Thursday, December 31, 2009

குரு பெயர்ச்சி பலன் (மெய்யாலுமே)

"சாமி ! ஏதோ குரு மாறிட்டாருனு பேசிக்கிறாங்க ! மேஷ ராசிக்கு எப்டி கீது சாமி !"

"பரவாயில்லே தம்பி ! பாஸ்ட்ல பத்துல இருந்த குரு 11 க்கு வந்திருக்காரு. கோல்ட்,ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு எல்லாம் கிடைக்கும். கண்ணாலம் ஆகாதவங்களுக்கு ஆகும். சில பேருக்கு  லவ் சக்சஸ் ஆகும். ஏற்கெனவே கண்ணாலம் ஆனவுகளுக்கு மனைவி கூட நாலு இடத்துக்கு பந்தாவா போய் வர மாதிரி ஒர்க் அவுட் ஆகும்.   சிலருக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை வெட்டி கிடைக்கும். இவரு உங்களுக்கு 9,12 க்கு அதிபதிங்கறதால சிலரு சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை  வித்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம். ஆனா ஒன்னுப்பா இப்போ சனி 6 ல இருக்காரு. நானே ராஜா  நானே மந்திரினு ஆடச்சொல்லும் . அடக்கி வாசிச்சா எதிர்காலத்துக்கு நல்லது "

"சாமீ ! எங்க சம்சாரம் ரிஷபராசி சாமி.. அவளுக்கு எப்படி இருக்கு?"
9ல இருந்து குரு 10க்கு வந்திருக்காரு. பாஸ்ட்ல அப்பா சைட்ல ஒரு டெத் கூட நடந்திருக்கலாம். இப்போ பத்து ஒன்னும் நல்ல இடம் கிடையாது. ஆனாலும் தொழில்முயற்சி கைகூட வாய்ப்பு இருக்கு. வேலை செய்ற இடத்துல ஒரு டெத் நடக்கலாம்"

"இன்னா சாமி ..டெத் டெத்துனு பேதிக்கு குடுக்கறே"
" நான் என்ன செய்யட்டும்பா ? குரு ரிஷபராசிக்கு அஷ்டமாதிபதியாச்சே.. என்ன ஒரு நல்ல விசயம்னா ஒரே நேரத்துல ரெண்டு தொழில் கூட செய்ய சந்தர்ப்பம் அமையலாம். ஆனா சனி 5 ல இருக்கிறதால பெரியவங்களை கன்சல்ட் பண்ணி முடிவெடுக்கிறது நல்லது. அதே சமயம் இவரு 9,10 க்கு அதிபதிங்கறதால அதிர்ஷ்ட வசமா தொழில் அமையலாம், வேலை கிடைக்கலாம்"

"இதின்னா சாமி நல்லது கெட்டது கலந்து சொல்றே"

"அதான் நைனா லைஃபு . இப்போ என்ன கேட்க போறே ? உன் அண்ணனுது மிதுன ராசி அதுக்கெப்படி இருக்குனுதானே கேட்க போறே "

"அட ஆமா சாமி !"

"கேட்டுக்க. மிதுன ராசிக்கு குரு  9க்கு வரார். இது நல்லதுதான். பொதுவா குரு அனுகூலமா வந்தா கிடைக்கிற நல்ல பலனெல்லாம் கிடைக்கும்.கோல்ட்,
ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு, புருசன் பொஞ்சாதி மத்தில ஒத்துமை ஜாஸ்தியாவும், புத்திர பாக்யம் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் சரளமா இருக்கும்.
இவரு 7,10க்கு அதிபதிங்கறதால அன் மேரீட் ஃபெலோஸுக்கு அப்பா வகையறால மனைவி அமையலாம். திருமணமானவுக பொஞ்சாதியோட கோவில் குளம்னு போய்வர வாய்ப்பு ஏற்படும் . பொது வேலைகள், கோவில் திருப்பணி மாதிரி வேலைகள்ள பங்கெடுக்க வேண்டி வரலாம். ஆனால் இவிங்களுக்கு சனி சுகஸ்தானத்துல இருக்கிறதால தாய் வீடு வாகனம் கல்வி வகையறால சிக்கல் ஏற்படும். வெகு சிலர் வீடு வாங்கவோ கட்டவோ கூடும்."

"சாமி உன்னை ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்கமாட்டியே."
" நீ  என்ன கேட்க போறேனு தெரியும். உன் தம்பிக்கு கடகராசி அதுக்கெப்படி இருக்குனு கேட்க போறே அவ்ளதான அதையும் சொல்லிர்ரேன். கடகராசிக்கு குரு பாஸ்ட்ல 7 ல இருந்தாரு. ஜனம் ஆகா ஓகோன்னிருப்பாங்க ஒரு ..ம் நடந்திருக்காது. இப்போ எட்டுல குரு கெட்டது குடின்னிருவாங்க டோண்ட் ஒர்ரி. கடன் தீரும்,விவகாரம் ஜெயமாகும், நோய் குணமாகும் என்ன ஒரு வில்லங்கம்னா அப்பா அ அப்பா வழி உறவுக்கு ஒரு கண்டமிருக்கு. அல்லது 3 நாளாவது பார்க்காம/பேசாம இருக்க வேண்டி வரும். அதை நீங்களாவே கூட ப்ளான் பண்ணிக்கலாம். அதான் பரிகாரம். சனி மூண்ல இருக்காரு. தைரியம்,சாகசம் லக்ஷ்மிம்பாங்க . துணிஞ்சு நில்லுங்க துக்கமில்லே

குரு பெயர்ச்சி பலன் (மெய்யாலுமே)

"சாமி ! ஏதோ குரு மாறிட்டாருனு பேசிக்கிறாங்க ! மேஷ ராசிக்கு எப்டி கீது சாமி !"

"பரவாயில்லே தம்பி ! பாஸ்ட்ல பத்துல இருந்த குரு 11 க்கு வந்திருக்காரு. கோல்ட்,ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு எல்லாம் கிடைக்கும். கண்ணாலம் ஆகாதவங்களுக்கு ஆகும். சில பேருக்கு  லவ் சக்சஸ் ஆகும். ஏற்கெனவே கண்ணாலம் ஆனவுகளுக்கு மனைவி கூட நாலு இடத்துக்கு பந்தாவா போய் வர மாதிரி ஒர்க் அவுட் ஆகும்.   சிலருக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை வெட்டி கிடைக்கும். இவரு உங்களுக்கு 9,12 க்கு அதிபதிங்கறதால சிலரு சொத்து வாங்கலாம். சிலர் சொத்தை  வித்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம். ஆனா ஒன்னுப்பா இப்போ சனி 6 ல இருக்காரு. நானே ராஜா  நானே மந்திரினு ஆடச்சொல்லும் . அடக்கி வாசிச்சா எதிர்காலத்துக்கு நல்லது "

"சாமீ ! எங்க சம்சாரம் ரிஷபராசி சாமி.. அவளுக்கு எப்படி இருக்கு?"
9ல இருந்து குரு 10க்கு வந்திருக்காரு. பாஸ்ட்ல அப்பா சைட்ல ஒரு டெத் கூட நடந்திருக்கலாம். இப்போ பத்து ஒன்னும் நல்ல இடம் கிடையாது. ஆனாலும் தொழில்முயற்சி கைகூட வாய்ப்பு இருக்கு. வேலை செய்ற இடத்துல ஒரு டெத் நடக்கலாம்"

"இன்னா சாமி ..டெத் டெத்துனு பேதிக்கு குடுக்கறே"
" நான் என்ன செய்யட்டும்பா ? குரு ரிஷபராசிக்கு அஷ்டமாதிபதியாச்சே.. என்ன ஒரு நல்ல விசயம்னா ஒரே நேரத்துல ரெண்டு தொழில் கூட செய்ய சந்தர்ப்பம் அமையலாம். ஆனா சனி 5 ல இருக்கிறதால பெரியவங்களை கன்சல்ட் பண்ணி முடிவெடுக்கிறது நல்லது. அதே சமயம் இவரு 9,10 க்கு அதிபதிங்கறதால அதிர்ஷ்ட வசமா தொழில் அமையலாம், வேலை கிடைக்கலாம்"

"இதின்னா சாமி நல்லது கெட்டது கலந்து சொல்றே"

"அதான் நைனா லைஃபு . இப்போ என்ன கேட்க போறே ? உன் அண்ணனுது மிதுன ராசி அதுக்கெப்படி இருக்குனுதானே கேட்க போறே "

"அட ஆமா சாமி !"

"கேட்டுக்க. மிதுன ராசிக்கு குரு  9க்கு வரார். இது நல்லதுதான். பொதுவா குரு அனுகூலமா வந்தா கிடைக்கிற நல்ல பலனெல்லாம் கிடைக்கும்.கோல்ட்,
ஃபைனான்ஸ்,பெரிய மன்ஸங்க ஆதரவு, புருசன் பொஞ்சாதி மத்தில ஒத்துமை ஜாஸ்தியாவும், புத்திர பாக்யம் கிடைக்கும்.கொடுக்கல் வாங்கல் சரளமா இருக்கும்.
இவரு 7,10க்கு அதிபதிங்கறதால அன் மேரீட் ஃபெலோஸுக்கு அப்பா வகையறால மனைவி அமையலாம். திருமணமானவுக பொஞ்சாதியோட கோவில் குளம்னு போய்வர வாய்ப்பு ஏற்படும் . பொது வேலைகள், கோவில் திருப்பணி மாதிரி வேலைகள்ள பங்கெடுக்க வேண்டி வரலாம். ஆனால் இவிங்களுக்கு சனி சுகஸ்தானத்துல இருக்கிறதால தாய் வீடு வாகனம் கல்வி வகையறால சிக்கல் ஏற்படும். வெகு சிலர் வீடு வாங்கவோ கட்டவோ கூடும்."

"சாமி உன்னை ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்கமாட்டியே."
" நீ  என்ன கேட்க போறேனு தெரியும். உன் தம்பிக்கு கடகராசி அதுக்கெப்படி இருக்குனு கேட்க போறே அவ்ளதான அதையும் சொல்லிர்ரேன். கடகராசிக்கு குரு பாஸ்ட்ல 7 ல இருந்தாரு. ஜனம் ஆகா ஓகோன்னிருப்பாங்க ஒரு ..ம் நடந்திருக்காது. இப்போ எட்டுல குரு கெட்டது குடின்னிருவாங்க டோண்ட் ஒர்ரி. கடன் தீரும்,விவகாரம் ஜெயமாகும், நோய் குணமாகும் என்ன ஒரு வில்லங்கம்னா அப்பா அ அப்பா வழி உறவுக்கு ஒரு கண்டமிருக்கு. அல்லது 3 நாளாவது பார்க்காம/பேசாம இருக்க வேண்டி வரும். அதை நீங்களாவே கூட ப்ளான் பண்ணிக்கலாம். அதான் பரிகாரம். சனி மூண்ல இருக்காரு. தைரியம்,சாகசம் லக்ஷ்மிம்பாங்க . துணிஞ்சு நில்லுங்க துக்கமில்லே

ஒரு பலான உரையாடல்

"ஸ்வாமி! உங்க ப்ளாக் பார்த்தேன்"
"நல்லதும்மா"
"என்ன நல்லதும்மா ? அசிங்க அசிங்கமா எழுதிவச்சிருக்கிங்க"
" உங்க அப்பா அம்மா அசிங்கம் பண்ணாம நீங்க பிறந்திங்களா ? இல்லை எங்க அப்பா அசிங்கம் பண்ணாம நான் பிறந்துட்டனா? "
"அவங்க வீட்ல,பெட் ரூம்ல செய்தாங்க , விளக்கை அணைச்சுட்டு"
" நான் என்ன பட்டப்பகல்ல பார்க்லயா செய்ய சொல்லியிருக்கேன்?"
" உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ஸ்வாமி !"
"அதனால நீங்க சொல்ற படி நான் பதிவுகள் எழுதனுங்கறிங்களா ?"
"அய்யோ ! என் உத்தேசம் அது இல்லே !"
"உத்தேசம் எதுவா இருந்தாலும் கான்செப்ட் அதானே. "
" நீங்க ஏன் தப்பாவே புரிஞ்சிக்கிறிங்க ?"
"இல்லம்மா நான் உங்க பிரச்சினைகளை சரியா புரிஞ்சிக்கிட்டேன். அதை நான் ஓப்பன் ப்ளாக்ல எழுதறதுதான் உங்க பிரச்சினை"
" நானும் இது மாதிரி ஒரு பிரச்சினைக்காக வந்து உங்க கிட்டே சஜஷன் வாங்கி பயனடைஞ்சவதான். அதை மறக்கல .ஆனால் இப்படி பகிரங்கமா ?"
" ஏம்மா ! உன் அம்மா ஏற்கெனவே என் க்ளையண்ட். அதனால உனக்கு பிரச்சினைன்ன உடனே நேரே எங்கிட்ட அழைச்சுட்டு வந்துட்டாங்க . இல்லேன்னா என்னாயிருக்கும் ? குடலேற்றம் தெரியாம கோடி பணம் செலவழிச்ச கதையா ஆயிட்டிருக்காது"
"என்ன சாமி நீங்க சொல்றது? என் அம்மாவும் உங்க க்ளையண்டா ?"
" ஆமா தாயி ! உங்க அம்மா ச்சும்மா கண்ட விரதம்னு இருந்துக்கிட்டு உன் அப்பா அம்மா இடையிலே "அது" ஏறக்குறைய நடக்காமயே போயிருச்சு. பக்கத்துல லாண்டரி வச்சு இருந்த ஆளு பொம்பிளைங்களுக்கு சுளுக்கு புடிச்சா மந்திரம் போடுவான். அப்படி வர்ர கேஸ்கள்ள எது காஞ்சி கிடக்குதோ அதை கை வச்சுர்ரது வழக்கம் . உங்கப்பாவுக்கு அந்தாளோட ஸ்னேகம் ஏற்பட்டு போச்சு. அவன் எவளையோ கன்வின்ஸ் பண்ணி "அதுக்கு" அரேஞ்ச் பண்ணியிருக்கான். உங்க அப்பா பாவம் ப்ரின்ஸ்பிள் மேன். அவருக்கு கில்ட்டினாலயோ என்னவோ ட்ரை பண்ணி ஃபெயில் ஆன மாதிரி இருக்கு. அன்னைலருந்து ஏற்கெனவே இருந்த குடிப்பழக்கம் ஓவராயிருச்சு. உங்கம்மா அலறி யடிச்சுக்கிட்டு அதை எவ்ளதான் கண்ட்ரோல் பண்ண பார்தாலும் லாண்டரி காரன் ரகசியாமா டோர் டெலிவரியே கொடுக்க ஆரம்பிச்சுட்டான். உங்க அப்பா தண்ணீயா? கன்னியா ? ன்னிட்டு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்த தொழில்ல பயங்கர நஷ்டம். அப்பதான் உங்கம்மா ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு வந்தாங்க"

" நீங்க என்ன சஜஸ்ட் பண்ணீங்க ?"
" ஒரு பேஷண்டை பத்தி இன்னொரு பேஷண்டுக்கு சொல்லகூடாது அது அம்மா பெண்ணாவே இருந்தாலும்"

"ச்சும்மா சொல்லுங்க சாமி ! "
" நீ காசு கொடுத்தா கூட சொல்லமுடியாது தாயி. சரி போவட்டும் நீ பிரச்சினைனு வந்தப்ப நான் என்ன சஜஸ்ட் பண்ணேன் சொல்லு பார்க்கலாம்"

"எதுக்கு அந்த அசிங்கமெல்லாம் இப்ப கேட்கிறிங்க"

"பார்த்தியா அடுத்தவங்களுக்கு கொடுத்த சஜஷன் , கவுன்சிலிங்க் மட்டும் நீங்க கேட்கணும். ஆனால் உங்க பிரச்சினை, உங்களுக்கு கொடுத்த சஜஷன், கவுன்சிலிங்க் மட்டும் யாருக்கும் தெரியக்கூடாது. இப்படியே எல்லாரும் நினைக்கிறதாலதான் - எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்-ன்னிட்டு பப்ளிக் ப்ளாக்ல எழுதிக்கிட்டுருக்கேன். சரி .. உனக்கென்ன உன் தாயோட பிரச்சினை என்ன ? அதுக்கு நான் கொடுத்த சஜஷன் என்னனு தெரிஞ்சுக்கனும் அவ்ளதானே. சொல்லிட்டா போவுது. ஏன் சொல்றேனு கடைசில சொல்றேன்"

"உங்கம்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலனு உனக்கு தெரியும். அந்த கிராமத்துல இவங்க பக்கத்து வீட்ல ஒருத்தனுக்கு புதுசா கல்யாணமாகியிருக்கு. அவன் சரியான் காஞ்சான் போலிருக்கு. வேலை வெட்டி எல்லாத்தயும் விட்டுட்டு வீட்டோடவே இருந்திட்டிருக்கான். ஒரு வருஷத்துல திவால் நிலைக்கு வந்துட்டான். இத பார்த்துட்டு அக்கம்பக்கத்துக்காரவுக - செக்ஸ்ங்கறது என்னவோ அசிங்கம் மாதிரியும் அதுல தொடர்ந்து ஈடுபட்டா தரித்திரம், ஏழையாயிருவாங்கங்கற மாதிரியும் பேசிக்கிட்டிருந்திருக்காங்க . இந்த கான்செப்ட் உங்கம்மா மைண்டல நல்லாவே பதிவாகியிருந்திருக்கு. எல்லா ஆம்பளையும் கல்யாணமான 90 நாள் எப்படி தேன் குடிச்ச நரி மாதிரி இருப்பானோ அதே மென்டல் ஸ்டேட் நாற்பது வயசுல ஒரு தரம் ரிப்பீட் ஆகும். நம்ம நாட்ல ஆண், பெண்ணுக்கு இடையில் 5 முதல் 10 வயசு வித்யாசம் இருக்கும்படியா கல்யாணம் பண்றதால இந்த மென்டல் ஸ்டேட் (மெனோஃபஸுக்கு முன்னாடி) பெண்ணுக்கும் வரும் என்ன .. அஞ்சு அ பத்துவருசம் லேட்டா . இதை பெண்கள் புரிஞ்சிக்கிட்டு "தொலையுது போனு" அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பிரச்சினையிருக்காது. அதை விட்டுட்டு "இந்த வயசுல என்ன இழவு இதுனு" மக்கர் பண்ணா பிரச்சினைதான். உங்கப்பா கேஸை யே எடுத்துக்க அவர் ஏதோ ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலலருந்து வந்தவர் ஸோ லாண்டரிகாரர் அரேஞ்ச் பண்ண பெண்ணோட அவரால செக்ஸ் செய்ய முடியாம லிக்கருக்கு டைவர்ட் ஆனாரு. சப்போஸ் அவர் அந்த அஃபேர்ல மாட்டியிருந்தா ? என்னாயிருக்கும் . அந்த பொம்பளையும் மேரீட். உங்கம்மாவோட மைண்ட்லதான் நல்லா ரிக்கார்ட் ஆகியிருக்கே அதெல்லாம அசிங்கம் குடும்பம் சீக்கிரமா திவாலாயிரும் அது இதுனு உடனே இந்தம்மா விரத நாடகம் போட ஆரம்பிச்சுட்டாங்க அது அடல்ட்ரிக்கு டைவர்ட் ஆக இருந்து ஏதோ லிக்கரோட நின்னு போச்சு"

"நீங்க என்ன சஜஸ்ட் பண்ணிங்க?"

" நீங்க என் ப்ளாக்ல எதெல்லாம் அசிங்கம்னிங்களோ அதோட சாரத்த 15 நிமிசத்துல சொன்னேன்"

"இப்போ ஒரு தடவை சொன்னா தான் என்ன சாமி"

"இனி யார்க்கும் தனித்தனியா சொல்ற மாதிரியில்லே .எல்லோரும் ப்ளாக்ல படிச்சுக்க வேண்டியதுதான்"

"சாமி ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக "

"என்னம்மா இது அனியாயமா இருக்கு ப்ளாக்ல வச்சா திட்டறிங்க அசிங்கம்ன்றிங்க . நேர்ல வந்து வக்கணையா கேட்கனும்னு அடம் பிடிக்கிறிங்க அதெல்லாம் சொல்லமுடியாது. சுருக்கமா சொல்றேன். இந்த உலகத்துல எதை வேணம்னா பொய்யின்னு ஸ்தாபிச்சுரலாம். தவிர்க்கலாம். இல்லாமயும் வாழ்ந்துரலாம். பிறப்பு, இறப்பு இது ரெண்டுக்கிடைல செக்ஸை மட்டும் பொய்யினு யாரும் ஸ்தாபிக்கமுடியாது. தவிர்க்க முடியாது. சிவலிங்கத்தோட வடிவமே என்ன ? பெண் குறிக்குள்ள புதைஞ்சிருக்கிற ஆண்குறிதானே அஸ்கலித பிரம்மச்சாரினு ஆஞ்சனேயரை சொல்றோம். அவரோட வியர்வையே விந்துவா மாறி மச்ச கந்திய கர்பமாக்கிருச்சு. அது இதுனு ப்ரோ செக்ஸா 15 நிமிஷம் பேசி அதைவிட முக்கியமான வேலையே உலகத்துல கிடையாது. பிற வேலைகளை ஒருத்தன் செய்தா அவனுக்கு செக்ஸ் கிடைக்காம அ கிடைக்காத தருணத்துல அ அதுக்கான சக்தி இல்லாத தருணத்துல தான் செய்றான். அவன் என்ன செய்தாலும் சப் கான்ஷியாஸா அவனுக்குள்ள ஓடறது செக்ஸ் தானு சொன்னேன்"

" சாமி .. உங்களுக்கு அரசியல்ல நல்ல சேன்ஸிருக்கு சாமி"

"என்னை ஏன்மா அந்த சாக்கடைல தள்ளிவிடறிங்க"

"எனக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்போ செக்ஸுங்கறதே மகா பாவம், தவணல சாவு. அது இதுனு சொல்லி விரதமெல்லாம் சஜஸ்ட் பண்ணிங்க"

"எம்மாடி.. உன்னுது லவ் மேரேஜு. உன் வீட்டுக்காரன் அப்போ அன் எம்ப்ளாயிட். நீயும் ஹவுஸ் வைஃப். உன் ஜாதகப்படி உனக்கு கவர்ன்மென்ட் ஜாப் வர்ர நேரம் அது. கல்யாணமாகி 3 மாசம் ஆன பின்னாடியும் 24 மணி நேரம் வீட்டுக்குள்ள கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்திங்க அதனாலதான் தோசைய திருப்பி போட்டேன். நீ விரதம் அது இதுனு டைவர்ட் ஆனதாலதான் உன் வீ.காரன் வேலை வெட்டினு தேடப்போயிட்டான். நீயும் ரெண்டு பரீட்சை எழுதி ஜாப்ல சேர்ந்தே"

"மொத்தத்துல செக்ஸ் நல்லதா? கெட்டதா ?"

" அய்யருங்க பாஷைல சொன்னா அது கால தேச வர்த்தமானங்களை பொருத்தது. தமிழ்ல சொன்னா இடம்,பொருள்,ஏவல் , உடல்,உள்ள நலனை பொருத்தது."

"சாமி எனக்கொரு சந்தேகம் .. எங்கம்மாவுக்கு என்ன பிரச்சினை, அதுக்கு நீங்க என்ன தீர்வை கொடுத்திங்கனு சொல்லவே மாட்டேன்னிங்க அப்புறம் எப்படி சொல்ட்டிங்க?"

"நாளைக்கு ப்ளாகை பார்"

"அய்யய்யோ ப்ளாக்ல எழுதப்போறிங்களா?"
"இது நல்ல ஐடியாவா இருக்கே."
"அய்யய்யோ வேணாம் சாமி .. எழுதினாலும் பேரை கீரை எழுதிர போறிங்க"
"இல்ல தாயி.. என்னுது தகப்பன் ஸ்தானம் . என் மகளுக்கு என்ன செய்வனோ அதை தான் உனக்கும் செய்வேன். என் மகளுக்கு எதை செய்யமாட்டேனோ அதை கட்டாயம் செய்யமாட்டேன்"
" தேங்க்யூ ஸ்வாமி ! நானும் ரொட்டீன் தாய்குலமா அசிங்க கிசிங்கம்னு பேசிட்டேன் "
"யம்மாடி ! நீங்க ரொடீனா ,ஹிப்பாக்ரடிக்கா இருந்தாதானே நான் புரட்சி பண்ணமுடியும். சரி சரி நேரமாச்சு நீ கிளம்பு"

ஒரு பலான உரையாடல்

"ஸ்வாமி! உங்க ப்ளாக் பார்த்தேன்"
"நல்லதும்மா"
"என்ன நல்லதும்மா ? அசிங்க அசிங்கமா எழுதிவச்சிருக்கிங்க"
" உங்க அப்பா அம்மா அசிங்கம் பண்ணாம நீங்க பிறந்திங்களா ? இல்லை எங்க அப்பா அசிங்கம் பண்ணாம நான் பிறந்துட்டனா? "
"அவங்க வீட்ல,பெட் ரூம்ல செய்தாங்க , விளக்கை அணைச்சுட்டு"
" நான் என்ன பட்டப்பகல்ல பார்க்லயா செய்ய சொல்லியிருக்கேன்?"
" உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் ஸ்வாமி !"
"அதனால நீங்க சொல்ற படி நான் பதிவுகள் எழுதனுங்கறிங்களா ?"
"அய்யோ ! என் உத்தேசம் அது இல்லே !"
"உத்தேசம் எதுவா இருந்தாலும் கான்செப்ட் அதானே. "
" நீங்க ஏன் தப்பாவே புரிஞ்சிக்கிறிங்க ?"
"இல்லம்மா நான் உங்க பிரச்சினைகளை சரியா புரிஞ்சிக்கிட்டேன். அதை நான் ஓப்பன் ப்ளாக்ல எழுதறதுதான் உங்க பிரச்சினை"
" நானும் இது மாதிரி ஒரு பிரச்சினைக்காக வந்து உங்க கிட்டே சஜஷன் வாங்கி பயனடைஞ்சவதான். அதை மறக்கல .ஆனால் இப்படி பகிரங்கமா ?"
" ஏம்மா ! உன் அம்மா ஏற்கெனவே என் க்ளையண்ட். அதனால உனக்கு பிரச்சினைன்ன உடனே நேரே எங்கிட்ட அழைச்சுட்டு வந்துட்டாங்க . இல்லேன்னா என்னாயிருக்கும் ? குடலேற்றம் தெரியாம கோடி பணம் செலவழிச்ச கதையா ஆயிட்டிருக்காது"
"என்ன சாமி நீங்க சொல்றது? என் அம்மாவும் உங்க க்ளையண்டா ?"
" ஆமா தாயி ! உங்க அம்மா ச்சும்மா கண்ட விரதம்னு இருந்துக்கிட்டு உன் அப்பா அம்மா இடையிலே "அது" ஏறக்குறைய நடக்காமயே போயிருச்சு. பக்கத்துல லாண்டரி வச்சு இருந்த ஆளு பொம்பிளைங்களுக்கு சுளுக்கு புடிச்சா மந்திரம் போடுவான். அப்படி வர்ர கேஸ்கள்ள எது காஞ்சி கிடக்குதோ அதை கை வச்சுர்ரது வழக்கம் . உங்கப்பாவுக்கு அந்தாளோட ஸ்னேகம் ஏற்பட்டு போச்சு. அவன் எவளையோ கன்வின்ஸ் பண்ணி "அதுக்கு" அரேஞ்ச் பண்ணியிருக்கான். உங்க அப்பா பாவம் ப்ரின்ஸ்பிள் மேன். அவருக்கு கில்ட்டினாலயோ என்னவோ ட்ரை பண்ணி ஃபெயில் ஆன மாதிரி இருக்கு. அன்னைலருந்து ஏற்கெனவே இருந்த குடிப்பழக்கம் ஓவராயிருச்சு. உங்கம்மா அலறி யடிச்சுக்கிட்டு அதை எவ்ளதான் கண்ட்ரோல் பண்ண பார்தாலும் லாண்டரி காரன் ரகசியாமா டோர் டெலிவரியே கொடுக்க ஆரம்பிச்சுட்டான். உங்க அப்பா தண்ணீயா? கன்னியா ? ன்னிட்டு மனசுக்குள்ள பட்டிமன்றம் நடத்த தொழில்ல பயங்கர நஷ்டம். அப்பதான் உங்கம்மா ஜாதக நோட்டை எடுத்துக்கிட்டு வந்தாங்க"

" நீங்க என்ன சஜஸ்ட் பண்ணீங்க ?"
" ஒரு பேஷண்டை பத்தி இன்னொரு பேஷண்டுக்கு சொல்லகூடாது அது அம்மா பெண்ணாவே இருந்தாலும்"

"ச்சும்மா சொல்லுங்க சாமி ! "
" நீ காசு கொடுத்தா கூட சொல்லமுடியாது தாயி. சரி போவட்டும் நீ பிரச்சினைனு வந்தப்ப நான் என்ன சஜஸ்ட் பண்ணேன் சொல்லு பார்க்கலாம்"

"எதுக்கு அந்த அசிங்கமெல்லாம் இப்ப கேட்கிறிங்க"

"பார்த்தியா அடுத்தவங்களுக்கு கொடுத்த சஜஷன் , கவுன்சிலிங்க் மட்டும் நீங்க கேட்கணும். ஆனால் உங்க பிரச்சினை, உங்களுக்கு கொடுத்த சஜஷன், கவுன்சிலிங்க் மட்டும் யாருக்கும் தெரியக்கூடாது. இப்படியே எல்லாரும் நினைக்கிறதாலதான் - எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்-ன்னிட்டு பப்ளிக் ப்ளாக்ல எழுதிக்கிட்டுருக்கேன். சரி .. உனக்கென்ன உன் தாயோட பிரச்சினை என்ன ? அதுக்கு நான் கொடுத்த சஜஷன் என்னனு தெரிஞ்சுக்கனும் அவ்ளதானே. சொல்லிட்டா போவுது. ஏன் சொல்றேனு கடைசில சொல்றேன்"

"உங்கம்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலனு உனக்கு தெரியும். அந்த கிராமத்துல இவங்க பக்கத்து வீட்ல ஒருத்தனுக்கு புதுசா கல்யாணமாகியிருக்கு. அவன் சரியான் காஞ்சான் போலிருக்கு. வேலை வெட்டி எல்லாத்தயும் விட்டுட்டு வீட்டோடவே இருந்திட்டிருக்கான். ஒரு வருஷத்துல திவால் நிலைக்கு வந்துட்டான். இத பார்த்துட்டு அக்கம்பக்கத்துக்காரவுக - செக்ஸ்ங்கறது என்னவோ அசிங்கம் மாதிரியும் அதுல தொடர்ந்து ஈடுபட்டா தரித்திரம், ஏழையாயிருவாங்கங்கற மாதிரியும் பேசிக்கிட்டிருந்திருக்காங்க . இந்த கான்செப்ட் உங்கம்மா மைண்டல நல்லாவே பதிவாகியிருந்திருக்கு. எல்லா ஆம்பளையும் கல்யாணமான 90 நாள் எப்படி தேன் குடிச்ச நரி மாதிரி இருப்பானோ அதே மென்டல் ஸ்டேட் நாற்பது வயசுல ஒரு தரம் ரிப்பீட் ஆகும். நம்ம நாட்ல ஆண், பெண்ணுக்கு இடையில் 5 முதல் 10 வயசு வித்யாசம் இருக்கும்படியா கல்யாணம் பண்றதால இந்த மென்டல் ஸ்டேட் (மெனோஃபஸுக்கு முன்னாடி) பெண்ணுக்கும் வரும் என்ன .. அஞ்சு அ பத்துவருசம் லேட்டா . இதை பெண்கள் புரிஞ்சிக்கிட்டு "தொலையுது போனு" அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பிரச்சினையிருக்காது. அதை விட்டுட்டு "இந்த வயசுல என்ன இழவு இதுனு" மக்கர் பண்ணா பிரச்சினைதான். உங்கப்பா கேஸை யே எடுத்துக்க அவர் ஏதோ ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலலருந்து வந்தவர் ஸோ லாண்டரிகாரர் அரேஞ்ச் பண்ண பெண்ணோட அவரால செக்ஸ் செய்ய முடியாம லிக்கருக்கு டைவர்ட் ஆனாரு. சப்போஸ் அவர் அந்த அஃபேர்ல மாட்டியிருந்தா ? என்னாயிருக்கும் . அந்த பொம்பளையும் மேரீட். உங்கம்மாவோட மைண்ட்லதான் நல்லா ரிக்கார்ட் ஆகியிருக்கே அதெல்லாம அசிங்கம் குடும்பம் சீக்கிரமா திவாலாயிரும் அது இதுனு உடனே இந்தம்மா விரத நாடகம் போட ஆரம்பிச்சுட்டாங்க அது அடல்ட்ரிக்கு டைவர்ட் ஆக இருந்து ஏதோ லிக்கரோட நின்னு போச்சு"

"நீங்க என்ன சஜஸ்ட் பண்ணிங்க?"

" நீங்க என் ப்ளாக்ல எதெல்லாம் அசிங்கம்னிங்களோ அதோட சாரத்த 15 நிமிசத்துல சொன்னேன்"

"இப்போ ஒரு தடவை சொன்னா தான் என்ன சாமி"

"இனி யார்க்கும் தனித்தனியா சொல்ற மாதிரியில்லே .எல்லோரும் ப்ளாக்ல படிச்சுக்க வேண்டியதுதான்"

"சாமி ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக "

"என்னம்மா இது அனியாயமா இருக்கு ப்ளாக்ல வச்சா திட்டறிங்க அசிங்கம்ன்றிங்க . நேர்ல வந்து வக்கணையா கேட்கனும்னு அடம் பிடிக்கிறிங்க அதெல்லாம் சொல்லமுடியாது. சுருக்கமா சொல்றேன். இந்த உலகத்துல எதை வேணம்னா பொய்யின்னு ஸ்தாபிச்சுரலாம். தவிர்க்கலாம். இல்லாமயும் வாழ்ந்துரலாம். பிறப்பு, இறப்பு இது ரெண்டுக்கிடைல செக்ஸை மட்டும் பொய்யினு யாரும் ஸ்தாபிக்கமுடியாது. தவிர்க்க முடியாது. சிவலிங்கத்தோட வடிவமே என்ன ? பெண் குறிக்குள்ள புதைஞ்சிருக்கிற ஆண்குறிதானே அஸ்கலித பிரம்மச்சாரினு ஆஞ்சனேயரை சொல்றோம். அவரோட வியர்வையே விந்துவா மாறி மச்ச கந்திய கர்பமாக்கிருச்சு. அது இதுனு ப்ரோ செக்ஸா 15 நிமிஷம் பேசி அதைவிட முக்கியமான வேலையே உலகத்துல கிடையாது. பிற வேலைகளை ஒருத்தன் செய்தா அவனுக்கு செக்ஸ் கிடைக்காம அ கிடைக்காத தருணத்துல அ அதுக்கான சக்தி இல்லாத தருணத்துல தான் செய்றான். அவன் என்ன செய்தாலும் சப் கான்ஷியாஸா அவனுக்குள்ள ஓடறது செக்ஸ் தானு சொன்னேன்"

" சாமி .. உங்களுக்கு அரசியல்ல நல்ல சேன்ஸிருக்கு சாமி"

"என்னை ஏன்மா அந்த சாக்கடைல தள்ளிவிடறிங்க"

"எனக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்போ செக்ஸுங்கறதே மகா பாவம், தவணல சாவு. அது இதுனு சொல்லி விரதமெல்லாம் சஜஸ்ட் பண்ணிங்க"

"எம்மாடி.. உன்னுது லவ் மேரேஜு. உன் வீட்டுக்காரன் அப்போ அன் எம்ப்ளாயிட். நீயும் ஹவுஸ் வைஃப். உன் ஜாதகப்படி உனக்கு கவர்ன்மென்ட் ஜாப் வர்ர நேரம் அது. கல்யாணமாகி 3 மாசம் ஆன பின்னாடியும் 24 மணி நேரம் வீட்டுக்குள்ள கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்திங்க அதனாலதான் தோசைய திருப்பி போட்டேன். நீ விரதம் அது இதுனு டைவர்ட் ஆனதாலதான் உன் வீ.காரன் வேலை வெட்டினு தேடப்போயிட்டான். நீயும் ரெண்டு பரீட்சை எழுதி ஜாப்ல சேர்ந்தே"

"மொத்தத்துல செக்ஸ் நல்லதா? கெட்டதா ?"

" அய்யருங்க பாஷைல சொன்னா அது கால தேச வர்த்தமானங்களை பொருத்தது. தமிழ்ல சொன்னா இடம்,பொருள்,ஏவல் , உடல்,உள்ள நலனை பொருத்தது."

"சாமி எனக்கொரு சந்தேகம் .. எங்கம்மாவுக்கு என்ன பிரச்சினை, அதுக்கு நீங்க என்ன தீர்வை கொடுத்திங்கனு சொல்லவே மாட்டேன்னிங்க அப்புறம் எப்படி சொல்ட்டிங்க?"

"நாளைக்கு ப்ளாகை பார்"

"அய்யய்யோ ப்ளாக்ல எழுதப்போறிங்களா?"
"இது நல்ல ஐடியாவா இருக்கே."
"அய்யய்யோ வேணாம் சாமி .. எழுதினாலும் பேரை கீரை எழுதிர போறிங்க"
"இல்ல தாயி.. என்னுது தகப்பன் ஸ்தானம் . என் மகளுக்கு என்ன செய்வனோ அதை தான் உனக்கும் செய்வேன். என் மகளுக்கு எதை செய்யமாட்டேனோ அதை கட்டாயம் செய்யமாட்டேன்"
" தேங்க்யூ ஸ்வாமி ! நானும் ரொட்டீன் தாய்குலமா அசிங்க கிசிங்கம்னு பேசிட்டேன் "
"யம்மாடி ! நீங்க ரொடீனா ,ஹிப்பாக்ரடிக்கா இருந்தாதானே நான் புரட்சி பண்ணமுடியும். சரி சரி நேரமாச்சு நீ கிளம்பு"

Wednesday, December 30, 2009

நாளைய பிரதமருடன்* ஒரு பேட்டி

பத்திரிக்கைகள்ள வர விளம்பரங்களை பார்க்கிறவுகளுக்கு இந்த ஸ்டார் * மார்க்குக்கு என்ன அர்த்தம்னு தெரியும். ஒரு தங்க சொம்பு வாங்கினவுகளுக்கு ஒரு வெள்ளி சொம்பு இலவசம் பெரிய்ய எழுத்துல போட்டிருப்பான். இலவசத்துக்கு மேல * மார்க் இருக்கும் . கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்டிருப்பான். விளம்பரத்துக்கு கீழே பொடியான எழுத்துல தாலியறுத்துட்டு ராகு காலத்துல வாங்குறவுகளுக்கு மட்டும்னு இருக்கும். அந்த மாதிரி பிரதமருடன் என்ற வார்த்தைக்கு பக்கத்துல ஸ்டார் மார்க் வச்சிருக்கேன்.

பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.

அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.

மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.

உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.

இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !

நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு

நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க

பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன

நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?

பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .

நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?

பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .

நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ

நாளைய பிரதமருடன்* ஒரு பேட்டி

பத்திரிக்கைகள்ள வர விளம்பரங்களை பார்க்கிறவுகளுக்கு இந்த ஸ்டார் * மார்க்குக்கு என்ன அர்த்தம்னு தெரியும். ஒரு தங்க சொம்பு வாங்கினவுகளுக்கு ஒரு வெள்ளி சொம்பு இலவசம் பெரிய்ய எழுத்துல போட்டிருப்பான். இலவசத்துக்கு மேல * மார்க் இருக்கும் . கண்டிஷன்ஸ் அப்ளைனு போட்டிருப்பான். விளம்பரத்துக்கு கீழே பொடியான எழுத்துல தாலியறுத்துட்டு ராகு காலத்துல வாங்குறவுகளுக்கு மட்டும்னு இருக்கும். அந்த மாதிரி பிரதமருடன் என்ற வார்த்தைக்கு பக்கத்துல ஸ்டார் மார்க் வச்சிருக்கேன்.

பிரதமர்னா நம்ம சரண்சிங், தேவிலால், குஜ்ரால்,சந்திரசேகர்,பி.வி, வாஜ்பேய், மன்மோகன் சிங் அண்ணாத்தைங்க கூட பிரதமர்தான். இந்த கேட்டகிரில பிரதமராயி என்னாத்த பேட்டி கொடுத்து என்னாத்த கிழிக்கிறது. அந்த பேட்டிய விட நமீதா போட்டு அவிழ்த்த பெட்டிகோட்டுக்கு பெட்டர் ரீச் இருக்கும். அதனாலதான் இந்த கன்டிஷன்ஸ் அப்ளை ஸ்டார் மார்க்.

அதென்ன பிரதமர் பதவி மேல மட்டும் ( ஹை ஹீல்ஸ் போட்ட )உசந்த அபிப்ராயம்னு கேட்டா பொட்டைக்கு நொள்ளை மேலுன்ற எண்ணம் தான். மெனோஃபஸ் கேஸை விட ஆன்டி பெட்டர்தானே.

மெனோஃபஸ் கேஸ் எதுன்றிங்களா ? இருக்கே அதாங்க இந்த இந்திய ஜனாதிபதி பதவி. ! இந்த பதவி மாதிரி வெட்டியான ஒன்னு வேற கிடையவே கிடையாது என்பது என் கருத்து. ராஜேந்திர பிரசாத் மாதிரி கன் பார்ட்டிங்களை இந்த பதவில வச்சு அவிகளை வீணாக்கிட்டாங்கனு நினைக்கிறேன்.

உண்மையான அதிகாரம் இல்லாத பதவியும், ஆண் உறுப்புல எழுச்சி இல்லாத ஆணும் ஒன்றுதான். எப்பவோ ஒரு ஜெயில்சிங் தவிர சொந்தமா ரோசிச்ச ஜனாதிபதியே கிடையாது. அவர் கூட இந்திரா அம்மையார் துடைப்பம் எடுத்து பெருக்க சொன்னா பெருக்க தயார்னு சொன்னவர்தானே. அப்துல் கலாமை எல்லாம் இந்த கேட்டகிரில கூட சேர்க்கமாட்டேன்.

இதுல முதல்வர், கவர்னர் பதவிய பத்தி என் கருத்து என்னவா இருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.

இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துல முதல் அம்சமே பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனுங்கறதுதான்.அதான் தாது புஷ்டி லேகியம் மாதிரி. வீட்டோ பவர் இருக்கும். அப்படி ஒரு அரசியல் சாசன திருத்தம் செய்து தேர்தல் வந்து நான் ஜெயிச்சு பிரதமரான பின்னாடி ஒரு 6 மாசம் கழிச்சு ஒரு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை குதிரையை தட்டி விட்டதுல முதல்ல ஏற்பட்ட உணர்ச்சி திகில் தான். இருந்தாலும்
பிரச்சினை பெரிசுன்னால் அதுக்கு தீர்வும் பெரிசா இருக்கனுங்கற மைண்ட் பளாக்கை உதறிட்டு ரோசிச்சேன். இதோ அந்த பேட்டி ( நீங்க தொடர்ந்து படிக்கனுங்கறதுக்காக கொஞ்சம் பாக்யராஜ் ஐட்டம்லாம் சேர்த்திருக்கேன். பிடிக்காதவுக விட்டுத்தள்ளுங்க. நயந்தாராவோட டூ பீஸ் பிடிக்கலன்னா மூஞ்சிய பாருங்க தலை !

நிருபர்: வணக்கம்
பிரதமர்: வணக்கம்
நிருபர்: நீங்க பிரதமர் பதவிய பிடிச்சு 6 மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இத்தனை மாற்றங்கள் எப்படி சாத்தியமாச்சு.
பிரதமர்:மனமிருந்தால் மார்கமுண்டு. உடலுறவின் மீது நாட்டம் இருக்கும் வரை உடலுறவு திறன் உண்டு
நிருபர்: அந்த மனம் எப்படி உங்களுக்கு வந்தது?
பிரதமர்: ஜஸ்ட் ஒரு இர்ரிட்டேஷன். நான் ஜனதா ஆட்சி காலத்துல இருந்து இந்திய அரசியலை கவனிக்கிறேன். நேரு காலத்துல இருந்து நடந்த குழப்படிகளை படிச்சிருக்கேன். தத் ..! எத்தனை சிம்பிளா சால்வ் பண்ண கூடிய பிரச்சினைய இவ்ள கலீசா டீல் பண்ணி இத்தனை காம்ப்ளிக்கேட் ஆக்கிட்டானுகளேனு ஒரு இர்ரிட்டேஷன்
நிருபர்: தேர்தலுக்கு முன்னாடி உங்க ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஆதரிக்காதவங்க ஆதரவை வாங்க அதை பலவிதமா டைல்யூட் பண்ணி காமன் ப்ரோக்ராம்ல வச்சிங்க. ஆனால் பதவி வந்ததும் காட்டடி அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க .
பிரதமர்: காதலிய ஓரங்கட்டறப்ப கண்ணு ! உன் முகத்தை பார்த்துக்கிட்டே இருந்தா போதும்னு கூப்டா தான் வருவா. உன்னை தொட கூட மாட்டேனு சத்தியம் பண்ணாதான் வருவா. அவளுக்கு தெரியாதா அசல் விஷயம் என்னன்னு
நிருபர்: உங்க திட்டங்களுக்கு உங்க கட்சிக்குள்ளயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது . அதை எப்படி சமாளிச்சிங்க.
பிரதமர்: எப்படியோ சமாளிச்சேன் .. அதனாலதான் இன்னமும் நான் பி.எம்.
நிருபர்: உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சவங்க எல்லாம் அடுத்தடுத்து பிரச்சினைல மாட்டிக்கிறாங்களே
பிரதமர்: எல்லாம் அவன்/ள் செயல்
நிருபர்: இப்படி சொல்லிக்கிட்டு நீங்க தான் திரை மறைவுல இருந்து ஆட்டிவைக்கிறதா பேசிக்கிறாங்க
பிரதமர்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங் இவங்க மாதிரி பதவி போனா .... போன மாதிரினு நான் இருந்திருந்தா இந்த பேட்டியெடுக்க நீங்க வந்திருக்க மாட்டிங்க.
நிருபர்: அப்போ உங்களுக்கு பதவி மோகம் இருக்கு. பதவிய காப்பாத்திக்க நீங்க இதையெல்லாம் செய்றிங்க
பிரதமர்:மோகம்னு ஏன் சொல்றிங்க. இந்த பதவினால கொஞ்சம் லொள்ளு இருந்தாலும் நிறைய எம்.ஜி.ஆர் வேலைகள்ளாம் செய்ய முடியுது. ஐ டோன்ட் ஃபீல் இட் ஏஸ் முள் கிரீடம் எட்ஸெட்ரா !
நிருபர்: உயிர்களின் உயிரியல் கடமை உயிர் வாழறது, இனப்பெருக்கம் செய்யறது. சப்கான்ஷியஸா பார்த்தா இதனோட உண்மையான நோக்கம் ஜியாக்ரஃபிக்கலா எக்ஸ்பேன்ட் ஆகிறது. நாய் விளக்கு கம்பங்களை தேடிப்போய் மூத்திரம் விடுது சரவணபவன் அண்ணாச்சி உலக நாடுகள்ள ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறாரு. அதான் வித்யாசம். எக்ஸ்பேன்ட் ஆகனும்னா சர்வைவ் ஆகனுமில்லயா ?
நிருபர்:இந்த போக்கு ஜன நாயகத்துக்கு ஆபத்தில்லயா ?
பிரதமர்: எது ?
நிருபர்: உங்களை எதிர்க்கிறவங்களை யெல்லாம் ஒழிச்சு கட்டறது.
பிரதமர்: அப்படினு நீங்கதான் சொல்றிங்க . இப்படி நடந்தா நல்லாருக்கும் நினைச்சது உண்டு. அது தானா நடந்தா நான் என்ன செய்ய முடியும். வெறுமனே மனசுல நினைக்கிறது ஐபிசி படி குற்றமில்லியே
நிருபர்: ஓகே ஓகே .. நீங்க பிரதமாரானதுமே இந்த புதுமையான பாதைல நீங்க வச்ச முதல் அடி ?
பிரதமர்: பாக்கிஸ்தான்.
நிருபர்: என்னதான் பேசினிங்க? எப்படி ஒத்துக்க வச்சிங்க. ?
பிரதமர்: நான் சொன்னது சத்தியம். சத்தியத்துக்கு ஃபேர் அண்ட் லவ்லி , ஃபேசியல் எல்லாம் தேவயில்லே. படார்னு போட்டு உடைச்சேன். தபாருப்பா ! காஷ்மீர்தானே பிரச்சினை. பாக் ஆக்குபைட் காஷ்மீர்னு நாங்க சொல்றோம். ஆஜாத் காஷ்மீர்னு நீங்க சொல்றிங்க. இந்த பீடையெல்லாம் எதுக்கு? எப்படியும் க்ளைமேட் சூப்பரா இருக்கு. உங்க பாதி எங்க பாதி ரெண்டயும் ஐ. நாவுக்கு ஒப்படைச்சிரலாம். அவிக ஏதாச்சும் ஆஃபீஸ் வச்சுக்கட்டும். இன்டர்னேஷ்னல் மிலிட்டரி பாதுகாப்பு தரட்டும். அதுல பாக் மிலிட்டரியும் இருக்கும், இந்திய மிலிட்டரியும் இருக்கும் . பாக்ல ரொட்டியில்லாம சாகிறான். இந்தியால சோறில்லாம் சாகறோம் எதுக்கு வெத்து வேட்டுனு எக்ஸ்ப்ளெயின் பண்ணேன்.
நிருபர்: இப்போ நிலைமை எப்படியிருக்கு.
பிரதமர்:அது இந்தோ,பாக் தலைவலி இல்லே. ஐ. நாவோட தலைவலி.
நிருபர்: சீனாவோடவும் இதே ஃபார்முலாதான் அப்ளை பண்ணிங்க !
பிரதமர்: யெஸ் ! என்ன கொஞ்சம் லேட் ப்ராசஸாயிருச்சு.
நிருபர்: அரசு நிர்வாக செலவை பாதியா குறைக்க நிறைய புதுமை திட்டம்லாம் கொண்டு வந்திங்க. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையிழந்தாங்க அதை பத்தி என்ன நினைக்கிறிங்க
பிரதமர்: வேலை தர்ரது வேலை வாங்கறதுக்காக. அவங்களை போஷிக்கிறதுக்காக இல்லே. வேலையால சம்பளம் வந்து அவங்க போஷிக்க படறது பை ப்ராடக்ட், செகண்டரிதான். முதல்ல நாட்டில் இருக்கிற எல்லா அன் எம்ப்ளாயிடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போடச்சொன்னேன். அவங்களுக்கு ஹார்டி பாடி, வின்டி மைண்ட், ஹோலி சோலுக்கு தேவையான ட்ரெயினிங் ப்ரோக்ராமை உலக தரத்துல கொடுத்தோம். அவிகளை வெய்ட்டிங்க்ல வச்சிகிட்டு ஏற்கெனவே இருக்கிற அரசு ஊழியர்களை மருத்துவ சோதனை, சைக்ரியாற்றி சோதனைக்கு உள்ளாக்கினேன். இதுல டிஸ்க்வாலிஃபை ஆனவுங்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு வெய்ட்டிங்க் லிஸ்ட்ல இருந்த ஆளுங்களை போட்டு ஃபில் அப் பண்ண சொன்னேன்
நிருபர்: அதுல பாதி பேருக்கு கூட வேலை கொடுக்க முடியல. 6 மாசம் வெட்டியா சம்பளம் கொடுத்திங்க
பிரதமர்: அவங்க என்ன பாக்கிஸ்தான சேர்ந்தவங்களா? இல்லியே நம்ம பசங்க தானே. அப்புறமா கவர்ன்மென்ட் எம்ப்ளாயிஸ்கெல்லாம் டேலன்ட் டெஸ்ட் வச்சு வடி கட்டினோம். அதுல ஃபெயில் ஆனவுங்களை வீட்டுக்கு அனுப்பி புது பசங்களை போட்டாச்சே
நிருபர்: இதனால லட்சக்கணக்கான் உத்யோகஸ்தர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க
பிரதமர்: மொட்டையா சொன்னா எப்படி ? ஆறு மாசம் பாடி, மைண்ட் ரிப்பேருக்கு டைம் கொடுத்து ரீ எக்ஸாமினேஷன் செய்தோம் . அதுலயும் புட்டுக்கனவங்களை தான் வீட்டுக்கு அனுப்பினோம். அவங்களுக்கு கூட கை நிறைய பென்ஷன் கொடுக்கிறோம். அவங்களோட ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸை பேங்க்ல வச்சு அதுக்கு வட்டி தரோம் என்ன கெட்டு போச்சு. இன்னும் சொல்லப்போனா அவங்களுக்குள்ள மறைஞ்சிருந்த திறமைகள் எல்லாம் வெளியே வந்து பல துறைகள்ள சாதனை படைச்சிக்கிட்டிருக்காங்க. அரசாங்கத்தோட வேலை மக்கள்கிட்டே இருந்து பணம் வாங்கி ( வரி) அந்த பணத்தை கொண்டு மக்கள் தேவைகளை நிறைவேத்தறது. தாளி பல தடவை நான் சொல்லியிருக்காப்ல ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு . எப்படி உருப்படும்? அதனால தான் நிர்வாக செலவை பாதியா குறைச்சேன். பழைய ஊழியர்களில் ஆசிட் டெஸ்ட்ல தேறின பாதிபேரையும் புதுசா அப்பாயிண்ட் பண்ண அரசு ஊழியர்களையும் அரசு தத்தெடுத்து அவர்களோட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைக்குது. மேற்படி ஃபெசிலிட்டீஸ் + ரொக்கம் சேர்த்து கணக்கிட்டா கூட கடந்த கால நிர்வாக செலவுல பாதி குறைஞ்சி போச்சு

நிருபர்: நீங்க அன் எம்ப்ளாயிடை பத்தி தேனா பேசினாலும் அவங்க மேல ஒன்னும் உங்களுக்கு பாசமிருக்கிறா மாதிரி தெரியலயே . நதிகளை இணைக்கிறேனு அவங்களை மண்வெட்டி தூக்க வச்சிட்டிங்க

பிரதமர்: மேலதிகாரிக்கு ஷூ தூக்கறத விட ,டாஸ்மாக்ல பாட்டில் தூக்கிறத விட இது பெட்டர்தானே . சுதந்திரம் வந்து 62 வருசமாயிருச்சு. எத்தனையோ விஞ் ஞானிக எல்லாம் ஆட்சி பண்ணியிருக்காங்க . ஒரு சின்ன விசயம் அதை கோட்டை விட்டதால இந்த கதியாயிருச்சு. லல்லு சொன்னாப்ல கறக்கர மாட்டுக்கு பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடனும். தீனி போட்ட மாட்ட கன்னுக்கு விட்டு (மறு முதலீடு) ஒட்ட கறக்கனும் வரி வசூல்).தனிமனிதனோட ஆண்டு வருமானத்தை வச்சு அவன் செல்வ நிலையை தீர்மானிக்கிறாப்ல நாடோட தேசீய வருமானத்தை வச்சு தான் நாட்டின் செல்வ நிலைய நிர்ணயிக்கிறாங்க அது அதிகமாகனும்னா மக்கள் அதிகமா பொருளீட்டனும். தலைவருமானம்னு இன்னொரு அடிப்படை இருக்கு. நாட்டின் ஒட்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகயால வகுத்து ஆகா தலைவருமானம் அதிகமாயிருச்சு இந்தியா பணக்கார நாடாயிருச்சுனு கூச்சல் போட்டாங்க. சூப்பர் ஸ்டார்களோட வருமானத்தையும் , குப்பன் சுப்பனோட வருமானத்தையும் கூட்டி பேப்பர்ல பங்கு போடற கதை இது. ஒட்டு மொத்தமா தேசீய வருமானம் உயரனும்னாலும், உண்மையிலயெ தலைவருமானம் அதிகரிக்கனும்னாலும் என்ன பண்ணனும் ? மக்கள் தொகைல நூத்துக்கு 70 பேர் விவசாயத்தின் பேர்ல டிபெண்ட் ஆகியிருக்காங்க . அவங்க பொருளீட்டினால் தானே தேசீய வருமானம் உயரும். 70 சதவீத மக்களோட வருமானம் உயர்ந்தால் தானே உண்மையிலேயே தலை வருமானம் உயரும். விவசாயத்துக்கு அடிப்படை நீர்ப்பாசனம். அதுக்குதான் நதிகள் இணைப்பு.
நிருபர்: இதெல்லாம் சரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து கொடுத்து சட்டம் போட்டிங்க.
பிரதமர்: இது காமன் ப்ரோக்ராம்ல இருந்த அம்சம் தான் .நான் பிரதமரானால் பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் ஃபைல் மீது தான் என் முதல் கையெழுத்தை போடுவேன்னு பிரச்சாரத்துல சொன்னேன். செய்தேன். இதை பற்றி நிறைய பேசியிருக்கேன். புதுசா ஒரு காரணத்தை சொல்றேன். நான் கொண்டுவர நினைத்த அசல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் , மக்கள் பிரதி நிதிகளிடமிருந்து சீறி கிளம்ப கூடிய எதிர்ப்புகளை முன் கூட்டியே வேறு திசைக்கு திருப்பிவிடுவது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா மனிதனுக்கு மாற்றம் என்பது மரணத்துக்கொப்பா இருக்க காரணம் என்ன ? பிறக்கிறான். பிறந்த நொடி முதலே மாற்றம் ஆரம்பமாயிருது. அந்த மாற்றங்களின் உபயத்தில் சிறுவனாகிறான். இளைஞனாகிறான். சக்தி ஏறிக்கிட்டே போகுது. ஏற்கெனவே பல பதிவுகள்ள சொன்னாப்ல இருக்கிற ஒரே சக்தி பலான சக்திதான். சமூகமா ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு. மடி நிறைஞ்ச பசு மாடு மாதிரி கறக்க ஆள் தேடி/குடிக்க கன்னுக்குட்டி தேடி தவிக்கிறான். மாற்றமா தொடருது. இன்னம் இன்னம் மாற்றம் ஏற்பட்டா என்னாகும் ? கிழவனாயிருவான். கிழவனானா என்னாகும் ? சாவான். இளமையையா சரியா அனுபவிக்கலை மாற்றமா மரணத்துக்கு கிட்டே கொண்டு போகுது இதனால் இந்த வயசுல மாற்றத்தை எதிர்க்க ஆரம்பிச்சுர்ரான். ரிஜிட் ஆக மாறிர்ரான். இந்த காலகட்டத்துல மாற்றத்தை யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறான். அவனுக்கு இளமையை அனுபவிக்க வாய்ப்பு ஏற்பட்டுட்டா ஃப்ளெக்ஸிபில் ஆயிர்ரான். மாற்றத்தை எதிர்க்கிறதில்லை. இது வயசு தொடர்பான விஷயம் மட்டுமில்லே. உடலுறவு வாய்ப்பு , உடலுறவு திறன் தொடர்பான விஷயம். நீங்க வேணம்னா வாட்ச் பண்ணீ பாருங்க. உடலுறவு திறன் இருந்து உடலுறவுக்கான வாய்ப்பில்லாதவன் மாற்றத்தை ஏத்துக்கவே மாட்டான். ( எந்த வயாசானாலும் சரி)
இதையெல்லாம் நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணும்போது உங்களில் ஒரு சிலர் என்னை நல்ல மூளைக்காரம்பா என்று நினைத்திருக்கலாம். அந்த இழவெல்லாம் கிடையவே கிடையாது. எனக்கே மூளை இருந்திருந்தால் இந்த மாதிரி பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து தர்ர சட்டத்தை கொண்டு வந்தே இருக்கமாட்டேன். லேட்டஸ்ட் சர்வேல பெண்கள் மத்தியில 15 சதவீதம் ஆதரவு குறைஞ்சிருக்கிறதா வந்திருக்கு
நிருபர்: பேச்சலர்ஸ் மத்தியில 85 சதவீதம் ஆதரவு அதிகரிச்சிருக்கிறதாவும் அதே சர்வே சொல்லுது
பிரதம்ர்: யெஸ் ! அது வேற விஷயம்
நிருபர்: இது ரிஸ்க் இல்லயா ?
பிரதமர்: ரிஸ்க் தான். நான் 2006 ஜூலைலயிருந்தே ப்ளாகரா இருந்தவன். ஆரம்பத்துல ஏறக்குறைய 3 வருசம் உத்தமமான விசயங்களை தான் எழுதிக்கிட்டிருந்தேன். 3 வருச காலத்துல வந்த ஹிட்ஸ் 2006 தான். அதுக்கப்புறம்தான் பலான ஜோக்ஸ், காமசூத்திரமெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். எத்தனையோ முறை என் ப்ளாகுக்கு தடை வந்தது . ஆனால் ரெண்டே மாசத்துல 77000 ஹிட்ஸ் வந்தது. ரிஸ்க் எடுத்தா தான் லட்சியத்தை அடையமுடியும். என்ன ஒரு வருத்தம்னா ஒழுங்கு மரியாதையா ஜோதிஷ்ய சாஸ்திரத்துல இருக்க கூடிய சமஸ்கிருத வார்த்தைகளை அள்ளி வீசி (அப்பதானே புரியாது) பம்மாத்து பண்ணி பத்து காசு தேத்தியிருக்கலாம். அதை செய்யலே. இது மாதிரி குட் வில் அடிவாங்கும்னு எனக்கு முன் கூட்டி தெரியாதுன்னுல்ல . தெரியும் . நீ மூளைகெட்ட ஜன்மம்னு சொல்றிங்களா? அதுவும் கிடயாது. நான் மனசால யோசிச்சு, மூளைய வச்சு ( இருக்கிறது நாலணா மூளை தானுங்கோ) ப்ளான் பண்றேன். அண்ட வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் சொரிந்து என் திட்டங்களை உயிர் பெற வைக்கின்றன

நிருபர்: உங்க எதிர்கால திட்டம்?

பிரதமர்: முதல்ல பாராளுமன்றம் முதல், முனிசிபாலிட்டி மீட்டிங் ஹால் வரை எல்லாத்தயும் ஆஸ்பத்திரியாவோ, கல்வி நிலையமாவோ மாத்திரனும். மீட்டிங்னா அது ஜஸ்ட் வீடியோ கான்ஃபிரன்ஸ்தான். அவனவன் வீட்லயிருந்தே கலந்துக்கனும். மத்திய, மானிலஅதிகாரத்தை கிராம / நகர நிர்வாகங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜஸ்ட் மேற்பார்வைதான் .

நிருபர்: இதெல்லாம் சாத்தியமா?

பிரதமர்: நான் சாத்தியமா அசாத்தியமானு யோசிச்சதே இல்லை .

நிருபர்: விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பிரதமர்: தேங்க்யூ

Tuesday, December 29, 2009

குருபெயர்ச்சி பலன் 2009


டாக்டர் ருத்ரன் அவர்கள் குருபெயர்ச்சி என்று துவங்கி லேசாய் கிண்டலடித்து சூப்பர் பதிவு போட்டிருந்தார். நான் அக்மார்க் ஜோதிடனாக இருந்தால் உடனே வரிந்து கட்டி எதிர்வினை செய்திருக்க வேண்டும்.  தமிழ் ஓவியா அவர்களும் ஜோதிடத்தை பல முறை கிண்டலடித்து எழுதியிருந்தாலும் நான் எதிர்வினை புரிவதில்லை காரணம் ?

என்னை பொருத்தவரை நான் ஒரு  தேடுபவன். ஆம் மனித வாழ்வின் அவலங்களை மாற்றி "எல்லோரும் நலம் வாழ" வழி தேடுபவன்.  டீன் ஏஜ் முதலே என்னுள் எழுந்த வினாப்புயலுக்கு ஜோதிடம் பதில் சொன்னது.

என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் "சந்தேக புத்தி கொண்டவன்" எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.

இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .

நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.

நான் கண்டு கொண்ட ரகசியம் என்னவென்றால்:

ஆன்மீகத்தின் முதல் படி ஜோதிட நம்பிக்கை. ஜோதிட நம்பிக்கை கொண்டு சேர்க்கும் இறுதிப்படி ஆன்மீகம். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" பைபிளில் என்னை கவர்ந்த பல வசனங்களில் ஒன்று. கிரகங்கள் கர்த்தரின்  படைப்புகள் தான்.

தான் என்ற எண்ணம், சுய நலம், பேதபாவம், ருசி, அருசி, ரசம், விரசம் கொண்ட மாந்தர் கிரகங்களில் கால்களின் கீழே ஃபுட்பாலை விட கோரமாக உதைக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் அகந்தையற்றோர், பொது நலம் காப்போர், அபேதபாவம் கொண்டோர் விஷயத்தில் அந்த கிரகங்களே சைடு கொடுப்பதை கண்டிருக்கிறேன்.  ஜாதக பலன் விஷயமே இப்படி என்றால் ராசிபலன் பற்றி என்ன சொல்ல ?

ஜோதிடத்தில் இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில்  உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.

உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.

டப்பா காரா இருந்தா ?  எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காக இந்த  கும்ப குருவோட பலனை எழுதலாம்னு ஒரு ஐடியா.

நாளை சந்திப்போம் !  கும்ப குரு பலனுடன் !

( ஒரே மூச்சுல 12ராசிக்கும் போட்டுரலாம் டோண்ட் ஒர்ரி . பீ ஹேப்பி ! ஜூட்)

குருபெயர்ச்சி பலன் 2009


டாக்டர் ருத்ரன் அவர்கள் குருபெயர்ச்சி என்று துவங்கி லேசாய் கிண்டலடித்து சூப்பர் பதிவு போட்டிருந்தார். நான் அக்மார்க் ஜோதிடனாக இருந்தால் உடனே வரிந்து கட்டி எதிர்வினை செய்திருக்க வேண்டும்.  தமிழ் ஓவியா அவர்களும் ஜோதிடத்தை பல முறை கிண்டலடித்து எழுதியிருந்தாலும் நான் எதிர்வினை புரிவதில்லை காரணம் ?

என்னை பொருத்தவரை நான் ஒரு  தேடுபவன். ஆம் மனித வாழ்வின் அவலங்களை மாற்றி "எல்லோரும் நலம் வாழ" வழி தேடுபவன்.  டீன் ஏஜ் முதலே என்னுள் எழுந்த வினாப்புயலுக்கு ஜோதிடம் பதில் சொன்னது.

என் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் "சந்தேக புத்தி கொண்டவன்" எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.

இவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .

நானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.

நான் கண்டு கொண்ட ரகசியம் என்னவென்றால்:

ஆன்மீகத்தின் முதல் படி ஜோதிட நம்பிக்கை. ஜோதிட நம்பிக்கை கொண்டு சேர்க்கும் இறுதிப்படி ஆன்மீகம். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" பைபிளில் என்னை கவர்ந்த பல வசனங்களில் ஒன்று. கிரகங்கள் கர்த்தரின்  படைப்புகள் தான்.

தான் என்ற எண்ணம், சுய நலம், பேதபாவம், ருசி, அருசி, ரசம், விரசம் கொண்ட மாந்தர் கிரகங்களில் கால்களின் கீழே ஃபுட்பாலை விட கோரமாக உதைக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் அகந்தையற்றோர், பொது நலம் காப்போர், அபேதபாவம் கொண்டோர் விஷயத்தில் அந்த கிரகங்களே சைடு கொடுப்பதை கண்டிருக்கிறேன்.  ஜாதக பலன் விஷயமே இப்படி என்றால் ராசிபலன் பற்றி என்ன சொல்ல ?

ஜோதிடத்தில் இந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில்  உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.

உங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.

டப்பா காரா இருந்தா ?  எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காக இந்த  கும்ப குருவோட பலனை எழுதலாம்னு ஒரு ஐடியா.

நாளை சந்திப்போம் !  கும்ப குரு பலனுடன் !

( ஒரே மூச்சுல 12ராசிக்கும் போட்டுரலாம் டோண்ட் ஒர்ரி . பீ ஹேப்பி ! ஜூட்)

Monday, December 28, 2009

பலான இடத்தில் மச்சம்

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால்  கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்

பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை  அறிய பற்பல வழிமுறைகள் உள்ளன. ( நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து  எவ்வித  இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடுத்துபாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது) 

ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோர் தம் எதிர்காலத்தை அறிய என்னதான் செய்வது?

"எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்" என்று துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவதில்லை அல்லவா?

சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சிலவற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம்  இருந்தால் அதை வைத்து தம் எதிர்காலத்தை அறியலாம்.  உங்கள் குடும்ப ஜோதிடரிடமோ அ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து " சாமீ .. நமக்கு ஜாதகமில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிடத்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க " என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியாரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல்லலாம்.

தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணுக்கோ வரன் அமையாத பட்சம் " ஹும் இனி இவனுக்குனு/இவளுக்குனு பிறந்து வரவா போறாள்/ன் " என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷயத்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ.வெ.ரா பெரியார். மணியம்மை)

கிராமத்தில் "தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை " என்று சொல்லி வந்தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார்கள் அவ்ளதான் வித்யாசம்.

இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள்ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வரப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத்துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.

1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது

திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா
அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9 ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம்னா 4 ஆமிடம், அக்கா,  அண்ணன் ஜாதகம்னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ்சுக்கனும்

யாருக்குமே ஜாதகமில்லன்னா?

அதுக்கும் ஒரு வழி இருக்கு .ஜோசியர்கிட்டே எப்போ போகனும்னு முன் கூட்டி ப்ளான் பண்ணாம, அவர்கிட்டயும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம,  திடீர்னு போங்க. " சாமி !/ அய்யரே! ஆரூட சக்கரம் போட்டுப்பாருங்க"னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்யரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

வெளியூர் ஜோசியர்ட்ட தபால் மூலம் பலன் கேட்கும்போது  நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.

ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும்போதே அது என்ன மாதிரி வீட்டில் வசிக்கனும்னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரகம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசால்வ் பண்ணிட்டா அந்த வீட்டையே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயிருது.

மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச்சை கவனிங்க

ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம்  பொல்யூட்டட். (  நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ்டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மனமும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடிவமைக்கிறாங்க)

ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடையறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை  வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமும் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதித்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனாலே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொடர்புறும். சரி அதை விடுங்க.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு"  கிரகங்களின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவில்லை. இங்கே மனித உடலிலும் தான் நடக்கிறது.

நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச்சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம் தான்  நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படியாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.

இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங்கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண்ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல்லலாம்.  (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந்தால் "அங்கே" மச்சமிருக்கும். அதனால் தான் "அங்கே " மச்சமிருந்தால் தரித்திரம் என்று கூறுகிறார்கள்.

ஆக மனித உடலுக்கும், இயற்கைக்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷியஸ் மைண்ட் என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது  நம் அடிமனதில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற்கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதிவாகியிருக்குமாம்.

நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லையே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால்  நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்களையும் கண்டு கொள்கிறது. ரேடியோ ரிசீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சிக்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்கலாம்.

ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால்   அசுபம்

பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்

அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப்பதையே நம்மவர்கள் அர்த நாரீஸ்வர தத்துவமாக வைத்தார்கள். ஆனால் பாருங்கள் உமைக்கு இட பாகத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். ஏன் ? எதற்கு ? இதன் உட்பொருள் என்ன? அடுத்த பதிவு வெளிவரும் வரை கொஞ்சமா ரோசிச்சு பாருங்கண்ணே

பலான இடத்தில் மச்சம்

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால்  கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்

பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை  அறிய பற்பல வழிமுறைகள் உள்ளன. ( நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து  எவ்வித  இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடுத்துபாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது) 

ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோர் தம் எதிர்காலத்தை அறிய என்னதான் செய்வது?

"எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்" என்று துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவதில்லை அல்லவா?

சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சிலவற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம்  இருந்தால் அதை வைத்து தம் எதிர்காலத்தை அறியலாம்.  உங்கள் குடும்ப ஜோதிடரிடமோ அ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து " சாமீ .. நமக்கு ஜாதகமில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிடத்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க " என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியாரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல்லலாம்.

தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணுக்கோ வரன் அமையாத பட்சம் " ஹும் இனி இவனுக்குனு/இவளுக்குனு பிறந்து வரவா போறாள்/ன் " என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷயத்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ.வெ.ரா பெரியார். மணியம்மை)

கிராமத்தில் "தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை " என்று சொல்லி வந்தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார்கள் அவ்ளதான் வித்யாசம்.

இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள்ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வரப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத்துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.

1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது

திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா
அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9 ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம்னா 4 ஆமிடம், அக்கா,  அண்ணன் ஜாதகம்னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ்சுக்கனும்

யாருக்குமே ஜாதகமில்லன்னா?

அதுக்கும் ஒரு வழி இருக்கு .ஜோசியர்கிட்டே எப்போ போகனும்னு முன் கூட்டி ப்ளான் பண்ணாம, அவர்கிட்டயும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம,  திடீர்னு போங்க. " சாமி !/ அய்யரே! ஆரூட சக்கரம் போட்டுப்பாருங்க"னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்யரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

வெளியூர் ஜோசியர்ட்ட தபால் மூலம் பலன் கேட்கும்போது  நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.

ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும்போதே அது என்ன மாதிரி வீட்டில் வசிக்கனும்னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரகம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசால்வ் பண்ணிட்டா அந்த வீட்டையே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயிருது.

மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச்சை கவனிங்க

ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம்  பொல்யூட்டட். (  நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ்டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மனமும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடிவமைக்கிறாங்க)

ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடையறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை  வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமும் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதித்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனாலே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொடர்புறும். சரி அதை விடுங்க.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு"  கிரகங்களின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவில்லை. இங்கே மனித உடலிலும் தான் நடக்கிறது.

நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச்சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம் தான்  நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படியாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.

இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங்கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண்ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல்லலாம்.  (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந்தால் "அங்கே" மச்சமிருக்கும். அதனால் தான் "அங்கே " மச்சமிருந்தால் தரித்திரம் என்று கூறுகிறார்கள்.

ஆக மனித உடலுக்கும், இயற்கைக்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷியஸ் மைண்ட் என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது  நம் அடிமனதில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற்கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதிவாகியிருக்குமாம்.

நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லையே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால்  நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்களையும் கண்டு கொள்கிறது. ரேடியோ ரிசீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சிக்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்கலாம்.

ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால்   அசுபம்

பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்

அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப்பதையே நம்மவர்கள் அர்த நாரீஸ்வர தத்துவமாக வைத்தார்கள். ஆனால் பாருங்கள் உமைக்கு இட பாகத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். ஏன் ? எதற்கு ? இதன் உட்பொருள் என்ன? அடுத்த பதிவு வெளிவரும் வரை கொஞ்சமா ரோசிச்சு பாருங்கண்ணே

Sunday, December 27, 2009

எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லில

இது தமிழின காவலர் கலைஞர் (?) உள்ளிட்டோரின் ஒரு காலத்து முழக்கம். ஆனால் இவர்கள் இந்த முழக்கமிடுவதற்கான வயது, அருகதை யாவும் இழந்து பலகாலமாகிறது.  நம் இந்திய அரசியல் சாசனம்,  மற்றும் நிர்வாக அமைப்பே பிரிட்டனிடம் கடன் வாங்கியது என்பதை யாரும் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அவன் வெளி நாட்டுக்காரன். நம் நாட்டை ஆள முனைந்த போது அவனுக்கு இங்குள்ள சுதேசிகள் மீது சந்தேகம் எனவே பல அடுக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி , பல நிலைகளில் செக் வைக்க வழி செய்துகொண்டான். சுதந்திரத்துக்கு பின் நம்மை நாமேதானே ஆண்டு வருகிறோம். நம்ம ஆட்களை நாமே நம்பாவிட்டால் எப்படி?
மேலும் எத்தனை அடுக்கு நிர்வாகமிருந்தால் அத்தனை அடுக்கிலும் ஊழல்தான் தலைவிரித்தாடுகிறது.

மேலும் நம்முடையது ஜன நாயக அமைப்பு. ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இரண்டுமல்லாத பட்சத்தில் இதென்ன ஜன நாயகம் ?

அதிலும் கவர்னர் பதவி என்பது  வெள்ளை யானை மாதிரி . ஆந்திரத்தில் அன்று ராம்லால் , இன்று திவாரி லட்சணத்தை பார்த்திருக்கிறோம். அங்கே கே.கே.ஷா.

அரசாங்கம் மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் வசூலிக்க பத்து காசு, மறுபடி அதை மக்கள் பணிகளுக்கு செலவழிக்க பத்து காசு, செலவிட்டதை சரிபார்க்க பத்துகாசு, ஊழல் 25 காசு என்று 55 காசு தண்ட கருமாந்திரமாய் போகிறது. சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காபணம் கதைதான்.

அதிலும் இந்த கவர்னர் பதவி கிரிமினல் வேஸ்ட் என்று தான் நினைத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது கவர்னர்களே கிரிமினல்கள்களாக இருக்கக்கூடும் என்பது .இதில் இந்த இழவெடுத்த பதவியில் இருக்கும் பீடைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேறே.  கவர்னர் தப்பு செய்தால் ராஷ்டிரபதிக்கு புகார் செய்யனுமாம்.

அங்கே மட்டும் என்ன வாழுது ஜனாதிபதியின் கணவர் ஒரு டிஃபால்டர்.  கையும் களவுமாய் பிடிபட்ட கிழவாடி கில்மா பார்ட்டியை உடல் நல காரணம் காட்டி ராஜினாமா செய்ய அனுமதிக்கிறோம். இது என்னத்த ஜன நாயகம் புரியவில்லை.

கவர்னர் செய்யும் வேலையை (அதாங்க பதவி பிரமாணம்,  மேல்/கீழ் சபை கூட்டு கூட்டத்தில் பீசறது , ஆட்சி அமைக்க அழைக்கிறது ) ஹை கோர்ட் தலைமை நீதிபதியே செய்யலாமேனு சிலர் சொல்றாங்க.  நான் மறுபடி மறுபடி சொல்றது என்னன்னா இது ஜன நாயகம். இதில்  ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஹை கோர்ட் தலைமை நீதிபதியை மக்களா தேர்ந்தெடுத்தாங்க? இல்லே மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்தாங்களா? கர்னாடகத்துல பார்க்கிறோம்ல மாண்பு மிகு  நீதிபதி பஞ்சாயத்தை?

முதல்ல தலையணை சைஸுக்கிருக்கிற அரசியல் சாசனத்துக்கு டாட்டா  சொல்லிட்டு 64 பக்கத்துல சின்னதா, க்யூட்டா, லாஜிக்கலா, ஹ்யூமனா, ஒரு அரசியல் சாசனத்தை தயார் பண்ணனும்.  பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனும். ஓட்டுரிமைக்கும் சில தகுதிகள் நிர்ணயிக்கனும். ஓட்டு போடுவது  கட்டாயமாக்கப்படனும். கிராமம்/ நகராட்சி வார்டை யூனிட்டா வச்சுக்கிட்டு திட்டமிடனும். திட்டம் வார்டுலருந்து, கிராமத்துலருந்து வரணும்.

கீய்வைத்னாங்குப்பத்ல எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லிலயா முடிவு பண்றது. ஷிட் ! மக்கள் பிரதி நிதியா தேர்தல்ல நிற்க ஒரு தகுதியை அறுதியடனும். அறுபது வயது ஆயிருச்சுன்னா  ஒவ்வொரு வருடமும்  ஒரு டாக்டர், ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் சர்ட்டிஃபை பண்ணனும் அப்போதான் கன்டின்யூ பண்ண விடனும். இல்லேன்னா முதியோர் இல்லத்துக்கோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ அனுப்பனும் .

தேர்தல்ல நிக்கிறவனுக்கு மட்டுமில்லாம ஓட்டு போடறவனுக்கும் தனியா ஒரு டிப்ளமா படிப்பை அறிமுகப்படுத்தனும். ( பிரதமரா நிக்கனுன்னாலும் சரி வார்டு மெம்பரா சேரனும்னாலும் சரி  நாடு, நிர்வாகம், சரித்திரம், அரசியல் , பற்றின கு.பட்ச  கேள்வி ஞானமாவது இருக்கனும்.  இந்த தேர்வை கணிணி மயமாக்கனும். கணிணி கேட்கிற கேள்விக்கு பார்ட்டிங்க பதில் சொல்றாப்ல இருக்கனும். அவனவனோட கட்டைவிரல் ரேகையையே ரோல் நெம்பரா உபயோகிக்கனும்.

வேணம்னா இவிகளுக்கு கணிணி அறிவுள்ள பி.ஏ க்களை உதவியா நியமிக்கலாம். வீடியோ கான்ஃபிரன்சிங் லொட்டு லொசுக்குனு இருக்குல்ல. அப்புறம் என்னத்த நகர் மன்ற வளாகம் மயிரு. அவனவன் வீட்லருந்தே கலந்து கிடட்டும்.

கவர்னர் வசிக்கும் ராஜ் பவனை மட்டுமல்ல, ராஷ்டிரபதி பவன், பிரதமரின் அதிகார பூர்வ இல்லம், மத்திய , மானில செயலகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் அனைத்தையும் பல்கலை கழகங்களாக, மருத்துவமனைகளாக மாற்றவேண்டிய காலம் வந்து விட்டது.

பல்கலை கழகம்னாலே திகீர்ங்குது. கல்விங்கறது அதை பயில்றவனுக்கு தன் உடல், மனம், புத்தி,ஆத்மா, தன்னை பெற்றெடுத்த அப்பா, அம்மா, குடும்பம், சமுதாயம், மாவட்டம், மானிலம், நாடு பற்றிய அறிவை கொடுக்கனும். அவன் தன் சொந்த கால்ல நின்னு தன் தேவைகளை ( உயிர் பாதுகாப்பு, உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ்) பெற உதவுவதாய் இருக்கவேண்டும். அதான் கல்வி. மற்றதெல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்

 கையோட கையா இந்த ஐ.பி.சி ( அதாங்க இண்டியன் பீனல் கோட்) யையும் ஒரு வழி பண்ணிரனும். இந்த கிழவாடி, கிழட்டு காமப்பேய் விவகாரத்தையே எடுத்துக்குங்க . ஒரு தனியார் டி.வி.  சேனல் இது பற்றின  ஸ்டோரியை டெலிகாஸ்ட் பண்ணுது. அது என்ன ஏதுனு பார்க்காம லீவு நாள்ள கூட ஹவுஸ் மோஷன் கமிட்டி போட்டு உடனே இன்டிரியம் ஆர்டர் கொடுக்கிறாங்க.

நான் என்னோட ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபால்ல அனுப்பறேன். எம்.பிக்களுக்கு  கிடைக்கச்செய்யுமாறு கேட்கிறேன். ஒரு மயித்து பதிலும் காணோம். இதை பத்தி ஹை கோர்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிவு தபால்  அனுப்பறேன். சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிச்சு 12  நாள்  ஹங்கர் ஸ்ட் ரைக் பண்றேன். ஒரு மயிரு ஆக்ஷனும் கிடையாது. ஆனால் கே.சி.ஆர்னு ஒரு டுபாகூர் பார்ட்டி ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்துட்டு டி.பி.என் ( டோட்டல் பேரண்டல் ந்யூற்றிசன்) ஏத்திக்கிட்டு ட்ராமா போடுது. (இதை ஏத்திக்கிட்டா  35 வருசம் சாப்பாடே இல்லாம நாடகம் போடலாம்) உடனே ஹ்யூமன் ரைட் கமிஷ ரெஸ்பாண்ட் ஆகுது. என்னத்த நீதி ? என்னத்த கோர்ட்டு.

குற்றம்  நடந்த  பிறகு அதுக்கு தண்டனை கொடுக்கிறது மடத்தனம். இந்தியா விவசாய நாடு. இருக்கிற விளை நிலங்கள்ள பெரும்பகுதி  சில ஆயிரம் நிலாச்சுவான் தார்கள் கையில இருக்கு. 10 கோடி ஆண்,பெண் வேலை வெட்டியில்லாமல் இருக்கிறார்கள் .   ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ  13 வயசுல செக்ஸ் தேவைப்படுது ஆனால் அவனுக்கு/அவளுக்கு 33 வயசுலதான் கல்யாணமே நடக்குது.  திவாரி கதையையே எடுத்துக்குங்க பெண்டாட்டிக்கு கேன்சர் வந்து செத்து போறா. இந்த கிழவாடி ஊர்ல இருக்கிற குட்டிகளை எல்லாம் பெண்டாள்றான்.  கர்பிணிக்கு , குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்ள முக்கியமோ வயது வந்த ஆண் பெண்ணுக்கு செக்ஸ்  அவ்ளோ  முக்கியம். உடலுறவு வேட்கை+ திறன் கொண்டவர்க்கு செக்ஸை மறுப்பது அவரை கிரிமினலாகவோ , மன நோயாளியாகவோ மாற்றுவது உறுதி.

ஒன்று எல்லோருக்கும் வேலை கொடு. திருமணத்தை கட்டாயமாக்கு. செக்ஸ் கல்வி கொடு. குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கு. இல்லையா விபச்சாரத்தை லீகலைஸ் செய். அடிப்படையிலேயே ஓட்டைய வச்சுக்கிட்டு தொழு நோய்க்கு அவில் மாத்திரை கொடுத்த கணக்கா இருக்கிற அரசியல் சாசனம்,சட்டத்தை வச்சுக்கிட்டு என்னத்த கிழிக்கிறது.

விஸ்வேஸ்வரய்யா பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். இவர் ஆதி காலத்துலயே சொல்லி வச்சாரு. இந்தியால ஒருத்தன் சம்பாதனைல பத்து பேர் வாழறாங்க (இவிகளை நீங்க தண்டத்தீனிம்பிங்க எக்கனாமிக்ஸ் அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர்ஸுங்குது)   இது நல்லதில்லை. சீக்கிரம் நாடு திவாலாயிருமுனு சொல்லியிருக்காரு.

இன்றைய தேதிக்கு அதி பெரிய அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர் யாருன்னா அரசாங்கம்தான். அரசாங்கத்தின் செயல்பாடுகளை இரண்டா பிரிக்கலாம்.ப்ரொடக்டிவ், அன் ப்ரொடக்டிவ். இப்போ 90 சதவீதம் அன் ப்ரொடக்டிவ் செயல்பாடுதான் இருக்கு. ( கலர் டிவி எட்ஸெட் ரா) டோட்டல் செட் அப்பே தூங்கி வழியுது. நான் எல்லா அரசு அதிகாரி, ஊழியனையும் வீட்டுக்கு அனுப்ப்ச்சொல்லலே.கொடுக்கிற சம்பளத்துக்கு சரிய்யா வேலை வாங்குங்கறேன்.

வடக்குல வெள்ளம், தெற்குல குண்டி கழுவ தண்ணியில்லே. நதி நீர் இணைப்பை ஏன் துவங்க கூடாது. 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணி நதிகளை இணைக்க துவங்கினா தூங்கி வழியற நிர்வாகத்துல ஒரு சுறுசுறுப்பு வரும். நாட்டின் அனைத்து சக்தி, சோர்ஸையும் இதுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது.

எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லில

இது தமிழின காவலர் கலைஞர் (?) உள்ளிட்டோரின் ஒரு காலத்து முழக்கம். ஆனால் இவர்கள் இந்த முழக்கமிடுவதற்கான வயது, அருகதை யாவும் இழந்து பலகாலமாகிறது.  நம் இந்திய அரசியல் சாசனம்,  மற்றும் நிர்வாக அமைப்பே பிரிட்டனிடம் கடன் வாங்கியது என்பதை யாரும் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அவன் வெளி நாட்டுக்காரன். நம் நாட்டை ஆள முனைந்த போது அவனுக்கு இங்குள்ள சுதேசிகள் மீது சந்தேகம் எனவே பல அடுக்கு நிர்வாகத்தை ஏற்படுத்தி , பல நிலைகளில் செக் வைக்க வழி செய்துகொண்டான். சுதந்திரத்துக்கு பின் நம்மை நாமேதானே ஆண்டு வருகிறோம். நம்ம ஆட்களை நாமே நம்பாவிட்டால் எப்படி?
மேலும் எத்தனை அடுக்கு நிர்வாகமிருந்தால் அத்தனை அடுக்கிலும் ஊழல்தான் தலைவிரித்தாடுகிறது.

மேலும் நம்முடையது ஜன நாயக அமைப்பு. ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இரண்டுமல்லாத பட்சத்தில் இதென்ன ஜன நாயகம் ?

அதிலும் கவர்னர் பதவி என்பது  வெள்ளை யானை மாதிரி . ஆந்திரத்தில் அன்று ராம்லால் , இன்று திவாரி லட்சணத்தை பார்த்திருக்கிறோம். அங்கே கே.கே.ஷா.

அரசாங்கம் மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் வசூலிக்க பத்து காசு, மறுபடி அதை மக்கள் பணிகளுக்கு செலவழிக்க பத்து காசு, செலவிட்டதை சரிபார்க்க பத்துகாசு, ஊழல் 25 காசு என்று 55 காசு தண்ட கருமாந்திரமாய் போகிறது. சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்காபணம் கதைதான்.

அதிலும் இந்த கவர்னர் பதவி கிரிமினல் வேஸ்ட் என்று தான் நினைத்திருந்தேன். இப்போதுதான் புரிகிறது கவர்னர்களே கிரிமினல்கள்களாக இருக்கக்கூடும் என்பது .இதில் இந்த இழவெடுத்த பதவியில் இருக்கும் பீடைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேறே.  கவர்னர் தப்பு செய்தால் ராஷ்டிரபதிக்கு புகார் செய்யனுமாம்.

அங்கே மட்டும் என்ன வாழுது ஜனாதிபதியின் கணவர் ஒரு டிஃபால்டர்.  கையும் களவுமாய் பிடிபட்ட கிழவாடி கில்மா பார்ட்டியை உடல் நல காரணம் காட்டி ராஜினாமா செய்ய அனுமதிக்கிறோம். இது என்னத்த ஜன நாயகம் புரியவில்லை.

கவர்னர் செய்யும் வேலையை (அதாங்க பதவி பிரமாணம்,  மேல்/கீழ் சபை கூட்டு கூட்டத்தில் பீசறது , ஆட்சி அமைக்க அழைக்கிறது ) ஹை கோர்ட் தலைமை நீதிபதியே செய்யலாமேனு சிலர் சொல்றாங்க.  நான் மறுபடி மறுபடி சொல்றது என்னன்னா இது ஜன நாயகம். இதில்  ஒன்று மக்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். முடியாத பட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். ஹை கோர்ட் தலைமை நீதிபதியை மக்களா தேர்ந்தெடுத்தாங்க? இல்லே மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்தாங்களா? கர்னாடகத்துல பார்க்கிறோம்ல மாண்பு மிகு  நீதிபதி பஞ்சாயத்தை?

முதல்ல தலையணை சைஸுக்கிருக்கிற அரசியல் சாசனத்துக்கு டாட்டா  சொல்லிட்டு 64 பக்கத்துல சின்னதா, க்யூட்டா, லாஜிக்கலா, ஹ்யூமனா, ஒரு அரசியல் சாசனத்தை தயார் பண்ணனும்.  பிரதமரை மக்கள் நேரிடையா தேர்ந்தெடுக்கனும். ஓட்டுரிமைக்கும் சில தகுதிகள் நிர்ணயிக்கனும். ஓட்டு போடுவது  கட்டாயமாக்கப்படனும். கிராமம்/ நகராட்சி வார்டை யூனிட்டா வச்சுக்கிட்டு திட்டமிடனும். திட்டம் வார்டுலருந்து, கிராமத்துலருந்து வரணும்.

கீய்வைத்னாங்குப்பத்ல எங்கே கக்கூஸ் கட்டனும்னு தில்லிலயா முடிவு பண்றது. ஷிட் ! மக்கள் பிரதி நிதியா தேர்தல்ல நிற்க ஒரு தகுதியை அறுதியடனும். அறுபது வயது ஆயிருச்சுன்னா  ஒவ்வொரு வருடமும்  ஒரு டாக்டர், ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் சர்ட்டிஃபை பண்ணனும் அப்போதான் கன்டின்யூ பண்ண விடனும். இல்லேன்னா முதியோர் இல்லத்துக்கோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கோ அனுப்பனும் .

தேர்தல்ல நிக்கிறவனுக்கு மட்டுமில்லாம ஓட்டு போடறவனுக்கும் தனியா ஒரு டிப்ளமா படிப்பை அறிமுகப்படுத்தனும். ( பிரதமரா நிக்கனுன்னாலும் சரி வார்டு மெம்பரா சேரனும்னாலும் சரி  நாடு, நிர்வாகம், சரித்திரம், அரசியல் , பற்றின கு.பட்ச  கேள்வி ஞானமாவது இருக்கனும்.  இந்த தேர்வை கணிணி மயமாக்கனும். கணிணி கேட்கிற கேள்விக்கு பார்ட்டிங்க பதில் சொல்றாப்ல இருக்கனும். அவனவனோட கட்டைவிரல் ரேகையையே ரோல் நெம்பரா உபயோகிக்கனும்.

வேணம்னா இவிகளுக்கு கணிணி அறிவுள்ள பி.ஏ க்களை உதவியா நியமிக்கலாம். வீடியோ கான்ஃபிரன்சிங் லொட்டு லொசுக்குனு இருக்குல்ல. அப்புறம் என்னத்த நகர் மன்ற வளாகம் மயிரு. அவனவன் வீட்லருந்தே கலந்து கிடட்டும்.

கவர்னர் வசிக்கும் ராஜ் பவனை மட்டுமல்ல, ராஷ்டிரபதி பவன், பிரதமரின் அதிகார பூர்வ இல்லம், மத்திய , மானில செயலகங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் அனைத்தையும் பல்கலை கழகங்களாக, மருத்துவமனைகளாக மாற்றவேண்டிய காலம் வந்து விட்டது.

பல்கலை கழகம்னாலே திகீர்ங்குது. கல்விங்கறது அதை பயில்றவனுக்கு தன் உடல், மனம், புத்தி,ஆத்மா, தன்னை பெற்றெடுத்த அப்பா, அம்மா, குடும்பம், சமுதாயம், மாவட்டம், மானிலம், நாடு பற்றிய அறிவை கொடுக்கனும். அவன் தன் சொந்த கால்ல நின்னு தன் தேவைகளை ( உயிர் பாதுகாப்பு, உணவு,உடை,இருப்பிடம், செக்ஸ்) பெற உதவுவதாய் இருக்கவேண்டும். அதான் கல்வி. மற்றதெல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்

 கையோட கையா இந்த ஐ.பி.சி ( அதாங்க இண்டியன் பீனல் கோட்) யையும் ஒரு வழி பண்ணிரனும். இந்த கிழவாடி, கிழட்டு காமப்பேய் விவகாரத்தையே எடுத்துக்குங்க . ஒரு தனியார் டி.வி.  சேனல் இது பற்றின  ஸ்டோரியை டெலிகாஸ்ட் பண்ணுது. அது என்ன ஏதுனு பார்க்காம லீவு நாள்ள கூட ஹவுஸ் மோஷன் கமிட்டி போட்டு உடனே இன்டிரியம் ஆர்டர் கொடுக்கிறாங்க.

நான் என்னோட ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபால்ல அனுப்பறேன். எம்.பிக்களுக்கு  கிடைக்கச்செய்யுமாறு கேட்கிறேன். ஒரு மயித்து பதிலும் காணோம். இதை பத்தி ஹை கோர்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிவு தபால்  அனுப்பறேன். சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிச்சு 12  நாள்  ஹங்கர் ஸ்ட் ரைக் பண்றேன். ஒரு மயிரு ஆக்ஷனும் கிடையாது. ஆனால் கே.சி.ஆர்னு ஒரு டுபாகூர் பார்ட்டி ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்துட்டு டி.பி.என் ( டோட்டல் பேரண்டல் ந்யூற்றிசன்) ஏத்திக்கிட்டு ட்ராமா போடுது. (இதை ஏத்திக்கிட்டா  35 வருசம் சாப்பாடே இல்லாம நாடகம் போடலாம்) உடனே ஹ்யூமன் ரைட் கமிஷ ரெஸ்பாண்ட் ஆகுது. என்னத்த நீதி ? என்னத்த கோர்ட்டு.

குற்றம்  நடந்த  பிறகு அதுக்கு தண்டனை கொடுக்கிறது மடத்தனம். இந்தியா விவசாய நாடு. இருக்கிற விளை நிலங்கள்ள பெரும்பகுதி  சில ஆயிரம் நிலாச்சுவான் தார்கள் கையில இருக்கு. 10 கோடி ஆண்,பெண் வேலை வெட்டியில்லாமல் இருக்கிறார்கள் .   ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ  13 வயசுல செக்ஸ் தேவைப்படுது ஆனால் அவனுக்கு/அவளுக்கு 33 வயசுலதான் கல்யாணமே நடக்குது.  திவாரி கதையையே எடுத்துக்குங்க பெண்டாட்டிக்கு கேன்சர் வந்து செத்து போறா. இந்த கிழவாடி ஊர்ல இருக்கிற குட்டிகளை எல்லாம் பெண்டாள்றான்.  கர்பிணிக்கு , குழந்தைகளுக்கு தடுப்பூசி எவ்ள முக்கியமோ வயது வந்த ஆண் பெண்ணுக்கு செக்ஸ்  அவ்ளோ  முக்கியம். உடலுறவு வேட்கை+ திறன் கொண்டவர்க்கு செக்ஸை மறுப்பது அவரை கிரிமினலாகவோ , மன நோயாளியாகவோ மாற்றுவது உறுதி.

ஒன்று எல்லோருக்கும் வேலை கொடு. திருமணத்தை கட்டாயமாக்கு. செக்ஸ் கல்வி கொடு. குடும்பக்கட்டுப்பாட்டை கட்டாயமாக்கு. இல்லையா விபச்சாரத்தை லீகலைஸ் செய். அடிப்படையிலேயே ஓட்டைய வச்சுக்கிட்டு தொழு நோய்க்கு அவில் மாத்திரை கொடுத்த கணக்கா இருக்கிற அரசியல் சாசனம்,சட்டத்தை வச்சுக்கிட்டு என்னத்த கிழிக்கிறது.

விஸ்வேஸ்வரய்யா பத்தி கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். இவர் ஆதி காலத்துலயே சொல்லி வச்சாரு. இந்தியால ஒருத்தன் சம்பாதனைல பத்து பேர் வாழறாங்க (இவிகளை நீங்க தண்டத்தீனிம்பிங்க எக்கனாமிக்ஸ் அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர்ஸுங்குது)   இது நல்லதில்லை. சீக்கிரம் நாடு திவாலாயிருமுனு சொல்லியிருக்காரு.

இன்றைய தேதிக்கு அதி பெரிய அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர் யாருன்னா அரசாங்கம்தான். அரசாங்கத்தின் செயல்பாடுகளை இரண்டா பிரிக்கலாம்.ப்ரொடக்டிவ், அன் ப்ரொடக்டிவ். இப்போ 90 சதவீதம் அன் ப்ரொடக்டிவ் செயல்பாடுதான் இருக்கு. ( கலர் டிவி எட்ஸெட் ரா) டோட்டல் செட் அப்பே தூங்கி வழியுது. நான் எல்லா அரசு அதிகாரி, ஊழியனையும் வீட்டுக்கு அனுப்ப்ச்சொல்லலே.கொடுக்கிற சம்பளத்துக்கு சரிய்யா வேலை வாங்குங்கறேன்.

வடக்குல வெள்ளம், தெற்குல குண்டி கழுவ தண்ணியில்லே. நதி நீர் இணைப்பை ஏன் துவங்க கூடாது. 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணி நதிகளை இணைக்க துவங்கினா தூங்கி வழியற நிர்வாகத்துல ஒரு சுறுசுறுப்பு வரும். நாட்டின் அனைத்து சக்தி, சோர்ஸையும் இதுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது.

Friday, December 25, 2009

கவர்னர் பவனில் காமக்களியாட்டம்



எந்த காரணத்துக்காக நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுத்து வந்தேனோ அது நடந்தே விட்டது. ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் காமக்களியாட்டங்களும், அதன் பின்னான பேரங்கள், பேரங்களுக்கு பின்னான எம்.பிக்கள் என்று எல்லா விவகாரங்களும் வெளிவந்துவிட்டன.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா. உத்தாரஞ்சலில் இருந்து தில்லி ஆந்திரா பவனுக்கு பலான பார்ட்டிகளை அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க் . ஆந்திராபவ‌னிலிருந்து கிளிகளை கவர்னர் பவனுக்கு அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க்.

இங்கே கவர்னர் பவன் வளாகத்தில் பி.எம், ப்ரசிடென்ட் வந்தால் தங்கக்கூடிய கஸ்ட் ஹவுசில் சரோஜா தேவி கதை தனமான பஜனைகள்.விஷயங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பட்சிகளை கஸ்டடிக்கு கொண்டு வந்து மசாஜில் ஆரம்பித்து கண்ட கருமங்களை அரங்கேற்றி அந்த கருமங்களை வீடியோவில் பதித்து பார்த்தும் மகிழ்ந்துள்ளனர்.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து நேற்று டமால் ஆகிவிட்டது. மேற்படி வீடியோக்களை வைத்து ப்ளாக் மெயிலும் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்ப‌ட்ட ஒரு 7 மாத கர்பிணியும், 18 வயது பெண்ணும் மேற்படி தனியார் சேனலை அணுகி தங்கள் "வயிற்றெரிச்சலை" கொட்டி ஃபோட்டோஸ் & வீடியோக்களை கொடுத்துள்ளனர்இந்த ஸ்டோரி வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் என்று (மங்களகரமான நாள்) அதே சேனலுக்கு சொந்தமான தினசரியில் பேனர் செய்தி வெளியானது. ஸ்டோரியும் ஒளிபரப்பாகி ஆந்திர மானிலத்தின் மானம் விர்ரென்று பறந்து தற்போது சந்திர மண்டலத்தில் பறப்பதாக கேள்வி.

கேள்விகள்:
பி.எம், ப்ரசிடென்ட் தங்க வாய்ப்பிருக்கும் கஸ்ட் ஹவுசில் இந்த கருமாந்திரங்களை அரங்கேற்றியுள்ள நிலையில் , ஹைதராபாத் டெர்ரரிஸ்டுகளின் ஹிட்லிஸ்டில் உள்ள நிலையில் இவர்கள் பிக் அப் செய்து வரும் குட்டிகள் ஒரு டைம் பாமை ஹேண்ட் பாகில் கொண்டுவர எத்தனை நேரமாகும், அவற்றை பி.எம், ப்ரசிடென்ட் தங்கும் நேரம் பார்த்து ரிமோட்டில் வெடிக்க வைக்க எத்தனை செகண்டாகும்.

ஏற்கெனவே ஒரு இளைஞர் திவாரிதான் என் அப்பா என்று கோர்ட்டு படியேறிய போதே ஒரு டி.என்.ஏ டெஸ்டுக்கு இந்த பாடாவதி கோர்ட்டுகள் ஒரு உத்தரவு கொடுத்திருந்தால் கதை அப்போதே கந்தலாகியிருக்குமே.

இப்போதும் கூட மேற்படி ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கும்போதே ஹவுஸ் மோஷன் கமிட்டி மூலம் இன்டிரியம் ஆர்டர் கொடுத்து டெலிகாஸ்டை தடுத்து நிறுத்தியுள்ளது கோர்ட்டு.

செக்ஸ் பவர் குறைந்தால் கேரக்டர் டமால் !
இதென்னடா புது கரடி என்று தலை மயிரை பிய்த்துக்கொள்ளாதீர்கள். இது அக்மார்க் சத்தியம். குழந்தையின் பால் நிர்ணய ஜீனும், கேரக்டரை நிர்ணயிக்கும் ஜீனும் ஒன்றேவாம். இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மனிதனில் இருப்பது ஒரே பவர் அது செக்ஸ் பவர். நீங்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவை கற்பனை செய்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஒரு பதிவை தட்டச்சினாலும் அதற்கு துணை புரிவது செக்ஸ் பவர் ஒன்றே.

அதன் உத்தேசம் தன் இருப்பை உறுதி செய்தல் (கொல்லுதல் ,கொல்லப்படுதல் மூலமும் இருப்பை உறுதி செய்யலாம். நிறைய முன்னாள் மந்திரிகள் செத்தால் தான் அவர்கள் இத்தனை நாள் உயிருடன் இருந்ததையே அறிகிறோம்) அல்லவா சக உயிருடன் தொடர்பு கொள்ளுதல், அவ்வுயிருடன் இரண்டற கலத்தல் , படைத்தல், (இனப்பெருக்கம்) எக்ஸ்பேண்ட் ஆதல் (விரிவாக்கம், பரவுதல் ) மேலும் இப்படைப்பின் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. அன்று ஓருயிர் ஓருடலாக இருந்த உயிர் சக்திதான் குரங்கானது, மனிதனானது , ஆணானதுபெண்ணானது. ஓருடல் ஓருயிராக இருந்த போது இன்செக்யூரிட்டி இல்லை, க‌ம்யூனிகேஷன் ப்ராப்ளமில்லை, தூரமில்லை, காலமில்லை.

அந்த நி..ம்...மதியான சூழல் ஒவ்வொரு உயிரின் அடிமனதிலும் பத்திரமாக இருக்கிறது. அதை மீண்டும் அடைய ஒரே வழி இந்த உடலை உதிர்த்தல் (அதற்காக தான் கொலை எண்ணம், தற்கொலை எண்ணம்) அல்லது செக்ஸ். செக்ஸில் என்னதால் இணைப்பு சில நிமிடங்களே ஆனாலும் உச்சம் பெறும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. காலச்சக்கரம் நின்று போகிறது. அதுவும் ஒரு மரணமே. ஒரே எலக்ட்ரானிக் பொருளில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் மனிதனிலும் வாழ வேண்டும் என்ற துடிப்பு இருப்பது போலவே சாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.இதெல்லாம் ஜஸ்ட் செக்ஸ் மூலமே நிறைவேறி விடுகின்றன‌

மேற்படி காரணங்களால் ஒரு மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான். எப்போது செக்ஸ் தடை செய்யப்படுகிறதோ ? எப்போது செக்ஸ் பவர் குறைகிறதோ டோட்டலாக அவனது/அவளது கேரக்டரே டமால் ஆகி கோழை வீரனாகிறான், வீரன் கோழையாகிறான், சுதந்திர போராட்ட வீரன் காமாந்தனாகிறான்.

கவர்னருக்கு தெரியாதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் தன் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்று தெரியாதா? இது தற்கொலை முயற்சிதானே.

செக்ஸில் செலவழிந்து முடிந்துவிடாத க்ரியேட்டிவிட்டி இருப்பவர்களுக்கு எக்ஸ்பேண்ட் ஆகும் வெறி இருக்கும் . அவரை முதல்வராகவே விட்டிருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. இப்படி பார்த்தால் ஓவர் பவர் ஃப்ளோ. அதை செலவழிக்க வழியில்லை. ( தீவிர அரசியிலில், வியாபார போட்டியில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பவர் நாளாவட்டத்தில் குறைந்தே போகும் தெரியுமோ?)

இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்திருந்தால் மானிலத்தின் மானம் மரியாதை, தனது மரியாதைக்குரிய கடந்த கால சரித்திரம் (சுதந்திர போரில் பங்கு) ஆகியவற்றை பணயம் வைத்து, பி.எம், ப்ரசிடென்ட் ஆகியோரின் உயிரை பணயம் வைத்து திவாரி இந்த கேவலமான செயலுக்கு இறங்கியிருக்க வேண்டாமே.

வெறுமனே இப்படிப்பட்ட பெண்களை சப்ளை செய்து சாதிக்கப்பட்ட காரியங்கள் எத்தனை? இந்த நெட் வொர்க்கில் இருக்கும் கிழவாடிகள்,
மக்கள் தலைவர்கள் எத்தனை பேர்? இதெல்லாம் வெளியே வருமா ?

அல்லது இதெல்லாம் மலச்சிக்கல் உள்ளவன் வெளியேற்றிய வாயுதானா?

ஷிட்.










கவர்னர் பவனில் காமக்களியாட்டம்



எந்த காரணத்துக்காக நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு குரல் கொடுத்து வந்தேனோ அது நடந்தே விட்டது. ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் காமக்களியாட்டங்களும், அதன் பின்னான பேரங்கள், பேரங்களுக்கு பின்னான எம்.பிக்கள் என்று எல்லா விவகாரங்களும் வெளிவந்துவிட்டன.

கவர்னர் பவனுக்கு தினசரி கில்மா பார்ட்டிகள் வந்து , தங்கி தாத்தா கழுத்தில் தொங்கி போயுள்ளன. கீழே வி.ஐ.பி விசிட்டர்கள் மேலே ஓடி விளையாடு தாத்தா பாணியில் 83 வயதுள்ள சுதந்திர போராட்ட வீரரான என்.டி.திவாரி கில்மா பார்ட்டிகளுடன் ஜல்சா. உத்தாரஞ்சலில் இருந்து தில்லி ஆந்திரா பவனுக்கு பலான பார்ட்டிகளை அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க் . ஆந்திராபவ‌னிலிருந்து கிளிகளை கவர்னர் பவனுக்கு அனுப்பி வைக்க ஒரு நெட் வொர்க்.

இங்கே கவர்னர் பவன் வளாகத்தில் பி.எம், ப்ரசிடென்ட் வந்தால் தங்கக்கூடிய கஸ்ட் ஹவுசில் சரோஜா தேவி கதை தனமான பஜனைகள்.விஷயங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பட்சிகளை கஸ்டடிக்கு கொண்டு வந்து மசாஜில் ஆரம்பித்து கண்ட கருமங்களை அரங்கேற்றி அந்த கருமங்களை வீடியோவில் பதித்து பார்த்தும் மகிழ்ந்துள்ளனர்.

இவை தான் ஒரு தனியார் சேனலுக்கு கிடைத்து நேற்று டமால் ஆகிவிட்டது. மேற்படி வீடியோக்களை வைத்து ப்ளாக் மெயிலும் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்ப‌ட்ட ஒரு 7 மாத கர்பிணியும், 18 வயது பெண்ணும் மேற்படி தனியார் சேனலை அணுகி தங்கள் "வயிற்றெரிச்சலை" கொட்டி ஃபோட்டோஸ் & வீடியோக்களை கொடுத்துள்ளனர்இந்த ஸ்டோரி வெள்ளிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் என்று (மங்களகரமான நாள்) அதே சேனலுக்கு சொந்தமான தினசரியில் பேனர் செய்தி வெளியானது. ஸ்டோரியும் ஒளிபரப்பாகி ஆந்திர மானிலத்தின் மானம் விர்ரென்று பறந்து தற்போது சந்திர மண்டலத்தில் பறப்பதாக கேள்வி.

கேள்விகள்:
பி.எம், ப்ரசிடென்ட் தங்க வாய்ப்பிருக்கும் கஸ்ட் ஹவுசில் இந்த கருமாந்திரங்களை அரங்கேற்றியுள்ள நிலையில் , ஹைதராபாத் டெர்ரரிஸ்டுகளின் ஹிட்லிஸ்டில் உள்ள நிலையில் இவர்கள் பிக் அப் செய்து வரும் குட்டிகள் ஒரு டைம் பாமை ஹேண்ட் பாகில் கொண்டுவர எத்தனை நேரமாகும், அவற்றை பி.எம், ப்ரசிடென்ட் தங்கும் நேரம் பார்த்து ரிமோட்டில் வெடிக்க வைக்க எத்தனை செகண்டாகும்.

ஏற்கெனவே ஒரு இளைஞர் திவாரிதான் என் அப்பா என்று கோர்ட்டு படியேறிய போதே ஒரு டி.என்.ஏ டெஸ்டுக்கு இந்த பாடாவதி கோர்ட்டுகள் ஒரு உத்தரவு கொடுத்திருந்தால் கதை அப்போதே கந்தலாகியிருக்குமே.

இப்போதும் கூட மேற்படி ஸ்டோரி டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கும்போதே ஹவுஸ் மோஷன் கமிட்டி மூலம் இன்டிரியம் ஆர்டர் கொடுத்து டெலிகாஸ்டை தடுத்து நிறுத்தியுள்ளது கோர்ட்டு.

செக்ஸ் பவர் குறைந்தால் கேரக்டர் டமால் !
இதென்னடா புது கரடி என்று தலை மயிரை பிய்த்துக்கொள்ளாதீர்கள். இது அக்மார்க் சத்தியம். குழந்தையின் பால் நிர்ணய ஜீனும், கேரக்டரை நிர்ணயிக்கும் ஜீனும் ஒன்றேவாம். இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. மனிதனில் இருப்பது ஒரே பவர் அது செக்ஸ் பவர். நீங்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவை கற்பனை செய்தாலும், ஓவியம் வரைந்தாலும் ஒரு பதிவை தட்டச்சினாலும் அதற்கு துணை புரிவது செக்ஸ் பவர் ஒன்றே.

அதன் உத்தேசம் தன் இருப்பை உறுதி செய்தல் (கொல்லுதல் ,கொல்லப்படுதல் மூலமும் இருப்பை உறுதி செய்யலாம். நிறைய முன்னாள் மந்திரிகள் செத்தால் தான் அவர்கள் இத்தனை நாள் உயிருடன் இருந்ததையே அறிகிறோம்) அல்லவா சக உயிருடன் தொடர்பு கொள்ளுதல், அவ்வுயிருடன் இரண்டற கலத்தல் , படைத்தல், (இனப்பெருக்கம்) எக்ஸ்பேண்ட் ஆதல் (விரிவாக்கம், பரவுதல் ) மேலும் இப்படைப்பின் மூலம் ஒரு செல் அங்க ஜீவியான அமீபா. அன்று ஓருயிர் ஓருடலாக இருந்த உயிர் சக்திதான் குரங்கானது, மனிதனானது , ஆணானதுபெண்ணானது. ஓருடல் ஓருயிராக இருந்த போது இன்செக்யூரிட்டி இல்லை, க‌ம்யூனிகேஷன் ப்ராப்ளமில்லை, தூரமில்லை, காலமில்லை.

அந்த நி..ம்...மதியான சூழல் ஒவ்வொரு உயிரின் அடிமனதிலும் பத்திரமாக இருக்கிறது. அதை மீண்டும் அடைய ஒரே வழி இந்த உடலை உதிர்த்தல் (அதற்காக தான் கொலை எண்ணம், தற்கொலை எண்ணம்) அல்லது செக்ஸ். செக்ஸில் என்னதால் இணைப்பு சில நிமிடங்களே ஆனாலும் உச்சம் பெறும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. காலச்சக்கரம் நின்று போகிறது. அதுவும் ஒரு மரணமே. ஒரே எலக்ட்ரானிக் பொருளில் ஆன் ஆஃப் ஸ்விட்ச் இருப்பது போல் மனிதனிலும் வாழ வேண்டும் என்ற துடிப்பு இருப்பது போலவே சாக வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது.இதெல்லாம் ஜஸ்ட் செக்ஸ் மூலமே நிறைவேறி விடுகின்றன‌

மேற்படி காரணங்களால் ஒரு மனிதன் செக்ஸில் ஈடுபடுகிறான். எப்போது செக்ஸ் தடை செய்யப்படுகிறதோ ? எப்போது செக்ஸ் பவர் குறைகிறதோ டோட்டலாக அவனது/அவளது கேரக்டரே டமால் ஆகி கோழை வீரனாகிறான், வீரன் கோழையாகிறான், சுதந்திர போராட்ட வீரன் காமாந்தனாகிறான்.

கவர்னருக்கு தெரியாதா? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் தன் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்று தெரியாதா? இது தற்கொலை முயற்சிதானே.

செக்ஸில் செலவழிந்து முடிந்துவிடாத க்ரியேட்டிவிட்டி இருப்பவர்களுக்கு எக்ஸ்பேண்ட் ஆகும் வெறி இருக்கும் . அவரை முதல்வராகவே விட்டிருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. இப்படி பார்த்தால் ஓவர் பவர் ஃப்ளோ. அதை செலவழிக்க வழியில்லை. ( தீவிர அரசியிலில், வியாபார போட்டியில் இருப்பவர்களுக்கு செக்ஸ் பவர் நாளாவட்டத்தில் குறைந்தே போகும் தெரியுமோ?)

இந்தியாவில் விபசாரத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்திருந்தால் மானிலத்தின் மானம் மரியாதை, தனது மரியாதைக்குரிய கடந்த கால சரித்திரம் (சுதந்திர போரில் பங்கு) ஆகியவற்றை பணயம் வைத்து, பி.எம், ப்ரசிடென்ட் ஆகியோரின் உயிரை பணயம் வைத்து திவாரி இந்த கேவலமான செயலுக்கு இறங்கியிருக்க வேண்டாமே.

வெறுமனே இப்படிப்பட்ட பெண்களை சப்ளை செய்து சாதிக்கப்பட்ட காரியங்கள் எத்தனை? இந்த நெட் வொர்க்கில் இருக்கும் கிழவாடிகள்,
மக்கள் தலைவர்கள் எத்தனை பேர்? இதெல்லாம் வெளியே வருமா ?

அல்லது இதெல்லாம் மலச்சிக்கல் உள்ளவன் வெளியேற்றிய வாயுதானா?

ஷிட்.










Thursday, December 24, 2009

Super Adult Jokes in Telugu

1.మన వెంకటేశు మద్యాహ్నం భోజనానికి వచ్చాడు. తన వద్ద ఉన్న కీ తో తలుపు తీసేసుకుని లోనికి రావడం అతనికలవాటు. తలుపు తీసుకుని లోపలికి వచ్చిన అతనికి అతని భార్య ఒంటి మీద నూలు పోగు లేక నగ్నంగా కనబడింది. ఆమె వళ్ళంత చెమట. వెంకటేశు షాక్ అయిపోయాడు. వెంటనే డాక్టరుకు ఫోన్ చెయ్య చూసాడు. అప్పుడు అతని 5 సం.ల పిల్ల్వాడు " డాడి డాడి.. బీరో వెనెక పక్కింటి అంకుల్ ఉన్నాడు" అన్నాడు వెంకటేశుకు చిర్రెత్తింది.
బీరో వెనక్కెళ్ళి అరిచాడు
" నా భార్య ఆరోగ్యానికి ఏమైందేమోనని నేను బాధ పడుతుంటే నీకేంట్రా పని ఇక్కడ మరీ బొచ్చు ఊడ కొట్టిన కోడిలా ఇడియట్ గెట్ అవుట్"
2.ఒక పల్లె. అక్కడ ఒక సేవా తత్పరుడైన డాక్టరు. ఒకావిడ పాపం గర్భవతి అయ్యి జెనరల్ చెక్ అప్ కోసం వచ్చింది. ఇక సంభాష్ణ

డా: ఏంటమ్మా గత సంవత్సరమే చెప్పాను. నీకు ఇప్పటికి ఇది మోడో డెలివరి. ఇంకో సారి ఇలా రాకూడదన్నానా
ఆమె: అవును సారు కాని
డా: ఏం లాభం లేదు నువ్వెళ్ళి నీ భర్తను రమ్మను ఆయనతో మాట్లాడతా
ఆమె: మీరు ఈ విషయమై మాట్లాడాలనుకుంటే మా పక్కింటి ఆయనతోనే మాట్లాడాలి సారు
3.ఒక కాలేజి హాస్టల్ . ఆదివారం కావడంతో ఫ్రెండ్స్ అంతా హస్త ప్రయోగంతో ఎవరు ఎంత దూరానికి తమ వీర్యాన్ని పంపుతారని పోటి పెట్టుకున్నారు. అందరు చేసారు కూడ. ఒకతనిది మాత్రం వీర్యమే కనబడక పోయింది. ఇదేమి ఖర్మా అని వెతుకుతుంటే అదే కాంపవుండులో కాపురముంటున్న వార్డన్ గార్డెన్లో కూర్చుని పేపర్ చదువుతుండి ఉన్నట్టుండి భార్యను అరిచాడు " ఎమోయ్ తొందరగా నీళ్ళు తీసుకురా ఏ పాడు కాకో రెట్టేసినట్టుంది
4.మన వెంకటేశు విమానంలో ప్రయాణిస్తుండగా విమానం హఠాత్తుగా ఎడారిలో కూలి పోయింది. అందరు స్పృష్ తప్పి పడి ఉంటే మనవాడు బిస్కట్లు పాడు సేకరించుకుని నడక ప్రారంభించాడు. ( మన వెంకటేశ్ గాడి సైకాలజి ఏమంటే ఏమాత్రం రిస్క్ తీసుకోకూడదు, ఎవడు ఎట్టా పోతే నాకేంటి, కడుపు నిండా తినాలా, చేన్స్ దొరికితే ఆ పని కూడ చేసెయ్యాలంతే
అతను ఎడారిలో కాలి నడకన వెళ్తుంటే చీకటి పడింది. చలి ఎక్కువైంది. అతనికి ఇక్కడ ఒక అమ్మాయి ఉండి దానితో రతి చేసుకుంటే ఎంత బాగుండేదో అనే ఆలోచన వచ్చింది. అంగ స్థంభన కూడ జరిగి పోయింది. ఆ సమయానికి అక్కడ ఒక ఒంటే మాత్రం ఉండే. ఇతనికి దానితో రతి చేసైనా జిల తీరుచ్కోవలనిపించి దాని పక్కకు వెళ్ళాడు. అది లేచి నిలబడింది. అయినా కామోద్రేకం తట్టుకోలేక నిలబడి ఉన్న ఒంటేను అందుకోవడానికి ఇసౌకను బాగా కుమ్మరించాడు. ఇతను ఇశుక మిట్ట పై లేచి నిలబడటం ఒంటే ముందుకు జరిగి పోవడం ఇలా జరుగుంటే అమరలోకంలోని ఇంద్రునికి మనవాడి పట్టుదల చూసి ముచ్చటేసి రంబను అతని వద్దకు పంపాడు. రంబ వయ్యారంగా వచ్చి " మానవుడా ! నీకేంకావాలో కోరుకో అంది"

మనవాడు ఆ ఒంటే ముందుకు జరిగి పోకుండా పట్టుకో అన్నాడు
5.మన ఎంకటేశు మలేషియా వెళ్ళాడు. అక్కడి లైవ్ షోల గురించి ఇదివరకే విన్నవాడు కాబట్టి అక్కడికి వెళ్ళారు. కౌంటర్లో అతను పది వేల రూ. అవుతుందన్నాడు. మనోడికి జిల ఎక్కువే గాని డబ్బు విషయంలో చాలా పీనాసి. అతని వాలకం చూసిన కౌంటర్లో అతను చూస్తే పదివేలయ్యా, మరి నువ్వు చేసేట్లుంటే ఎదురు మేమే ఒక బాదాం పాలిస్తామన్నాడు. మన ఎంకటేశు ఒప్పేసుకుని లోపలికి వెళ్ళాడు.
ఒక సారి అయింది, రెండో సారీ అయ్యింది . ఇక మనోడికి పిస్టన్ పని చెయ్యడం లేదు. సగంలో వెళ్ళేందుకు వీల్లేదని బాగా పిండేసి పంపేరు. పైగా రూం గోడల నిండా హోల్స్. హోల్స్ కి అవతల జనాలు. గుర్రపు పందెంలో కమాన కమాన్ అన్నట్టుగా వెక్కిరింపులొకటి. దీంతో బాగా విసిగి పోయాడు మన ఎంకటేశు.

మరసటి రోజు డబ్బు పోతే పోయే పీడా. చేయడం కన్న చూడటమే మజా అనుకుని పది వేలు కట్టి వెళ్ళాడు. గది గొడలకి ఉన్న హోల్స్ ద్వారా మనోడిలానే ఎందరో చూస్తున్నారు. కమాన్ కమాన్ అంటూ కామెంట్రిలు వేరు. మనోడి సైతం శ్రుతి కలిపాడు.

ప్రక్కనే ఉన్న సాటి ప్రేక్షకుడు " ఈ రోజు షో ఏమి బాగా లేదు. నిన్న ఒకతను వచ్చాడు. అతని ముందు కుక్కలు సైతం నిలబడలేవన్నాడు." మనోడి మొఖం మీద కార్చేసినంత పనైంది