆప్యాయతలను నా మనస్సు కోరుకునేది. కాని అవి అశాస్వతం అన్న యాధార్థాన్ని అప్పుడప్పుడు వెలిబుచ్చేవాడ్ని. తద్వారా గుర్తుకు తెచ్చుకునె వాడ్ని. సదా కొత్త దనాన్ని కోరుకునే నాకు అప్పటికే సెక్స్ పాతపడి పోయుండటం మాయతో నాకున్న రిలేషన్ ను మరింత మెరుగు పరిచిందనే చెప్పాలి.
ఆమెతొలూత నన్ను చాలా తేలికగా కొట్టి పారేసేది. నువ్వంతా తెలిసనట్టుగా,అలసినట్టుగా నటిస్తున్నావ్ అనేది. కాని క్రమేణా నా మనస్సును అర్థం చేసుకుంది. ఏ ఆడపిల్లా నాతో పంచుకోని భావాలను,సమస్యలను నాతో పంచుకునేది. ఆమె మంచం మీద నేను కూర్చుని మాట్లాడి,పడుకొని మాట్లాడి అలాగే నిద్ర పోయిన సందర్బాలున్నాయి. ఇద్దరం ఒకే మంచం మీద పడుకొని ఆమె ఎవ్వరు? నేనెవర్ని? మామద్య గల సంబందానికి పేరేది? దాని లోతుపాతులేదని ఆరా దీసేవారం. ఒక సారి నేను మా మద్య రిలేషన్ కు కారణం నాలోని ఈడిఫస్ కాంప్లెక్స్ అన్నాను అందుకు ఆమె “ఒరేయి..మగ పుట్టుక పుట్టినవాడు ఒక బిడ్డను కంటేనే తండ్రిగా మారతాడు. కాని ఆడపిల్లలో పుట్టగానే మాత్రుత్వం వెలుస్తుందిరా” అంది. కాని”నీలో వెలసిన మాత్రుత్వం మరే ఆడపిల్లలోను ఎందుకు నాకు తారాస పడలేదని”నిలదీసాను
మా మద్య జరిగిన సంభాష్ణలను ఏ తెలుగు సినిమాలోను అనుమతింఛరు. చివరికి సైలంట్ మూవిగానే విడుదల చెయ్యవలసి ఉండేదేమో?
అప్పట్లో ఒక్క సమయంలోనే పలువురు అమ్మాయలకు లైనేసేవాడ్ని. ఆ విశేషాలను శ్రద్దగా వినేది. “ఏయి..! ఆ పప్పులేమి నా దగ్గర ఉడకవు తెలుసుకొ అంటుండేది” నేను” ఆశ దోస అప్పడం వడ..నువ్వు 10సం.లకు ముందు కనబడుంటే నీకా చాన్సు దక్కేదని” ఎద్దేవా చేసేవాడ్ని
వేటూరి సుందర రామమూర్తి సిని గీతాల్లోని శ్రుంగార రసం గురించి రాత్రింబవళ్ళు రోజులు తరబడి మేము చర్చించిన సందర్బాలున్నాయి. స్త్రీల బహిష్టు,గర్బధారణ,మెనోఫస్ ల గురించి భావీద్రేకంతో నేను వివరిస్తూ ఉంటే ఆమె నా ఒడిలో ఒరిగింది.” ఒరేయి ! మన ఆఫీసులో వాళ్ళు రోజు చెఉబుతున్నట్టు నేను నీ అక్కని కానురా ని బిడ్దను..నువ్వే నా తల్లివి ” అంది ఒకసారి.
ఆమెకు పీరియడ్స్ వచ్చినప్పుడు తీవ్రమైన కడుపు నొప్పితో బాధ పడేది.”నేను ..నువ్వు బాగ వెయిట్ ఉన్నావు గాని అంతా వేస్ట్! నీ వంట్లో అసలు రక్తముందా అని..”అంటూ చీవాట్లు పెడుతూ తినిపించే వాడ్ని. అప్పుడేమో నర్సరి పిల్లలా నన్ను ఆట్ అపట్తించేది.
ఒక రోజు నా గడ్డం చూసి..’చీ..చీ..ఏమిటిది ఈ గడ్డమ్ దు:ఖానికి ప్రతీక..ముందు పోయి షేవ్ చేసుకుని రా అని గద్దించింది.
మరో సారి ఒరేయి నీ గడ్డం బలే ఉందిరా కౌ బాయి హ్యాట్ ఒకటి కొనుక్కో..ఆ హ్యాట్ రంద్రాలనుండి రవి కిరణాలు నీ ముఖం పడుతూ ఉంటే చూడాలని ఉందిరా అంది. తప్పుతుందా తెచ్చుకున్నాను. పెట్టుకోమని ఎండలో నిల పెట్తింది. 2 నిమిషాలకే పెదవి విరిచి.. సర్లే తీసెయ్య్ఇ అంది.
ఊళ్ళో ఎగ్జిబిషన్ వచ్చింది. ఇద్దరం వెళ్ళాం. నాటి ఎన్.టి.రామారావుకన్నా లూజనిపించే తెల్ల షర్ట్ ఒక్కటి కొన్నది. “నీకేనా” అని జోకు వేసాను. అయినా పట్టించుకోలేదామె.
ఒక రోజు మామూలుగా మాయ గదికి వెళ్ళాను ఎగ్జిబిషన్ లో కొన్న షర్టు మీద ఫేబ్రిక్ పెయింటుతో ఏదో ఆర్ట్ చేస్తూ కనిపించింది. నా తో సరిగ్గా మాట్లాడడం కూడ మాని సీరియస్ గా ఆర్ట్ చేస్తుంది.
ఏమి మాట్లాడ లేక తిరిగొచ్చేసాను. ఒక రోజు సాయంత్రం సెక్షన్ కొచ్చి పిలిచింది. మాయ గదికి వెళ్ళాం .వెళ్ళగానే” రేయు..షటు తీ” అంది.”కొంప దీసి రేప్ చేస్తావా “అన్నాను.
“నీ మొఖానికదొకటి..తక్కువ” అంటూ నా షర్ట్ తీసేసింది.
అల్మారాలో తను దాచుంచిన ఎగ్జిబిషన్లో కొన్న షర్ట్ తెచ్చింది. దానిని చూసి ఒక క్షణం ఆగి పోయాను. వైట్ క్లాత్ ని,పులిచర్మంతో మిళితం చేసి కుట్టినట్టుగా ఉంది ఆ షర్టు..పులిచర్మమంటే అచ్చం పులిచర్మమే ..ఏ చిరంజీవికీ,మహేష్కో అయితే ఇంత రిస్క్ తీసుకుంటారా అన్నది అనుమానమే.. ఆమెకు ఎంత సమయం పట్తిందో ఆ ఎఫక్టును తేవడానికి. శిలలా నిలబడ్డాను. నా ముక్కు పట్టుకుని లాగి “ఏం చూస్తున్నావ్..వేసుకో ఈ షర్టు,ఎక్కడ ఆ కౌ బాయి హ్యాటు వేసుకుని కూర్చో..నిన్ను బొమ్మ గీస్తా అంది.
ఆ క్షణం నాలో చలరేగిన భావాలకు అక్షర రూపం ఇవ్వడం చేత కాక ఆ భావోద్రేకాన్ని కాస్త తగ్గించుకుని ,భయిట పడటం కోసం “కొంప తీసి పులిచర్మం కాదుకదా? మళ్ళి మేనకా గాంథి అలుగుతుంది” అన్నాను.
మాయ కిలకిలా నవ్వేసింది. అక్కడనుండి వారం రోజులు నేను మోడల్ ని ఆవిడ ఆర్టిస్ట్.. ఆ బొమ్మ ఎంత బాగా కుదిరిందంటేనా అందులోని నా మొఖం చూస్తే పావలా క్రైమ్ రిపోర్టరన్నా ఇట్టే చెప్పెయ్య గలడు ఏడేడు జన్మలు ఎవరికొరకు వేచానో ఆవిడ నా ఎదుట ఉందని . ఆవిడే ఆ బొమ్మ గీసిందని.
మా మద్య ఉన్న ఆ అనుబంధాన్ని ఎవరికి,ఎలా చెప్పాలో అర్థం కాక తికమక పడే వాడ్ని. కటిక దరిద్రుడు ఒక నిధిని కనుగొంటే ఆ విషయాన్ని చెప్పాలో వద్దో నిర్ణయించుకోక సతమతమైనట్టు ఉంది నా పరిస్థితి.
ఇదిలా ఉంటే ఒక రోజు మాయ ఆఫీసుకు శెలవు పెట్టింది. నాకైతే ఏ ఇన్ఫర్మేషన్ లేదు. ఇప్పట్లోలాగా అప్పట్లో ఈ సెల్ ఫోన్స్ గొడవ లేదుకాబట్టి, వస్తుందనే ఓపిక నశించి మాయ గదికి బయలుదేరాను.
తలుపులైతే తెరిచున్నాయి. లోపల ఎవ్వరు ఉన్నట్టు లేదు. ఎప్పటిలాగే లోనికి ప్రవేశించాను. బెడ్ మీద మాయ పడుకోనుంది. నోట తెల్లని నొరుగు. సన్నగా మొలుగుతూంది. ఇటువంటి ద్రుశ్యాలను నవలల్లో చదివాను కాని నిజంగా చూడడం అదే ఫర్స్త్ టైం.నాకు కాళ్ళు చేతులు వనుకుతున్నాయి. మాయను అలా చూడటం అదే మొదటిసారి.
ఆత్మ విశ్వాసానికి ప్రతీకగా, ఇందో-పాక్ ఆర్మి కలిసి వచ్చినా ఎదురొనే ధీమాతో కనిపించే మాయను అలా నేలకొరిగిన ఆడ సింహంలా చూసేసరికి నాకే తెలియక నా కళ్ళు కరుగుతున్నాయి. కన్నీళ్ళు ఉప్పగా నాలికకు తగిలాయి. “ఎందుకొచ్చిన ఖర్మా ..నేనిక్కడికి రాలేదు..ఏమి చూడలేదు”అంటూ వెళ్ళి పోదామా అని ఎస్కేపిస్ట్ ఆలోచన కూడ కలిగింది. అయితే తల్లిని పోకొట్టుకున్న మూడేళ్ళకి మళ్ళి ఒక తల్లి దొరికినట్లుగా దొరికిన మాయను ఈ పరిస్థితిలో వదిలి పెట్టి వెళ్ళటానికి మనసొప్ప లేదు.
కమిట్ అయ్యాను. వెంటనే తలుపులను లాక్ చేసి రోడ్డుకొచ్చాను. ఆటో ఎక్కి ప్రకాశం హైరోడ్డుకెళ్ళాను. మనోజ్ నా ఫ్రెండు..డెంటల్ క్లినిక్ పెట్టున్నాడు. మనోజ్ దగ్గరకు వెళ్ళి “మనోజ్ ! అర్జంట్ పద పదంటూ హడావుడి చేసాను.” ఇంతకీ ఏమైందిరా” అన్నాడతను. నేను చూసింది చెప్పాను. “మై గాడ్ ! పాయిజనింగో,స్లీపింగ్ టాబ్లట్సో తెలీడం లేదు. ఇది పోలీస్ కేస్..After all dental Docterని నేనేం చేయగలను” అన్నాడు. గడ్డం పట్టుకుని ప్రతిమలాడాను. వచ్చాడు. తన భందువైన ఒక నర్స్ అమ్మాయిని పిలిపించుకున్నాడు. మళ్ళీ ఆటో ఎక్కాం. మాయ గదికి చేరాం.
వివరాలెందుకు..మరణపు అంచులదాక వెళ్ళిన మాయను కాపాడుకో గలిగాను. 2 రోజులు ఆఫీసుకు డుమ్మా కొట్టి మాయ పక్కనే ఉన్నాను. బాగా తిట్టాను.. ఆమె ముసి ముసిగా నవ్విందంతే..
రెండు రోజులు బెడ్ రెస్ట్ లో ఉండి కాస్త రెఫ్రెష్ అయ్యక అడిగాను..ఇంతకీ ఏంజరిగింది?
“నీకు ప్రేమంటే ఏమో తెలుసా?”
“ఎందుకు తెలీదు సెక్స్ కు ముస్తాబయ్యేందుకు ఆడ మగా చెప్పుకునే అందమైన అబద్దం”
“షిట్..బీ సీరియస్”
“పోనిలే ఇంకో మాట చెబుతా..చంటి పిల్లవాడు ఇతర స్త్రీలల్లో తన తల్లిని వెతుక్కోవడం, అలాగే చంటి పాప ఒకటి తన తండ్రిని ఇతర పురుషుల్లో వెతుక్కోవడం”
“మరీ తియరిటకల్ గా మాట్లాడకు..ప్రేమన్నది మాటలకు అందని అదో అనుభూతి”
“ఇదే ఇదె నాకు మండేది..ప్రేమించే వాడు సెక్స్ చేసుకోడా?”
“అబ్బా నువ్వెందుకిలా నెగటివ్ గా తయారయ్యావ్”
“దీనినే ఎజుకేటివ్ గా అని చెప్పవచ్చుగా”
“నీ తో మాట్లాడడం నాకు చేతకాదు కాని ..నేను ఒకతన్ని ప్రేమించాను”
“ఓ.కే. ఐ.పి.సి ప్రకారం అదేమి నేరం కాదుగా ”
“అతను నన్ను దేవతలా ఉపాసించాడు”
“సెక్స్ సామర్థ్యంలో ఏదన్నా లోపమో పాడో”
“చీ..నిన్ను నరికి చంపాలనుంది నాకు”
“అంటే నీ సెక్స్ కోరికలు సరిగ్గా నెరవేరలేదన్న మాట అందుకే హింసకు దిగుతున్నావ్..ఆట్లైతే నా ప్రశ్న కరెక్టే..అతనిలో ఏదో లోపముండాలి..అందుకే పూజలు పునస్కారాలు”
“నన్ను నా మాటేదో చెప్పనిస్తావా?”
“చెప్పు”
“నేను మావూరతనొకడ్ని ప్రేమించాను. నాకు పెళ్ళి చెయ్యాలని మావాళ్ళు చూస్తున్నారు. పెళ్ళి వారికి
అతను తన ప్రేమ సంగతి చెపాడట..ఈ మాట పెళ్ళివారు మా అక్కా భావలకు చెప్పారు. వాళ్ళు అతన్ని పట్టుకుని ఎడా పెడా వాయించేరు.అతను తనకు జరిగిన అవమానమ్ చెబితే తట్టుకోలేక పోయాను”
“అందుకే నిద్ర మాత్రలు మ్రింగావా? సిల్లి..”
“ఇంకేంచెయ్యమంటావ్”
“ఏముంది..ప్రేమించనతనిని పెళ్ళి చేసుకో”
“అతనికి పెళ్ళి కాని చెల్లెలు ఒకామె ఉంది”
“దానిని నేను చేసుకోనా లైన్ క్లియర్ అవుతుంది”
“నీ కులం ?”
“హెల్ విత్ యువర్ కులమ్ గిలమ్..మీ ఇంటిపశువులకు ఇంపోర్టడ్ సెమన్ తో కడుపు చేస్తున్నారు..ఆరోగ్యమైన దూడ పుట్టాలని..మరి అమ్మయల విషయానికొచ్చినప్పుడు మాత్రం కులం గిలం”
“చూడు ..నిన్నేదో రోజు ప్రజలే కొట్టి చంపేస్తారు..అసలు నీకు సెంటిమెంట్ అంటూ కించిత్తన్నా లేదా”
“ఉంది..నా చుట్టు ఉన్న ప్రజానీకం కేవలం పేదరికం కారణంగా ఇలా ప్రవర్తిస్తున్నారేమో? వీరి పేదరికం దూరమైతే ఇంకాస్త హూందాగా ప్రవర్తిస్తారేమోనన్న అనుమానం నాలో ఉంది లేదంటేనా..వీరి హిప్పాక్రసి,ఎస్కేపిజాలకు వళ్ళు మండి..”
“పెద్ద చెప్పొచ్చావు గాని నేను చేసింది కేవలం ఫూలిష్ అంటావా?”
“ఖచ్చితంగా”
“ఇప్పుడేం చెయ్యమంటావ్..?”
” అతనెవడో చెప్పు పట్టుకొచ్చి పెళ్ళి చేయిస్తా?”
“హయ్యో..తన చెల్లికి కానిదే అతను చేసుకోడు ”
” ఇప్పటికే నీకు మెనోఫస్ వచ్చిందేమోనని నా అనుమానం ”
” ఏయి..ఇడియట్ ఏం మాటలవి”
” అంతేలే నిజం మాట్లాడితే భరించలేరుగా”
” ఇప్పుడేంచెయ్యమంటావ్”
” అతనెవడో నాతో మాట్లాడిచ్చు..నిజానికి అతనికి ఉందా లేదా కనుక్కుని చెబుతా”
” ఏమిటది”
” అప్పుడే ఎందుకు ఆ పాడు ఆలోచన ? నేను చెప్పింది నిన్ను చేసుకోవాలని ఉందా లేదా అన్న మాట”
మొదట నిరాకరించినా చివరికి అతని అడ్రస్ ఇచ్చింది. ఒక ఆదివారం అతనిని వాళ్ళ ఊరులోనే కలిసాను.
రాముడు మంచి బాలుడు తరహాలో ఉన్నాడు. సెకండ్ షో సినిమాకు వెళ్ళి వచ్చేటప్పుడు ఎవడన్నా ఆకు రౌడి “డూయి” అంటే భార్యను సైతం వదిలి పరుగులు తీసే తరహా లో ఉన్నాడు. మొఖానికి సోడా బుడ్డి అద్దమొకటీ. స్త్రీలలో పురుషత్వం కనబడితే అది హూందాగా కనిపిస్తుంది(ఇప్పట్లో రేణుకా చౌదరిలా),కాని పురుషుల్లో ఫిమెలిష్ నెస్ కనిపిస్తే అది అసహ్యంగా ఉంటుంది..మాయా ప్రియుడు ఈ కోవకు చెందినవాడే.అతని పేరు పద్మనాభం. అందరు పద్దు అంటుంటారు.
నేను ముక్కు సూటిగా అడిగాను
“మాయను పెళ్ళి చేసుకోవడానికి అడ్డంగా ఉన్నది ఏది”
“నా చెల్లెలి పెళ్ళి”
“దానికేం బాధ చేసుకోనంటూందా?”
“అదేంకాదు..కట్నం డబ్బే సమస్య”
“పొలం గిలం ఉంటే అమ్మేసెయ్యవచ్చుగా?”
“పొలమేమో ఉంది గాని ..అందులో చ్యవహారం ఉంది”
“ఉంటే పరిష్కరించుకోవచ్చుగా”
“మా పెద్ద నాన్న ఇక్కడరాజకీయంగా బాగా ఉన్నవాడు”
“ఉంటే ఏం అతని ప్రత్యర్ధి వద్దకు పోవచ్చుగా”
“అతను మా పెద్దనాన్న కంటే చాలా చెడ్డవాడు”
“నీ చెల్లెలికి ఎవరినన్నా ప్రేమించమని సలహా ఇవ్వలేక పోయావా”
“హి! హి!”
ఆ రోజునుండి అతని పొలం తాలుకు వ్యవహారం కోసం పిచ్చగా తిరిగాను. పద్దు పెద్ద నాన్న ఎవరో కనుక్కుని ఆయన ప్రత్యర్ధిని కలిసాను . అతను పద్దు పేరు వినగానే ఆ ఆడంగి వెదవ తప్పుడు వెదవ వాడి మాటలు నమ్మి కయ్యానికి పోతే ఉన్న పరువు కాస్తా పోతుంది అనేసాడు”
“ఇదేమని” అడిగితే..పద్దు చెల్లెలకు వారి పెద్దనాన్న కొడుకుతోనే అక్రమ సంభందం ఉన్నట్టు చెప్పాడు. నాకుత్ల తిరిగిపోయింది. చివరికి దైర్యం చేసి పద్దు వారి పెద్ద నన్నను కలిసాను. నిల దీసాను. పద్దు చెప్పిన మాటలకు వారి పెద్ద నాన్న ప్రవర్తనకు పొంతనె లేదు. ఎంతో మంచిగా మాట్లాడారు. పద్దు తండ్రి ఎప్పుడో ఇరవైవేల రూపాయల సొమ్ము తీసుకుని ఉమ్మడి ఆస్తి పై హక్కు విడుదల పత్రం కూడ సంతకం చేసి ఇచ్చినట్టు చెప్పాడు.
“కేవలం ఆస్తి కోసం వావి వరుసలు మరిచి స్వంత చెల్లిలిని ,తన కొడుకు మీదికి ప్రయోగించాడని వాపోయాడు. ఎంత డబ్బన్నా తను ఇస్తానని మొదట ఆ అమ్మాయికి వేరే సంభందం చూడమని సలహా ఇచ్చాడు”
నాకు పిచ్చెక్కేట్లు అయ్యింది. ఈ వెదవ కోసం మాయా ఆత్మహత్యాయత్నం ఛేసిందన్న సంగతి గుర్తుకొచ్చేసరికి నన్ను నేను ఆపుకోలేక పోయాను.
పద్దు ఇంటి వద్దకు వచ్చి . ” ఇదేమిటని” అడిగితే..అప్పట్లో ఏ పాతిక వేలో ఇచ్చి వ్రాయించుకున్నాడు. ఇప్పట్లో మార్కెట్ వ్యాల్యూ ఎంత పెరిగిందో లెక్కెయ్యాలని కొత్త పంచాయితీ మొదలు పెట్టాడు. చెల్లెలి
రంకు గుర్ఇంచి అడిగితే అతను పెద్దమ్మ కొడుకు కాదని, పెద్దమ్మకు సవతి కొడుకని బుకాయించాడు. ఇక ఆవేశం అనచుకోలేక పోయాను.
ఈ లిటిగేషన్ వెదవను మాయ ప్రేమించడం ఏంది ? మాయకొచ్చే పెళ్ళిసంభందాలను వీడు చెడకొట్టడం ఏంది? ముక్కు మీద వ్రేలు పెట్టి సీరియస్ గా చెప్పాను ” సోడా బుడ్డి నా కొడకా ! ఈ రోజుతో నీ కథలకు శుభం కార్డు వేసుకో. మాయకు వేరేవాడితో పెళ్ళి జరుగుతుంది. నువ్వేదన్నా డ్రామాలాడావాంటే నీ పని చడుగుడే”
భాగా భయపడిపోయాడు. వళ్ళంతా చమటలు. నేను వెను తిరిగాను. ఇక మెయిన్ రోడ్డుకెళ్ళి పోతామనే సమయంలో ఎవరో నలుగురు నా షర్ట్ పైకెత్తి ముఖం మూసేసారు. ఇక చూసుకొండి.. ఎడా పెడా పిడి గుద్దులు, గూటం దెబ్బలు. ఎలాగో ఒకలాగా షర్టు చించేసుకుని మరి చూసాను ఒక గ్రూపే ఉంది పైగా ఒకరిద్దరి చేత మచ్చు కత్తులు.ఇది పద్దుగాడిచ్చిన పెట్టని తెలిసి,బతికుంటే బలుసాకు అమ్మి బతుక్కోవచ్చని నిర్ణయించి ఇక చేసేదేమి లేక పరుగు తీసాను.రెండు మూడు కి.మీ.పరుగులు దీసాక ఆగాను.
“అమ్మ పద్దుగా నీ లిటిగేషన్ బుర్ర ఉపయోగించి ఇలా పెట్టావా స్పాటు” అనుకుని ఏదో బస్సు పట్టి టౌను చేరుకున్నాను. వళ్లంతా నొప్పులు.కాళ్ళూ పీకేస్తున్నాయి. ఎప్పుడో మూన్నెల్లకోసారి వేసే మందేసుకుని ఇల్లు చేరాను.
మర్సటి దినం అద్దం లో ముఖం చూస్తే పద్దుగాడే కనిపించాడు. నా మొఖాన రెడ్ మార్క్ వెయ్యిస్తావా ఆడంగి వెదవా అని భూతులు తిట్టి స్నానం చేసి భయిటపడ్డాను. కాలేజి ఎలక్షన్స్ లో ఉపయోగించిన “ఔట్ సోర్స్ “వ్యక్తులను వెతుక్కుంటూ వెళ్ళాను. దెబ్బకు దెబ్బ!
నేనెవరినో పద్దుగాడికి తెలీదు. చెబితే మాయే చెప్పాలి. ఓ..నో ! వెంటనే మాయ గదికి వెళ్ళాను జరిగిందంతా చెప్పాను. “ఇంతటితో వదిలెయ్ ప్లీస్ “అంది. ” నో యార్..ఇట్ ఈజ్ య గేమ్”అని చెప్పి అనుకున్నది చేసేను. పద్దు గాడి మొఖం నెత్తురు ముద్ద చేసాను.
దెబ్బకు దెబ్బ తీసాకగాని నేను తిన్న దెబ్బలు,పడ్డ అవస్థలు గుర్తుకు రాలేదు. మాయకు క్లుప్తంగానే చెప్పాను. అయినా ఎంతో బాధ పడింది. నా మొఖం మీద గాట్లు చూసి ” మై గాడ్ !” అంటూ లేచి కొబ్బరి నూనె తెచ్చి రాసింది.
నేను “నీ యమ్మ కడుపు మాడ 3 కి.మీ.పి.టి.ఉషా రేంజిలో పరుగులు తీసాను కాళ్ళన్ని పీకేస్తున్నాయి..నువ్వేమో నూనె రాసి సరి పెడుతున్నావ్ “అన్నాను గమ్మత్తుగా.
“ఇప్పుడేంచెయ్యమంటావ్ ..పోని వేడి నీళ్ళూ పెట్టిస్తా స్నానం చెయ్య నొప్పి కాస్తా తగ్గుతుంది”అందామె.
అలాగె అన్నాను. గ్యాస్ మీద నీళ్ళూ పెట్టి వచ్చింది. “నీళ్ళు కాగడానికి ఎట్టన్నా అర గంట పడుతుంది అందాక ఏం చెయ్యాలభ్భా “అని సాలిలోక్వి చేసాను.
మాయ “దుడ్డా ..దుకానియా ఒక డ్రీమ్ సాంగ్ వేసుకో” అంది.
” హుం..నీకు పెళ్ళి చేసి నువ్వు కాపురం చేసి,నీకు కడుపొచ్చి ..నువ్వో ఆడ బిడ్డను కని..పొరభాటుగా ఆ బిడ్డకు నీ అంత అందము,నీ అంత మెచ్యూరిటి వచ్చి అది పెద్దదై అప్పట్లో నా వాలకం చూసి అంకుల్ అని పక్కన నెట్టక ప్రేమించాలి,పెళ్ళి చేసుకోవాలి..ఇదంతా అయ్యేదేనా ..ఎంత కలన్నా మరి అర గంట సరిపోదులే మాయా!” అని నిట్టూర్వాను నేను.
“ఏయి ! ఏమా మాటలు నేను నీ అక్కనా? నా కూతుర్ని నువ్వు చేసుకుంటావా..దానికి 18 ఏళ్ళు వచ్చేసరికి నీకున్న దురలవాట్లకి అంకుల్ ఏం కర్మా తాతే అయ్యుంటావ్”

12 ராசி குண நலன்கள்

1.மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக .
2.ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

3.மிதுனம்:
இவிக லைஃப்ல செக்ஸ் முக்கிய இடம் வகிக்கும். அதாவது அமித அனுபவங்களாலயோ , சுத்தமா செக்ஸே கிடைக்காமயோ பாதிக்கப்படுவாக. ரெண்டு பேர்.ரெண்டு தொழில் இருக்கும். ரெண்டு புத்தி இருக்கும். பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

4.கடக ராசி
கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான்.) பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க. நச்சு கிராக்கிங்க. தேவையில்லாத சென்டிமென்ட்ஸ் அதிகம். மாசத்துல 10 நாள் ஒரு வாழ்க்கை அடுத்த 10 நாள் வேற மாதிரி வாழ்க்கை இருக்கும். இவிகளுக்கு நுரையீரல் தொடர்பான தொல்லைகள் வரலாம். இதற்கு காரணம் மன அழுத்தம்.

5.சிம்மராசி: சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். இவிக இருக்கிற வீட்டை சுத்தி காலி இடம் இருக்க வாய்ப்பு அதிகம்., அப்பா தொழிலை தொடர்ந்து செய்வாங்க. அ சுத்தி சுத்தி வர தொழில் செய்வாங்க. லோக்கல் பாலிடிக்ஸ்ல விருப்பம் இருக்கும்.

6.கன்னி:
நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிடுவார்.
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சும்.ஆயிரக்கணக்கானவுகளோட ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சும். எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சும்.
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் அது முடியும்
7.துலாராசி:
உங்க வாழ்க்கைய ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. உங்க வாழ்க்கைல ஏற்படற ஒவ்வொரு டர்னிங் பாயிண்டுக்கும் மேற்சொன்னவுக தான் காரணமா இருப்பாக. நீங்களும் ஏறக்குறைய ரிஷபராசி டைப்தான் ஆனால் அதை மேன்லியா எக்ஸிபிட் பண்ணுவிக. ரொட்டேஷன் சக்கரவர்த்திங்க. இளமை மட்டும் முதுமைல வறுமை வாட்டும். நடுத்தர வயசுலயே சொத்து சேர்த்துருங்க சேஃபாயிருவிக‌

8.விருச்சிக ராசி:
இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.இவிக பப்ளிக் லைஃபுக்கு வரக்கூடாது வந்தா நாஸ்திதான். இவிகளுக்கு நெருப்பு,மின்சாரம், மாடுகளால உயரமான இடங்களால அபாயமிருக்கும்.

9.தனுசு ராசி:
அப்பா,அப்பாவழி உறவு,சேமிப்பு,சொத்து இதுதான் இவிக வாழ்க்கையா இருக்கும். தீர்த்தயாத்திரை பண்றவுகள்ள இந்த ராசிக்காரவுக அதிகமா இருப்பாக‌

10.மகரம்:
கர்ம வீரர்கள்னா அது இவுக தான். மந்தமா இருப்பாகளே தவிர ஸ்லோ அண்ட் ஸ்டடியா வேலை செய்துகிட்டே இருப்பாக. சுத்தம்,சுகாதரம்லாம் தேவையில்லாத சங்கதி

11.கும்பம்:
எந்த வேலைன்னாலும் எனக்கென்ன லாபம்னு பார்ப்பாக. ஆனால் ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்ன மாதிரி ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா நஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பாக.

12.மீனம்:
பத்து ரூபா வரதுக்கு முன்னாடியே நூறு ரூபா செலவழிச்சிட்டிருப்பாக.எதுக்கு செலவழிப்பாங்கன்னா எல்லா கருமத்துக்கும் தான். பாதம் தொடர்பான பிரச்சினை இருக்கும். இதான் இவிக கடைசி பிறவி கருமத்தை தொலைக்க வந்ததாலயும் ராசி பந்தில கடைசில இருக்கிறதாலயும் கல்யாணம்,பிள்ளை குட்டி எல்லாமே தாமதமாகும்

12 ராசி குண நலன்கள்

1.மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக .
2.ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

3.மிதுனம்:
இவிக லைஃப்ல செக்ஸ் முக்கிய இடம் வகிக்கும். அதாவது அமித அனுபவங்களாலயோ , சுத்தமா செக்ஸே கிடைக்காமயோ பாதிக்கப்படுவாக. ரெண்டு பேர்.ரெண்டு தொழில் இருக்கும். ரெண்டு புத்தி இருக்கும். பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

4.கடக ராசி
கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான்.) பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க. நச்சு கிராக்கிங்க. தேவையில்லாத சென்டிமென்ட்ஸ் அதிகம். மாசத்துல 10 நாள் ஒரு வாழ்க்கை அடுத்த 10 நாள் வேற மாதிரி வாழ்க்கை இருக்கும். இவிகளுக்கு நுரையீரல் தொடர்பான தொல்லைகள் வரலாம். இதற்கு காரணம் மன அழுத்தம்.

5.சிம்மராசி: சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். இவிக இருக்கிற வீட்டை சுத்தி காலி இடம் இருக்க வாய்ப்பு அதிகம்., அப்பா தொழிலை தொடர்ந்து செய்வாங்க. அ சுத்தி சுத்தி வர தொழில் செய்வாங்க. லோக்கல் பாலிடிக்ஸ்ல விருப்பம் இருக்கும்.

6.கன்னி:
நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிடுவார்.
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சும்.ஆயிரக்கணக்கானவுகளோட ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சும். எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சும்.
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் அது முடியும்
7.துலாராசி:
உங்க வாழ்க்கைய ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. உங்க வாழ்க்கைல ஏற்படற ஒவ்வொரு டர்னிங் பாயிண்டுக்கும் மேற்சொன்னவுக தான் காரணமா இருப்பாக. நீங்களும் ஏறக்குறைய ரிஷபராசி டைப்தான் ஆனால் அதை மேன்லியா எக்ஸிபிட் பண்ணுவிக. ரொட்டேஷன் சக்கரவர்த்திங்க. இளமை மட்டும் முதுமைல வறுமை வாட்டும். நடுத்தர வயசுலயே சொத்து சேர்த்துருங்க சேஃபாயிருவிக‌

8.விருச்சிக ராசி:
இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.இவிக பப்ளிக் லைஃபுக்கு வரக்கூடாது வந்தா நாஸ்திதான். இவிகளுக்கு நெருப்பு,மின்சாரம், மாடுகளால உயரமான இடங்களால அபாயமிருக்கும்.

9.தனுசு ராசி:
அப்பா,அப்பாவழி உறவு,சேமிப்பு,சொத்து இதுதான் இவிக வாழ்க்கையா இருக்கும். தீர்த்தயாத்திரை பண்றவுகள்ள இந்த ராசிக்காரவுக அதிகமா இருப்பாக‌

10.மகரம்:
கர்ம வீரர்கள்னா அது இவுக தான். மந்தமா இருப்பாகளே தவிர ஸ்லோ அண்ட் ஸ்டடியா வேலை செய்துகிட்டே இருப்பாக. சுத்தம்,சுகாதரம்லாம் தேவையில்லாத சங்கதி

11.கும்பம்:
எந்த வேலைன்னாலும் எனக்கென்ன லாபம்னு பார்ப்பாக. ஆனால் ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்ன மாதிரி ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா நஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பாக.

12.மீனம்:
பத்து ரூபா வரதுக்கு முன்னாடியே நூறு ரூபா செலவழிச்சிட்டிருப்பாக.எதுக்கு செலவழிப்பாங்கன்னா எல்லா கருமத்துக்கும் தான். பாதம் தொடர்பான பிரச்சினை இருக்கும். இதான் இவிக கடைசி பிறவி கருமத்தை தொலைக்க வந்ததாலயும் ராசி பந்தில கடைசில இருக்கிறதாலயும் கல்யாணம்,பிள்ளை குட்டி எல்லாமே தாமதமாகும்

குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி

அவனை நிறுத்தச்சொல்லு

இந்திர குமார் வந்திருந்தான். "ன்" என்று கூற தயக்கமாகத்தான் இருக்கிறது. வயது ஐம்பது. பார்த்தால் ஸ்கூல் பையன் மாதிரி இருப்பான். உள்ளூர் சாக்லெட் கம்பெனில க்ளெரிக்கல் லைன்ல இருந்தவன். கம்பெனி நொடிச்சு போயி அவிகளா துரத்தறதுக்கு முன்னாடி தன்னால வி.ஆர்.எஸ் வாங்கிக்கிட்டு வந்துட்டான். கம்பெனிய விட்டு வந்து பத்து வருசம் ஆகுது. இப்போ ரிட்டையர்ட் லைஃப்தான். கம்பெனில கொடுத்ததை ஃபிக்ஸட்ல போட்டுட்டு வட்டி வாங்கி திங்கிறான்.

சர்வீஸ்ல இருக்கும்போது மட்டும் என்ன வாழ்ந்தது. வாரத்துல ரெண்டு நாளாவது லீவ் போட்ருவான். சதா சக உத்யோகர்களை பற்றி குறை. செல்ஃப் பிட்டி. ஆனா பயங்கர இன்டலக்சுவல். சாதி கணக்குபிள்ளை.

கரூணிகர் சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தாலும் சரி. இவிக பத்தி ஒரு பாயிண்ட் சொல்லியே ஆகனும். மன நலம் பிறழ்ந்தவர்களில் இந்த சாதியினர் தான் அதிகம். வமிசத்துக்கு ஒன்னாவது ஸ்க்ரூ லூஸ் கேரக்டர் நிச்சயம். அது மட்டுமிலே லிட்டிகண்ட்ஸ். கோர்ட் வாசல்ல தேவுடு காக்கிற கூட்டத்துல இவுக பர்சண்டேஜ் குறிப்பிடத்தக்க அளவுல இருந்தே தீரும்.ஆனால் அறிவாளிக. இவிகளை பார்த்துத்தான் பைத்தியம்னா கரப்ஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன்னிட்டு ஒரு டெஃபனிஷனையே கண்டு பிடிச்சேன்.

அந்த காலத்துல கிராம கணக்கு பிள்ளைகளா இருந்து அவன் நிலத்தை இவனுக்கு,இவன் நிலத்தை அவனுக்கு மாத்தி விட்டு அவிங்கள பஞ்சாயத்து கோர்ட்டுனு அலைய விட்ட பாவம் ஜீன் வழியா இறங்கி பை.ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டுக்கும் அலைய விடுதான்னு ஒரு சம்சயம்.

சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள்ள வர்ர பப்பு கேரக்டர்னு வச்சிக்கங்களேன்
( ஆனால் இந்திரா ஹோமோ கிடையாது) இந்திரா டச் பண்ணாத சப்ஜெக்டே இருக்காது. எனக்கு அறிமுகமானதும் ஒரு க்ளையண்டாதான். ஆனால் ஜாதகத்துல கிரக நிலைகளை பார்த்ததுமே இது பெக்யூலியிர் கேஸுன்னு . கண்டுக்கிட்டேன்.

ரிஷப லக்னம்.( பேச்சுல புலிங்க/கலைஞர் மாதிரி . ஆனால் வயிறு ரொம்பாது. லக்னாதிபதி விரயம்.( எல்லா திறமையும் விரயம் தான். ஃப்க்லிங்க் மைண்ட் இருக்கும்.கூடவே சூரியன் (இதை ஹஸ்தங்கதம்பாங்க. வெறும் மண்டைக்குள்ள எல்லாத்துக்கும் மேல ஈகோதான் க்ரூட் ஆயில் கணக்கா மிதக்கும் அதை மீறி எதுவும் உள்ளாற போகாது. இதில்லாம புதன் வேற சேர்ந்துட்டாரு. இன்னம் கேட்கனுமா?

வாழ்க்கைல வெற்றி அடையனும்னா பிறரோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணனுமே தவிர (அண்ணா மாதிரி சில காலமாவது.) நம்ம ஈகோவை எக்ஸிபிட் பண்ணிக்கிட்டிருந்தா சனம் தூக்கி மூலைல போட்டுரும். மொத்தத்துல இந்திரா உருப்படாத கேஸு. ஆனால் விக்கிபீடியா மாதிரி கேட்ட இன்ஃபர்மேஷனை மட்டும் கொட்டமாட்டான். தன்னோட நெகட்டிவ் தாட்ஸையும் சேர்த்து கொட்டுவான்.

இந்த இழவுல ஷுகர் வேற மாட்டிக்கிச்சு. சதா நோய் புராணம்தான். இருந்தாலும் இவனை சகிச்சுக்க காரணம் இவனோட இன்டலிஜென்ஸ் கு.ப கூகுல் சர்ச் மாதிரி உபயோகிப்பது என் வழக்கம்.

இத்தனை கதையையும் இங்கே சொல்ல காரணம் பல பதிவுகள்ள மனசாட்சியோட, நிருபரோட பேசி பேசி எனக்கே கடுப்பாயிருச்சு. இனி நம்ம இந்திராவ கவுண்டர் பார்ட்டா வச்சி உரையாடல்களை அமைக்கலாமேனு ஒரு ஆசை.

இந்திராவோட பேச்சு இந்தியால பெய்யற மழை மாதிரி வீணா கடல்லதான் கலக்கும். அதை அணைகட்டி நிறுத்தி சேமிக்கறது ஏற குறைய அசம்பவம். இருந்தாலும் செக்ஸ் விசயத்துல இந்திரா டம்மி பீஸு. மேலும் மார்க்கெட் சவுக்ல டீ சாப்பிட வர்ரப்ப சேஃப்டிக்காக நம்மையும் கோர்த்துக்கிட்டு தான் ஆகனும்.

விசயம் என்னடான்னா எதிராளி நாயக்கர்னு தெரியாம நாய்க்கர் ஃபெனாமினன் பத்தி பத்து நிமிசம் பேசிட்ட பிறகுதான் சந்தேகம் வந்து எதிராளி உரான் உடாங்க் குரங்கா முறைக்கிறதை கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு " நீங்க வன்னியரானு" கேட்கிற சாதிக்கு நம்ம மாதிரி பார்ட்டி சப்போர்ட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரிதானே. அதனால நம்ம கிட்டே ஈகோ,கீகோவெல்லாம் சுத்தி பாக்கெட்ல வச்சுக்கிட்டுதான் பேசுவாப்ல.இந்திராவோட பேச்சை வழி நடத்துற கப்பாசிட்டி ஹி ஹி நமக்குதான் உண்டுங்கறதயும் மனசுல வச்சிக்கிடுங்க. இந்திராவுக்கு ஷுகரால யூரினேஷன் அதிகமாகி , ராத்தூக்கமில்லாம லுங்கிய முழங்கால் வரை கட்டிக்கிட்டு மஞ்சா பையோட சவுக்குக்கு வருவான்.இவன் சித்தூர்ல தாத்தா வீட்லயே வளர்ந்தவன். அப்பா இவனை மாதிரியே வெட்டி ஆஃபீசர் அம்மா ஹவுஸ் வைஃப் . சென்னைல குடித்தனம். முக்கியமான சங்கதிய விட்டுட்டனே நம்மாளு அன் மேரிட். தாத்தா ஒரு பென்ஷனர். நிறைய கருணீகர் குடும்பம் மாதிரி இவிக வீட்லயும் ஒரு ஸ்க்ரூ லூஸ் கேஸ். மாமன்.

காட்சி:1
இடம்: என் ஆஃபீஸ் அறை.
பாத்திரங்கள்: வாசற்படியில் பாமரேனியன். வழியோட போற இந்திரா
சந்தர்ப்பம்: நான் நாளைக்கு என்ன மாதிரி பதிவு போடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

இனி படிங்க...........

இ: வணக்கம் சார். என்ன தந்திக்கு நியூஸ் அடிக்கிறிங்களா? உள்ள வரலாமா? ( இந்திராவின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் இது ஒன்று. ஒரே கேள்வியை 999 ஆவது முறையும் முதல் முறை மாதிரி கேட்பது)
நா: வாங்க சார்..
இ: என்னமோ சார் உங்க கிட்டே ஜோசியம் கத்துக்கனும்னு ஆசை
நா: நீங்க எதை தான் விட்டு வச்சிங்க சார்.
இ: ஹும் என்னா படிச்சு என்ன பிரயோஜனம் சார். முட்டாக்...தி பசங்க எல்லாம் கார்ல போறாங்க
நா:காலங்கார்த்தால எதனா பாசிட்டிவா பேசுங்க சார். வாழ்க்கை கிரிக்கெட்ல நீங்க சிக்ஸர் அடிச்சிங்களா,ஃபோர் அடிச்சிங்களாங்கறதெல்லாம் முக்கியமில்லை. ச்சும்மா பேட் பிடிச்சுகிட்டு , வர்ர பந்தையெல்லாம் தேக்கிக்கிட்டே இருந்தா போதும். அதான் சக்ஸஸ் ஃபுல் லைஃப். நீங்க பேட்டை தூக்கியெறிஞ்சுட்டு பெவிலியனுக்கு வந்துட்ட அம்பேல் கிராக்கி . நீங்க எப்படி கார்ல போவ முடியும்? கார்ல போறவன் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் தடுத்து நிறுத்தினா கூட நிறுத்தி அவன் ஈகோவ சேட்டிஸ்ஃபை பண்ணிட்டு போவான். நீங்க பெரிய ஈகோயிஸ்டாச்சே
இ: என்னவோ சார் நீங்க பேசும்போது எரிச்சல் எரிச்சலா வந்தாலும் நீங்க நிஜத்த தானே சொல்றிங்கங்கறதும் உறைக்குது. ஆமா ந்யூஸ் அடிக்கலை?
நா:அடிக்கிறதெல்லாம் நிப்பாட்டி பல காலம் ஆச்சு .வெறும் ஃபோன்லைன் தான்
இ:அப்படியா ..பின்னே கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்திருக்கிங்க.
நா: நம்ம ப்ளாக்ல பதிவுகளோட எண்ணிக்கை 750 ஐ தாண்டியாச்சு .இன்னும் ஏன் தொடரனும்னு ஒரு எண்ணம் பிறக்குது. ஆக்சுவலா இந்த ப்ளாகை ஆரம்பிச்சதே...என் லட்சியத்தை சாதிக்கத்தான். அது எந்த அளவுக்கு மெட்டிரியலைஸ் ஆச்சுனு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.
இ: லட்சியமாவது மண்ணாங்கட்டியாவது. வாழ்க்கைல எல்லாமே பொய் சார். பணம்தான் சார் நிஜம். பணம் எந்த முட்டாளையும் அறிவாளியாக்கிருது. பணம் எந்த கோழையையும் வீரனாக்கிருது. பணம் செவிடனுக்கும் கேட்கிற மொழி.
நா: ஹோல்டான். பணம்ங்கறதை கண்ட் பிடிச்சது மனுசன். பண்டமாற்றுல பிரச்சினை,சின்ன டெனாமினேஷன்ல லாவா தேவி பண்ண தங்க காசால பிரச்சினை ஜஸ்ட் ட்ரான்சேக்சன் ஃபெசிலிட்டிக்காக கண்டுபிடிச்சது பணம். ஆனால் மனுஷனை துரத்துர மரணபயம் அவனை பணத்தை துரத்த வச்சுருச்சு. பணம் மரணத்தை நிறுத்தாது. இவன் பணத்தை கொண்டு ஃபைட் பண்றது மரணத்தோட இல்லே மரணத்தோட நிழல்களோட. (தனிமை, நிராகரிப்பு.இருட்டு,முதுமை,பசி)எல்லா முட்டாப்பசங்களும் பணத்தை துரத்தறதால டிமாண்ட் சப்ளை தியரி ஒர்க் அவுட் ஆயிருச்சே தவிர வெறும் பணத்தை வச்சிக்கிட்டு ஒரு ..ரும் சாதிக்க முடியாது
இ: அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. பணத்தை துரத்தாம தப்பு பண்ணீட்டமோனு ஒரு ஃபீலிங்க் இருந்துச்சு
நா: இதான் எனக்கு கடுப்பு. ஒன்னு அந்த எண்ட் இல்லே இந்த எண்ட் வந்துர்ரிங்க. நிம்மதி பெண்ணோட உடல் மாதிரி. சுகம் நிம்மதி எல்லாம் சென்டர்ல இருக்கு சார். ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸ் எல்லாம் வேஸ்டு. இயற்கைக்கு விரோதம். மன நோய்க்கான அறிகுறி
இ:என்னசார் ஆனா ஊனா டாக்டர் மாத்ரு பூதம் மாதிரி செக்ஸுல இறங்கிர்ரிங்க

நா:பிரச்சினைகள், அதுக்கான தீர்வு எல்லாத்துக்கும் மூலம் அதான்
இ:சரி சரி எதோ லட்சியம்னிங்க
நா: என் லட்சியம் என் சமகாலத்தவர்கள் வெறுமனே பிரபஞ்ச சுகங்களுக்காக போராடி வெத்தா வாழ்ந்து செத்துத்தொலைய கூடாது. இன்னொரு பிரபஞ்சமிருக்கு அங்கே இங்கத்திய வெற்றியெல்லாம் யூஸ் பண்ணிட்ட நிரோத்மாதிரினு புரிஞ்சிக்கனும். எல்லாருமே ஆன்மீக பாதைல நடை போடனும். அதுக்கு இந்த பிரபஞ்ச வாழ்க்கையிலான அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படனும். கொஞ்சமா மனசு வச்சு, கொஞ்சம் சுய நலத்தை புறந்தள்ளி யோசிச்சு ,செயல்பட்டா இது ஜுஜுபி
இ: பெரிய லட்சியம் தான் ஆனால் ப்ளாக்ல எழுதறதால இதை சாதிக்கமுடியாது சார்
நா: பாருங்க நீங்க எவ்ள நல்ல இன்டலக்சுவல். ஆனால் நெகட்டிவாவே திங்க் பண்றிங்க. எல்லாரையும் பாசிட்டிவா திங்க் பண்ண வச்சுட்டாலே போதும் என் லட்சியம் எல்லாருடைய லட்சியமா மாறிரும். இதுக்காக 1986 முதல் 1997 வரை நிறைய உழைச்சேன்.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தயார் படுத்தினேன். என் விதி என்னை 1991லருந்து வாழ்க்கை போராட்டத்துல தள்ளுச்சு. அனுபவத்துலயும் என் திட்டம் கரெக்டுனு புரிஞ்சிக்கிட்டேன். இந்த ப்ராசஸ் எல்லாம் என் மூளையின் ந்யூரான்களில் பதிவாகியிருந்தது. இதை தான் சிந்தனை செல்வம்னு குறிப்பிட்டேன்.

மத்த பேரெல்லாம் முட்டாள் நான் மட்டும் அறிவாளினு சொல்லலை. என்னைக்காட்டிலும் அறிவாளிங்க எல்லாம் என்னை விட சுய நலப்புலிகளா இருந்தாங்க. ஸோ அவிகளுக்கு இது ஸ்ட்ரைக் ஆகலை. எனி ஹவ் என்னோட சிந்தனை செல்வம் என்னோடயே அழிஞ்சு போயிரக்கூடாது, என்னால முடியாட்டியும் என் எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைரான ஒரு ஆசாமி என் கனவுகளை எல்லாம் நனவாக்குவாங்கற நப்பாசையும் இந்த ப்ளாக் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம்.
இ:என்னசார் மலரும் நினைவுகள்ள கிழவாடிங்க பேசறமாதிரி பேசறிங்க. இந்த உலகத்துல சுய நலம் கலக்காத செயலே கிடையாது
நா: ஐ அக்ரீ வித் யூ.. இதுல என் சுய நலம் என்னடான்னா..............
வெறியோட , லட்சியத்தோடத்தான் இந்த ப்ளாகை ஆரம்பிச்சேன். இருந்தாலும் . இதுக்கு பின்னாடி ஒரு மி.கி. சுய நலமும் இருக்கு இதுல திறமைய காட்டி பத்திரிக்கை உலகத்துலயோ சினிமா உலகத்துலயோ குறைஞ்ச பட்சம் டிவிலயோ நுழைஞ்சிர முடியாதாங்கற எண்ணமும் இல்லாம இல்லே.

இ:"சரி சார் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிட்டிருந்தா கடைய கட்ட வேண்டியதுதானே.

நா: எழுதி என்ன பிரயோஜனம் படிக்கனுமே. ஏதோ 2009 மேல இருந்து தினசரி 500 டு 1000 படிக்கிறாக. இது போதாதே. பத்து கோடி அன் எம்ப்ளாயிட் யூத் " இந்தியாவ பணக்கார நாடாக்க இப்படி ஒரு திட்டமிருக்காம்பா " என்று கேள்விப்பட கு.ப. பத்து லட்சம் பேர் இதை படிக்கனுமே.

வறுமை கோட்டுக்கு கீழ வாழற மக்கள் முப்பது சதம்ங்கறாங்க. இன்னொரு கணக்குல 70 சதம் பேர் தினசரி ரூ20 அ 30 சம்பாதிக்க கூட முடியாம இருக்காங்கனு சொல்றாங்க. இதுல எது உண்மைனு புரியலை. இவிக முழிச்சுக்கனும்னா கு.ப. 70 லட்சம் பேராவது படிக்கனும்.

என்னதான் பலான ஜோக்கு, செக்ஸ் எஜுகேஷனுன்னு போட்டாக்கூட ஆயிரம் ஆயிரமாவே இருக்கு. இந்த கன்டென்டை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி போடலாம்னா நம்ம இங்கிலீஷ் ஹியர் வித் ஐ சப்மிட் தட்டுனு ஆரம்பிச்சு பெட்டிஷனோட முடிஞ்சு போற இங்கிலீஷு .

பாப்பம். முகமது நபி (சல்) அவர்களுக்கு குரானை அருளிய அதே சக்திதான் அதை பரப்பவும் செய்தது. இந்த திட்டம் தரப்பட்டது போலவே இதன் அமலுக்கும் அந்த சக்தியே வழிகாட்டும்னு நம்பறேன்.

நான் என்னவோ இந்தியாவ பணக்கார நாடாக்கனும், மக்கள் இவ்வுலக கோரிக்கைகள் தீர்ந்து அவ்வுலக வாழ்க்கைய பத்தின கேள்விகளோட ஆன்மீக பாதைல போகனும்னு தவிக்கிறேன்.

ஆனால் நாட்டு நடப்பு வேற மாதிரி இருக்கே. மனித குலம் பல்கி பெருகுவதும்,வாழ்வாங்கு வாழ்வதும் அப்புறம் விசயம் தாளி இன்னைக்கிருக்கிற பொல்யூஷனுக்கு துருவங்கள்ள இருக்கிற பனிப்பாறைக உருகி பூமி பந்தே வெள்ளக்காட்ல மிதக்கும் போல இருக்கே.

கொசு இருக்கிற வரை ஆல் அவுட் ஆன்ல தான் இருக்கனும். மனித குல அழிவுக்காக வேலை செய்ற சக்திகள் ஆட்டம் போடறவரை இந்த வேலை நம்மை விடாது போலிருக்கு.

இந்தியாவுல 70 சதம் பேர் இளைஞர்கள்தானு படிச்சேன். இவுகளை என்ன பண்ணீக. ஒன்னு கை அடிக்க விட்டிக. இல்லே பெட்டை நாய்கள் பின்னாடி ஆண் நாய்கள் மாதிரி திரிய விட்டிருக்காக. அவனவன் 20 வயசுக்கே குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி, கை நடுங்க, தலைல சொட்டை வாங்கி பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு இருக்கான். இவன் பெத்து இறக்கி அது பெரிசாயி.. கோரம்டா சாமி !

எதிர்கால இந்தியன் பிறக்கறதுக்கு முன்னாடியே அவனுக்கு சவக்குழி வெட்டி தயாரா வச்சிருக்காக. அவன் முதல் வாரிசா உருவானா நோ ப்ராப்ளம். ரெண்டாவதான்னாலே ரிஸ்குதான். மூணாவதுன்னா கேள்வியே இல்லை. ஒன்னு ஏற்கெனவே கு.க நடந்திருக்கும் . இல்லேன்னா அபார்ஷன். அந்த எதிர்கால இந்திய பிரஜை பெண்ணா இருந்தா கேள்வியே இல்லை. அம்மாவோட கர்பப்பையே சமாதியாயிருது, முதல் ரெண்டு சான்ஸுல பிறக்குதே அந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் என்ன வாழுதாம்.

குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி

அவனை நிறுத்தச்சொல்லு

இந்திர குமார் வந்திருந்தான். "ன்" என்று கூற தயக்கமாகத்தான் இருக்கிறது. வயது ஐம்பது. பார்த்தால் ஸ்கூல் பையன் மாதிரி இருப்பான். உள்ளூர் சாக்லெட் கம்பெனில க்ளெரிக்கல் லைன்ல இருந்தவன். கம்பெனி நொடிச்சு போயி அவிகளா துரத்தறதுக்கு முன்னாடி தன்னால வி.ஆர்.எஸ் வாங்கிக்கிட்டு வந்துட்டான். கம்பெனிய விட்டு வந்து பத்து வருசம் ஆகுது. இப்போ ரிட்டையர்ட் லைஃப்தான். கம்பெனில கொடுத்ததை ஃபிக்ஸட்ல போட்டுட்டு வட்டி வாங்கி திங்கிறான்.

சர்வீஸ்ல இருக்கும்போது மட்டும் என்ன வாழ்ந்தது. வாரத்துல ரெண்டு நாளாவது லீவ் போட்ருவான். சதா சக உத்யோகர்களை பற்றி குறை. செல்ஃப் பிட்டி. ஆனா பயங்கர இன்டலக்சுவல். சாதி கணக்குபிள்ளை.

கரூணிகர் சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தாலும் சரி. இவிக பத்தி ஒரு பாயிண்ட் சொல்லியே ஆகனும். மன நலம் பிறழ்ந்தவர்களில் இந்த சாதியினர் தான் அதிகம். வமிசத்துக்கு ஒன்னாவது ஸ்க்ரூ லூஸ் கேரக்டர் நிச்சயம். அது மட்டுமிலே லிட்டிகண்ட்ஸ். கோர்ட் வாசல்ல தேவுடு காக்கிற கூட்டத்துல இவுக பர்சண்டேஜ் குறிப்பிடத்தக்க அளவுல இருந்தே தீரும்.ஆனால் அறிவாளிக. இவிகளை பார்த்துத்தான் பைத்தியம்னா கரப்ஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன்னிட்டு ஒரு டெஃபனிஷனையே கண்டு பிடிச்சேன்.

அந்த காலத்துல கிராம கணக்கு பிள்ளைகளா இருந்து அவன் நிலத்தை இவனுக்கு,இவன் நிலத்தை அவனுக்கு மாத்தி விட்டு அவிங்கள பஞ்சாயத்து கோர்ட்டுனு அலைய விட்ட பாவம் ஜீன் வழியா இறங்கி பை.ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டுக்கும் அலைய விடுதான்னு ஒரு சம்சயம்.

சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள்ள வர்ர பப்பு கேரக்டர்னு வச்சிக்கங்களேன்
( ஆனால் இந்திரா ஹோமோ கிடையாது) இந்திரா டச் பண்ணாத சப்ஜெக்டே இருக்காது. எனக்கு அறிமுகமானதும் ஒரு க்ளையண்டாதான். ஆனால் ஜாதகத்துல கிரக நிலைகளை பார்த்ததுமே இது பெக்யூலியிர் கேஸுன்னு . கண்டுக்கிட்டேன்.

ரிஷப லக்னம்.( பேச்சுல புலிங்க/கலைஞர் மாதிரி . ஆனால் வயிறு ரொம்பாது. லக்னாதிபதி விரயம்.( எல்லா திறமையும் விரயம் தான். ஃப்க்லிங்க் மைண்ட் இருக்கும்.கூடவே சூரியன் (இதை ஹஸ்தங்கதம்பாங்க. வெறும் மண்டைக்குள்ள எல்லாத்துக்கும் மேல ஈகோதான் க்ரூட் ஆயில் கணக்கா மிதக்கும் அதை மீறி எதுவும் உள்ளாற போகாது. இதில்லாம புதன் வேற சேர்ந்துட்டாரு. இன்னம் கேட்கனுமா?

வாழ்க்கைல வெற்றி அடையனும்னா பிறரோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணனுமே தவிர (அண்ணா மாதிரி சில காலமாவது.) நம்ம ஈகோவை எக்ஸிபிட் பண்ணிக்கிட்டிருந்தா சனம் தூக்கி மூலைல போட்டுரும். மொத்தத்துல இந்திரா உருப்படாத கேஸு. ஆனால் விக்கிபீடியா மாதிரி கேட்ட இன்ஃபர்மேஷனை மட்டும் கொட்டமாட்டான். தன்னோட நெகட்டிவ் தாட்ஸையும் சேர்த்து கொட்டுவான்.

இந்த இழவுல ஷுகர் வேற மாட்டிக்கிச்சு. சதா நோய் புராணம்தான். இருந்தாலும் இவனை சகிச்சுக்க காரணம் இவனோட இன்டலிஜென்ஸ் கு.ப கூகுல் சர்ச் மாதிரி உபயோகிப்பது என் வழக்கம்.

இத்தனை கதையையும் இங்கே சொல்ல காரணம் பல பதிவுகள்ள மனசாட்சியோட, நிருபரோட பேசி பேசி எனக்கே கடுப்பாயிருச்சு. இனி நம்ம இந்திராவ கவுண்டர் பார்ட்டா வச்சி உரையாடல்களை அமைக்கலாமேனு ஒரு ஆசை.

இந்திராவோட பேச்சு இந்தியால பெய்யற மழை மாதிரி வீணா கடல்லதான் கலக்கும். அதை அணைகட்டி நிறுத்தி சேமிக்கறது ஏற குறைய அசம்பவம். இருந்தாலும் செக்ஸ் விசயத்துல இந்திரா டம்மி பீஸு. மேலும் மார்க்கெட் சவுக்ல டீ சாப்பிட வர்ரப்ப சேஃப்டிக்காக நம்மையும் கோர்த்துக்கிட்டு தான் ஆகனும்.

விசயம் என்னடான்னா எதிராளி நாயக்கர்னு தெரியாம நாய்க்கர் ஃபெனாமினன் பத்தி பத்து நிமிசம் பேசிட்ட பிறகுதான் சந்தேகம் வந்து எதிராளி உரான் உடாங்க் குரங்கா முறைக்கிறதை கண்ணாடிய கழட்டி கைல வச்சிக்கிட்டு " நீங்க வன்னியரானு" கேட்கிற சாதிக்கு நம்ம மாதிரி பார்ட்டி சப்போர்ட்டு ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரிதானே. அதனால நம்ம கிட்டே ஈகோ,கீகோவெல்லாம் சுத்தி பாக்கெட்ல வச்சுக்கிட்டுதான் பேசுவாப்ல.இந்திராவோட பேச்சை வழி நடத்துற கப்பாசிட்டி ஹி ஹி நமக்குதான் உண்டுங்கறதயும் மனசுல வச்சிக்கிடுங்க. இந்திராவுக்கு ஷுகரால யூரினேஷன் அதிகமாகி , ராத்தூக்கமில்லாம லுங்கிய முழங்கால் வரை கட்டிக்கிட்டு மஞ்சா பையோட சவுக்குக்கு வருவான்.இவன் சித்தூர்ல தாத்தா வீட்லயே வளர்ந்தவன். அப்பா இவனை மாதிரியே வெட்டி ஆஃபீசர் அம்மா ஹவுஸ் வைஃப் . சென்னைல குடித்தனம். முக்கியமான சங்கதிய விட்டுட்டனே நம்மாளு அன் மேரிட். தாத்தா ஒரு பென்ஷனர். நிறைய கருணீகர் குடும்பம் மாதிரி இவிக வீட்லயும் ஒரு ஸ்க்ரூ லூஸ் கேஸ். மாமன்.

காட்சி:1
இடம்: என் ஆஃபீஸ் அறை.
பாத்திரங்கள்: வாசற்படியில் பாமரேனியன். வழியோட போற இந்திரா
சந்தர்ப்பம்: நான் நாளைக்கு என்ன மாதிரி பதிவு போடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.

இனி படிங்க...........

இ: வணக்கம் சார். என்ன தந்திக்கு நியூஸ் அடிக்கிறிங்களா? உள்ள வரலாமா? ( இந்திராவின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் இது ஒன்று. ஒரே கேள்வியை 999 ஆவது முறையும் முதல் முறை மாதிரி கேட்பது)
நா: வாங்க சார்..
இ: என்னமோ சார் உங்க கிட்டே ஜோசியம் கத்துக்கனும்னு ஆசை
நா: நீங்க எதை தான் விட்டு வச்சிங்க சார்.
இ: ஹும் என்னா படிச்சு என்ன பிரயோஜனம் சார். முட்டாக்...தி பசங்க எல்லாம் கார்ல போறாங்க
நா:காலங்கார்த்தால எதனா பாசிட்டிவா பேசுங்க சார். வாழ்க்கை கிரிக்கெட்ல நீங்க சிக்ஸர் அடிச்சிங்களா,ஃபோர் அடிச்சிங்களாங்கறதெல்லாம் முக்கியமில்லை. ச்சும்மா பேட் பிடிச்சுகிட்டு , வர்ர பந்தையெல்லாம் தேக்கிக்கிட்டே இருந்தா போதும். அதான் சக்ஸஸ் ஃபுல் லைஃப். நீங்க பேட்டை தூக்கியெறிஞ்சுட்டு பெவிலியனுக்கு வந்துட்ட அம்பேல் கிராக்கி . நீங்க எப்படி கார்ல போவ முடியும்? கார்ல போறவன் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் தடுத்து நிறுத்தினா கூட நிறுத்தி அவன் ஈகோவ சேட்டிஸ்ஃபை பண்ணிட்டு போவான். நீங்க பெரிய ஈகோயிஸ்டாச்சே
இ: என்னவோ சார் நீங்க பேசும்போது எரிச்சல் எரிச்சலா வந்தாலும் நீங்க நிஜத்த தானே சொல்றிங்கங்கறதும் உறைக்குது. ஆமா ந்யூஸ் அடிக்கலை?
நா:அடிக்கிறதெல்லாம் நிப்பாட்டி பல காலம் ஆச்சு .வெறும் ஃபோன்லைன் தான்
இ:அப்படியா ..பின்னே கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்திருக்கிங்க.
நா: நம்ம ப்ளாக்ல பதிவுகளோட எண்ணிக்கை 750 ஐ தாண்டியாச்சு .இன்னும் ஏன் தொடரனும்னு ஒரு எண்ணம் பிறக்குது. ஆக்சுவலா இந்த ப்ளாகை ஆரம்பிச்சதே...என் லட்சியத்தை சாதிக்கத்தான். அது எந்த அளவுக்கு மெட்டிரியலைஸ் ஆச்சுனு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.
இ: லட்சியமாவது மண்ணாங்கட்டியாவது. வாழ்க்கைல எல்லாமே பொய் சார். பணம்தான் சார் நிஜம். பணம் எந்த முட்டாளையும் அறிவாளியாக்கிருது. பணம் எந்த கோழையையும் வீரனாக்கிருது. பணம் செவிடனுக்கும் கேட்கிற மொழி.
நா: ஹோல்டான். பணம்ங்கறதை கண்ட் பிடிச்சது மனுசன். பண்டமாற்றுல பிரச்சினை,சின்ன டெனாமினேஷன்ல லாவா தேவி பண்ண தங்க காசால பிரச்சினை ஜஸ்ட் ட்ரான்சேக்சன் ஃபெசிலிட்டிக்காக கண்டுபிடிச்சது பணம். ஆனால் மனுஷனை துரத்துர மரணபயம் அவனை பணத்தை துரத்த வச்சுருச்சு. பணம் மரணத்தை நிறுத்தாது. இவன் பணத்தை கொண்டு ஃபைட் பண்றது மரணத்தோட இல்லே மரணத்தோட நிழல்களோட. (தனிமை, நிராகரிப்பு.இருட்டு,முதுமை,பசி)எல்லா முட்டாப்பசங்களும் பணத்தை துரத்தறதால டிமாண்ட் சப்ளை தியரி ஒர்க் அவுட் ஆயிருச்சே தவிர வெறும் பணத்தை வச்சிக்கிட்டு ஒரு ..ரும் சாதிக்க முடியாது
இ: அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. பணத்தை துரத்தாம தப்பு பண்ணீட்டமோனு ஒரு ஃபீலிங்க் இருந்துச்சு
நா: இதான் எனக்கு கடுப்பு. ஒன்னு அந்த எண்ட் இல்லே இந்த எண்ட் வந்துர்ரிங்க. நிம்மதி பெண்ணோட உடல் மாதிரி. சுகம் நிம்மதி எல்லாம் சென்டர்ல இருக்கு சார். ஓரல் செக்ஸ்,ஆனல் செக்ஸ் எல்லாம் வேஸ்டு. இயற்கைக்கு விரோதம். மன நோய்க்கான அறிகுறி
இ:என்னசார் ஆனா ஊனா டாக்டர் மாத்ரு பூதம் மாதிரி செக்ஸுல இறங்கிர்ரிங்க

நா:பிரச்சினைகள், அதுக்கான தீர்வு எல்லாத்துக்கும் மூலம் அதான்
இ:சரி சரி எதோ லட்சியம்னிங்க
நா: என் லட்சியம் என் சமகாலத்தவர்கள் வெறுமனே பிரபஞ்ச சுகங்களுக்காக போராடி வெத்தா வாழ்ந்து செத்துத்தொலைய கூடாது. இன்னொரு பிரபஞ்சமிருக்கு அங்கே இங்கத்திய வெற்றியெல்லாம் யூஸ் பண்ணிட்ட நிரோத்மாதிரினு புரிஞ்சிக்கனும். எல்லாருமே ஆன்மீக பாதைல நடை போடனும். அதுக்கு இந்த பிரபஞ்ச வாழ்க்கையிலான அத்யாவசிய தேவைகள் நிறைவேற்றப்படனும். கொஞ்சமா மனசு வச்சு, கொஞ்சம் சுய நலத்தை புறந்தள்ளி யோசிச்சு ,செயல்பட்டா இது ஜுஜுபி
இ: பெரிய லட்சியம் தான் ஆனால் ப்ளாக்ல எழுதறதால இதை சாதிக்கமுடியாது சார்
நா: பாருங்க நீங்க எவ்ள நல்ல இன்டலக்சுவல். ஆனால் நெகட்டிவாவே திங்க் பண்றிங்க. எல்லாரையும் பாசிட்டிவா திங்க் பண்ண வச்சுட்டாலே போதும் என் லட்சியம் எல்லாருடைய லட்சியமா மாறிரும். இதுக்காக 1986 முதல் 1997 வரை நிறைய உழைச்சேன்.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை தயார் படுத்தினேன். என் விதி என்னை 1991லருந்து வாழ்க்கை போராட்டத்துல தள்ளுச்சு. அனுபவத்துலயும் என் திட்டம் கரெக்டுனு புரிஞ்சிக்கிட்டேன். இந்த ப்ராசஸ் எல்லாம் என் மூளையின் ந்யூரான்களில் பதிவாகியிருந்தது. இதை தான் சிந்தனை செல்வம்னு குறிப்பிட்டேன்.

மத்த பேரெல்லாம் முட்டாள் நான் மட்டும் அறிவாளினு சொல்லலை. என்னைக்காட்டிலும் அறிவாளிங்க எல்லாம் என்னை விட சுய நலப்புலிகளா இருந்தாங்க. ஸோ அவிகளுக்கு இது ஸ்ட்ரைக் ஆகலை. எனி ஹவ் என்னோட சிந்தனை செல்வம் என்னோடயே அழிஞ்சு போயிரக்கூடாது, என்னால முடியாட்டியும் என் எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைரான ஒரு ஆசாமி என் கனவுகளை எல்லாம் நனவாக்குவாங்கற நப்பாசையும் இந்த ப்ளாக் உருவாக்கத்துக்கு முக்கிய காரணம்.
இ:என்னசார் மலரும் நினைவுகள்ள கிழவாடிங்க பேசறமாதிரி பேசறிங்க. இந்த உலகத்துல சுய நலம் கலக்காத செயலே கிடையாது
நா: ஐ அக்ரீ வித் யூ.. இதுல என் சுய நலம் என்னடான்னா..............
வெறியோட , லட்சியத்தோடத்தான் இந்த ப்ளாகை ஆரம்பிச்சேன். இருந்தாலும் . இதுக்கு பின்னாடி ஒரு மி.கி. சுய நலமும் இருக்கு இதுல திறமைய காட்டி பத்திரிக்கை உலகத்துலயோ சினிமா உலகத்துலயோ குறைஞ்ச பட்சம் டிவிலயோ நுழைஞ்சிர முடியாதாங்கற எண்ணமும் இல்லாம இல்லே.

இ:"சரி சார் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிட்டிருந்தா கடைய கட்ட வேண்டியதுதானே.

நா: எழுதி என்ன பிரயோஜனம் படிக்கனுமே. ஏதோ 2009 மேல இருந்து தினசரி 500 டு 1000 படிக்கிறாக. இது போதாதே. பத்து கோடி அன் எம்ப்ளாயிட் யூத் " இந்தியாவ பணக்கார நாடாக்க இப்படி ஒரு திட்டமிருக்காம்பா " என்று கேள்விப்பட கு.ப. பத்து லட்சம் பேர் இதை படிக்கனுமே.

வறுமை கோட்டுக்கு கீழ வாழற மக்கள் முப்பது சதம்ங்கறாங்க. இன்னொரு கணக்குல 70 சதம் பேர் தினசரி ரூ20 அ 30 சம்பாதிக்க கூட முடியாம இருக்காங்கனு சொல்றாங்க. இதுல எது உண்மைனு புரியலை. இவிக முழிச்சுக்கனும்னா கு.ப. 70 லட்சம் பேராவது படிக்கனும்.

என்னதான் பலான ஜோக்கு, செக்ஸ் எஜுகேஷனுன்னு போட்டாக்கூட ஆயிரம் ஆயிரமாவே இருக்கு. இந்த கன்டென்டை இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி போடலாம்னா நம்ம இங்கிலீஷ் ஹியர் வித் ஐ சப்மிட் தட்டுனு ஆரம்பிச்சு பெட்டிஷனோட முடிஞ்சு போற இங்கிலீஷு .

பாப்பம். முகமது நபி (சல்) அவர்களுக்கு குரானை அருளிய அதே சக்திதான் அதை பரப்பவும் செய்தது. இந்த திட்டம் தரப்பட்டது போலவே இதன் அமலுக்கும் அந்த சக்தியே வழிகாட்டும்னு நம்பறேன்.

நான் என்னவோ இந்தியாவ பணக்கார நாடாக்கனும், மக்கள் இவ்வுலக கோரிக்கைகள் தீர்ந்து அவ்வுலக வாழ்க்கைய பத்தின கேள்விகளோட ஆன்மீக பாதைல போகனும்னு தவிக்கிறேன்.

ஆனால் நாட்டு நடப்பு வேற மாதிரி இருக்கே. மனித குலம் பல்கி பெருகுவதும்,வாழ்வாங்கு வாழ்வதும் அப்புறம் விசயம் தாளி இன்னைக்கிருக்கிற பொல்யூஷனுக்கு துருவங்கள்ள இருக்கிற பனிப்பாறைக உருகி பூமி பந்தே வெள்ளக்காட்ல மிதக்கும் போல இருக்கே.

கொசு இருக்கிற வரை ஆல் அவுட் ஆன்ல தான் இருக்கனும். மனித குல அழிவுக்காக வேலை செய்ற சக்திகள் ஆட்டம் போடறவரை இந்த வேலை நம்மை விடாது போலிருக்கு.

இந்தியாவுல 70 சதம் பேர் இளைஞர்கள்தானு படிச்சேன். இவுகளை என்ன பண்ணீக. ஒன்னு கை அடிக்க விட்டிக. இல்லே பெட்டை நாய்கள் பின்னாடி ஆண் நாய்கள் மாதிரி திரிய விட்டிருக்காக. அவனவன் 20 வயசுக்கே குண்டி வத்தி ,கண்ணெல்லாம் இடுங்கி, கை நடுங்க, தலைல சொட்டை வாங்கி பவர் க்ளாஸ் போட்டுக்கிட்டு இருக்கான். இவன் பெத்து இறக்கி அது பெரிசாயி.. கோரம்டா சாமி !

எதிர்கால இந்தியன் பிறக்கறதுக்கு முன்னாடியே அவனுக்கு சவக்குழி வெட்டி தயாரா வச்சிருக்காக. அவன் முதல் வாரிசா உருவானா நோ ப்ராப்ளம். ரெண்டாவதான்னாலே ரிஸ்குதான். மூணாவதுன்னா கேள்வியே இல்லை. ஒன்னு ஏற்கெனவே கு.க நடந்திருக்கும் . இல்லேன்னா அபார்ஷன். அந்த எதிர்கால இந்திய பிரஜை பெண்ணா இருந்தா கேள்வியே இல்லை. அம்மாவோட கர்பப்பையே சமாதியாயிருது, முதல் ரெண்டு சான்ஸுல பிறக்குதே அந்த ஆண் குழந்தைகளுக்கு மட்டும் என்ன வாழுதாம்.

Thursday, January 28, 2010

కృష్ణుడొచ్చాడు (Political Satire)

అర్ధ రాత్రి కంప్యూటర్ ముందు కూర్చున్నాను. తమిళ బ్లాగును రోజుకి  వెయ్యి మందికి తగ్గక సందర్శించడమేంది.. తెలుగు బ్లాగు మాత్రం బోని కాక పోవడం ఏందని అదో వింత శోకం, ఎన్నికల సమయంలో కనిష్ఠంగా రెండు వందల మంది, గరిష్ఠంగా ఐదు వందల మంది చూసేవారు. మరి ఇప్పుడేమైంది?

 ఓ మంచి టపా కొట్టి హిట్స్ కొట్టడం ఎలాగబ్బా అని తల పట్టుకుని ఆలోచిస్తున్నాను. ఉన్నట్టుండి  కమ్మని వేణు గానం వినిపించింది. దానిని వినగానే  వెన్ను లోపల ఓ వింత పులకరింత. కొంప తీసి గూర్కా సెల్ ఫోన్లోని రింగ్ టోన్ కాదుకదా అని ఆలోచిస్తుంటే ఎవరో తలుపు కొట్టారు.

లేచి వెళ్ళాను. తలుపు తీద్దామా వద్దా అని ఓ దర్మ సందేహం. కొంప దీసి ఎవడన్నా తాగు బోతు స్నేహితుడొచ్చి మెదదు తింటే ..అని ఓ సంశయం. ఇంతలోపే "నాయనా.. నీ కోసం చాలా దూరంనుండి వచ్చాను ..తలుపు తీ తండ్రి !" అంటూ మంత్ర స్థాయిలో ఒక గొంతు. ఆ గొంతులోని శృతికి ముగ్దుడనై తలుపు తీసేసాను.

భయిట నిలబడ్డది..సాక్షాత్తు శ్రీ కృష్ణ్డుడు. ఒళ్ళు జలదరించింది.

"సార్.. సార్ ఇదేంసార్ చెప్పా పెట్టకుండా వచ్చారు. రెండ్రోజులు ముందుగా చెప్పుంటే ఏవో నాకు చేతనైన రిసెప్షన్ అరేంజ్ చేసుంటానుగా" అంటూనే లోపలికి పిలిచి నా మీద వేసుకున్న టవల్ తీసి మరో చేర్ పై దుమ్ము దులిపి కూర్చో పెట్టాను.

"సార్ .. ఈ వేళకైతే గ్లాసు పాలు తప్పా మరేమి ఉండదు సార్.. తెమ్మంటారా?"
"వద్దు లేవయ్యా.. చిన్నప్పట్లోనుండి ఎడా పెడా పాలు,పెరుగు  త్రాగి గల్ల,జలుబు, ఆస్మాతో బాధ పడుతున్నా.. నీతో పని బడి వచ్చాను"
"నాతో మీకేం పని సార్ సిల్లిగా.."
"నువ్వో పత్రికా విలేకరివికదా నేను ప్రజలకో మెసేజ్ ఇవ్వాలనుకున్నాను. నీకు ప్రెస్ నోట్ ఇచ్చి పోదామని వచ్చాను"
"గురువు గారు ! మీరేమంటున్నారు. ప్రెస్ నోట్ ఇస్తే వార్తల్లో వచ్చే రోజులు పోయాయి. జూనియర్ ఎన్టి ఆర్ నిశ్చయతార్థ వార్తైతే హెడ్ లైన్స్ లో వస్తుంది గాని ..ఇంతకీ ఏమిటా మెసెజి"
"భూదేవికి వయోభారం పెరిగింది..దీంతో జన భారం మొయ్యలేక పోతూందట ..కాబట్టి మరో సారి దుష్ఠ శిక్షణ చేపడతామని నిర్ణయించాను"
" ఓ ఐ సీ.. గూగుల్ వారి సర్వర్లకు వత్తిడి ఎక్కువైతే ఇనేక్టివ్ గా ఉన్న మెయిల్స్,కంటేంట్స్ అంతా డెలిట్ చేయ బోతున్నారట ఆ విదంగా మీరు కూడ .."
"అచ్చంగా అంతేనయ్యా"
"చెయ్యడమేదో వెంటనే చేసి పారెయ్యొచ్చు గా ప్రజా స్వామ్యంలోనే ఆర్డినెన్సుల ద్వారా రాత్రికి రాత్రి చేసేస్తుంటే మీరేంది మెసెజి ఇవ్వాలి అది ఇదీ అంటున్నారు"
"అలా కాదు తంబి! కనీశం ఒక నోటీసన్నా ఇవ్వాలిగా.. "
"బలేవారు సార్ ! చావు చెప్పి వస్తుందా ఏం?"
"ఖచ్చితంగా చెప్పే వస్తుంది నాయనా.. సూక్ష్మ బుద్ది ఉన్నవారు గ్రహిస్తారు"
"ఇదేం సార్ వింతగా ఉంది"
"అవునయ్యా.. అండంలో ఉన్నది పిండంలోను ఉంది. ఈ అండ చరాచర ప్రపంచానికి ఏం జరుగనుందో మనిషికి తెలుస్తూ ఉంటుంది.అలాంటిది తనకేం జరుగుతుందో తెలియదా?"
"అదెలా తెలుస్తుంది సార్.."
"చచే వారికి తెలిసిందని మనకు తెలుస్తుంటుంది నాయనా..వై.ఎస్. అరవై ఏళ్ళ వయస్సుకు రిటైర్ అవుతానని చెప్పలే..అలాంటిదే"
"అమ్మ బాబోయి.."
"అంతే కాదు తంబీ ! చనిపోవడానికి ఆరు నెలలు ముందుగానే కను గుళ్ళు భయిట ప్రపంచమునుండి మెల్లగా యాంగిల్ మార్చుకుంటాయి.  క్రమేనా తన ముక్కు కొనను తాను చూసుకో లేక పోతాడు మనిషి"
"ఐ సీ.. బలే త్రిల్ గా ఉంది సార్..అలాగైతే మెసేజి ఇవ్వాల్సిందే.. మరి ప్రెస్ నోట్ సరిపోదే. అదీను యావద్ ప్రపంచానికివ్వాలిగా మెసేజి"
"యెస్ !"
"కష్ఠమే సార్ ! నాకు 24  గంటలు టైమిస్తే ఒక్క సారిగా యావద్ ప్రపంచానికి ఎలా మెసేజివ్వగలమో ఆలోచించి చెబుతాను సార్"
"అలాగే నాయనా ! రేపు కలుద్దాం"

నన్ను మాత్రమే చూడు

అమ్మా అమ్మోరు తల్లి !
నన్ను చూడు నన్ను మాత్రమే చూడు
నా చుట్టు ఉన్న చీకటిని చూడకు
నేను నిన్నే చూసా
నిన్ను మాత్రమే చూసా
నీ వెనుకున్న భూతు పురాణాల గాదలను చూడలేదు
నీ వెనుకున్న బలుల భరతాలు చూడలేదు
నాలాగే నువ్వూ నన్ను మాత్రమే చూడు
అమ్మా నీకు ఎన్ని సార్లు చెప్పానే
వెన్ను విరిగిన దేశం కోశం పొట్ట చేత పట్టి
పట్టడన్నం కోశం తమ సర్వశ్వం ఒడ్డుతున్న
నీ బిడ్డల కోశమే ఈ యుద్దమని
నేను పొట్ట చేత పట్టుకునే  బ్రతికినా
నువ్వాదుకుంటావన్న విశ్వాసంతోనే
నా లక్ష్యాన్ని జార విడువ లేదని ...
అసలు ......అసలు ఏమిటి నీ ఉద్దేశం?
ఎలాగైతేనేం ..కమిట్ అయ్యాడు
ఇక దారి తప్పడన్న అతి విశ్వాసం ఏమన్నా దాగుందా
నీ నిర్లక్ష్యం వెనుక..

నన్ను పుట్టించిన నీకే నా మనస్సులోని పెను భూతాలు
కనిపించలేదంటే అవి ఎంతటి లోతుల్లో ఉంటాయో
నన్నెంతగా తింటాయో ఊహించుకోవే

అమ్మా !
సన్మార్గంలో విజయం సాధించ లేకుంటే
దున్మార్గాన నన్ను నడిపించడానికి నాలోనే ఉన్నాయి
పెను భూతాలు
అమ్మా ..ఇప్పటికన్నా నన్ను చూడు.. నన్ను మాత్రమే చూడు
కర్ణుడు కౌరవులతో ఉన్నాడని అతని సహజ కవచ కుండలాలు ఊడి పోయాయా?
వాటికన్నా తీసిపోయావా నువ్వు
నా చుట్టూ ఉన్న చీకటేదో నాకు తెలుసు. నువ్వు దిగి వస్తే అది
తనంతట తనే తొలుగుతుంది
నా ఆత్మ కోటి సూర్యప్రకాశంతో వెలుతుంది
అది తొలిగేంతవరకు నువ్వు కాచుక్కూర్చుంటే తేజోమయివన్న
నీ బిరుదు మెటాష్ అవుతుంది
రావే ..నింగినుండి దిగి వస్తావో
మూలాధారమునుండి లేచెస్తావో నాకో తెలీదు
రా రావే తక్షణం రా..
అపాయాలకు , నువ్వు ప్రసాదించే ఉపాయలకు  సరిగ్గా 13 నెలల తేడా ఉంది.
ఇదేనా నీ శిష్ఠ రక్షణ.. ఇదేనా నీ దుష్ఠ శిక్షణ

నువ్వే దెయ్యమైయ్యుంటే ఒక్క తులశి ముక్కతో నిన్నాపి ఉంటా
ప్రియురాలివైయ్యుంటే గుడ్ బై చెప్పి ఉంటా..
భార్యవైయ్యుంటే విడాకులే ఇచ్చి ఉంటే
పార్ట్నర్ అయ్యి ఉంటే డీడ్ చించి మొఖాన కొట్టి ఉంటా
ఫ్రెండ్ వై య్యుంటే నీతో శతృత్వానికే సై అనుంటా

ఏదీ కాక అన్నీ నీవై ఇలా చంపుకు తింటున్నావేంటి
హ్రీంకారం జపించా..121 నెలలు నిర్విరామంగా ఎండా ,వానా,పస్తు,
విందు,దనం,పేదరికం,సన్మానం,అవమానం ఏది వచ్చినా ఏది పోయినా జపించా.. నీకు పసుపు నీరు ఉంచా
నీవు రక్తానికి అలవాటు పడ్డ డ్రాగులావలే తయారయ్యావు
నీతో ఎలాగే ఏగడం

నాడు నేడు

అమ్మా !
నాడు అన్యాయానికి తలవంచక
ప్రజల దృష్ఠిలో విధివంచితుడనైనా నీ విధి కంచె లోపే నిశ్చింతగా ఉండేవాడ్ని
నేడు న్యాయానికి నిలబడక పిరికిలా పారిపోతూ
నాకు నేను దొరికి పోయి గిల్టితో చచ్చి పోతున్నా
పేదరికం తుఫానులా
నన్ను అతలాకుతలం చేసినా
మరణంతో హలో చెప్పే దమ్ముండేది
నేడు..
వనరులున్నా వాటిని సద్వినియోగం చెయ్యక
లక్ష్య సాధనకు వెచ్చించక
అచ్చం నా సమకాలీనులవలే
మానవత్వానికి సమాధి కడుతున్నా
అమ్మా !
నాకన్నీ కావాలని ఏనాడూ కోరలేదు
నేడూ అంతే ..
కాసిన్ని వనరులు చూపావు
ఈ దేశాం గురించిన నా కలకు
అక్షర రూపం ఇవ్వనీ
ప్రపంచ బిక్షా పాత్ర ఇదని సర్దుకుని
నిస్సత్తువతో నీరుగారిపోవడం కన్నా
దీనిని ప్రపంచ అక్షయ పాత్రగా మలచ గల మార్గం ఒకటుందని
ఆ మార్గాన ఆడుగు ముందుకేస్టే ఆ స్వర్గం దిగి వస్తుందని వివరించనీ..

பலான ஜோக் + சைக்காலஜி 10

லேட்டஸ்ட் பலான ஜோக்ஸ்
1.ஒரு வயசு பொண்ணு  கேர்ஃப்ரீ வாங்கிக்கிட்டு போகுது அப்போ ( காலாகாலத்துல அனுபவிச்சி தீர்க்காத) பெருசு ஒன்னு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி " பாப்பா ! என்ன வாங்கிட்டுபோற "ன்னு கேட்டுது. அதுக்கு அந்த பொண்ணு சமாளிப்பா " ப்ரெட் வாங்கிட்டு போறேன் தாத்தா"ன்னுச்சு. பெருசு வாய அடக்காம ( செக்ஸை முழுக்க அனுபவிக்காதவுக அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா ஆசனத்தை மையமா கொண்டு இயங்குவாங்க. ஆசனத்துக்கு வாய் மூலமா அதிர்வுகளை அனுபவிப்பு சுகம் காண்பாங்கங்கற சமாச்சாரத்தை நினைவு படுத்திக்கிங்க)  "எனக்கு கொஞ்சம் கொடேன்" ன்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த பொண்ணு " வெறும் ப்ரெட்டை எப்டி சாப்பிடுவிக .. நாளைக்கு க்ரீம் பூசி கொண்டாரேனுச்சாம்"

2.ஒரு டாக்டர் எப்பப்பாரு மனைவிய குறை சொல்லிக்கிட்டே இருப்பாராம். அதுல வேஸ்டு ,இதுல வேஸ்டுன்னு ஒரே ராமாயணம். ஒரு நாள் பலான வேலைல இருக்கும்போதும் இதே பல்லவிய பாடிட்டாரு.வீட்டம்மாவுக்கு பயங்கர கடுப்பு. மறு நாள் டாக்டர் க்ளினிக்ல இருந்து ஃபோன் போட்டாரு. ஃபோன் ரிங்காவுதே கண்டி எடுக்கிற ஆளே இல்லை. அரை மணி கழிச்சு போனை எடுத்தாக . இவரு "என்னடி பண்ணிக்கிட்டிருந்தே போனை கூட எடுக்காம" ன்னு எரிஞ்சு விழுந்தாரு.

அந்தம்மா கூலா " நேத்து ராத்திரி நீங்க கொடுத்த டயாக்னிஸ் மேல செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கிட்டிருந்தேன்னுச்சு.
(நெட்டில் சுட்டது)

3.ஒரு ராஜா நகர் வலம் போறப்ப தன்னை மாதிரியே ஒரு இளைஞனை பார்த்து ஆச்சரிய பட்டு "ஏம்பா உங்கம்மமா எப்பனா அந்தப்புரத்துக்கு வந்து போயிருக்கா"  ன்னு கேட்டார். அதுக்கு அந்த இளைஞன் " இல்லே சார் ..எங்கப்பாதான் கொஞ்ச நாள் அரண்மனைல வேலை பார்த்தாருன்னான்

4.கவுரவமான தம்பதி கூட பலான  நேரத்துல பச்சை பச்சையா பேசிப்பாங்க. இன்னும் படிக்காதவுக, கிராமத்தாளுக  கதைய தனியே சொல்லனுமா ..நம்ம வெங்கடேசு மூட்ல இருக்கும் போது பெண்டாட்டிய கோணப்......டைனு கொஞ்சறது வழக்கம் . ஒரு நாள் இவன் வீட்டுக்கு போனப்ப ஹால்ல கலாய் பூசற சாமானெல்லாம் இருந்தது. என்னடா இதுனு பார்த்தா பெட் ரூம்ல இருந்து முக்கல் முனகலெல்லாம் கேட்குது. டோர் லாக். இவன் வெறியேறிப்போய் மனைவிய "என்னடி நடக்குது உள்ளேனு" ஒரு அதட்டல் போட்டான்  அதுக்கு மனைவி "யோவ் சும்மா கூவாதயா.. நீ தான் கோண கோணனு புலம்பிக்கிட்டிருந்தியே அதை நேராக்கலாம்னு கோணலை நேர்படுத்தி விரிசலுக்கு கலாய் பூசிக்கிட்டிருக்கேன்" என்றாள்

5.செக்ஸ் குறித்த புரிதலற்ற , விழிப்புணர்ச்சியற்ற, செயல் திறனற்ற ஆணை பெண் எந்த அளவுக்கு அடிமைப்படுத்துகிறாள் என்றால் அவன் நினைவுகள் உட்பட அவளையே சுற்றிவருகின்றன. செக்ஸில்  ஈடுபடுவதற்கு முன் இன்பச்சுரங்கமாய் கற்பனை செய்த அதே  பெண்ணை அவளுடனான செக்ஸில் ஏற்பட்ட தோல்விக்கு பின்  ட்ராகுலா கணக்காய் கற்பனை செய்கிறான். பெண்ணை இழிவு படுத்த பழமொழிகளை புகுத்திய முன்னோர் போல தற்கால இளைஞன் ஜோக்குகளை உருவாக்கி பரப்புகிறான். அதில் ஒரு ஜோக்கை இங்கே பாருங்கள். (பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெண்ணை இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி பெண்ணை அறிந்தாலன்றி இயற்கையை அறிய முடியாது, இயற்கை அறிந்து அதனுடன் இயைந்து வாழ்ந்தாலன்றி வாழ்வே இல்லை என்பது என் கொள்கை)

"சரிய்யான " உடலுறவில் வெறுமனே வீரிய ஸ்கலிதம் மட்டும் நடப்பதில்லை.சக்தியேற்றப்படுகிறது.  சக்தியிழப்பு நடப்பதாய் கூறப்படுவது  தவறான உடலுறவுகளில் தான். இவ்வாறான உடலுறவுகளால், சுய இன்பங்களால்  சக்தியிழந்த இளைஞர் கூட்டம் பரப்பும் ஜோக் இது.

உலகத்திலேயே கலீஜான பெண்குறி எவளுடயது என்று போட்டி நடந்தது. ஒருத்தி வந்தாள் ஆங்காங்கே தடிப்புகள். இன்னொருத்திக்கு ஆங்காங்கே சிவந்திருந்தது. இப்படி பல ஆயிரம் பேர் டெமான்ஸ்ட் ரேட் செய்த பிறகு இறுதியாக ஒருத்தி வந்தாள். கரு கருவென்றிருந்தது அவ்வளவே. பார்வையாளர்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம். தகுதியே அற்றவளை மேடையேற விட்டுவிட்டதாய் கத்தி கலாட்டா செய்தனர். அப்போது அவள் தன் உதவியாளரை அழைத்தாள். "அங்கே" வாயால் ஊதச்செய்தாள்  ஈக்கூட்டம் ஒன்று அங்கிருந்து பறந்து ஓடியது

பலான ஜோக் + சைக்காலஜி 10

லேட்டஸ்ட் பலான ஜோக்ஸ்
1.ஒரு வயசு பொண்ணு  கேர்ஃப்ரீ வாங்கிக்கிட்டு போகுது அப்போ ( காலாகாலத்துல அனுபவிச்சி தீர்க்காத) பெருசு ஒன்னு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி " பாப்பா ! என்ன வாங்கிட்டுபோற "ன்னு கேட்டுது. அதுக்கு அந்த பொண்ணு சமாளிப்பா " ப்ரெட் வாங்கிட்டு போறேன் தாத்தா"ன்னுச்சு. பெருசு வாய அடக்காம ( செக்ஸை முழுக்க அனுபவிக்காதவுக அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா ஆசனத்தை மையமா கொண்டு இயங்குவாங்க. ஆசனத்துக்கு வாய் மூலமா அதிர்வுகளை அனுபவிப்பு சுகம் காண்பாங்கங்கற சமாச்சாரத்தை நினைவு படுத்திக்கிங்க)  "எனக்கு கொஞ்சம் கொடேன்" ன்னு கேட்டுச்சு.

அதுக்கு அந்த பொண்ணு " வெறும் ப்ரெட்டை எப்டி சாப்பிடுவிக .. நாளைக்கு க்ரீம் பூசி கொண்டாரேனுச்சாம்"

2.ஒரு டாக்டர் எப்பப்பாரு மனைவிய குறை சொல்லிக்கிட்டே இருப்பாராம். அதுல வேஸ்டு ,இதுல வேஸ்டுன்னு ஒரே ராமாயணம். ஒரு நாள் பலான வேலைல இருக்கும்போதும் இதே பல்லவிய பாடிட்டாரு.வீட்டம்மாவுக்கு பயங்கர கடுப்பு. மறு நாள் டாக்டர் க்ளினிக்ல இருந்து ஃபோன் போட்டாரு. ஃபோன் ரிங்காவுதே கண்டி எடுக்கிற ஆளே இல்லை. அரை மணி கழிச்சு போனை எடுத்தாக . இவரு "என்னடி பண்ணிக்கிட்டிருந்தே போனை கூட எடுக்காம" ன்னு எரிஞ்சு விழுந்தாரு.

அந்தம்மா கூலா " நேத்து ராத்திரி நீங்க கொடுத்த டயாக்னிஸ் மேல செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கிட்டிருந்தேன்னுச்சு.
(நெட்டில் சுட்டது)

3.ஒரு ராஜா நகர் வலம் போறப்ப தன்னை மாதிரியே ஒரு இளைஞனை பார்த்து ஆச்சரிய பட்டு "ஏம்பா உங்கம்மமா எப்பனா அந்தப்புரத்துக்கு வந்து போயிருக்கா"  ன்னு கேட்டார். அதுக்கு அந்த இளைஞன் " இல்லே சார் ..எங்கப்பாதான் கொஞ்ச நாள் அரண்மனைல வேலை பார்த்தாருன்னான்

4.கவுரவமான தம்பதி கூட பலான  நேரத்துல பச்சை பச்சையா பேசிப்பாங்க. இன்னும் படிக்காதவுக, கிராமத்தாளுக  கதைய தனியே சொல்லனுமா ..நம்ம வெங்கடேசு மூட்ல இருக்கும் போது பெண்டாட்டிய கோணப்......டைனு கொஞ்சறது வழக்கம் . ஒரு நாள் இவன் வீட்டுக்கு போனப்ப ஹால்ல கலாய் பூசற சாமானெல்லாம் இருந்தது. என்னடா இதுனு பார்த்தா பெட் ரூம்ல இருந்து முக்கல் முனகலெல்லாம் கேட்குது. டோர் லாக். இவன் வெறியேறிப்போய் மனைவிய "என்னடி நடக்குது உள்ளேனு" ஒரு அதட்டல் போட்டான்  அதுக்கு மனைவி "யோவ் சும்மா கூவாதயா.. நீ தான் கோண கோணனு புலம்பிக்கிட்டிருந்தியே அதை நேராக்கலாம்னு கோணலை நேர்படுத்தி விரிசலுக்கு கலாய் பூசிக்கிட்டிருக்கேன்" என்றாள்

5.செக்ஸ் குறித்த புரிதலற்ற , விழிப்புணர்ச்சியற்ற, செயல் திறனற்ற ஆணை பெண் எந்த அளவுக்கு அடிமைப்படுத்துகிறாள் என்றால் அவன் நினைவுகள் உட்பட அவளையே சுற்றிவருகின்றன. செக்ஸில்  ஈடுபடுவதற்கு முன் இன்பச்சுரங்கமாய் கற்பனை செய்த அதே  பெண்ணை அவளுடனான செக்ஸில் ஏற்பட்ட தோல்விக்கு பின்  ட்ராகுலா கணக்காய் கற்பனை செய்கிறான். பெண்ணை இழிவு படுத்த பழமொழிகளை புகுத்திய முன்னோர் போல தற்கால இளைஞன் ஜோக்குகளை உருவாக்கி பரப்புகிறான். அதில் ஒரு ஜோக்கை இங்கே பாருங்கள். (பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெண்ணை இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி பெண்ணை அறிந்தாலன்றி இயற்கையை அறிய முடியாது, இயற்கை அறிந்து அதனுடன் இயைந்து வாழ்ந்தாலன்றி வாழ்வே இல்லை என்பது என் கொள்கை)

"சரிய்யான " உடலுறவில் வெறுமனே வீரிய ஸ்கலிதம் மட்டும் நடப்பதில்லை.சக்தியேற்றப்படுகிறது.  சக்தியிழப்பு நடப்பதாய் கூறப்படுவது  தவறான உடலுறவுகளில் தான். இவ்வாறான உடலுறவுகளால், சுய இன்பங்களால்  சக்தியிழந்த இளைஞர் கூட்டம் பரப்பும் ஜோக் இது.

உலகத்திலேயே கலீஜான பெண்குறி எவளுடயது என்று போட்டி நடந்தது. ஒருத்தி வந்தாள் ஆங்காங்கே தடிப்புகள். இன்னொருத்திக்கு ஆங்காங்கே சிவந்திருந்தது. இப்படி பல ஆயிரம் பேர் டெமான்ஸ்ட் ரேட் செய்த பிறகு இறுதியாக ஒருத்தி வந்தாள். கரு கருவென்றிருந்தது அவ்வளவே. பார்வையாளர்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம். தகுதியே அற்றவளை மேடையேற விட்டுவிட்டதாய் கத்தி கலாட்டா செய்தனர். அப்போது அவள் தன் உதவியாளரை அழைத்தாள். "அங்கே" வாயால் ஊதச்செய்தாள்  ஈக்கூட்டம் ஒன்று அங்கிருந்து பறந்து ஓடியது

Wednesday, January 27, 2010

నిందా స్థుతి

హే అంభికా పురవాసిని!
నీ అంభికాపురాన  అష్ఠ దిక్కుల్లోను ఉన్నది పరీక్షల పేరిట
నీవు ప్రదర్శించే నీ సేడిజమే..ఆ ప్రదేశానికి కేంద్ర  బింధువు కేవలం నీ అహంకారం

అందుకేనేమో నీ బిడ్దలు సైతం స్యేడిస్తులుగా ఉన్నారు
బలహీణుల పట్ల స్యేడిజంగా భయిట పడే కృరత్వం
భలవంతుల పట్ల మసాకిజంగా దర్శనమిస్తుంది
అందుకేనేమో..

పాలకులు పెట్టే హింసలను ఎంజాయి చేస్తూ వారిలోనే ఏదో ఒక  గ్రూపును ఎన్నుకుంటున్నారు. పార్టీల పేరు చెప్పి తన్నుకుంటున్నారు

నువ్వు అష్ఠైశ్వర్య ప్రధాయినివే
ఎవరికి?
అగ్ర రాజ్యానికి, స్వదేశి టాప్ టెన్ ట్రిల్లియనర్లకు
మత వైషమ్యాలను రెచ్చ కొట్టి
మరి ఈ దేశాన్ని విభజించ చూసే పొరుగు దేశానికి
కొమ్ము కాసే  మూర్ఖులకు
అరిచేత వైకుంటాన్ని చూపి స్వంత
మామకు భూలోకానే  యమలోకాన్ని సృష్ఠించిన
వెన్ను పోటు వెదవలకు

నువ్వు అనుగ్రహ ప్రధాయినివా..?
 ఎవరికి ?
 వడ్డీలు కట్నాలు లంచాలు దండుకుంటున్న
దగుల్ బాజీలకు,అధములకు

నీవు అఖిలాండేశ్వరివా?  కాదు
అఖిలాండాన్ని పాలించేది అగ్ర రాజ్యం
ఇక్కడి  దేశాధినేతలు ఏ బ్రాండు క్యేండోం వాడాలో కూడ వారే నిర్ణయిస్తారు

ఈ విషయాన మేము కాస్త అదృష్ఠవంతులం
మమ్మల్ని ఏలే అవకాశాన్ని ఆకలి దోపిడీలకు ఇచ్చావు.
నువ్వు అభయవరద హస్తినివా..
కాదు..
అభయమిస్తానని ఆశ చూపి ఆపదలోకి నెట్టి లౌకిక జీవితం
వరదై భక్తుడు శవమై కొట్టుకుపోతుంటే
చూస్తుండి పోయే చేత కానిదానివి

నువ్వు అమృతమయివా?
కాదు ఈ మాట నిజమైతే నీ ఈ సృష్ఠి కూడ అమృతమయమై ఉండి ఉండాలి
నీలో సగం శివుడున్నాడుగా అతడారగించిన అలాహలం నీలోను ప్రవహిస్తుందేమో?
అందుకే ఈ సృష్ఠి ఇలా ఏడ్చింది

నువ్వు ఆనందమయివా?
ఈ మాట నిజమే కాబోలు
అందుకే ఉన్నవాని దోపిడి, లేనివాని ఆకలి స్థూలంగా వేరే అయినా
ఇరువురిని ఆనందానికి చేరువగా అదే మరణలోక ద్వారానికి
దగ్గరగా నడిపిస్తున్నాయి.
ప్రస్తుతానికి ఏం జరిగినా అతి త్వరలో  అంతా ఆనందంగా పరమానందంగా
మారక తప్పదు.
నువ్వు అన్న పూర్ణేశ్వరివా?
మా దేశ పరిస్థితిని పట్టి చూస్తేనే ఇందులో నలబై శాతం అబద్దముంది
అవును నా దేశాన నలబై శాతం మంది పస్తున్నారుగా

నువ్వు ఆద్యంత శివరూపిణివా
నాలా నమ్మి చెడి పడి చచ్చినవారి బూడిదలేగా నువ్వు వాడే టాల్కం పౌడర్
శివుని చిరునవ్వు ప్రమాద  సూచికైతే
నువ్వు జస్ట్ నీ ఉనికితోనే కునుకు లేకుండా చేస్తున్నావు
వనుకు పుట్టించేస్తున్నావు శభాష్ !

అన్నట్టు నీకన్నా  శివయ్యే బెటర్ అతను  చిరునవ్వుతో రాక్షసులనే భూడిద చేస్తాడు
కాని నువ్వు పట్టు వస్త్రాలు మోసిన  గాడిద చందాన నిన్ను నీ నామాన్ని మోసే నావంటి భక్తులను సైతం దగ్దం చేస్తావు

నువ్వు  ఆధార శక్తివా?
కాదు. ఈ బిరుదు
అసంబంధం
మా జీవన రథాన్ని నడిపే ఇందనం దనం. అదే ఇక్కడి ఆధార శక్తి
అదొక్కటే దర్మాన్ని సైతం నిద్ర లేప గలదు
ప్రళయ కాల దుర్గను సైతమ్ నిద్రింప చేస్తుంది.

నువ్వు ఆర్థ జన రక్షిణివా?
కాదు అర్ద రక్షిణివి
కన్నవానికి  కాసింత ప్రేమ చూపకున్నా తనకంటే ఉన్న వానికి బూట్లు మోసే అర్థ జనులకే రక్షిణివి.

నువ్వు బింధు స్వరూపిణివని మా వారు గుర్తించారులే
అందుకే మా వారు నిత్యం నిన్ను సారా బింధువుల్లో వెతుకుతున్నారు

నువ్వు చతుర్వర్గ భల  ప్రధాయినివా?
కాదు ఇక్కడ జరిగే పవర్ వార్లో మని,మాఫియా, మీడియాలే త్రివర్గ భలాలు.
వాటిని నువ్వు ఈయ జాలవు.

నువ్వు చంద్ర మండల వాసినివా?
మా వాళ్ళు చంద్రమండలం వెళ్ళినప్పుడు నువ్వు ఏదో యుగాన తాంబూలం దరించిన వేళ గిల్లి పారేసిన కిళ్ళి ముక్కలు సైతం వారికి కనిపించలేదెందుకు?

నువ్వు దివ్య సుందరివా?
ఏ అందాల రాశి పోటీలో పాల్గొని గెలిచావే .. నీ తరపున ఏ ఈవ్ టీజింగ్ కేసు మా పోలీసులకు అందలేదు..
నువ్వు దివ్య సుందరివా?
మా మునిముని టు ది పవర్ అఫ్ ట్రిల్లియన్స్ భామ్మవు నువ్వు
న్ఉవ్వు దివ్య సుందరివి కావడమేమిటే
నువ్వు దైత్య నాథ గృహిణివా?
ఏ గృహిణియన్నా తన శరీరంలో సగం, భర్త శరీరంలో సగం నరికి వేస్తుందా?
______________

உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?

என்னடா இது ஓம்கார் ஸ்வாமிகள் மரம் சி.டியை ரீட் பண்ணும், பசுவை கொன்னா நரகத்துக்கு போவிகனு சொன்னதையெல்லாம் டார் டாரா கிழிச்ச பார்ட்டி "உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?"ன்னு ஒரு பதிவை போட்டிருக்கு. கிழிச்சு தொங்க விட்டுரவேண்டியதுதானு பரபரக்காதிங்க.

இங்கே நான் சொல்லப்போறதெல்லாம் நான் படிச்ச, அப்சர்வ் பண்ண , கெஸ் பண்ண லேப் லெவல்ல இருக்கிற சில விசயங்களை தான். இதெல்லாம் எந்த வேதத்துலயும் சொல்லப்படலை. எந்த சாமியாரும் அருள் வாக்குல சொன்னதில்லை.

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி "ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல...வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

இதுக்கான விடை ராசி சக்கரத்துல அடங்கியிருக்கிறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு கன்னிராசி பார்ட்டி புட்டுக்குச்சு. தொழில் லேப் டெக்னீஷியன். ஆர்.எம்.பி சர்ட்டிஃபிகேட்டை கைல வச்சிக்கிட்டு வெள்ளை வெட்டைக்கெல்லாம் ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக்கிட்டு காலத்த ஓட்டுச்சு.

கன்னியா ராசிக்காரவுக நம்ம கிட்ட வந்தா அவிகளுக்கு சொல்ற

முத பாயிண்ட்
"நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிட்டாரா'ங்கறதுதான்.

ரெண்டாவது பாயிண்ட்:
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சுதா, ஆயிரக்கணக்கில் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சுதா? எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சுதா?

மூனாவது பாயிண்ட்:
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் முடியுதா?

என்னடா இது முன்,பின் பிறவிகள் பத்தி சொல்றேன்னிட்டு யாரோ ஒரு போலி டாக்டரை பத்தி ரீல் ரீலா விடறான்னு சலிச்சிக்காதிங்க விசயத்துக்கு வரேன். இந்தாளோட வாழ்க்கைய ஒரு ஓட்டு ஓட்டிபார்ப்பம்.

ஊர்ல ரெண்டு க்ரூப்.ரெட்டி க்ரூப் ஒன்னு, வன்னியர் க்ரூப் ஒன்னு வெட்டு குத்து கொலை அனு நித்தியம் நடக்கிற ஊரு நம்ம ஊரு. இந்த டாக்டர் ஊர்ல இருக்கிற நத்தம் , நாடோடி ,புறம்போக்கு ,ஃபோர் ட்வன்டி எதுக்கு வி.டிவந்தாலும் வைத்தியம் பார்த்து ஒரு நெருக்கத்தை மெயின்டெயின் பண்ணிக்கிட்டிருக்கும். இதனால் ரெண்டு க்ரூப்லயுமே அறிமுகங்கள். இதை வச்சு ஊர் பஞ்சாயத்தெல்லாம் பண்ணும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்னைக்கு புட்டுக்குச்சு.

1989ல கூட கூட்டம் சும்மா அம்மும். (பஞ்சாயத்துக்கு வர கும்பல்) பக்கத்து வீட்டு ரிட்டையர் பெண் டீச்சருக்கு வாரிசு கிடையாது,தனிக்கட்டை. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு வாழப்பழம் கொடுத்தே அந்த பார்ட்டிய கைல போட்டுக்கிட்டு அந்த வீட்டை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு கன்னிராசி.

அப்புறம் சந்துல ஒரு வீட்டை வாங்கி பக்கத்து வீட்டுக்காரனோட வில்லங்கம். அதுல ரெட்டி க்ரூப் ஒன் சைட் செட்டில் மெண்ட் செய்துர ( நியாயப்படி பார்த்தா நியாயமானதுதான்) கன்னிராசி ரெட்டி க்ரூப்பை கழட்டி விட்டுருச்சு. கூட்டம் குறைய ஆரம்பிச்சுருச்சு. இதுல சாதி வெறி வேற. கட்சி மாறி கூட தேர்தல் வேலை செய்துச்சு.

ஏரியால பந்தா மட்டும் அப்படியே மெயின்டெயினென்ஸ். தீபாவளிக்கு ஏரியால இருக்கிற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் கவர்ல காசு போட்டு பக்ஷீஸ். தெரு நீளத்துக்கு பட்டாசு. இந்த செலவெல்லாம் பட்ஜெட்ல துண்டு விழ ரெண்டாவது பெண்ணுக்கு கொடுக்க வரதட்சிணை காசு இல்லாம அக்கா பெத்த நொண்டி +பொறுக்கிக்கு கட்டி வச்சுருச்சு.

அந்த வம்சத்துலயே தப்பி பிறந்து வாய் நிறைய சிரிக்கிற ஒரே பையனை விபத்துல அள்ளி கொடுத்துருச்சு. டீச்சர ஏமாத்தி வாங்கின வீடு சேல்ஸ் ஆயிருச்சு. வாலண்டரி ரிட்டையர் மெண்ட் வாங்கியாச்சு. போலி வைத்தியர்களா பெருகி போயிட்டாங்க தொழிலும் டல்லடிக்க,பஞ்சாயத்துகளும் குறைஞ்சி போக பொழப்பு நாறிப்போயிட்டாலும் வெத்து வேட்டு விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி இன்னைக்கு புட்டுக்குச்சு.

பார்ட்டியோட வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி ஸ்லைட் ஷோவா பார்த்தா காணக்கிடைக்கிறதெல்லாம் நம்பி வந்தவுக கிட்டல்லாம் பொய் ,திருடு,பித்தலாட்டம்,ஏமாத்து, சதி, கடன்,வழக்கு, விவகாரம், இதான் தெரியும்.


இந்தமாதிரி வாழ்க்கைய வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகற கணத்துல என்ன நினைச்சிருக்கும்? சாகற செகண்டுல நீங்க என்ன நினைக்கிறிங்களோ அது தொடர்பான பிறவிதான் கிடைக்குங்கறத மனசுல வச்சு யோசிங்க.

அய்யய்யோ என்ன லைஃபுடா இது. நம்.பி வந்தவனெல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டமே வாழ் நாளை எல்லாம் வம்பு,வல்லடி,வழக்கு விவகாரத்துக்கே செலவழிச்சுட்டமே . ஷிட் அடுத்த பிறவியிலயாவது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப். ஃப்ரெண்ட்ஷிப் தவிர வேற எதுக்கும் ப்ராமினென்ஸ் இல்லாத வாழ்க்கைய வாழனும்னுதானே நினைச்சிருக்கும்.

அந்த எண்ணம் ஈடேறனும்னா அந்த பார்ட்டி அடுத்த பிறவில துலா ராசிலதான் பிறந்தாகனும். ஏன்னா துலாராசிகாரவுக வாழ்க்கைய பார்த்திங்கனா அவிக வாழ்க்கைய தொடர்ந்து ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாக.

இப்படியாக ஒவ்வொரு ராசிக்காரனும் அடுத்த ராசிலதான் மறுபிறவி எடுப்பான்னு ஆணித்தரமா என்னால சொல்லமுடியும். இப்போ முத ராசிலருந்து ஆரம்பிப்போமா.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா.........

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.

(சரி இந்த தியரிய பத்தி உங்க கருத்தை தெரிவிங்க.. அடுத்தபதிவுல மத்த ராசிகளை பத்தி சொல்றேன்)

உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?

என்னடா இது ஓம்கார் ஸ்வாமிகள் மரம் சி.டியை ரீட் பண்ணும், பசுவை கொன்னா நரகத்துக்கு போவிகனு சொன்னதையெல்லாம் டார் டாரா கிழிச்ச பார்ட்டி "உங்கள் முன், பின் பிறவிகள் என்ன?"ன்னு ஒரு பதிவை போட்டிருக்கு. கிழிச்சு தொங்க விட்டுரவேண்டியதுதானு பரபரக்காதிங்க.

இங்கே நான் சொல்லப்போறதெல்லாம் நான் படிச்ச, அப்சர்வ் பண்ண , கெஸ் பண்ண லேப் லெவல்ல இருக்கிற சில விசயங்களை தான். இதெல்லாம் எந்த வேதத்துலயும் சொல்லப்படலை. எந்த சாமியாரும் அருள் வாக்குல சொன்னதில்லை.

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி "ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல...வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

இதுக்கான விடை ராசி சக்கரத்துல அடங்கியிருக்கிறதா நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு கன்னிராசி பார்ட்டி புட்டுக்குச்சு. தொழில் லேப் டெக்னீஷியன். ஆர்.எம்.பி சர்ட்டிஃபிகேட்டை கைல வச்சிக்கிட்டு வெள்ளை வெட்டைக்கெல்லாம் ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்துக்கிட்டு காலத்த ஓட்டுச்சு.

கன்னியா ராசிக்காரவுக நம்ம கிட்ட வந்தா அவிகளுக்கு சொல்ற

முத பாயிண்ட்
"நீங்க பிறந்து வளர வளர உங்களை சுத்தி இருந்தவுகள்ள ஒருத்தர் நோயாளியாவும், இன்னொருத்தர் கடன் காரராவும், இன்னொருத்தர் கோர்ட்டு கேஸுனு அலையறவராவும் மாறிட்டாரா'ங்கறதுதான்.

ரெண்டாவது பாயிண்ட்:
நீங்க கோடிகள்ள டர்ன் ஓவர் பண்ணாலும் கடன் தான் மிஞ்சுதா, ஆயிரக்கணக்கில் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் விரோதம்தான் மிஞ்சுதா? எத்தனை ஆரோக்கிய சூத்திரங்களை பின்பற்றினாலும் நோய்தான் மிஞ்சுதா?

மூனாவது பாயிண்ட்:
நீங்க எந்த வேலை எடுத்தாலும் வாய்தா, லிட்டிகேஷன்,ஓவர் பட்ஜெட்டோடதான் முடியுதா?

என்னடா இது முன்,பின் பிறவிகள் பத்தி சொல்றேன்னிட்டு யாரோ ஒரு போலி டாக்டரை பத்தி ரீல் ரீலா விடறான்னு சலிச்சிக்காதிங்க விசயத்துக்கு வரேன். இந்தாளோட வாழ்க்கைய ஒரு ஓட்டு ஓட்டிபார்ப்பம்.

ஊர்ல ரெண்டு க்ரூப்.ரெட்டி க்ரூப் ஒன்னு, வன்னியர் க்ரூப் ஒன்னு வெட்டு குத்து கொலை அனு நித்தியம் நடக்கிற ஊரு நம்ம ஊரு. இந்த டாக்டர் ஊர்ல இருக்கிற நத்தம் , நாடோடி ,புறம்போக்கு ,ஃபோர் ட்வன்டி எதுக்கு வி.டிவந்தாலும் வைத்தியம் பார்த்து ஒரு நெருக்கத்தை மெயின்டெயின் பண்ணிக்கிட்டிருக்கும். இதனால் ரெண்டு க்ரூப்லயுமே அறிமுகங்கள். இதை வச்சு ஊர் பஞ்சாயத்தெல்லாம் பண்ணும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்னைக்கு புட்டுக்குச்சு.

1989ல கூட கூட்டம் சும்மா அம்மும். (பஞ்சாயத்துக்கு வர கும்பல்) பக்கத்து வீட்டு ரிட்டையர் பெண் டீச்சருக்கு வாரிசு கிடையாது,தனிக்கட்டை. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை க்ளினிக்ல பூஜை போட்டு வாழப்பழம் கொடுத்தே அந்த பார்ட்டிய கைல போட்டுக்கிட்டு அந்த வீட்டை தன் பேருக்கு எழுதி வாங்கிருச்சு கன்னிராசி.

அப்புறம் சந்துல ஒரு வீட்டை வாங்கி பக்கத்து வீட்டுக்காரனோட வில்லங்கம். அதுல ரெட்டி க்ரூப் ஒன் சைட் செட்டில் மெண்ட் செய்துர ( நியாயப்படி பார்த்தா நியாயமானதுதான்) கன்னிராசி ரெட்டி க்ரூப்பை கழட்டி விட்டுருச்சு. கூட்டம் குறைய ஆரம்பிச்சுருச்சு. இதுல சாதி வெறி வேற. கட்சி மாறி கூட தேர்தல் வேலை செய்துச்சு.

ஏரியால பந்தா மட்டும் அப்படியே மெயின்டெயினென்ஸ். தீபாவளிக்கு ஏரியால இருக்கிற பொறுக்கி பசங்களுக்கெல்லாம் கவர்ல காசு போட்டு பக்ஷீஸ். தெரு நீளத்துக்கு பட்டாசு. இந்த செலவெல்லாம் பட்ஜெட்ல துண்டு விழ ரெண்டாவது பெண்ணுக்கு கொடுக்க வரதட்சிணை காசு இல்லாம அக்கா பெத்த நொண்டி +பொறுக்கிக்கு கட்டி வச்சுருச்சு.

அந்த வம்சத்துலயே தப்பி பிறந்து வாய் நிறைய சிரிக்கிற ஒரே பையனை விபத்துல அள்ளி கொடுத்துருச்சு. டீச்சர ஏமாத்தி வாங்கின வீடு சேல்ஸ் ஆயிருச்சு. வாலண்டரி ரிட்டையர் மெண்ட் வாங்கியாச்சு. போலி வைத்தியர்களா பெருகி போயிட்டாங்க தொழிலும் டல்லடிக்க,பஞ்சாயத்துகளும் குறைஞ்சி போக பொழப்பு நாறிப்போயிட்டாலும் வெத்து வேட்டு விட்டுக்கிட்டு இருந்த பார்ட்டி இன்னைக்கு புட்டுக்குச்சு.

பார்ட்டியோட வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணி ஸ்லைட் ஷோவா பார்த்தா காணக்கிடைக்கிறதெல்லாம் நம்பி வந்தவுக கிட்டல்லாம் பொய் ,திருடு,பித்தலாட்டம்,ஏமாத்து, சதி, கடன்,வழக்கு, விவகாரம், இதான் தெரியும்.


இந்தமாதிரி வாழ்க்கைய வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகற கணத்துல என்ன நினைச்சிருக்கும்? சாகற செகண்டுல நீங்க என்ன நினைக்கிறிங்களோ அது தொடர்பான பிறவிதான் கிடைக்குங்கறத மனசுல வச்சு யோசிங்க.

அய்யய்யோ என்ன லைஃபுடா இது. நம்.பி வந்தவனெல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிட்டமே வாழ் நாளை எல்லாம் வம்பு,வல்லடி,வழக்கு விவகாரத்துக்கே செலவழிச்சுட்டமே . ஷிட் அடுத்த பிறவியிலயாவது ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப். ஃப்ரெண்ட்ஷிப் தவிர வேற எதுக்கும் ப்ராமினென்ஸ் இல்லாத வாழ்க்கைய வாழனும்னுதானே நினைச்சிருக்கும்.

அந்த எண்ணம் ஈடேறனும்னா அந்த பார்ட்டி அடுத்த பிறவில துலா ராசிலதான் பிறந்தாகனும். ஏன்னா துலாராசிகாரவுக வாழ்க்கைய பார்த்திங்கனா அவிக வாழ்க்கைய தொடர்ந்து ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் தான் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாக.

இப்படியாக ஒவ்வொரு ராசிக்காரனும் அடுத்த ராசிலதான் மறுபிறவி எடுப்பான்னு ஆணித்தரமா என்னால சொல்லமுடியும். இப்போ முத ராசிலருந்து ஆரம்பிப்போமா.

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா.........

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக "அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்"னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும்.

(சரி இந்த தியரிய பத்தி உங்க கருத்தை தெரிவிங்க.. அடுத்தபதிவுல மத்த ராசிகளை பத்தி சொல்றேன்)