Wednesday, June 30, 2010

மனுஷ்ய புத்திரனின் இரட்டை வேடம்

இன்றைய இதர நறுக் சுருக் பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்

மனுஷ்ய புத்திரன் ஆத்திகராக இருப்பதோ, நாத்திகராக இருப்பதோ அவருடைய சொந்த விஷயம். ஆத்திகனை நாத்திகனாகச்சொல்லவோ, நாத்திகனை ஆத்திகனாக சொல்லவோ நான் தயாராக இல்லை.  என்னை பொருத்தவரை இரண்டுமே போற்றத்தக்கதுதான்.. ஆனால் அது உச்ச நிலையில் இருக்க வேண்டும். கடவுளை தாண்டி வந்திருக்க வேண்டும்.

ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று அரற்றுவதாலோ, நாத்திகன் கடவுள் இல்லை என்று அரற்றுவதாலோ யாருக்கும் எந்த பலனும் கிடையாது (அவர்கள் உட்பட)  ஆத்திகன் " கடவுள் இருக்கிறார்.  சரி. இந்த மனிதர்கள் எல்லாம் யார்? என் இறைவனின் மக்கள் தானே.. என் சகோதர சகோதரிகள் தானே என்ற எண்ணத்துடன் தன் ப்ரக்ஞையை மேனோக்கி  உயர்த்திக்கொண்டு சக மனிதனை நாடி சென்றால் அந்த ஆத்திகத்துக்கு  ஹேட்ஸ் ஆஃப் !

நாத்திகன் " தூத்தேறி இருக்கிறானா இல்லையானு தெரியாத கடவுளை பத்தி இத்தீனி டிஸ்கஷன் என்னத்துக்கு. கண்ணு முன்னே இருக்கிற சக மனிதனை பாருங்கடா"ன்னு
மானுடம் காக்க களம் கண்டால் அந்த நாத்திகத்துக்கும் ஹேட்ஸ் ஆஃப். இதான் நம்ம ஸ்டாண்டு.


ஆனந்த விகடனில் " நான் மனுஷ்ய புத்திரனானது எப்படி?" ன்னு ம.புத்திரர் எழுதியிருக்காரு. அதுல அவர் ஆத்திகத்துல  துவங்கி நாத்திகத்துக்கு நகர்ந்து மறுபடி ஆத்திகத்துக்கே வந்திருக்கிறதை கவனிக்க முடிஞ்சது. அதை பகிர்ந்துக்கத்தான் இந்தபதிவு.

மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ள கருத்துக்களும் அவற்றின் மீதான என் கருத்துகளும்

//என்னுடைய கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் தகரத்தொடங்கின//
ஆக இளமைல கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் கொண்டவராகவே இருந்திருக்கிறார்.

//கடவுள் இருக்கும் உலகில் இவ்வளவு மனிதர்கள் இவ்வளவு துயரத்தை அடைய வேண்டியது இல்லை என்று தோன்றியது.//

இது ஆன்மீகத்தின் முதற்படியில் எந்த ஒரு சிந்திக்க தெரிந்த மனிதனுக்கும் தோன்றக்கூடிய எண்ணமே. ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேற முன்னேறத்தான் துப்பு துலங்கும். மறை பொருள் விளங்கும் ( மறைங்கற வார்த்தையை  வேதம்ங்கற அர்த்தத்துல போடலிங்க..மறைஞ்சிருக்கிறங்கற அர்த்தத்துல தான் போட்டிருக்கன்)
துயரத்துக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்புமில்லை என்ற  நிஜம் போக போகத்தான் புரியும்.

// மனித இருப்பை தவிர ,மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
இது ஆபத்தை கண்டு நெருப்பு கோழி தன் தலையை மணலில் புதைத்துக் கொண்டதை ஒத்திருக்கிறது. மனித இருப்பு மட்டும் இருப்பதா இருந்திருந்தா தமிழ் நாட்ல சன், கலைஞர்  டிவி மட்டும் தான் இருந்திருக்கும். மத்த டிவியெல்லாம் ஊத்தி மூடியிருப்பாய்ங்க. பத்திரிக்கைகள்ள  முரசொலி மட்டும்தான் இருந்திருக்கும்.
மத்த பத்திரிக்கையெல்லாம் எப்பயோ செத்திருக்கும். மனித இருப்பினூடே ஏதேதோ சக்திகள் ஊடாடுகின்றன.

மனித இருப்பை தவிர பலதும் இருக்கு  முன்னோர் நினைவலைகள், பேச்சொலிகள், அவர்தம் அதிர்வுகள், அவர் தம் மூச்சுக்கள், அலறல்கள்,ஓலங்கள், சிரிப்பொலிகள் இப்படி பலதும் பலதும் இருக்கு.  சம காலர்களை தீண்டுது, தூண்டுது . இவை மட்டும் இல்லைன்னா முப்பது நாளும் பவுர்ணமி மாதிரி ரஜினி வருசா வருசம் சிவாஜியே எடுத்துக்கிட்டிருந்திருப்பாரு.

மனித இருப்பை தவிர எதுவுமில்லைன்னா காமராஜர் ஒரு மாணவன் கிட்டே தோத்திருக்கமாட்டாரு, ஜெயாவை ஒரு மெடிக்கல் ஷாப் காரர் ஜெயிச்சிருக்க முடியாது.

// மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லைங்கறது உண்மையா இருந்தா இப்பால் (அதாங்க நம்ம வாழ்க்கைல)  ஏன் இத்தனை தனித்தன்மைகள். (ரேகை, ஐரீஷ் சாஃப்ட் வேர் எல்லாம் ஸ்தூல விஷயம்) .

இன்னைக்கிருக்கிற டெக்னாலஜிய வச்சி ஹெச்.ஜி.வெல்ஸ் சொன்னாப்ல எல்லா நாடுகளும் சேர்ந்து  உலக அரசு ஒன்ன ஸ்தாபிச்சு முயற்சி பண்ணினா, எல்லா நாடுகளும் தங்கள்  ராணுவ செலவுகள்ள பாதிய குறைச்சா போதும் ஒரே ஒரு வருஷத்துல உலக குடிமக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து ஃபுட்,க்ளாதிங்,ஷெல்ட்டர்,செக்ஸுக்கு ஏற்பாடு பண்ணிரலாம். யூனிஃபார்மிட்டிய கொண்டுவரலாம். வேணாம்னு கடவுள் தடுத்தாரா? இல்லையே.


ஒரே அரசு பள்ளில ஒரே க்ளாஸ்ல 70 பேர் ஒரே யூனிஃபார்ம் போட்டு, ஒரே பாடத்தை, ஒரே ஆசிரியர்கள் நடத்த படிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒருத்தனும் இன்னொருத்தனை போல இல்லை. ஒருத்தன் கலெக்டராகிறான். இன்னொருத்தன் பில் கலெக்டராகிறான்.

ஒரே தாய்,தகப்பனுக்கு  பிறந்த  பல ஆண்கள்  ஒரே பெண்ணை வச்சிருந்தாலும் ஒரே வீட்ல வாழ்ந்தாலும்அந்த பல ஆணுக்கும் பல கேரக்டர் எப்படி அமையுது. ஒவ்வொருத்தன்   பிறப்புக்கு முன்னேயும்  என்னமோ இருக்கு, அது இவனை செலுத்துது. இவன் இறப்புக்கு பின்னே என்னமோ காத்திருக்கு அது இவனை இழுக்குது. இங்கே  உள்ள ஒவ்வொரு உயிருக்கும் உள்ள  அஜெண்டா வேற . மனித வாழ்க்கைக்கு அப்பால்,இப்பால் எப்பாலயும் மஸ்தா கீதுங்கோ..  சுஸ்தாயிராம  விழிப்புணர்ச்சியோட தொடர்ந்து வாழ்ந்தா உண்மை புரியும். சத்தியம் தெரியும்.


//.....................என்று தோன்றிய ஒரு நாள் காலையில் " மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்டு //

சரி. கடவுளை கழட்டி விட்டு மனுஷ்யர்களோட உலகத்துல குதிச்சுட்டார். இது நாத்திகத்தின் உச்சம் . வாழ்க வளர்க  மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்ட் ......வாசகர் கடிதம் எழுதியதாக கூறும் மனுஷ்ய புத்திரன் கட்டுரையின் இறுதியில்  தான் தமது வெற்றிகள் வீழ்ச்சிகள் அனைத்திலும் இருந்து கற்றுக்கொண்டது எல்லாம் ஒன்றே ஒன்றுதாங்கிற முத்தாய்ப்போட  என்ன சொல்ல வராருனு பார்ப்போம்

//நாம் யாரும் எப்போதும் முழுமையாக கைவிடப்பட்டவர்கள் அல்ல.//
இது தான் ஆன்மீகத்தின் சாரம். கை கொடுப்பது சக மனிதர்கள் மட்டுமல்ல. அவர்களை நம் பால் உந்தி தள்ள எத்தனையோ சக்திகள் வேலை செய்கின்றன. நானும் ஆரம்ப காலத்தில் எனக்கு உதவினவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். நான் சாகிற வரை அவிக காலுக்கு செருப்பா உழைக்கனும்னெல்லாம் உ.வசப்பட்டதுண்டு. ஆனால் அந்த கால கட்டம்  கடந்து போன பிற்பாடு அவிக சாதாரணர்களா,  எனக்கு சமாதி கட்ட பார்த்த சமூகத்தின் ஒரு பாகமாவே தரிசனம் அளித்ததும் உண்டு. இந்த அனுபவங்களுக்கு பிற்பாடுதான் புரிஞ்சிக்கிட்டேன். இங்கே மனிதர்கள் மட்டுமில்லே அவிகள செலுத்தற பல்வேறு சக்திகள் உண்டுன்னு

// எந்த இருளிலும் விடிவதற்கு சற்று நேரமே இருக்கிறது என்பதை  நான் அறிந்து வந்திருக்கிறேன்.//
இந்த அறிவு ஏன் எல்லாருக்கும் அவெய்லபிளா இருக்கிறதில்லை?  தாய் வீட்டுக்கு போன மனைவி  குடும்பம் நடத்த வராத இருட்டுக்கே பயந்து அந்த கணவன் ஏன்  தற்கொலை செய்துக்கறாரு. அந்த இருட்டு விடிய சற்று நேரமே இருக்குங்கற அறிவு ஏன் அவருக்கில்லாம போயிருச்சு?

// கொஞ்சம் மனவலிமையும் ,கொஞ்சம் காத்திருக்கவும் முடிந்தால்  நாம் விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்.//
இந்த மனவலிமையும், காத்திருக்க முடிதலும்  தான்  எத்தனை பேருக்கு சாத்தியமாகியிருக்கு.  இவற்றை வெறுமனே மனிதர்களின் இருப்பு மட்டும் தந்துரும்னா  நானும் மனுஷ்ய புத்திரன் மாதிரியே கன்ஃபெஸ் பண்ணியிருப்பேன். ஆனா அடுத்ததா மனுஷ்ய புத்திரன் சொல்ற "விடுபடவே முடியாத துர்கனவு"லருந்து வெளிப்பட (ஜஸ்ட் 20 வருசம் தலைவா!) எனக்கு எத்தனையோ சக்திகள் உதவுச்சு.
அதனாலதான்  மனுஷ்யபுத்திரனோட கருத்துக்களோட என்னால ஒத்துப்போக முடியலை.

அதுலயும் இறைவன் அருளால விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது  நல்லதில்லை,  விடுபடவே முடியாத துர்கனவுகளில் சிக்கித்தவிக்கும்  பின்னவருக்கு இது தவறான வழிகாட்டுதலாயிரக்கூடாதுங்கற ஆதங்கத்துல தான் இப்படி ஒரு பதிவை போட்டேங்கண்ணா.

வில்லங்கமாக்கிராதிங்கண்ணா

பல்வேறு அமானுஷ  சக்திகளின் துணையுடன் விடுபடவே முடியாத துர்கனவிலிருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது என்னோட பார்வைல இரட்டை வேடம்தான்.

மனுஷ்ய புத்திரனின் இரட்டை வேடம்

இன்றைய இதர நறுக் சுருக் பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்

மனுஷ்ய புத்திரன் ஆத்திகராக இருப்பதோ, நாத்திகராக இருப்பதோ அவருடைய சொந்த விஷயம். ஆத்திகனை நாத்திகனாகச்சொல்லவோ, நாத்திகனை ஆத்திகனாக சொல்லவோ நான் தயாராக இல்லை.  என்னை பொருத்தவரை இரண்டுமே போற்றத்தக்கதுதான்.. ஆனால் அது உச்ச நிலையில் இருக்க வேண்டும். கடவுளை தாண்டி வந்திருக்க வேண்டும்.

ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று அரற்றுவதாலோ, நாத்திகன் கடவுள் இல்லை என்று அரற்றுவதாலோ யாருக்கும் எந்த பலனும் கிடையாது (அவர்கள் உட்பட)  ஆத்திகன் " கடவுள் இருக்கிறார்.  சரி. இந்த மனிதர்கள் எல்லாம் யார்? என் இறைவனின் மக்கள் தானே.. என் சகோதர சகோதரிகள் தானே என்ற எண்ணத்துடன் தன் ப்ரக்ஞையை மேனோக்கி  உயர்த்திக்கொண்டு சக மனிதனை நாடி சென்றால் அந்த ஆத்திகத்துக்கு  ஹேட்ஸ் ஆஃப் !

நாத்திகன் " தூத்தேறி இருக்கிறானா இல்லையானு தெரியாத கடவுளை பத்தி இத்தீனி டிஸ்கஷன் என்னத்துக்கு. கண்ணு முன்னே இருக்கிற சக மனிதனை பாருங்கடா"ன்னு
மானுடம் காக்க களம் கண்டால் அந்த நாத்திகத்துக்கும் ஹேட்ஸ் ஆஃப். இதான் நம்ம ஸ்டாண்டு.


ஆனந்த விகடனில் " நான் மனுஷ்ய புத்திரனானது எப்படி?" ன்னு ம.புத்திரர் எழுதியிருக்காரு. அதுல அவர் ஆத்திகத்துல  துவங்கி நாத்திகத்துக்கு நகர்ந்து மறுபடி ஆத்திகத்துக்கே வந்திருக்கிறதை கவனிக்க முடிஞ்சது. அதை பகிர்ந்துக்கத்தான் இந்தபதிவு.

மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ள கருத்துக்களும் அவற்றின் மீதான என் கருத்துகளும்

//என்னுடைய கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் தகரத்தொடங்கின//
ஆக இளமைல கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைகள் கொண்டவராகவே இருந்திருக்கிறார்.

//கடவுள் இருக்கும் உலகில் இவ்வளவு மனிதர்கள் இவ்வளவு துயரத்தை அடைய வேண்டியது இல்லை என்று தோன்றியது.//

இது ஆன்மீகத்தின் முதற்படியில் எந்த ஒரு சிந்திக்க தெரிந்த மனிதனுக்கும் தோன்றக்கூடிய எண்ணமே. ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேற முன்னேறத்தான் துப்பு துலங்கும். மறை பொருள் விளங்கும் ( மறைங்கற வார்த்தையை  வேதம்ங்கற அர்த்தத்துல போடலிங்க..மறைஞ்சிருக்கிறங்கற அர்த்தத்துல தான் போட்டிருக்கன்)
துயரத்துக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்புமில்லை என்ற  நிஜம் போக போகத்தான் புரியும்.

// மனித இருப்பை தவிர ,மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
இது ஆபத்தை கண்டு நெருப்பு கோழி தன் தலையை மணலில் புதைத்துக் கொண்டதை ஒத்திருக்கிறது. மனித இருப்பு மட்டும் இருப்பதா இருந்திருந்தா தமிழ் நாட்ல சன், கலைஞர்  டிவி மட்டும் தான் இருந்திருக்கும். மத்த டிவியெல்லாம் ஊத்தி மூடியிருப்பாய்ங்க. பத்திரிக்கைகள்ள  முரசொலி மட்டும்தான் இருந்திருக்கும்.
மத்த பத்திரிக்கையெல்லாம் எப்பயோ செத்திருக்கும். மனித இருப்பினூடே ஏதேதோ சக்திகள் ஊடாடுகின்றன.

மனித இருப்பை தவிர பலதும் இருக்கு  முன்னோர் நினைவலைகள், பேச்சொலிகள், அவர்தம் அதிர்வுகள், அவர் தம் மூச்சுக்கள், அலறல்கள்,ஓலங்கள், சிரிப்பொலிகள் இப்படி பலதும் பலதும் இருக்கு.  சம காலர்களை தீண்டுது, தூண்டுது . இவை மட்டும் இல்லைன்னா முப்பது நாளும் பவுர்ணமி மாதிரி ரஜினி வருசா வருசம் சிவாஜியே எடுத்துக்கிட்டிருந்திருப்பாரு.

மனித இருப்பை தவிர எதுவுமில்லைன்னா காமராஜர் ஒரு மாணவன் கிட்டே தோத்திருக்கமாட்டாரு, ஜெயாவை ஒரு மெடிக்கல் ஷாப் காரர் ஜெயிச்சிருக்க முடியாது.

// மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லை//
மனித வாழ்க்கையின் அப்பால் எதுவும் இல்லைங்கறது உண்மையா இருந்தா இப்பால் (அதாங்க நம்ம வாழ்க்கைல)  ஏன் இத்தனை தனித்தன்மைகள். (ரேகை, ஐரீஷ் சாஃப்ட் வேர் எல்லாம் ஸ்தூல விஷயம்) .

இன்னைக்கிருக்கிற டெக்னாலஜிய வச்சி ஹெச்.ஜி.வெல்ஸ் சொன்னாப்ல எல்லா நாடுகளும் சேர்ந்து  உலக அரசு ஒன்ன ஸ்தாபிச்சு முயற்சி பண்ணினா, எல்லா நாடுகளும் தங்கள்  ராணுவ செலவுகள்ள பாதிய குறைச்சா போதும் ஒரே ஒரு வருஷத்துல உலக குடிமக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்து ஃபுட்,க்ளாதிங்,ஷெல்ட்டர்,செக்ஸுக்கு ஏற்பாடு பண்ணிரலாம். யூனிஃபார்மிட்டிய கொண்டுவரலாம். வேணாம்னு கடவுள் தடுத்தாரா? இல்லையே.


ஒரே அரசு பள்ளில ஒரே க்ளாஸ்ல 70 பேர் ஒரே யூனிஃபார்ம் போட்டு, ஒரே பாடத்தை, ஒரே ஆசிரியர்கள் நடத்த படிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒருத்தனும் இன்னொருத்தனை போல இல்லை. ஒருத்தன் கலெக்டராகிறான். இன்னொருத்தன் பில் கலெக்டராகிறான்.

ஒரே தாய்,தகப்பனுக்கு  பிறந்த  பல ஆண்கள்  ஒரே பெண்ணை வச்சிருந்தாலும் ஒரே வீட்ல வாழ்ந்தாலும்அந்த பல ஆணுக்கும் பல கேரக்டர் எப்படி அமையுது. ஒவ்வொருத்தன்   பிறப்புக்கு முன்னேயும்  என்னமோ இருக்கு, அது இவனை செலுத்துது. இவன் இறப்புக்கு பின்னே என்னமோ காத்திருக்கு அது இவனை இழுக்குது. இங்கே  உள்ள ஒவ்வொரு உயிருக்கும் உள்ள  அஜெண்டா வேற . மனித வாழ்க்கைக்கு அப்பால்,இப்பால் எப்பாலயும் மஸ்தா கீதுங்கோ..  சுஸ்தாயிராம  விழிப்புணர்ச்சியோட தொடர்ந்து வாழ்ந்தா உண்மை புரியும். சத்தியம் தெரியும்.


//.....................என்று தோன்றிய ஒரு நாள் காலையில் " மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்டு //

சரி. கடவுளை கழட்டி விட்டு மனுஷ்யர்களோட உலகத்துல குதிச்சுட்டார். இது நாத்திகத்தின் உச்சம் . வாழ்க வளர்க  மனுஷ்ய புத்திரன் என்று பெயர் மாற்றிக்கொண்ட் ......வாசகர் கடிதம் எழுதியதாக கூறும் மனுஷ்ய புத்திரன் கட்டுரையின் இறுதியில்  தான் தமது வெற்றிகள் வீழ்ச்சிகள் அனைத்திலும் இருந்து கற்றுக்கொண்டது எல்லாம் ஒன்றே ஒன்றுதாங்கிற முத்தாய்ப்போட  என்ன சொல்ல வராருனு பார்ப்போம்

//நாம் யாரும் எப்போதும் முழுமையாக கைவிடப்பட்டவர்கள் அல்ல.//
இது தான் ஆன்மீகத்தின் சாரம். கை கொடுப்பது சக மனிதர்கள் மட்டுமல்ல. அவர்களை நம் பால் உந்தி தள்ள எத்தனையோ சக்திகள் வேலை செய்கின்றன. நானும் ஆரம்ப காலத்தில் எனக்கு உதவினவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். நான் சாகிற வரை அவிக காலுக்கு செருப்பா உழைக்கனும்னெல்லாம் உ.வசப்பட்டதுண்டு. ஆனால் அந்த கால கட்டம்  கடந்து போன பிற்பாடு அவிக சாதாரணர்களா,  எனக்கு சமாதி கட்ட பார்த்த சமூகத்தின் ஒரு பாகமாவே தரிசனம் அளித்ததும் உண்டு. இந்த அனுபவங்களுக்கு பிற்பாடுதான் புரிஞ்சிக்கிட்டேன். இங்கே மனிதர்கள் மட்டுமில்லே அவிகள செலுத்தற பல்வேறு சக்திகள் உண்டுன்னு

// எந்த இருளிலும் விடிவதற்கு சற்று நேரமே இருக்கிறது என்பதை  நான் அறிந்து வந்திருக்கிறேன்.//
இந்த அறிவு ஏன் எல்லாருக்கும் அவெய்லபிளா இருக்கிறதில்லை?  தாய் வீட்டுக்கு போன மனைவி  குடும்பம் நடத்த வராத இருட்டுக்கே பயந்து அந்த கணவன் ஏன்  தற்கொலை செய்துக்கறாரு. அந்த இருட்டு விடிய சற்று நேரமே இருக்குங்கற அறிவு ஏன் அவருக்கில்லாம போயிருச்சு?

// கொஞ்சம் மனவலிமையும் ,கொஞ்சம் காத்திருக்கவும் முடிந்தால்  நாம் விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்தும் விடுபடுவோம்.//
இந்த மனவலிமையும், காத்திருக்க முடிதலும்  தான்  எத்தனை பேருக்கு சாத்தியமாகியிருக்கு.  இவற்றை வெறுமனே மனிதர்களின் இருப்பு மட்டும் தந்துரும்னா  நானும் மனுஷ்ய புத்திரன் மாதிரியே கன்ஃபெஸ் பண்ணியிருப்பேன். ஆனா அடுத்ததா மனுஷ்ய புத்திரன் சொல்ற "விடுபடவே முடியாத துர்கனவு"லருந்து வெளிப்பட (ஜஸ்ட் 20 வருசம் தலைவா!) எனக்கு எத்தனையோ சக்திகள் உதவுச்சு.
அதனாலதான்  மனுஷ்யபுத்திரனோட கருத்துக்களோட என்னால ஒத்துப்போக முடியலை.

அதுலயும் இறைவன் அருளால விடுபடவே முடியாத துர்கனவு என்று நினைத்த விஷயங்களில் இருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது  நல்லதில்லை,  விடுபடவே முடியாத துர்கனவுகளில் சிக்கித்தவிக்கும்  பின்னவருக்கு இது தவறான வழிகாட்டுதலாயிரக்கூடாதுங்கற ஆதங்கத்துல தான் இப்படி ஒரு பதிவை போட்டேங்கண்ணா.

வில்லங்கமாக்கிராதிங்கண்ணா

பல்வேறு அமானுஷ  சக்திகளின் துணையுடன் விடுபடவே முடியாத துர்கனவிலிருந்து விடுபட்டு வந்த பிறகு இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறது என்னோட பார்வைல இரட்டை வேடம்தான்.

கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட

கடந்த சில நாட்களா  மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.

கடந்த பதிவுல  பிரச்சினைகளுக்கான  என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.

நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது  பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் +  அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.

ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை  எந்த அளவுக்கு  பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.

ஒரு தமாசுக்கு  ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய்  பண்ணிக்கங்க.  இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.

பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம்  புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.

வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு   புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, மனைவி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம்  எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்

சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம்  மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம்  சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.

சூத்திர இனம்:

தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி   தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன்  போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு  கலங்குவா.

அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).

இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்

இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.

சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.

அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது.  என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல  பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.

இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.

( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)

என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா  இருக்கான்.

இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.

நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு  வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம்.  நீங்க உங்க வழிலதான்  போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.

அவரு வெறுமனே பயத்தால  நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)

இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.

எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து  எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்

பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.

இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.

ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி  சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு

இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.

பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக  கு.பட்ச   நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?

எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.

நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா  நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..

பசிக்கு  ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம்  சம்பிரதாயமான  செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.

சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.

(மீதி அடுத்த பதிவுல

கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட

கடந்த சில நாட்களா  மனித வாழ்விலான பிரச்சினைகளை அலசிக்கிட்டிருக்கம். கடந்த பதிவுல இனியாச்சும் செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும்னு சொல்லியிருந்தேன்.

கடந்த பதிவுல  பிரச்சினைகளுக்கான  என்விரான்மென்டல் காரணங்களைத்தான் அலசறதுதான் அஜெண்டா.

நமக்குத்தான் இந்த சில்லியான சில்லி வேர்களை பிடிச்சி ஆட்டறதெல்லாம் பிடிக்காதுங்களே. அதான் ஆணி வேரையே அசைக்க ஆரம்பிச்சேன். அதாவது  பிரச்சினைகளுக்கான ஆதி மூலமான அடலசன்ட் ஏஜிலான (பதின்ம பருவம்?) செக்ஸ் குறித்த மனப்போராட்டம் +  அதன் விளைவுகளை பத்தியும் அலச ஆரம்பிச்சுட்டன். செக்ஸ் குறித்த மனப்போராட்டத்துக்கும் என்விரான்மென்டுதான் காரணம்னு ஸ்தாபிச்சிட்டன்.

ஒரு குழந்தை பதின்ம பருவத்துக்கு வர்ர வரைக்கும் அதனோட என்விரான்மென்டால அந்த குழந்தை  எந்த அளவுக்கு  பாதிக்கப்படுமோ ,அடலசன்ட் ஏஜ்ல அதை விட இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திரும்.

ஒரு தமாசுக்கு  ஒவ்வொரு இனத்துலயும் கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட புருசங்காரன் பேசற மாதிரி சில காட்சிகளை கற்பனையா கொடுத்திருக்கன். எஞ்ஜாய்  பண்ணிக்கங்க.  இனம் என்பது பிறப்பால் வருவதல்ல. குணத்தால் வருவது. மனுதர்மத்துல மனு பிராமண குணங்களா சொல்ற குணங்கள் இன்னைக்கு ஒரு சூத்திரனுக்கும் இருக்கலாம். ஒரு சத்ரியனுக்கும் இருக்கலாம். அதே போல ஒரு பிராமணன் சத்ரிய குணங்களோட இருக்கலாம். கீழ் காணும் பிட்டை இனம் குறித்த நக்கலா எடுத்துக்கிராம குணம் குறித்த அங்கதமா எடுத்துக்கங்க.

பிராமண இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம்  புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஆத்துக்காரி தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனோட சாதனைகளை எல்லாம் எடுத்துவிடுவா . பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி லௌக்யமா,சௌக்யமா வாழனும்னு சொல்வாள்.

வைசிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் காசு மிச்சம் பிடிச்சாங்க எப்படியெல்லாம் சம்பாதிச்சாங்கனு   புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, மனைவி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டனெல்லாம்  எப்படி காசு சேர்த்தாங்கனு சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி செட்டா,சுகமா வாழனும்னு சொல்வாள்

சத்ரிய இனம்:
தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம்  மானமா வாழ்ந்தாய்ங்க, சுய மரியாதைக்காக எவ்ள பெரிய ஆளோட எல்லாம் மோதினாங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, ஊட்டுக்காரி  தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் வீர,தீர பராக்கிரமங்களையெல்லாம்  சொல்வாள். பிறக்க போற பிள்ளை அவிக மாதிரி வீரமா வாழனும்னு சொல்வாள்.

சூத்திர இனம்:

தன் அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன் எப்படியெல்லாம் குடிச்சு கூத்தடிச்சு , வப்பாடி வச்சு, வேட்டு விட்டு, சொத்தையெல்லாம் எப்படி அழிச்சாய்ங்கனு புருசன் காரன்  டிட்டெயிலா சொல்ல, பெண்டாட்டி   தன் சைடு அப்பா, தாத்தா, பாட்டன்,பூட்டன்  போட்ட ஆட்டத்தையெல்லாம் சொல்வாள். பிறக்க போற பிள்ளை  எப்படியெல்லாம் ஆட்டிவைக்குமோ, என்னெல்லாம் ஆடல் படனுமோனு  கலங்குவா.

அபிமன்யு சுபத்திரை வயித்துல இருக்கிறச்ச பத்ம வியூகத்துல எப்படி நுழையறதுனு கத்துக்கிட்டானாம். (வெளிய வர்ரது எப்படின்னு தெரிஞ்சிக்காமதான் இலங்கை விவகாரத்துல ராஜீவ் மாதிரி மாட்டி செத்தான்).

இரணியனோட மகன் பிரகலாதன். தன் தாய் வயித்துல இருக்கிறச்ச ஓம் நமோ நாராயணாயங்கற அஷ்டாட்க்ஷரி மந்திரத்தை கேட்டுத்தான் பக்த பிரகலாதனா மாறினான்

இதெல்லாம் புராணம். நிறைமாத கர்பிணி வயித்து மேல ஆடையில்லாம வெயில் பட நின்னா வயித்துல இருக்கிற சிசு சூரிய ஒளிய பார்க்க முடியுமாம். சங்கீதத்தை ரசிக்குமாம். தாயோட இதயத்துடிப்பை கேட்க முடியுமாம். தாய்மொழிக்கான இலக்கண அமைப்பெல்லாம் பை பர்த் (ரயில்வே பர்த் இல்லிங்கண்ணா) வந்துருதாம்.

சரி கர்ப கால இன்ஃப்ளுயன்ஸ் எல்லாம் சந்தேகாஸ்பதமா இருக்குங்கறிங்களா. இன்னம் கொஞ்சம் முன்னேறி பார்ப்போம்.

அழகழகான குட்டிகளை ரோட்ல பார்த்து ஜொள்ளு விடற பார்ட்டியா நீங்க? அந்த குட்டிகளோட அம்மாக்களை பார்த்தா பயங்கர கடுப்பாகுமே. அந்த குட்டிகளுக்கும் தங்கள் அம்மாக்களை பார்த்தா கடுப்பு இருக்கும். ஆனால் பாருங்க கரெக்டா அந்த குட்டிகளுக்கு அவிக அம்மா வயசு வரும்போது அச்சு அசலா அவிக அம்மா மாதிரியே மாறிருவாய்ங்க. இதை வெறுமனே ஜெனட்டிக் காரணங்கள்னு சொல்ல முடியாது.  என்விரான்மென்ட். அவிக அம்மா தன் கணவனை எப்படி டேக்கிள் பண்றாய்ங்கன்னு அந்த குட்டி சின்னவயசுலருந்து பார்க்குதுல்ல அவள் மைண்ட் ஃப்ரெஷ் ஹார்ட் டிஸ்க் மாதிரி இருக்கிறதால மேற்படி டிப்ஸ் எல்லாம் இவ மூளைல  பச்சக்குனு ஒட்டிக்கும்.ஆனால் ரஸ்னா பவுடர் கணக்கா. அதுக்கேத்த சூழல் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்க்க 22 கிளாஸ்ல ரஸ்னா ட்ரிங்க் மாதிரி வெளிப்படும்.

இதைத்தான் பெரியவங்க " நூலை போல் சேலை. தாயைப்போல் பிள்ளை"னு சொல்லியிருக்காய்ங்க.

( இதை படிக்கிற நீங்க க்யூட்டான கல்லூரி பெண்ணா இருந்தா மேற்படி உதாரணத்தை அப்படியே உல்ட்டா அடிச்சு புரிஞ்சிக்கங்க)

என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் அவிக அப்பா சாராய கடை வச்சிருந்தார். என் ஃப்ரெண்ட் இப்ப ஒரு வைன் ஷாப்புக்கு பினாமி+மேனேஜரா  இருக்கான்.

இதுல உங்க பெற்றோரோட கர்மமும் ஒர்க் அவுட் ஆகுது. அவிக போட்ட சாப்பாட்டை தின்னு, அவிக கொடுத்த ஆடைய கட்டி வளர்ந்திங்கல்ல அதனால அவிக கர்மமும் உங்களை வந்தடையுது.

நானெல்லாம் எந்த அளவுக்கு ரெபலா இருந்தேனோ அந்த அளவுக்கு ஒரு டூப்ளிக்கேட் சுந்தரேசன் மாதிரி தயாராயிட்டன் ( எங்கப்பா பேருங்கண்ணா) . என்ன ஒரு வித்யாசம்னா அவரு குடும்ப உறுப்பினர்களுக்கு  வெறுமனே ஆர்டர் பாஸ் பண்ணி அதை எல்லாரும் ஒபே பண்ணனும்னு பார்ப்பாரு. நானு காரண காரியத்தையெல்லாம் விவரிச்சு, அட்வைஸ் பண்றேன். எடுத்தா எடுங்க.. உட்டா உடுங்க. நான் லட்சிய வாதி. எனக்கு இந்த வீடு வாசல்,கலர் டிவியெல்லாம் தேவையில்லாத விஷயம்.  நீங்க உங்க வழிலதான்  போவோம்னா, நான் என் வழில போயிருவன். ( சாப்பாட்டுக்கு மட்டும் ஜோசியம் சொல்றது) ன்னு குண்டு போட்டே கட்டுக்கோப்பா வச்சிருக்கன்.

அவரு வெறுமனே பயத்தால  நாணயமா இருந்தாரு. நான் கண்டபடி வாழ்ந்து பார்த்து தாளி அதுல ஒரு ...ருமில்லைன்னு அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கிட்டு துணிவே துணைனு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ( நுகர் வோர் கோர்ட்ல சி.எம். ஆஃபீஸ் மேல கேஸ் போட்ட கதை ஞா இருக்கில்லை)

இது பிள்ளை மேல அப்பாவோட (இவரும் என்விரான்மென்ட்ல ஒரு பாகம்தானே) இம்பாக்டுக்கு உதாரணம்.

எங்க சாதிக்காரவுக கதைதான். அப்பா அமரர் ஆயிட்டார். அம்மாக்காரிக்கு ஊர் வம்புன்னா வெல்லம். பெரிய பையன் பெண்டாட்டிக்கு சரண்டர். தனிய போயிட்டான். ரெண்டாவது பையன் அரசியல். இறங்கின வேகத்துலயே ஒரு ஜாக் பாட் அடிச்சு அவுட் ஆஃப் டேட் ஆயிட்டான். பழைய நினைப்புலயே பேசிக்கிட்டு கிடப்பான்.இவன் பேச்சுக்கு பயந்து  எங்க தெருவுல ட்ராஃபிக்கே குறைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்

பழைய கதைய சொல்லி கண்ணாலத்தை முடிச்சாய்ங்க. இங்க பார்த்தா காலிப்பெருங்காய டப்பா. சம்பந்தி வீட்ல என்னதான் ஏற தள்ளினாலும் ( பண உதவி/பிச்சை) இது உருப்படாதுனு தெரிஞ்சு பெண்டாட்டி தாய் வீட்டுக்கு போயிட்டா. பசங்க வேற இருக்காய்ங்க.

இந்த பார்ட்டிக்கு ஒரு தங்கச்சி. வயசு 43க்கு மேல இருக்கும். அந்த கால நடிகையான வனிதா மாதிரி ஸ்ட்ரக்சர். ஒரு பாங்க் அட்டெண்டருக்கு கட்டிக்கொடுத்தாய்ங்க. குழந்தை குட்டி கிடையாது. வாழா வெட்டியா வந்துருச்சு.

ஆகே பீச்சே மூடிக்கிட்டு கிடக்காம மேயற கழுதைய கூவின கழுதை கெடுத்த மாதிரி அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பிகளையெல்லாம் கீர் போட்டுவிட்டு புராதன வீட்டை இடிச்சு அப்பார்ட்மென்டாக்கி ஆசனத்தை சுத்தி கடன் தான்.வறுமைன்னா வறுமை உங்க வீட்டு எங்க வீட்டு வறுமை இல்லை. சட்டைய துவைச்சா சோப்பு தீர்ந்துரும்னு காலர் வரை அலசி போட்டுக்கற நிலை. கேஸ் வாங்கி பல காலமாச்சு. அரசியல் அண்ணனே கை செலவுக்கு பணமில்லாம ஸ்டெப்னி  சிலிண்டரை யாருக்கோ கை மாத்தி விட்டுட்டு திருடு போயிருச்சுன்னு அலம்பல் பண்ற நிலை ஆயிருச்சு

இந்த நிலையில அம்மாவும், பெண்ணும் சோடியா உட்கார்ந்து தெருவுல போறவங்களை கூப்டு நலம் விசாரிச்சு வாய பிடுங்கற கதைய ஒரு பதிவாவே சொல்லலாம்னு நினைச்சிருந்தன்.சமீபத்துல அம்மாக்காரிக்கு ஆவிசு முடிஞ்சு போய் சேர்ந்துட்டா. இதான் கண்ணு என்விரான்மென்டுன்னா.

பெரியவங்க அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னாங்க. அம்மா,அப்பாவை கொன்னு தெய்வமாக்கிர்ர வாரிசுங்க தினசரி தினத்தந்தில தரிசனம் கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. வாரிசுங்க பெற்றோரை தெய்வமா மதிக்கனும்னா அவிக  கு.பட்ச   நன்னடத்தையோட நடந்துக்கனுமில்லியா?

எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்டோட அக்கா ஒருத்தி கண்ணாலமாகி ரெண்டு பெத்து (அதுக டீன் ஏஜை எட்டிப்பிடிச்சாச்சு) இந்த வயசுல தொடுப்பு ஒன்னை வச்சிக்கிட்டு இந்த விவகாரத்துல பெத்த பெண்களை தூதா உபயோக்கிக்கிறா. அந்த பசங்க ஃப்யூச்சரை நினைச்சா கதி கலங்குது.

நல்லவளா இருக்க முடியலன்னா நல்லவளா  நடிக்கவாச்சும் செய்யலாம்லே. இப்பத்துல ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பிச்சிருக்கு. அதென்னன்னா அப்பங்காரனுகளே பெத்த புள்ளைகளை சீரழிக்கிறது. நான் பல பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த மாதிரி வக்கிரங்களுக்கு இறங்கற கேஸெல்லாம் பேட்டரி பூட்ட கேஸு. ( லாட்ஜு வைத்தியருங்க கிட்ட போக வேண்டிய அங்கம் சிறுத்த, வளைந்த, துரித ஸ்கலித, விரைப்பில்லா கேஸுங்க. இந்த மாதிரி கிராக்கிங்க தான் விஷ பரீட்சையெல்லாம் பண்றது..

பசிக்கு  ருசிய கொடுக்கிறது உணவு. உடலுறவுல இன்பத்தை கொடுக்கிறது ரெண்டு உடலுறவுகளுக்கு இடையிலான இடைவெளி + உங்க பார்ட்னருக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற பரஸ்பர ஒட்டுதல் தான். புள்ளைய சீரழிக்கிறது, சின்ன புள்ளைங்க கிட்ட சில்மிஷம் பண்றது மாணவிகள் கிட்ட சில்மிஷம் பண்றதுல்லாம்  சம்பிரதாயமான  செக்ஸ்ல தோத்த கேஸுங்கதான். இன்னம் டீப்பா திங்க் பண்ணா இவிக இப்ப பண்ற கொடுமைக்கு இளமைல இவிகளே கூட ஆளாகியிருக்கலாம்.

சரி சரி மொக்கை போதும்.. மேட்டருக்கு வரேன். அப்பா,அம்மாவோட இம்பாக்ட் இல்லாத பிள்ளையோ,பெண்ணோ கிடையவே கிடையாது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையில கம்யூனிகேஷன் கேப்/ ஜெனரேசன் கேப் எல்லாம் இல்லாம இருந்தாலே பாதி கண்டம் மலையேறிப்போன மாதிரிதான். அடுத்து வரவுங்க டீச்சர்ஸ்.

(மீதி அடுத்த பதிவுல

பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌

அண்ணே வணக்கம்ணே ! பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌ என்ற இந்த வில்லங்க பதிவோடவே கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட தலைப்புல   பிரச்சினைகள்+ தீர்வுகள் குறித்த அனலைஸ் தொடருது. மனுஷ்ய புத்திரனின் இரட்டைவேடம் தலைப்புல தனிப்பதிவும் இருக்கும். படிச்சு கமெண்ட் அடிச்சு  தூள் கிளப்புங்க‌

"பொன்மேனி உருகுதே " பாட்டை மறக்க முடியுமா ? சில்க் @ விஜய லட்சுமியம்மா செத்து எந்த லோகத்துல இருக்கோ. அவிக மேனி பொன்மேனியோ இல்லையோ.. அது உருகுச்சோ இல்லையோ.. திருப்பதி ஏழுமலையான் நகை மட்டும் உருகிப்போச்சு. ஆமாங்கண்ணா அய்யரு அடகு வைத்தது  நேற்று .உருக்கியது இன்று  நல்லாவே டெவலப் ஆகிறாய்ங்கப்பா..

ஏழுமலையான் சொத்தையும்  நகைகளையும்  பிடித்த சனி விடுவதாயில்லை.
சமீபத்தில் கோர்ட்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 தவணைகளில் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகளை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தும்படி தி தி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது. நாள் நெருங்க நெருங்க புருஷனை பார்த்து தாலிய  தொட்டுப்பார்த்துக்கிட்ட பதிவிரதை கணக்கா  ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகள் கைவசமில்லை. உருக்கி விட்டோம் என்று தேவஸ்தானம் விளக்கம் கொடுத்துள்ளது.

இந்த மாதிரி ஆர்னமென்ட்ஸ் விஷயத்துல தங்கத்தை விட அதுல  பதிச்சிருக்க கூடிய விலை உயர்ந்த கற்களுக்கும், மேற்படி நகையின்  பழமைக்கும் தான் மதிப்பு.
இந்த மேட்டர் லாலி பாப் சாப்பிடற பப்பாவுக்கு கூட தெரியும். ஹும்.. கழுதைக்கு தெரியுமா கந்த பொடி வாசனை?

மிராசிகள்ங்கற பேர்ல "அவாள்" பண்ணிக்கிட்டிருந்த அட்டூழியத்தை ஒழிக்கத்தான் என்.டி.ஆர் மிராசி முறைய தூக்கி கடாசினார். மிராசின்னா கோவில் நகை உட்பட கோவில்  நாட்டாமை "அவாள்"கிட்டே இருக்கும். பரம்பரை பரம்பரையா சத்ரியங்க, வைசியங்க ,சூத்திரங்க கொட்டிக் கொடுத்த நகைகள் மேல  இந்த நரிங்களுக்கு  நாட்டாமை  பிறப்புரிமையா வந்துக்கிட்டிருந்தது.  நரிக்கு நாட்டாமை கிடைச்சா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் அது மாதிரி புகுந்து விளையாடியிருக்காய்ங்க.

மேற்படி உருக்கல் சம்பவம் கூட மிராசி காலத்துல தான் நடந்ததா ப்ரிலிமினரி இன்ஃபர் மேஷன்.  இந்த அழகுல மறுபடி மிராசி முறைய கொண்டுவரனும்னு

திருமலை தேவஸ்தானத்தில் இது போன்ற  திடுக் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல.  சில வருடங்களுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பொற் காசுகள்  காணமல் போயின.  ஏழுமலையானுக்கு சுளையாக கட்டணம் செலுத்தி விசேச பூஜைகள் ,சேவைகளில் பங்கு கொள்வோருக்கு கொடுக்க தேவஸ்தானம் வைத்திருந்த இந்த காசுகளை டாலர்  சேஷாத்ரி தமது பந்தா,அல்டாப்,பில்டப், மாஃபுக்காக வி.வி.ஐ.பிக்களுக்கு வாரி இறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது இதற்கு பொறுப்பான டாலர் சேஷாத்திரி என்ற பிராமணோத்தமரை கோர்ட்டு உத்தரவை மீறிக்கூட பொத்தி பொத்தி காப்பாத்தினாய்ங்க. எப்படியோ ஒரு வழியா பீடை ஒழிஞ்சது.

திருமலை தலைமை அர்ச்சகரான இன்னொரு பிராமணோத்தமர்
( தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பி.ஹெச்.டி பார்ட்டி)  தேவஸ்தான  இணை நிர்வாக அலுவலரை படுத்திய பாட்டை பத்தி ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். அந்த பார்ட்டி மிராசி முறைய மறுபடி கொண்டுவரனும்னு குரல் கொடுத்ததையும் பதிவு பண்ணியிருந்தேன்.  பாவம் மிச்சம் மீதி நகைகளை உருக்கற வேலை பெண்டிங் ஆயிருச்சுல்ல. முடிச்சுரலாம்னு உத்தேசம் போல.

இந்த சந்தர்ப்பத்துல கடந்த வருடம் தி தி தே நிர்வாகத்துக்குட்பட்ட திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி நகைகள் சேட்டுக்கடையில் அடகு வைக்கப்பட்டதையும் ஞா படுத்திக்கங்க.

பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌

அண்ணே வணக்கம்ணே ! பெருமாள் நகைய உருக்கிட்டானுவ‌ என்ற இந்த வில்லங்க பதிவோடவே கர்பமா இருக்கிற பெண்டாட்டியோட தலைப்புல   பிரச்சினைகள்+ தீர்வுகள் குறித்த அனலைஸ் தொடருது. மனுஷ்ய புத்திரனின் இரட்டைவேடம் தலைப்புல தனிப்பதிவும் இருக்கும். படிச்சு கமெண்ட் அடிச்சு  தூள் கிளப்புங்க‌

"பொன்மேனி உருகுதே " பாட்டை மறக்க முடியுமா ? சில்க் @ விஜய லட்சுமியம்மா செத்து எந்த லோகத்துல இருக்கோ. அவிக மேனி பொன்மேனியோ இல்லையோ.. அது உருகுச்சோ இல்லையோ.. திருப்பதி ஏழுமலையான் நகை மட்டும் உருகிப்போச்சு. ஆமாங்கண்ணா அய்யரு அடகு வைத்தது  நேற்று .உருக்கியது இன்று  நல்லாவே டெவலப் ஆகிறாய்ங்கப்பா..

ஏழுமலையான் சொத்தையும்  நகைகளையும்  பிடித்த சனி விடுவதாயில்லை.
சமீபத்தில் கோர்ட்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 7 தவணைகளில் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகளை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தும்படி தி தி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது. நாள் நெருங்க நெருங்க புருஷனை பார்த்து தாலிய  தொட்டுப்பார்த்துக்கிட்ட பதிவிரதை கணக்கா  ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ஏழுமலையானுக்கு கொடுத்த நகைகள் கைவசமில்லை. உருக்கி விட்டோம் என்று தேவஸ்தானம் விளக்கம் கொடுத்துள்ளது.

இந்த மாதிரி ஆர்னமென்ட்ஸ் விஷயத்துல தங்கத்தை விட அதுல  பதிச்சிருக்க கூடிய விலை உயர்ந்த கற்களுக்கும், மேற்படி நகையின்  பழமைக்கும் தான் மதிப்பு.
இந்த மேட்டர் லாலி பாப் சாப்பிடற பப்பாவுக்கு கூட தெரியும். ஹும்.. கழுதைக்கு தெரியுமா கந்த பொடி வாசனை?

மிராசிகள்ங்கற பேர்ல "அவாள்" பண்ணிக்கிட்டிருந்த அட்டூழியத்தை ஒழிக்கத்தான் என்.டி.ஆர் மிராசி முறைய தூக்கி கடாசினார். மிராசின்னா கோவில் நகை உட்பட கோவில்  நாட்டாமை "அவாள்"கிட்டே இருக்கும். பரம்பரை பரம்பரையா சத்ரியங்க, வைசியங்க ,சூத்திரங்க கொட்டிக் கொடுத்த நகைகள் மேல  இந்த நரிங்களுக்கு  நாட்டாமை  பிறப்புரிமையா வந்துக்கிட்டிருந்தது.  நரிக்கு நாட்டாமை கிடைச்சா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் அது மாதிரி புகுந்து விளையாடியிருக்காய்ங்க.

மேற்படி உருக்கல் சம்பவம் கூட மிராசி காலத்துல தான் நடந்ததா ப்ரிலிமினரி இன்ஃபர் மேஷன்.  இந்த அழகுல மறுபடி மிராசி முறைய கொண்டுவரனும்னு

திருமலை தேவஸ்தானத்தில் இது போன்ற  திடுக் சம்பவங்கள் நடப்பது புதிதல்ல.  சில வருடங்களுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பொற் காசுகள்  காணமல் போயின.  ஏழுமலையானுக்கு சுளையாக கட்டணம் செலுத்தி விசேச பூஜைகள் ,சேவைகளில் பங்கு கொள்வோருக்கு கொடுக்க தேவஸ்தானம் வைத்திருந்த இந்த காசுகளை டாலர்  சேஷாத்ரி தமது பந்தா,அல்டாப்,பில்டப், மாஃபுக்காக வி.வி.ஐ.பிக்களுக்கு வாரி இறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது இதற்கு பொறுப்பான டாலர் சேஷாத்திரி என்ற பிராமணோத்தமரை கோர்ட்டு உத்தரவை மீறிக்கூட பொத்தி பொத்தி காப்பாத்தினாய்ங்க. எப்படியோ ஒரு வழியா பீடை ஒழிஞ்சது.

திருமலை தலைமை அர்ச்சகரான இன்னொரு பிராமணோத்தமர்
( தி.தி.தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலு பி.ஹெச்.டி பார்ட்டி)  தேவஸ்தான  இணை நிர்வாக அலுவலரை படுத்திய பாட்டை பத்தி ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். அந்த பார்ட்டி மிராசி முறைய மறுபடி கொண்டுவரனும்னு குரல் கொடுத்ததையும் பதிவு பண்ணியிருந்தேன்.  பாவம் மிச்சம் மீதி நகைகளை உருக்கற வேலை பெண்டிங் ஆயிருச்சுல்ல. முடிச்சுரலாம்னு உத்தேசம் போல.

இந்த சந்தர்ப்பத்துல கடந்த வருடம் தி தி தே நிர்வாகத்துக்குட்பட்ட திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமி நகைகள் சேட்டுக்கடையில் அடகு வைக்கப்பட்டதையும் ஞா படுத்திக்கங்க.

பிரச்சினைங்கறது அனாதை இல்லை

அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?

பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின்  விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)

பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத  அனாதை குழந்தை இல்லை.  அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை  நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு  கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம். 

பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள்  தற்கொலை அ தோல்வியில முடியுது.

பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:

இந்த தொடர்பதிவுல  இந்த காரணங்களையெல்லாம்  பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம்.  லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.

என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை  வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.

கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா?  ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.

இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா,  கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.

அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம்  என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம்  கிடையாது.  ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான்.  நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல  செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத  ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க

எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து  ஒரு பெண் வந்து  புதுசா சேர்ந்தது.   எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.

அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி)  ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க  எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா  அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.

க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ  எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.

நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.

இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?

முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?)  "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க  அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா  நம்ப முடியாது.

ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து  காம சூத்ரா ஐட்டத்தை  எடுத்து  காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல  .........

இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.

உயிர்களின் தலையாய பிரச்சினை  செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா,  ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?

இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........

பிரச்சினைங்கறது அனாதை இல்லை

அண்ணே வணக்கம்ணே,
பிரச்சினைகள் சாரி தீர்வுகள் இந்த பதிவுலயும் தொடருது. கூடவே பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் தொடர்பதிவோட 11 ஆம் அத்யாயத்தை போட்டிருக்கேன். படிங்க . கமெண்ட் (ல) அடிங்க. ஓகே ?

பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. ( நாடுகள் கூட கிடையாது). பிரச்சினை என்பது கடந்த கால சோம்பல், சுகானுபவங்களின்,பொறுப்பின்மை, தள்ளிப்
போடுதல்களின்  விளைவு தான். ஆனால் பிரச்சினை வந்ததும். இதையெல்லாம் வசதியா மறந்துர்ரம். செல்ஃப் பிட்டி வந்துருது. (எனக்கு மட்டும் ஏன் இப்படி?)

பிரச்சினைங்கறது அப்பா அம்மா பேரு தெரியாத  அனாதை குழந்தை இல்லை.  அது பிறக்க ஒரு தாய்,ஒரு தந்தை  நிச்சயம் தேவை. மேற்படி பெற்றோருக்கு கு.க பண்றது எப்படின்னு  கடந்த சில பதிவுகள்ள பேசிக்கிட்டிருக்கோம். 

பிரச்சினைகளை பெத்துப்போடற காரணங்கள் அசங்க்யாகம். (கணக்கில்லாதவை). ஒரு ப்யூட்டி என்னன்னா சிங்கிள் காரணத்தால எப்பயும் பிரச்சினை பொறந்து வராது. சிங்கிள் டபுளானாதான் பிரச்சினை. பிரச்சினைகள் வர்ரது சகஜம். ஆனால் அதை டேக்கிள் பண்றதுல இருக்கிற டிஃபரன்ஸால தான் பல வாழ்க்கைகள்  தற்கொலை அ தோல்வியில முடியுது.

பிரச்சினையை ஸ்டடி பண்றதுலயும், தீர்வை யோசிக்கிறதுலயும், தீர்வை அமல் படுத்தறதுலயும் மன்ஷனுக்கு மன்ஷன் வித்யாசம் இருக்கு. இந்த வித்யாசத்துக்கு காரணம் பல அம்சங்களை பொறுத்திருக்கு. அந்த அம்சங்கள் வருமாறு (மீண்டும்)

1.வமிசா வழி காரணங்கள்(ஜெனட்டிக்):
2.இரசாயனகாரணங்கள்:
3.உணவு முறை:
4.என்விரான்மென்டல் காரணங்கள்:
5.குடும்ப அமைப்பு:
6.பொருளாதார காரணங்கள்:
7.சாதீய காரணங்கள்:
8.ஜோதிட காரணங்கள்: லக்னாதிபதியே 6,8,12 ல மாட்டிக்கிறது, நீசமாயிர்ரது, அஸ்தங்கதமாறது, செவ்வாய், சர்ப்ப தோஷங்கள், சனி,செவ்வாய் சேர்க்கை,பித்ரு சாபம், மாத்ரு சாபம், ஸ்த்ரீ சாபம்,
9.வாஸ்து ரீதியிலான காரணங்கள்:
10.கர்ம வினைகள்:
11.தேவதா சாபங்கள்:
12.தர்காதீத காரணங்கள்:

இந்த தொடர்பதிவுல  இந்த காரணங்களையெல்லாம்  பட்டியலிட்டு பைசல் பண்ணிக்கிட்டு வர்ரோம்.  லேட்டஸ்டா உணவு காரணங்களை பார்த்தோம். இப்போ என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம்.

என்விரான்மென்ட்டுன்னா பேச்சுத்தமிழ்ல அக்கம்பக்கம்னு சொல்லிரலாம். விவரமா சொல்லனும்னா உங்க பெற்றோர்,குடும்பம், தெரு,பள்ளி, பள்ளித்தோழர்கள் எல்லாத்தயும் பட்டியலிட வேண்டி வரும். உங்க குண நலன் கள் மோல்ட் ஆறது இவிகளை  வச்சுத்தான். முக்கியமா செக்ஸ் குறித்த உங்க புரிதல், விழிப்பு தான் உங்க கேரக்டரை டிசைட் பண்ணுது.

கடந்த பதிவுல சொன்ன ஆசனப்பருவம் எட் ஸெட் ரா ஞா வருதா?  ஒரு சிறுவனுக்கு செக்ஸ் குறித்த ஞானம் மறுக்கப்படும்போது, அவனோட ஆர்வம் தடுக்கப்படும்போது அவன் மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிர்ரான்.

இந்த மாதிரி கிராக்கிங்க தான் ஹோமோக்களா, தின்னிப்பண்டாரங்களா(வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு) , வாய் பேச்சில் வீரர்களா,  கோழைகளா, ஹிப்பாக்கிரட்ஸா, ஹென் பெக்டா( பெண்டாட்டிக்கு சரண்டர்), கஞ்சனுங்களா (ஹும் 'பலான ' சுகத்துக்கே வாய்ப்பில்லை இதுல இதெல்லாம் எதுக்கு தண்டச்செலவுங்கற ஃபீலிங்) , ஊதாரிகளா(ஹூம் .. பலான சுகத்துக்குத்தான் செலவழிக்க முடியலை. இப்படின்னா செலவழிப்பமேங்கற ஃபீலிங்) , வன் முறையாளர்களா,கிரிமினல்ஸா, (உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் வன்முறையா மாறுது) சேடிஸ்டுகளா, மசாக்கிஸ்டுகளா, ( புதைத்து வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் இப்படி வெளிப்படும்), சுய இன்ப பிரியர்களா , இம்பொடன்ட்ஸ், துரித ஸ்கலித அன்பர்களா, அம்மா கோண்டுகளா (பெண்டாட்டிக்குத்தான் இவன் பவிசு தெரிஞ்சு போச்சே இன்னும் என்னென்னவோவா மாறிர்ராங்க.

அதிர்ஷ்டவசமா நமக்கு இந்த இழவெல்லாம் நடக்கலை. அதுக்கு காரணம்  என் அப்பா ,அம்மா, குடும்ப பின்னணி. முக்கியமா சதீஷுங்கற பால்ய ஸ்னேகிதன். என்னதான் துடுக்கானவன், அனுபவங்களுக்கு துடிக்கிறவன், தில்லுதுரைன்னாலும் ஓப்பன் டாக்கெல்லாம்  கிடையாது.  ரெம்ப ஷை (கூச்சம்) . அதை போக்கினவன் சதீஷுதான்.  நான் யார்க்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம பொத்தி வச்சிருந்த மேட்டரெல்லாம் ஒன்னுமே இல்லை போல அவன் பட்டவர்த்தனமா பேசுவான். இன்னைக்கு இந்த ரேஞ்சுல  செக்ஸ் பத்தி விவரமா , தில்லா எழுத  ஃபௌண்டேசன் சதீசுதான். நிற்க

எட்டாங்கிளாஸ் படிக்கறச்ச சென்னைலருந்து  ஒரு பெண் வந்து  புதுசா சேர்ந்தது.   எங்க வீட்டண்டை யாரோ ஒண்டு குடித்தனத்து தூரத்து உறவுக்காரங்க கார்டியன் ஷிப்ல அங்கனயே ஒரு ரூம் எடுத்துக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தா.

அப்போ பழனின்னு கொட்டை போட்ட கேஸு ( ஏழாம் வகுப்புல சப்ளிமெண்ட்ல கூட குண்டு போட்டு டீட்டெயின் ஆன பார்ட்டி)  ஒருத்தன் இருந்தான் . ஸ்டெப் கட் . டைட் ஃபிட்ல ஹாஃப் பேண்ட். அவன் புதியவளை மடக்க  எங்க வீட்டுக்கு வந்துருவான். என் தோள் மேல கை போட்டுக்கிட்டு ஸ்டைலா அவ வீட்டுப்பக்கம் போவான். அவள் கோலம் கீலம் போட்டுக்கிட்டிருந்தா  அடிக்குரல்ல " சரசு கோலம் ரெம்ப நறுவிசா இருக்கு"ன்னு கமெண்ட் அடிப்பான். அவள் "பொறுக்கி"ம்பா.

க்ளாஸ்ல நான் சட்டாம்பிள்ளைங்கறதால பழனி "த பாரு நீ என்ன பண்றயோ ஏது பண்றயோ, அவளுக்கு என்ன சொல்வியோ எப்படி சொல்வியோ  எனக்கு தெரியாது. அவள் என்னை லவ் பண்ணனும்"னிட்டான். பழனி ஜி.டி. நாயுடு வேலைகள் எல்லாம் நிறைய செய்வான். ரேடியோவை டேப்ல பாட வைக்கிறது டேப்பை ரேடியோல பாட வைக்கிறது. அதுலெல்லாம் நமக்கு மோஜு சாஸ்தி.

நானும் முடிஞ்ச வரை அவளை கன்வின்ஸ் பண்ணேன். பழனி பத்தி பேசி பேசி அவளுக்கும் எனக்கும் இடையில ஃப்ரெண்ட் ஷிப் ஏற்பட்டு போச்சு. நோட்ஸு வாங்க கொடுக்க எங்க வீட்டுக்கு வருவாள். எங்கப்பா ( மாவட்ட கருவூல அதிகாரி) . குடும்ப உறுப்பினர்கள் கிட்டே வெகண்டையா பேசினாலும் விசிட்டர்ஸ இம்ப்ரெஸ் பண்றதுல புலி. அவள் வீட்டு வாசல்ல நின்னு என் பேரை சொல்லி கூப்டா
" வாங்க" ..னு கூப்டு உட்கார வச்சுட்டு " த பாருபா யாரோ ஒரு பொண்ணு வந்து கேட்டுது உட்கார வச்சிருக்கேன்"னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவாரு.

இந்த சம்பவம் நடக்கிறச்ச எனக்கு 14 வயசு. வருஷம் 1980. இந்த என்விரான்மென்ட் யாருக்கு கிடைச்சிருந்தாலும் அவிக என்னைப்போலத்தான் சிந்திப்பாய்ங்க. எழுதுவாய்ங்கனு சொல்லவும் வேணுமா என்ன?

முந்தானை முடிச்சு படம் வந்தப்ப ( 1984?)  "ஆராரோ " பாட்டுக்கப்புறம் பாக்கியராஜ் ஏன் குளிக்க போறாருன்னு எங்கம்மா கேட்க  அதை மாத்ரு பூதம் கணக்கா அனலைஸ் பண்ணி சொன்னென்னா  நம்ப முடியாது.

ஒரு தரம் எங்க சின்ன அண்ணனோட (பத்து வயசு பெரியவன்) லவர் ஒருத்தி அவனை மாட்டிவிட (விளையாட்டுக்குத்தான்.. எனக்கு மேட்டர் தெரியாதுங்கற தைரியத்துல) அவன் பாக்கெட்ல இருந்து  காம சூத்ரா ஐட்டத்தை  எடுத்து  காட்டி "பார்த்தயா உங்க அண்ணன் எந்த அளவுக்கு கெட்டுப்போயிருக்கா"னு சொல்ல " ஹூம் இன்னம் வளரனும்.. நானெல்லாம் ஒன்லி டுடே தான்" னு சொல்ல  .........

இந்த மாதிரி ஒரு என்விரான்மென்ட் கிடைச்சும் அடலசன்ட் ஏஜ்ல 1984 டு 1986 அதுலயே மூழ்கி கிடந்தேன். அந்த 2 வருஷம் திரும்ப கிடைக்குமா கிடைக்காது.

உயிர்களின் தலையாய பிரச்சினை  செக்ஸ். அதை ஒருத்தன் எப்படி ஃபேஸ் பண்றானோ அதை பொருத்துதான் அவனோட கேரக்டர் மோல்ட் ஆகுது. உ.ம் சரோஜா தேவி புஸ்தவம், ஸ்வப்ன ஸ்கலிதம்னு வாழறவன் கனவு காண்றவனா மாறிர்ரான். சுய இன்பத்துல இறங்குறவன் ட்யூயல் காம்ப்ளெக்ஸுடையவனா, இரட்டை வேடக்காரனா, எஸ்கேப்பிஸ்டா,  ஹிப்பாக்கிரட்டா ஆயிர்ரான். விலைமகளை தேடிப்போறவன் ஸ்ட் ரெயிட் ஃபார்வேர்டா இருப்பான். அக்கம் பக்கம் ஆன்ட்டிகளை பார்க்கிறவன் கிரிமினலா , நம்பிக்கை துரோகியா மாறுவான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.

உங்க பாலை (ஆணா,பெண்ணா) நிர்ணயிக்கிற அதே ஜீன் தான் உங்க கேரக்டரையும் நிர்ணயிக்குது. நீங்க அடலசன்ட் ஏஜ்ல செக்ஸை எப்படி ஃபேஸ் பண்றிங்களோ அதை பொருத்து உங்க கேரக்டரே மாறிரும். உங்க கேரக்டரை பொறுத்து உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் மாறிரும். அதுகளை நீங்க டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறிரும். புரியுதா?

இனியாச்சு செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகளை , தவறான புரிதல்களை, ஹிப்பக்கிரசியை விட்டொழிச்சு நேருக்கு நேரா மோதுங்க. உங்க கேரக்டர் மாறும், பிரச்சினைகள் மாறும் ( இப்போ கீற பிரச்சினையெல்லாம் ஃபணால் ஆயிரும் கண்ணு) , புதுசா பிரச்சினைகள் வந்தாலும் அதுகளை டேக்கிள் பண்ற ஸ்டைல் மாறும். வே ஆஃப் திங்கிங் மாறும். நல்ல தீர்வுகள் கிடைக்கும். ஓகேவா உடுங்க ஜூட்...........

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால " தத் விடு"ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி " நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்"ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி "சாமி இது உன்னுத்தான்"னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி " தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு " டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.


இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

"செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா"

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் " இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?" கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் "குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்"

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் : 11

கடந்த அத்யாயத்துல இரண்டு சம்பவங்களை சொல்றேன், சொல்றேனு  சொல்லாமயே முடிச்சுட்டன். அதனால இந்த அத்யாயத்துல சொல்லியே உடறேன்.வருஷம் 1998. நாலு பேருங்கற பதிவுல வர்ர வடிவேலு ஷிர்டி பாபா பத்தி சகட்டு மேனிக்கு பீலா விட நான் தரேண்டா பாபாவுக்கு அப்பாயிண்ட் மென்டுன்னு சவால் விட்டு ஷிர்டி போய் வந்த பிறகு நடந்த சம்பவம் இது. அவனோட  பழைய கடைதான் (சலூன்) என் ஆஃபீஸா இருந்தது.

ஒரு பக்கம் சலூன் சாமானுக இருக்க மறுபக்கம் ஜோசியம் சொன்ன ஒரே பார்ட்டி நான் தானு நினைக்கிறேன். இன்னுமொரு ஹிஸ்டரி ரிக்கார்ட் என்னன்னா கோழிக்கறிகடைல  கூட ஆஃபீஸ் போட்டிருக்கேன் ( ஆனா இது சென்னைல  3மாசத்துக்கொருதரம்  ரெண்டு மூணு நாளைக்குத்தான்)

தமிழ் பட விமர்சினங்கள்ள தவறாம இடம் பெற கூடிய வார்த்தை ஸ்டீரியோ டைப். என் ஆன்மீக பயணமும் ஸ்டீரியோ டைப்தான். ஒவ்வொரு கட்டத்துல ஒவ்வொரு சாமி/ஒவ்வொரு குரு. ஏதோ ஒரு புஸ்தவம் படிச்சோ அ சினிமா பார்த்தோ இன்ஸ்பைர் ஆக வேண்டியது. உடனே மேலதிக விவரங்களை பீராய வேண்டியது, பாட்டு கீட்டு இருந்தால் கேசட் வாங்க வேண்டியது. 

இந்த ப்ராசஸ்ல கிடைச்ச புளங்காகிதம், மயிர் கூச்செறிதல் எல்லாம் சில மாதங்கள் அ வருஷங்கள்ள தேசலாயிர்ரது வழக்கம். சில காலம் கழிச்சு மேற்படி ஞாபங்கள் தேவகுமாரான உயிர்த்தெழுவது வழக்கம். இந்த ஸ்டீரியோல ஒரு அம்சமா ஷிர்டி சாயி மஹத்யம் பட ஆடியோ கேசட் வாங்கினேன். ( படமே பார்த்திருக்கேன். ஆனால் அப்ப எந்த ஃபீலிங்கும் வரலைங்கறது ஆச்சரியம். )

சரி சரி மேட்டருக்கு வரேன். மேற்படி சலூன் கம் ஆஃபீஸ் நான் இருந்தாலும், இல்லன்னாலும் திறந்தே கிடக்கும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துல வடிவேலு மேற்படி பாபா கேசட்டை சுட்டுட்டான் போல. நானும் சில நாள் தேடி தேடி விட்டுட்டன்.

இத்தனைக்கும் வடிவேலு ஒன்னும் ஷேவிங்குக்க பார்ட்டி வந்தபிறகு அவங்க கிட்டே ஷேவிங் காசு வாங்கி ப்ளேடு வாங்கியார்ர நிலைல இல்ல. இன்னம் சொல்லப்போனால் சொந்த வீடு, நகை நட்டுன்னு வசதியான ஆளுதான்.  இருந்தாலும் அல்பமான வேலையெல்லாம் செய்வான். நானும் அல்பம் தான். ஆனால் நாலு பேருக்கு நல்லது கெட்டது சொல்ற நிலைல இருக்கிறதால " தத் விடு"ன்னு  விட்டுர்ரது வழக்கம்.

ஒரு நாள் என் கேசட் அவன் கடைல பாடிக்கிட்டிருந்தது. நானு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி " நானும் வாங்கி வச்சிருந்தேம்பா ஏதோ ஒரு நாதாரி தூக்கினு பூட்டுக்கீது.. உன்னுதை கொடுப்பா ஒரு ராத்திரி பாபா கிட்ட பேசிட்டு கொடுத்துர்ரன்"ன்னேன். அப்பயாச்சும் ரியலைஸ் ஆகி "சாமி இது உன்னுத்தான்"னு சொல்லியிருக்கலாம்.சொல்லலை. நானும் சின்சியரா வாங்கிட்டு போய் மறு நாள் ரிட்டர் பண்ணிட்டன். அப்பயும் ஏதாச்சும் சினிமா காட்டி " தா சாமி இது உந்துதான் சாமீ.. அது கூட தெரியல உனக்கு ..ஹும் எல்லாம் வசதிதான் காரணம்னு " டயலாக் விட்டு சமாளிச்சிருக்கலாம். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்கே ஒரு தத்துவம். கெட்டவனை கெ(ப)ட்டுப்போக செய்யனும்னா அந்த கெட்டவனுக்கு நல்லதையே பண்ணிக்கிட்டிருக்கனும். அப்ப ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்டவனாயிர்ராரு

வடிவேலுவுக்கும் அவன் அண்ணனுக்கும் எப்பவும் வெட்டுப்பழி குத்துப்பழி. இவன் டீன் ஏஜ் போதைல திரிஞ்சிக்கிட்டிருந்தப்பயே அவங்கண்ணன் பண்டரியோட (போலி டாக்டர்+ லேப் டெக்னிஷியன்) கைய கால பிடிச்சு ஜி.ஹெச் ல வார்ட் பாயா சேர்ந்துட்டான். வீட்டை கட்டிக்கிட்டான். செட்டிலாயிட்டான். வட்டிக்கு திருப்பற ரேஞ்சுக்கு போயிட்டான். பார்க்க பஞ்சை பராரி மாதிரி விபூதி பட்டையும், பெரிய குங்கும பொட்டுமா வைட் அண்ட் வைட்ல  இருப்பான்.

நம்மாளுக்கு போறாது. டீன் ஏஜ் மயக்கத்துலருந்து மீண்டு வந்து கடைய தூக்கி நிறுத்தி கண்ணாலம் கட்டி ரெண்டை பெத்து போடறதுக்குள்ள பெண்டாட்டி இவன் வெத்துவேட்டுனு முடிவுபண்ணியாச்சு.இவனும் வெள்ளைக்கொடிய காட்டி சரண்டர் ஆஃப் இண்டியா. வீட்ல மதுரைதான்.

இந்த மாதிரி அண்ணன் தம்பிக்குள்ள எவனாச்சும் ஒருத்தன் டம்மி பீஸாயிருந்து,  அவன் பெண்டாட்டிக்கு பிரமணை ( சட்டிப்பானைகள் உருளாம இருக்க ஓலைலயோ, தாம்பு கயிற்று புரிகள்ளயோ ரிங் சைஸுக்கு சுத்தியிருப்பாங்க)  தூக்கிட்டு அலையற பார்ட்டியா இருந்தா அண்ணன் தம்பிக்குள்ள நிச்சயம் தகராறு வரும்.வந்துகிட்டே இருக்கும்.

இதுமாதிரி சந்தர்ப்பத்துல நம்மாளு நாலு பேர் பதிவுல வர்ர பண்டரி + பெரிய மனுசனையெல்லாம் கூட்டிக்கிட்டு போய் எதிர்வீட்டு திண்ணைல உட்கார வச்சுட்டான். பஞ்சாயத்துக்கு அண்ணனை கூப்டாங்க.அவனும்  வந்தான்.  நம்மாளுக்கு
பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்குதான் . இருந்தாலும் பஞ்சாயத்து பெரியமன்சன் எல்லாம் நம்மாளுதானேங்கற நெனப்புல அண்ணன் காரன் மூக்குல கப்புனு குத்திட்டான். குப்புனு ரத்தம் வந்திருச்சு. அவன் போட்டிருந்த வெள்ளை  கை பனியன், வேட்டி மொத்தம் ரத்தத்துல நனைஞ்சுருச்சு.

பஞ்சாயத்து பெரிய மன்சனெல்லாம் காணாம போயிட்டாய்ங்க. அண்ணன் காரன் நீட்டா ஜி.ஹெச் போய் அட்மிட் ஆகி போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டான். போலீஸ் ஸ்டேஷனே என் பாக்கெட்லன்னு சிலும்பின வடிவேலுவை ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டாய்ங்க. அப்புறம் நானும் இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸும் போய் எக்ஸ்  பார்ட்டியையும், சப் இன்ஸ்பெக்டரையும் கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தோம்.


இதென்ன அம்புலிமாமா கதை மாதிரி இருக்குன்னு நினைப்பிங்க. ஆனால் உண்மையில நடந்தது ராசா.  வடிவேலுக்காச்சும் அரை நாள் காவல். இன்னொரு பார்ட்டிக்கு?

1999 கையில இருந்த லட்சத்து ரெண்டாயிரமும் டம்ப் ஆகி மறுபடி ப்ரெட் ஹண்டர் அவதாரம் எடுத்த புதுசு. ஒவ்வொரு ஊர்லயும் பத்திரிக்கை வச்சு பொழப்ப நடத்தற க்ரூப் ஒன்னு இருக்கும். பத்திரிக்கை பதிவாளர் (www.rni.nic.in) வலைதளத்துல போய் பார்த்திங்கன்னா உங்க ஊர்லருந்து எத்தனை பத்திரிக்கை ரெஜிஸ்டர் ஆயிருக்குனு தெரிஞ்சிக்கலாம். ஆனால் இதுல வெளிவர்ரதென்னவோ அஞ்சுலருந்து பத்துக்குள்ள மேஜர் பத்திரிக்கைகள் மட்டும் தான். மற்றதெல்லாம் பதிவாகியிருக்கும். சில பல மொள்ளமாரி வேலைகளோட ரென்யூவல் ஆயிட்டிருக்கும். இவிக அரசு துறைகள்ள குழையடிச்சு விளம்பரம் வாங்கி விளம்பரம் கிடைச்சப்ப மட்டும் பத்து காப்பி போட்டு கணக்கு பண்ணி வயித்த கழுவிக்கிட்டிருப்பாய்ங்க .அல்லது ஓசி பஸ் பாஸோட திருப்திபடுவாய்ங்க.

(ரென்யூவலுக்கு இவிக பண்ற டுபாகூர் வேலைய சொல்லனும்னா தனிப்பதிவே போடனும்)

இந்த மாதிரி டுபுக்கு க்ரூப் மூலமா ஒரு பார்ட்டி இன்ட் ரட்யூஸ் ஆனான். ஷிர்டி பாபா பத்தின பாட்டுகளை  (ஆடியோ) வெளியிட போறதாவும்.. பாட்டு எழுதிக்கொடுக்கும்படியும் கேட்டான்.

நாமதான் ஆசுகவியாச்சே. உடனடி லாட்டரி மாதிரி அவன் கூப்ட லாட்ஜுக்கு போய் அவன் கேட்ட மாதிரியே பரபரனு (சுந்தர தெலுங்குங்கண்ணா) எழுதிக்கொடுத்தேன். உத்தமா பத்தினி மாதிரி அதை ஜெராக்ஸ் எடுக்கச்சொல்லி ஜெராக்ஸ் பிரதில கை.எ வேற போட்டுக்கொடுத்தான்.

மொத்தமா என்ன எழுதினேனு ஞா இல்லை. ஆனா ஒரே ஒரு வரி மட்டும் நல்லா ஞா இருக்கு.

"செட்டவாடனு கானயா செடின வாடனு நேனய்யா"

கெட்டவன் இல்லே கெட்டுப்போனவன்..னு அர்த்தம். பை பர்த் கெட்டவன்னா திருத்தவே முடியாது. கெட்டுப்போனவன்னா டபுள் மீனிங் வரும்.கெட்டுப்போனவனு ஒரு அர்த்தம். நலிஞ்சு போனவனு இன்னொர் அர்த்தம். நடுவுல கெட்டுப்போனவன் திருந்த வாய்ப்பிருக்கும். இப்படி நிறைய விளையாடி எழுதிக்கொடுத்தேன்.

அந்த நாதாரி என்ன பண்ணுச்சுன்னா நான் இல்லாதப்ப வீட்டுக்கு வந்து தான் கை.எ போட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் பிரதியை என் மனைவிய வாயடிச்சு பிக் அப் பண்ணிக்கிட்டு போயிருச்சு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கு. உசுரோட இருக்கா இல்லையானு கூட தெரியாது. தெரிஞ்ச முகமா  யார்  தெரிஞ்சாலும் " இஃப் யு டோண்ட் மைண்ட் ஒரு டென் ருப்பீஸ் இருக்குமா?" கேஸு.

அப்பாறமா தான் தெரிஞ்சது அந்த பன்னாடையோட வைஃப் என் கிளாஸ் மெட்டுன்னு . இப்ப சொல்லுங்க பாபா பவர் ஃபுல்லா இல்லையா? பாபா பவரை புரிஞ்சிக்கனும்னா பா பா ப்ளாக் ஷீப் ஹேவ் யு எனி உல்லுனு ரைம்ஸ் பாடற ரேஞ்சுக்கு நீங்க குழந்தை தன்மையோட இருக்கனும். அப்பத்தான் அவரோட பவரை உணர முடியும்.

நேத்து  பதிவுல நான் குறிப்பிட்ட நித்யானந்த பாபா கூட சொல்வாராம் "குருவை சுதந்திரமா செயல்பட விடனும். அதுக்கு சம்பூரண சரணாகதிதான் மார்கம்"

Tuesday, June 29, 2010

தி க்ரேட் நித்யானந்தா

பெண்களுக்கு மட்டுமில்லே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வருமாம் ( நாற்பதுகளில் செக்ஸ் மீது அதீத ஆர்வம். பின் படக்கென்று சர்க்யூட் ஃபெயில் ஆதல்). செக்ஸ்ல மட்டுமில்லை ஆன்மீகத்துல கூட மெனோஃபஸ் வரும். இதைப்பத்தி "பாபாவும் பா பா ப்ளாக் ஷீப் :10 பதிவுல விவரமா  எழுதியிருக்கன். மனிதர்களுக்கு மெனோஃபஸ் வந்துட்டா அம்புட்டுதேங். பார்ட்டி செக்ஸ் லைஃபை ஒழுங்கா எஞ்ஜாய் பண்ணியிருந்தா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துரலாம். இல்லன்னா வம்புதான். தாத்தாக்கள் ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்கிறது, ஆன்டீஸ் கார் ட்ரைவர் கூட ஓடிப்போயிர்ரதெல்லாம் இந்த ஸ்டேஜுலதான்.

ஆனால் ஆன்மீகத்துல வர்ர மெனோஃபஸ் கொஞ்சம் டிஃப்ரன்ட். திடீர்னு இன்னொரு பாதை விரியும். அந்த பாதையில ஆன்மீக பயணம் புது உற்சாகத்தோட தொடரும். ஆமா இந்த பதிவுக்கு " தி க்ரேட் நித்யானந்தா "ங்கற தலைப்பு ஏன்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது.

மேற்சொன்ன ஆன்மீக மெனோஃபஸ்ல நான்  இருந்தப்ப தான் நித்யானந்தா விவகாரம் வெடிச்சது. நானும் கிழி கிழின்னு கிழிச்சன். ஆனா பாருங்க காரணம் இல்லாம எது ஒன்னுமே நடக்காது. ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பிறக்கறதுக்கு முந்தியே நித்யானந்தாங்கற பேரு  இருந்திருக்கு. அந்த பேர்ல எத்தனையோ லட்சம் பேர் பிறந்து,வாழ்ந்து முடிச்சிருப்பாய்ங்க.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ, திட்டவோ,புகழவோ நித்யானந்தாங்கற பேரை பல முறை பிரஸ்தாபிச்சதுக்கு பலன் கிடைச்சுருச்சுன்னுதான் நினைக்கிறேன்.அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்னு நம்பறேன்.

சுதந்திரம் வர்ரதுக்கு முந்தியே மகாராஷ்டிர மானிலத்துல கணேஷ் புரிங்கற ஊர்ல நித்யானந்த பாபானு ஒரு பட்சி வாழ்ந்திருக்கு. ஒரு தாட்டி பழனி கோவிலுக்கு கூட வந்திருக்கு. இந்த பார்ட்டியோட வாழ்க்கை வரலாறை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் பண்ணா தூரத்து வெயில் ஆறு கணக்கா தெரியுமாம். ஆனால் நித்யானந்த பாபா சமாசாரம் அப்படியில்லைனு நான் நம்பறேன். ஏன்னா அதை படிக்கிறச்ச பல்வேறு ஆன்மீக உணர்வுகள் , அதிர்வுகள் மூன்றாம் நாளைய ஏசு கணக்காய் உயிர்த்தெழுந்ததுங்கண்ணா.

இன்னைக்கு பணபலம் இருந்தா  மீடியா வெளிச்சத்தை விலைக்கு வாங்கி அ வாடகைக்கு எடுத்து தாளிச்சுரலாம். ஆனால் நித்யானந்தாவோட காலம் சுதந்திரத்துக்கு முந்தின காலம்.

அவருக்குள்ள ஏதோ ஒரு மலர் மலர்ந்து மணம் வீசியிருக்கனும்.இல்லாட்டி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்திருக்க முடியாது. இன்னைக்காச்சும் வரவு எட்டணா செலவு பத்தணா கேஸுங்க.. எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற பார்ட்டிங்க அதிகம். அது போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு சனம் வாழ்ந்த காலம்.

இதற்கிடைல கட்டை ரெம்ப சேவேறி போச்சு .இதுக்கு மின்னாடியெல்லாம் இரவு 7 மணிக்கு மேல ஒரு டீ சாப்பிட்டா போதும் அன்னைக்கு தாளி சிவ ராத்திரிதான் இது நம்ம கேஸ் ஹிஸ்டரி. ஆனா பாருங்க சமீப காலமா ராத்திரி 9 மணிக்கு டிஃபன் அடிச்சுட்டு உடனே டீ சாப்பிட்டா கூட தூக்கம் சொக்க ஆரம்பிச்சிருச்சிங்கண்ணா. சரி விடியல்ல முழிப்பு வரும்னு படுத்தா எட்டு எட்டரை வரை தூக்கம். சரி இன்னைக்கு மதியம் கிழிச்சுரலாம்னு நினைச்சு சாப்டு முடிச்சா உடனே தூக்கம்.

சனத்துக்கும் எனக்கும் உள்ள வித்யாசங்கள்ள ஒன்னு அவிக விழிச்சிருக்கிற நேரத்துல நான் தூங்கிட்டு இருப்பேன். அவிக தூங்கற நேரத்துல நான்  வேலை செய்துக்கிட்டிருப்பேன். ஆயிரம் பதிவுகளை தாண்டியும் புதுசு புதுசா மேட்டர் கொட்ட இதுவும் ஒரு காரணம். ஆனா இந்த ப்ளஸ் பாயிண்டே ஃபணாலாயிருச்சு. ரொம்ப வேதனையா போச்சு.

நித்யானந்த பாபாவோட சரித்திரத்தை படிச்ச பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சுதர்மம் (ராத்திரியில பூனைகணக்கா சுறு சுறுப்பு) ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.  நித்யானந்த பாபாவோட ஸ்டைல் டிஃப்ரண்ட்.

மரத்து மேல,கூரை மேல உட்கார்ந்துக்குவாராம். கிராவிட்டி பவர்லருந்து ஓரளவு தப்பிச்சுக்கலாம். அதனால தான் வாஸ்துல கூட மாடில வசிக்கிறவனுக்கு அரைப்பலனுங்கறாய்ங்க. எங்க வீட்டு வாஸ்துவுக்கு அம்மா,அப்பா, ரெண்டு அண்ணன் காலி. தம்பி எங்கன இருக்கான்னே தெரியாது. நான் மட்டும் தப்பி பிழைச்சேன்னா அதுக்கு காரணம் மாடி அறைல வசிச்சது. நெக்ஸ்ட் 24 வயசுல ஸ்டெப் அவுட் ஆயிட்டதுதான்.

எப்பவும் கண்களை மூடியே இருப்பாராம். அதுலயும்  மூடின கண்கள் மேனோக்கியே ( ஆக்னா)  இருக்குமாம். மனித சக்தி வீணாகிறதே கண்கள் வழியாத்தான்.மூடின கண்கள் மேனோக்கி பார்க்குதுன்னா சுவாசம் கூட சுழுமுனைல நடக்கும்னு அர்த்தம்.

மிக மிக குறைவா பேசுவாராம். பேசியே அழிஞ்ச இனம் தமிழ் இனம். பேசியே அழிஞ்ச நாடு நம்ம நாடு.

ஒரு ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னா அந்த ஜாதகனுக்கு எந்த கருமமும் ஒட்டாது ஹி ஈஸ் ஃப்ரீனு அர்த்தமாம். நம்ம ஜாதகத்துல 7 கிரகம் அப்படித்தான் உட்கார்ந்திருக்கு. ஆனால் சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்கு ஸ்தானத்துல உட்கார்ந்து இப்படி செக்ஸையும் (சுக்ரன்),  சைக்காலஜியையும் (சந்திரன்)  போட்டு சொதப்ப வச்சிருக்காய்ங்க. நான் மட்டும் ஒரு 48 நாள்  ப்ளாக் எழுதறத விட்டுட்டு, மவுன விரதம் கடை பிடிச்சா அற்புதங்களே நடக்கும்.

இருந்தாலும் மனிதம் காக்க, மனித குலத்தை மீட்க பீசிக்கிட்டும், எளுதிக்கிட்டும் கிடக்கேன். ஹூம் பார்க்கலாம்.

எப்படியோ நித்யானந்தா டுபுக்கு பார்ட்டியா இருந்தாலும் ஜஸ்ட் அவரோட பேரை உச்சரிச்ச/எழுதின  புண்ணியத்துக்கு ஒரு உண்மையான சித்த புருஷரை பத்தி தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

தி க்ரேட் நித்யானந்த (பாபா)

பி.கு: வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பாபாவோட வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையாவது நம்ம ப்ளாக்ல எழுதப்பார்க்கிறேண்ணா.

தி க்ரேட் நித்யானந்தா

பெண்களுக்கு மட்டுமில்லே ஆண்களுக்கும் மெனோஃபஸ் வருமாம் ( நாற்பதுகளில் செக்ஸ் மீது அதீத ஆர்வம். பின் படக்கென்று சர்க்யூட் ஃபெயில் ஆதல்). செக்ஸ்ல மட்டுமில்லை ஆன்மீகத்துல கூட மெனோஃபஸ் வரும். இதைப்பத்தி "பாபாவும் பா பா ப்ளாக் ஷீப் :10 பதிவுல விவரமா  எழுதியிருக்கன். மனிதர்களுக்கு மெனோஃபஸ் வந்துட்டா அம்புட்டுதேங். பார்ட்டி செக்ஸ் லைஃபை ஒழுங்கா எஞ்ஜாய் பண்ணியிருந்தா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துரலாம். இல்லன்னா வம்புதான். தாத்தாக்கள் ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்கிறது, ஆன்டீஸ் கார் ட்ரைவர் கூட ஓடிப்போயிர்ரதெல்லாம் இந்த ஸ்டேஜுலதான்.

ஆனால் ஆன்மீகத்துல வர்ர மெனோஃபஸ் கொஞ்சம் டிஃப்ரன்ட். திடீர்னு இன்னொரு பாதை விரியும். அந்த பாதையில ஆன்மீக பயணம் புது உற்சாகத்தோட தொடரும். ஆமா இந்த பதிவுக்கு " தி க்ரேட் நித்யானந்தா "ங்கற தலைப்பு ஏன்னு நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது.

மேற்சொன்ன ஆன்மீக மெனோஃபஸ்ல நான்  இருந்தப்ப தான் நித்யானந்தா விவகாரம் வெடிச்சது. நானும் கிழி கிழின்னு கிழிச்சன். ஆனா பாருங்க காரணம் இல்லாம எது ஒன்னுமே நடக்காது. ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பிறக்கறதுக்கு முந்தியே நித்யானந்தாங்கற பேரு  இருந்திருக்கு. அந்த பேர்ல எத்தனையோ லட்சம் பேர் பிறந்து,வாழ்ந்து முடிச்சிருப்பாய்ங்க.

நல்லதுக்கோ கெட்டதுக்கோ, திட்டவோ,புகழவோ நித்யானந்தாங்கற பேரை பல முறை பிரஸ்தாபிச்சதுக்கு பலன் கிடைச்சுருச்சுன்னுதான் நினைக்கிறேன்.அதுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கும்னு நம்பறேன்.

சுதந்திரம் வர்ரதுக்கு முந்தியே மகாராஷ்டிர மானிலத்துல கணேஷ் புரிங்கற ஊர்ல நித்யானந்த பாபானு ஒரு பட்சி வாழ்ந்திருக்கு. ஒரு தாட்டி பழனி கோவிலுக்கு கூட வந்திருக்கு. இந்த பார்ட்டியோட வாழ்க்கை வரலாறை படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

பாலைவனத்துல நீண்ட தூரம் பயணம் பண்ணா தூரத்து வெயில் ஆறு கணக்கா தெரியுமாம். ஆனால் நித்யானந்த பாபா சமாசாரம் அப்படியில்லைனு நான் நம்பறேன். ஏன்னா அதை படிக்கிறச்ச பல்வேறு ஆன்மீக உணர்வுகள் , அதிர்வுகள் மூன்றாம் நாளைய ஏசு கணக்காய் உயிர்த்தெழுந்ததுங்கண்ணா.

இன்னைக்கு பணபலம் இருந்தா  மீடியா வெளிச்சத்தை விலைக்கு வாங்கி அ வாடகைக்கு எடுத்து தாளிச்சுரலாம். ஆனால் நித்யானந்தாவோட காலம் சுதந்திரத்துக்கு முந்தின காலம்.

அவருக்குள்ள ஏதோ ஒரு மலர் மலர்ந்து மணம் வீசியிருக்கனும்.இல்லாட்டி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்திருக்க முடியாது. இன்னைக்காச்சும் வரவு எட்டணா செலவு பத்தணா கேஸுங்க.. எதை தின்னா பித்தம் தெளியும்ங்கற பார்ட்டிங்க அதிகம். அது போதுமென்ற மனமே பொன் செய் மருந்துன்னு சனம் வாழ்ந்த காலம்.

இதற்கிடைல கட்டை ரெம்ப சேவேறி போச்சு .இதுக்கு மின்னாடியெல்லாம் இரவு 7 மணிக்கு மேல ஒரு டீ சாப்பிட்டா போதும் அன்னைக்கு தாளி சிவ ராத்திரிதான் இது நம்ம கேஸ் ஹிஸ்டரி. ஆனா பாருங்க சமீப காலமா ராத்திரி 9 மணிக்கு டிஃபன் அடிச்சுட்டு உடனே டீ சாப்பிட்டா கூட தூக்கம் சொக்க ஆரம்பிச்சிருச்சிங்கண்ணா. சரி விடியல்ல முழிப்பு வரும்னு படுத்தா எட்டு எட்டரை வரை தூக்கம். சரி இன்னைக்கு மதியம் கிழிச்சுரலாம்னு நினைச்சு சாப்டு முடிச்சா உடனே தூக்கம்.

சனத்துக்கும் எனக்கும் உள்ள வித்யாசங்கள்ள ஒன்னு அவிக விழிச்சிருக்கிற நேரத்துல நான் தூங்கிட்டு இருப்பேன். அவிக தூங்கற நேரத்துல நான்  வேலை செய்துக்கிட்டிருப்பேன். ஆயிரம் பதிவுகளை தாண்டியும் புதுசு புதுசா மேட்டர் கொட்ட இதுவும் ஒரு காரணம். ஆனா இந்த ப்ளஸ் பாயிண்டே ஃபணாலாயிருச்சு. ரொம்ப வேதனையா போச்சு.

நித்யானந்த பாபாவோட சரித்திரத்தை படிச்ச பிறவு கொஞ்சம் கொஞ்சமா நம்ம சுதர்மம் (ராத்திரியில பூனைகணக்கா சுறு சுறுப்பு) ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன்.  நித்யானந்த பாபாவோட ஸ்டைல் டிஃப்ரண்ட்.

மரத்து மேல,கூரை மேல உட்கார்ந்துக்குவாராம். கிராவிட்டி பவர்லருந்து ஓரளவு தப்பிச்சுக்கலாம். அதனால தான் வாஸ்துல கூட மாடில வசிக்கிறவனுக்கு அரைப்பலனுங்கறாய்ங்க. எங்க வீட்டு வாஸ்துவுக்கு அம்மா,அப்பா, ரெண்டு அண்ணன் காலி. தம்பி எங்கன இருக்கான்னே தெரியாது. நான் மட்டும் தப்பி பிழைச்சேன்னா அதுக்கு காரணம் மாடி அறைல வசிச்சது. நெக்ஸ்ட் 24 வயசுல ஸ்டெப் அவுட் ஆயிட்டதுதான்.

எப்பவும் கண்களை மூடியே இருப்பாராம். அதுலயும்  மூடின கண்கள் மேனோக்கியே ( ஆக்னா)  இருக்குமாம். மனித சக்தி வீணாகிறதே கண்கள் வழியாத்தான்.மூடின கண்கள் மேனோக்கி பார்க்குதுன்னா சுவாசம் கூட சுழுமுனைல நடக்கும்னு அர்த்தம்.

மிக மிக குறைவா பேசுவாராம். பேசியே அழிஞ்ச இனம் தமிழ் இனம். பேசியே அழிஞ்ச நாடு நம்ம நாடு.

ஒரு ஜாதகத்துல எல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னா அந்த ஜாதகனுக்கு எந்த கருமமும் ஒட்டாது ஹி ஈஸ் ஃப்ரீனு அர்த்தமாம். நம்ம ஜாதகத்துல 7 கிரகம் அப்படித்தான் உட்கார்ந்திருக்கு. ஆனால் சந்திரன் சுக்கிரன் மட்டும் வாக்கு ஸ்தானத்துல உட்கார்ந்து இப்படி செக்ஸையும் (சுக்ரன்),  சைக்காலஜியையும் (சந்திரன்)  போட்டு சொதப்ப வச்சிருக்காய்ங்க. நான் மட்டும் ஒரு 48 நாள்  ப்ளாக் எழுதறத விட்டுட்டு, மவுன விரதம் கடை பிடிச்சா அற்புதங்களே நடக்கும்.

இருந்தாலும் மனிதம் காக்க, மனித குலத்தை மீட்க பீசிக்கிட்டும், எளுதிக்கிட்டும் கிடக்கேன். ஹூம் பார்க்கலாம்.

எப்படியோ நித்யானந்தா டுபுக்கு பார்ட்டியா இருந்தாலும் ஜஸ்ட் அவரோட பேரை உச்சரிச்ச/எழுதின  புண்ணியத்துக்கு ஒரு உண்மையான சித்த புருஷரை பத்தி தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

தி க்ரேட் நித்யானந்த (பாபா)

பி.கு: வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பாபாவோட வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையாவது நம்ம ப்ளாக்ல எழுதப்பார்க்கிறேண்ணா.

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் என்ற தொடரை யார் படிக்கிறாய்ங்க, அவிக என்ன நினைக்கிறாய்ங்கன்னு ஒன்னும் தெரியாத நிலைல இதை தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். பல தடவை சொல்லியிருக்கேன். என்னுது கடகலக்னம் ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ஒரே வேலைய தொடர்ந்து செய்ய முடியாதுன்னு. இருந்தாலும் இதை தொடர உங்கள்ள யாரோ ஒருத்தரோட வில் பவர் தான் காரணமா இருக்கும். அந்த யாரோ நீங்களா கூட இருக்கலாம்.

1997  ல டச் ஆன பாபா  1999ல ஷீர்டி வரவச்சதையும் பிரதி வியாழன் பிரச்சினைகளால பாதிக்கப்பட்ட  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாருங்கற விசயத்தையும் கடந்த பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த லிஸ்ட்ல எங்க தொகுதி எம்.எல்.ஏ வையும் எண்டார்ஸ் பண்ணாருன்னும் சொல்லியிருந்தன்.

படக்குனு 2004க்கு தாவி 2004 முதல் 6 வருஷத்துல நடந்த சம்பவங்களை விவரிக்கிறேன்னு கடந்த பதிவை முடிச்சிருந்தேன். ஆனா  இன்னைக்கு  நடந்த மேட்டரால 1998ல நடந்த ஒரு சம்பவமும்,1999ல  நடந்த இன்னொரு சம்பவமும் ஞா வந்தது. அந்த 2 சம்பவங்களை இப்ப பார்ப்போம்.

முதல்ல இன்னைக்கு நடந்த சம்பவம்:
உஞ்ச விருத்தி பிராமணன் போல பவித்திரமா வாழ்ந்த காலம் ஒன்றுண்டுன்னு பெருமையா சொன்னாலும் அது அந்த காலம்னு தான் சொல்ல முடியுது. இப்ப நானேதும் சந்தனக்கட்டை ஓட்டறதில்ல, நில ஆக்கிரமிப்பு பண்றதில்லன்னாலும் யோக சித்திக்கு தேவையான முக்கிய அம்சமான பிரத்யாஹாரத்தை ( பிறர் தரும் பொருளை ஏற்பது) பின்பற்ற முடியாத நிலை. அதனால எனக்குள்ள கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்த  அக்னி சிம்னிக்குள்ள விளக்கு மாதிரி ஆயிருச்சு.

எனக்குள்ள கனன்றுக்கிட்டிருந்த சத்தியாக்ரஹம் (ஆக்கிரஹம்னா கோவம்னு அர்த்தம்) இன்னைக்கு கேவலம் குண்டூசி/சின்ன குத்தூசி  கணக்கா கட்டுரை எழுதற ரேஞ்சுக்கு வந்துருச்சு. ஒரு வார்த்தைல சொல்லனும்னா நீர்த்து போயிட்டன். லைஃபோட காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேனு தான் சொல்லனும். அதே நேரத்துல இந்த காம்ப்ரமைஸ் நிரந்தரம் கிடையாது.

எனக்குள்ள ஒரு  நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லை ஒரு நாள் விடியும். இந்த ப்ருஹன்னளை வேடம் முடியும். எதிர்காலத்துல  இன்றைய லஞ்ச லாவணியங்கள், ஜன நாயகப்படுகொலைகளுக்கு எதிரா  நடக்கப்போற தர்ம  யுத்தத்துல  அபிமன்யு போல பத்மவ்யூகத்துல சிக்கி சாவேனோ, அர்ச்சுனன் மாதிரி ஜெயிச்சு வருவேனோ தெரியாது.  ஆனால் யுத்தம் நிச்சயம். அதுல எனக்கொரு பங்கு நிச்சயம்.

என்னங்கண்ணா மொக்கை அதிகமாயிருச்சா மேட்டருக்கு வந்துர்ரன்.

ஸ்ரீ சாயி சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி போடறதா அறிவிச்சாச்சே தவிர வேலைகள் என்னமோ அரசு அலுவலகம் கணக்கா தான் நகருது. ஒரு டெம்போ வரணும், வேகம் வரணும்னா பாபா தொடர்பான பாடல்களை கேட்கனும்னு ஒரு துடிப்பு. ( தளர்ந்து போன காலத்துல வாயாக்ரா மாதிரி).

சங்கராபரணம் படத்துல ஓங்கார நாதானுசந்தான மவுகானமேன்னு  பாட்டு வரும்.
அதுல ஒரு வரி  "அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு"

ஓங்கார நாதானுசந்தான மவுகானமேங்கற வரியை பார்த்து இது ஏதோ சந்தானம் சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுராதிங்க தம்பி.. ஓங்கார நாதத்துடன் இணைக்க கூடியது கானம் ஒன்றேன்னு இதுக்கு அர்த்தம். (அனு சந்தானம்னா இணைத்தல்னு அர்த்தம் சொல்லலாம்)

"அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு" ங்கற வரியை பாருங்க. அத்வைதம்னா அல்ஜீப்ரானு நினைச்சு பயந்துக்காதிங்க. த்வைதம்னா ரெண்டுனு அர்த்தம். அத்வைதம்னா ரெண்டல்லாத நிலைனு அர்த்தம். த்வைதம்னா கடவுள்+பக்தன்னு ரெண்டு கிராக்கியிருப்பாய்ங்க. அத்வைதத்துல பக்தன் கடவுளோட போய் ஜிங்குனு ஒட்டிக்கிட்டு ஏகமாயிருவான். அதான் அத்வைதம். ஓகே.

இந்த அத்வைத ஸ்டேஜுக்கும், அமரத்வ லப்திக்கும் ( கடவுளா மார்ரது) கானம் தான் வழிங்கறார் கவிஞர்.(வேற யாரு வேட்டூரி சுந்தர ராமமூர்த்திதான்)

இந்த காரணங்களால ஷீர்டி சாயி மஹத்யம்ங்கற படத்தோட பாடல்களை இன்டர் நெட்ல் டவுன் லோட் பண்ணி கேட்கலாம். அப்படியாச்சும் சார்ஜ் ஏறுதா பார்க்கலாம்னு  ஒரு எண்ணம் வந்தது.

ஆன்மீகத்துல ஒரு விதியிருக்கு. உங்க ஆன்மீக கிராஃப் சன் க்ரூப்ஸ் ஷேர் விலை மாதிரி எப்பவும்  ஏறிக்கிட்டே போகாது.  கொஞ்ச நாள் ஏறும் படக்குனு விழுந்துரும். விழுந்த ஒவ்வொரு தரமும் ரெண்டு மடங்கு ஏறும். ( நன்றி: ஓஷோ)

இதை ஆன்மீக மெனோஃபஸ்னு கூட சொல்லலாம்.

ஏறக்குறைய ஒரு வாரமா அப்ப்பப்போ ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். வேலைக்காகலே.இன்னைக்கு ஒரே பிடியா  ஒரு மணி நேரம் உட்கார்ந்தும் மண்டை காஞ்சதுதான் மிச்சம்.

நெட்ல எல்லாம் கிடைக்கும்ங்கறது மிகை. கடைசில கடுப்பா போய் ஃப்ரெண்டோட சி.டி சென்டர்ல நோண்டி நுங்கெடுத்து சி.டியை பிக் அப் பண்ணிக்கிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

அதுக்கு முன்னாடி ஒரு உபகதை.ராம ராவண யுத்தம் முடிஞ்சுருச்சு.  ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்குது. ராமர் அனுமாரை கூப்டு ஒரு ரத்தினமாலையை ப்ரசண்ட் பண்றாரு. உடனே அனுமாரு அதை பிச்சி ஒவ்வொரு மணியா கடிச்சு பார்க்க ஆரம்பிச்சாரு. சீதைக்கு கோவம் வந்துருச்சு . குரங்குனு காட்டிட்ட பார்த்தியானு நினைச்சோ என்னமோ " வாட் ஈஸ் திஸ்?"னிட்டு சீறினாய்ங்க.

ஆஞ்சனேயர் இந்த மணிகள்ள என்  ராமனோட அதிர்வுகள்,ருசி இருக்கானு பார்க்கிறேன். அப்படி இருந்தாதான் இதை அணிவேன்னாராம். சீதைக்கு கடுப்பாகி ஆமா பொல்லாத அதிர்வு உன் நெஞ்சத்துல அது இருக்கோ இல்லையோ செக் பண்ணிக்கலயானு கேட்டாங்க. உடனே அனுமாரு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி தன் இதயத்துல ராமன் சீதா,லட்சுமணர்கள் இருக்கிறதை காட்டினாராம்.

நாம ஆஞ்சனேயர் ரேஞ்சுல்லயா?

கடந்த காலத்துல அம்மவாரி சத நாமாவளின்னு ஒரு பாக்கெட் புக் போட்டிருக்கேன். சரி மேட்சிங்கா இருக்கட்டும்னு ஸ்ரீ சாய் சத நாமாவளினு அறிவிச்சாச்சு. அப்புறம் பார்த்தா  ஸ்ரீ சாயி நாமாவளின்னு ஒரு ஐட்டம் செலாவணில இருக்கு. அதுல மொத்தம் 108 உருப்படி இருக்கு.

ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராமனையே ஜெயிச்சதாவும் சொல்றாய்ங்க)

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

(சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருந்த நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனெயருக்கு லட்சுமி ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. ( செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.  சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு தினசரி யோசனை பண்ணாம  அம்பது அறுபது ரூபா என் திருப்திக்காக செலவழிக்கிறதுக்கு திருமகள் அருள் புரிய காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது)

ஈதிப்படி இருக்க சாயி சத நாமாவளில சிலது ரெம்ப சாதாரணமா இருந்தது. அதையெல்லாம் அவாய்ட் பண்ணிட்டன் ..ஆக சாயி நாமாவளிய எடிட் பண்ணிட்டன். இன்னைக்கு 2,000 காப்பி வெளிய போயிருக்கு .ஒரே ஒரு பார்ட்டி மட்டும் ஃபோன் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணாப்ல.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புள்ங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

கம்ப்ளெயிண்ட் பண்ண பார்ட்டி நாமாவளிய பல வருஷமா சொல்லியிருக்கலாம் . ஆன்மீகம் தொடர்பான அவரோட நுன்னிய அதிர்வுகள், உணர்வுகள் மங்கியும் போயிருக்கலாம்ஆனால் நம்ம பாக்கெட் புக் அவரோட சிந்தனைகளை  நடராஜ் பென்சில் ரேஞ்சுல சீவி விட்டிருக்கும்.

இத்தனாம்பெரிய வியாக்யாணத்தை கொடுத்தது எதுக்குன்னா இன்னைக்கு நான் வாங்கின சி.டில மேற்படி ஸ்ரீ சாயி நாமாவளியோட ஒலி வடிவமும் இருக்கு. ஒவ்வொரு ஆயிரம் பிரதிக்கு  புது மாஸ்டர் தான் எடுக்கறோம். நீங்க சொல்லுங்கண்ணா 108 ஆ போட்டுரலாமா? சதமே தொடரட்டுமா?

இந்த மேட்டர்ல பாபா என்ன சொல்றாரு? ஒலிவடிவத்தை கொடுத்து " அட பன்னாடை!  என் நாமாவளியென்ன ஆரம்ப எழுத்தாளர் எழுதின நாவலா எடிட் பண்ணி ஒரு பக்க கதையா போட.. மரியாதையா அடுத்த ஆயிரத்துல திருத்தி போடு"ங்கறாரா?

அல்லது

நீ என்னமோ பெரிய்ய ரேஷனலிஸ்ட் மாதிரி உன் வில் பவரை நம்பி நாமாவளிய எடிட் பண்ணி போட்டே. வேலையா ஆமையா நகருது. இப்போ ஒரிஜினலோட ஒலிவடிவம் உன் முன்னாடி இருக்கு. இப்ப நீ  யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறேன். திருத்தி போட்டா என்னை கன்சர்வேட்டிவ்னு நினைக்கிற  உன்னை கன்சர்வேட்டிவ் லிஸ்ட்ல சேர்ப்பேன்.  திருத்தாம விட்டா என்னை ரேஷ்னலிஸ்டுனு நினைக்கிற ரேஷ்னலிஸ்ட் லிஸ்ட்ல சேர்ப்பேங்கறாரா?

அப்படி வரச்சத்தான் மேற்படி 2 சம்பவங்கள் ஞா வந்தது . அதை இப்போ பார்ப்போம்.


சாரிங்கண்ணா இந்த பதிவுல சொல்றதா சொன்ன ரெண்டு சம்பவங்களை அடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் என்ற தொடரை யார் படிக்கிறாய்ங்க, அவிக என்ன நினைக்கிறாய்ங்கன்னு ஒன்னும் தெரியாத நிலைல இதை தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். பல தடவை சொல்லியிருக்கேன். என்னுது கடகலக்னம் ரெண்டே கால் நாளைக்கு மிஞ்சி ஒரே வேலைய தொடர்ந்து செய்ய முடியாதுன்னு. இருந்தாலும் இதை தொடர உங்கள்ள யாரோ ஒருத்தரோட வில் பவர் தான் காரணமா இருக்கும். அந்த யாரோ நீங்களா கூட இருக்கலாம்.

1997  ல டச் ஆன பாபா  1999ல ஷீர்டி வரவச்சதையும் பிரதி வியாழன் பிரச்சினைகளால பாதிக்கப்பட்ட  தன் பக்தர்களை எனக்கு எண்டார்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாருங்கற விசயத்தையும் கடந்த பதிவுகள்ள சொல்லியிருக்கன். இந்த லிஸ்ட்ல எங்க தொகுதி எம்.எல்.ஏ வையும் எண்டார்ஸ் பண்ணாருன்னும் சொல்லியிருந்தன்.

படக்குனு 2004க்கு தாவி 2004 முதல் 6 வருஷத்துல நடந்த சம்பவங்களை விவரிக்கிறேன்னு கடந்த பதிவை முடிச்சிருந்தேன். ஆனா  இன்னைக்கு  நடந்த மேட்டரால 1998ல நடந்த ஒரு சம்பவமும்,1999ல  நடந்த இன்னொரு சம்பவமும் ஞா வந்தது. அந்த 2 சம்பவங்களை இப்ப பார்ப்போம்.

முதல்ல இன்னைக்கு நடந்த சம்பவம்:
உஞ்ச விருத்தி பிராமணன் போல பவித்திரமா வாழ்ந்த காலம் ஒன்றுண்டுன்னு பெருமையா சொன்னாலும் அது அந்த காலம்னு தான் சொல்ல முடியுது. இப்ப நானேதும் சந்தனக்கட்டை ஓட்டறதில்ல, நில ஆக்கிரமிப்பு பண்றதில்லன்னாலும் யோக சித்திக்கு தேவையான முக்கிய அம்சமான பிரத்யாஹாரத்தை ( பிறர் தரும் பொருளை ஏற்பது) பின்பற்ற முடியாத நிலை. அதனால எனக்குள்ள கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்த  அக்னி சிம்னிக்குள்ள விளக்கு மாதிரி ஆயிருச்சு.

எனக்குள்ள கனன்றுக்கிட்டிருந்த சத்தியாக்ரஹம் (ஆக்கிரஹம்னா கோவம்னு அர்த்தம்) இன்னைக்கு கேவலம் குண்டூசி/சின்ன குத்தூசி  கணக்கா கட்டுரை எழுதற ரேஞ்சுக்கு வந்துருச்சு. ஒரு வார்த்தைல சொல்லனும்னா நீர்த்து போயிட்டன். லைஃபோட காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டேனு தான் சொல்லனும். அதே நேரத்துல இந்த காம்ப்ரமைஸ் நிரந்தரம் கிடையாது.

எனக்குள்ள ஒரு  நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லை ஒரு நாள் விடியும். இந்த ப்ருஹன்னளை வேடம் முடியும். எதிர்காலத்துல  இன்றைய லஞ்ச லாவணியங்கள், ஜன நாயகப்படுகொலைகளுக்கு எதிரா  நடக்கப்போற தர்ம  யுத்தத்துல  அபிமன்யு போல பத்மவ்யூகத்துல சிக்கி சாவேனோ, அர்ச்சுனன் மாதிரி ஜெயிச்சு வருவேனோ தெரியாது.  ஆனால் யுத்தம் நிச்சயம். அதுல எனக்கொரு பங்கு நிச்சயம்.

என்னங்கண்ணா மொக்கை அதிகமாயிருச்சா மேட்டருக்கு வந்துர்ரன்.

ஸ்ரீ சாயி சத நாமாவளி ஒரு லட்சம் பிரதி போடறதா அறிவிச்சாச்சே தவிர வேலைகள் என்னமோ அரசு அலுவலகம் கணக்கா தான் நகருது. ஒரு டெம்போ வரணும், வேகம் வரணும்னா பாபா தொடர்பான பாடல்களை கேட்கனும்னு ஒரு துடிப்பு. ( தளர்ந்து போன காலத்துல வாயாக்ரா மாதிரி).

சங்கராபரணம் படத்துல ஓங்கார நாதானுசந்தான மவுகானமேன்னு  பாட்டு வரும்.
அதுல ஒரு வரி  "அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு"

ஓங்கார நாதானுசந்தான மவுகானமேங்கற வரியை பார்த்து இது ஏதோ சந்தானம் சம்பந்தப்பட்டதுன்னு நினைச்சுராதிங்க தம்பி.. ஓங்கார நாதத்துடன் இணைக்க கூடியது கானம் ஒன்றேன்னு இதுக்கு அர்த்தம். (அனு சந்தானம்னா இணைத்தல்னு அர்த்தம் சொல்லலாம்)

"அத்வைத சித்திக்கி அமரத்வ லப்திக்கி கானமே சோபானமு" ங்கற வரியை பாருங்க. அத்வைதம்னா அல்ஜீப்ரானு நினைச்சு பயந்துக்காதிங்க. த்வைதம்னா ரெண்டுனு அர்த்தம். அத்வைதம்னா ரெண்டல்லாத நிலைனு அர்த்தம். த்வைதம்னா கடவுள்+பக்தன்னு ரெண்டு கிராக்கியிருப்பாய்ங்க. அத்வைதத்துல பக்தன் கடவுளோட போய் ஜிங்குனு ஒட்டிக்கிட்டு ஏகமாயிருவான். அதான் அத்வைதம். ஓகே.

இந்த அத்வைத ஸ்டேஜுக்கும், அமரத்வ லப்திக்கும் ( கடவுளா மார்ரது) கானம் தான் வழிங்கறார் கவிஞர்.(வேற யாரு வேட்டூரி சுந்தர ராமமூர்த்திதான்)

இந்த காரணங்களால ஷீர்டி சாயி மஹத்யம்ங்கற படத்தோட பாடல்களை இன்டர் நெட்ல் டவுன் லோட் பண்ணி கேட்கலாம். அப்படியாச்சும் சார்ஜ் ஏறுதா பார்க்கலாம்னு  ஒரு எண்ணம் வந்தது.

ஆன்மீகத்துல ஒரு விதியிருக்கு. உங்க ஆன்மீக கிராஃப் சன் க்ரூப்ஸ் ஷேர் விலை மாதிரி எப்பவும்  ஏறிக்கிட்டே போகாது.  கொஞ்ச நாள் ஏறும் படக்குனு விழுந்துரும். விழுந்த ஒவ்வொரு தரமும் ரெண்டு மடங்கு ஏறும். ( நன்றி: ஓஷோ)

இதை ஆன்மீக மெனோஃபஸ்னு கூட சொல்லலாம்.

ஏறக்குறைய ஒரு வாரமா அப்ப்பப்போ ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். வேலைக்காகலே.இன்னைக்கு ஒரே பிடியா  ஒரு மணி நேரம் உட்கார்ந்தும் மண்டை காஞ்சதுதான் மிச்சம்.

நெட்ல எல்லாம் கிடைக்கும்ங்கறது மிகை. கடைசில கடுப்பா போய் ஃப்ரெண்டோட சி.டி சென்டர்ல நோண்டி நுங்கெடுத்து சி.டியை பிக் அப் பண்ணிக்கிட்டு  வீட்டுக்கு வந்தேன்.

அதுக்கு முன்னாடி ஒரு உபகதை.ராம ராவண யுத்தம் முடிஞ்சுருச்சு.  ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்குது. ராமர் அனுமாரை கூப்டு ஒரு ரத்தினமாலையை ப்ரசண்ட் பண்றாரு. உடனே அனுமாரு அதை பிச்சி ஒவ்வொரு மணியா கடிச்சு பார்க்க ஆரம்பிச்சாரு. சீதைக்கு கோவம் வந்துருச்சு . குரங்குனு காட்டிட்ட பார்த்தியானு நினைச்சோ என்னமோ " வாட் ஈஸ் திஸ்?"னிட்டு சீறினாய்ங்க.

ஆஞ்சனேயர் இந்த மணிகள்ள என்  ராமனோட அதிர்வுகள்,ருசி இருக்கானு பார்க்கிறேன். அப்படி இருந்தாதான் இதை அணிவேன்னாராம். சீதைக்கு கடுப்பாகி ஆமா பொல்லாத அதிர்வு உன் நெஞ்சத்துல அது இருக்கோ இல்லையோ செக் பண்ணிக்கலயானு கேட்டாங்க. உடனே அனுமாரு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணி தன் இதயத்துல ராமன் சீதா,லட்சுமணர்கள் இருக்கிறதை காட்டினாராம்.

நாம ஆஞ்சனேயர் ரேஞ்சுல்லயா?

கடந்த காலத்துல அம்மவாரி சத நாமாவளின்னு ஒரு பாக்கெட் புக் போட்டிருக்கேன். சரி மேட்சிங்கா இருக்கட்டும்னு ஸ்ரீ சாய் சத நாமாவளினு அறிவிச்சாச்சு. அப்புறம் பார்த்தா  ஸ்ரீ சாயி நாமாவளின்னு ஒரு ஐட்டம் செலாவணில இருக்கு. அதுல மொத்தம் 108 உருப்படி இருக்கு.

ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராமனையே ஜெயிச்சதாவும் சொல்றாய்ங்க)

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

(சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருந்த நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனெயருக்கு லட்சுமி ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. ( செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.  சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு தினசரி யோசனை பண்ணாம  அம்பது அறுபது ரூபா என் திருப்திக்காக செலவழிக்கிறதுக்கு திருமகள் அருள் புரிய காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது)

ஈதிப்படி இருக்க சாயி சத நாமாவளில சிலது ரெம்ப சாதாரணமா இருந்தது. அதையெல்லாம் அவாய்ட் பண்ணிட்டன் ..ஆக சாயி நாமாவளிய எடிட் பண்ணிட்டன். இன்னைக்கு 2,000 காப்பி வெளிய போயிருக்கு .ஒரே ஒரு பார்ட்டி மட்டும் ஃபோன் பண்ணி கம்ப்ளெயிண்ட் பண்ணாப்ல.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புள்ங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

கம்ப்ளெயிண்ட் பண்ண பார்ட்டி நாமாவளிய பல வருஷமா சொல்லியிருக்கலாம் . ஆன்மீகம் தொடர்பான அவரோட நுன்னிய அதிர்வுகள், உணர்வுகள் மங்கியும் போயிருக்கலாம்ஆனால் நம்ம பாக்கெட் புக் அவரோட சிந்தனைகளை  நடராஜ் பென்சில் ரேஞ்சுல சீவி விட்டிருக்கும்.

இத்தனாம்பெரிய வியாக்யாணத்தை கொடுத்தது எதுக்குன்னா இன்னைக்கு நான் வாங்கின சி.டில மேற்படி ஸ்ரீ சாயி நாமாவளியோட ஒலி வடிவமும் இருக்கு. ஒவ்வொரு ஆயிரம் பிரதிக்கு  புது மாஸ்டர் தான் எடுக்கறோம். நீங்க சொல்லுங்கண்ணா 108 ஆ போட்டுரலாமா? சதமே தொடரட்டுமா?

இந்த மேட்டர்ல பாபா என்ன சொல்றாரு? ஒலிவடிவத்தை கொடுத்து " அட பன்னாடை!  என் நாமாவளியென்ன ஆரம்ப எழுத்தாளர் எழுதின நாவலா எடிட் பண்ணி ஒரு பக்க கதையா போட.. மரியாதையா அடுத்த ஆயிரத்துல திருத்தி போடு"ங்கறாரா?

அல்லது

நீ என்னமோ பெரிய்ய ரேஷனலிஸ்ட் மாதிரி உன் வில் பவரை நம்பி நாமாவளிய எடிட் பண்ணி போட்டே. வேலையா ஆமையா நகருது. இப்போ ஒரிஜினலோட ஒலிவடிவம் உன் முன்னாடி இருக்கு. இப்ப நீ  யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறேன். திருத்தி போட்டா என்னை கன்சர்வேட்டிவ்னு நினைக்கிற  உன்னை கன்சர்வேட்டிவ் லிஸ்ட்ல சேர்ப்பேன்.  திருத்தாம விட்டா என்னை ரேஷ்னலிஸ்டுனு நினைக்கிற ரேஷ்னலிஸ்ட் லிஸ்ட்ல சேர்ப்பேங்கறாரா?

அப்படி வரச்சத்தான் மேற்படி 2 சம்பவங்கள் ஞா வந்தது . அதை இப்போ பார்ப்போம்.


சாரிங்கண்ணா இந்த பதிவுல சொல்றதா சொன்ன ரெண்டு சம்பவங்களை அடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா

காமக்கிளர்ச்சியோட சாப்டா

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு இந்த பலான பதிவல்லாது

பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும்: 10

நித்யானந்தா தி க்ரேட்


என்ற இரண்டு தனிப்பதிவுகளும் போட்டிருக்கேன். படிச்சுட்டு உங்க கருத்தை தெரிவிங்கண்ணா.

(அக்கா,தங்கச்சி,தம்பி, மாமூ, மச்சானுங்களுக்கும் இதே அப்பீல்தான்.. அடி தூள்!)

மனித வாழ்விலான பிரச்சினைகள் குறித்த ஹோல் சேல் அனலைஸ் இந்த பதிவுலும் தொடருது. கடந்த பதிவுல நமக்கு வர்ர பிரச்சினைகளுக்கு நம்ம உணவு முறையும் ஒரு காரணமா இருக்கிறதை குறிப்பிட்டிருந்தேன். அவ்ளோ மேட்டர் படிச்சும் " ஹ.. சொம்மா விடாதிங்க முருகேசன்!" ங்கற பார்ட்டிகளும் இருப்பாய்ங்க.

உதாரணத்துக்கு ஒரு சின்ன மேட்டரை பாருங்க.ஒரு ஃப்ரெண்டு. அலுமினியம் ஃபேப்ரிக் ஒர்க் பண்றவன். காண்ட் ராக்டர் ரேஞ்சுதான். இவன் வேலை கத்துக்கும்போது ஃபேப்ரிக் ஒர்க்னாலே சனத்துக்கு என்னனு தெரியாது. பெருசா படிப்பெல்லாம் கிடையாது. வேலை தெரியும் அவ்ளதான். கஷ்டப்படற குடும்பத்துல பிறந்து கை வேலை காரணமா முன்னுக்கு வந்தான். ஏதோ கல்யாணமாச்சு. ரெண்டு பசங்க. மொதல்ல ஃபீல்ட் ஒர்க். இவனும் வேலையாட்களோட சேர்ந்து வேலை செய்துக்கிட்டிருந்தான். போக போக வெறுமனே மேஸ்திரி மாதிரி கார்வார் பண்றதுதான்.

ஃபீல்ட் ஒர்க்ல இருக்கும்போது பயங்கர பசி இருக்கும். நானெல்லாம் சித்தூர் வேலூர் ரூட்ல ப்ரைவேட் பஸ் கம்பெனில செக்கிங்கா வேலை செய்த காலத்துல ரெண்டு டிஃபன், ரெண்டு லஞ்ச், ரெண்டு டின்னர் அடிப்பேன். சித்தூர் பஸ் ஸ்டாண்ட்ல சனத்தை   " வேலூர் வா வேலூர் வான்னு கத்தி கூப்டு ஏத்தி ரெட்டிகுண்டா செக் போஸ்ட் தாண்டறதுக்குள்ள காலைல சாப்ட டிஃபன் பஸ்மமாகி வேலூர் போனதும் ரெண்டு இட்லி ஒரு வடையாச்சும் சாப்பிடனும்பானு தோணிரும். வேலூர்ல சாப்ட டிஃபன் மதியம் 12 க்கெல்லாம் பஸ்மம்.

(ஆனால் இப்படி அல்லாடி, தின்னு, செத்து சுண்ணாம்பானாலும் ராத்திரில தூக்கம் வந்து தொலையாது, இதனால அஜீரணத்துல ஆரம்பிச்சு அது வீசிங்ல கொண்டு விட்டுட்டது வேற கதை. அதை எப்படி க்யூர் பண்ணிக்கிட்டேங்கறது உபகதை)

நிற்க ஏழ்மைல, கடும் உழைப்புக்கு நடுவுல நல்லா தின்னுக்கிட்டிருந்த ஃப்ரெண்டு வெறுமனே கார்வார் வேலைய பார்க்கிறச்ச தீனிய குறைச்சிருக்கனும். குறைக்கலை.  இதனால பிள்ளையார் மாதிரி தொந்தி, கோவில் சிலை மாதிரி பிட்டம், வேத்து வழிய, மூச்சு வாங்க அவன் திங்கறதை பார்த்தாலே பரிதாபமா இருக்கும்.  மதியம் அளவுக்கு மீறி தின்னா தூக்கம் வரும். ராத்திரில அளவுக்கு மீறி தின்னா ஒன்னு தூக்கம் வராது, இல்லாட்டி பாதி ராத்திரி முழிப்பு தட்டும். இதெல்லாம் கேஸ் கேஸுக்கு மாறும்.

சிலருக்கு சாப்பிட்டதும் வயிற்றுப்பகுதில அதிகரிக்கிற ரத்த ஓட்டம் இன்னம் கொஞ்சம் டவுன் ஆகி வீரியம் புரளும். உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகள்ங்கற தொடர்புல இது பத்தி விவரமா சொல்லியிருக்கன். இருந்தாலும் அதனோட சுருக்கம் இங்கே.

மனித உடல்ல இரண்டு மண்டலங்கள் இருக்கு. ஒன்னு சீரண மண்டலம்,அடுத்தது  . இனப்பெருக்க மண்டலம் . ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. உதாரணமா சாப்பிடறச்ச காமக்கிளர்ச்சி இருக்காது. காமக்கிளர்ச்சியோட சாப்டா பசி மெட்டாஷ். சாப்பிட்டதும் சீரண மண்டலம் தன் வேலைய துவங்கிரும் . அந்த நேரத்துல கசமுசால இறங்கினா "அந்த" வேலைலயும் சூடு இருக்காது. சீரண கிரியையும் நின்னுரும். இரைப்பைல இருக்கிற உணவு அழுக ஆரம்பிக்கும். கேஸ் ஃபார்ம் ஆகும். இது தொடர்ந்தா அல்சர்.

அதனால ஒன்னு "கசமுசா"வையெல்லாம் முடிச்சுட்டு அப்பாறமா தின்னுங்க. இல்லாட்டி தின்னு 6 மணி நேரம் கழிச்சு "அதுல"இறங்குங்க ஓகே. இல்லை. அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழியேங்கற மாதிரி மதியம் 2 மணிக்கு தீனி . 2.15க்கு ட்ரிபுள் எக்ஸுன்னா நாறிர்ரும். அதுவும் 2.30க்கு ட்ரெயினை பிடிக்க வேண்டியிருந்தா செமை நாறல் தான்.  டிக்கெட்டை மறந்துர்ரது, பணம் பிக்பாக்கெட் ஆயிர்ரது, போர்ட்டர் கிட்ட சண்டையெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பத்துலதான் நடக்கும்.

சரி உபகதைக்கு வந்துருவம்.

நான் சொன்ன ஃப்ரெண்டு மதியத்துல தூங்க ஆரம்பிச்சான். மதியம் தூங்கி எழுந்தா பசிக்கிறாப்ல ஒரு ஃபீலிங் இருக்கும். அதை நம்பி சாயந்திரம் வேற வெளுத்து வாங்க ஆரம்பிச்சான். மதியத்துல இவன் வரவே மாட்டானு தெரிஞ்சுக்கிட்டு வேலைக்காரங்க வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க. திருட்டு, வேலைல சுணக்கம், பார்ட்டிங்களை டைரக்டா டீல் பண்ணிக்கிறதுன்னு போச்சு .இவன் கீழே வேலை செய்தவன்ல  நாலு பேர் தனியே போய் கடை போட இவன் வியாபாரம் நொண்ட ஆரம்பிச்சுருச்சு.

நம்ம ஃப்ரெண்டு லேசா முழிச்சுக்கிட்டு மிச்சம் மீதி இருக்கிற  வேலைக்காரங்களோட இன்டராக்ட் ஆகறேனு அவிகளோட தண்ணி போட ஆரம்பிச்சான். லேட் நைட் வீட்டுக்கு போறது. காலைல ஹேங் ஓவர். அதை கண்ட்ரோல் பண்ண பெட் காஃபி மாதிரி ஒரு மூணு அவுன்ஸ் போட ஆரம்பிச்சான்.

ஷாட் கட் பண்ணா இப்ப வேலை வெட்டி வியாபாரம்லாம் போய் , புதையல் எடுக்கிற க்ரூப்போட சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கான். இத்தனைக்கும் காரணம் என்ன?
அவனுக்கேத்த, அவன் வேலைக்கேத்த உணவு முறைக்கு மாறாததுதான்.

சிலர் வீட்ல ஒரு முறம் எண்ணெய் ஊத்தி சமைப்பாய்ங்க. அந்த வீட்டு ஆம்பளைகளுக்கு தண்ணி குடிக்கவும், மூச்சா போகவுமே நேரம் சரியா இருக்கும். இந்த மாதிரி பார்ட்டிங்க தண்ணி கிடைக்காம தாகத்துல தவிக்கறச்ச எதையாவது  நின்னு  நிதானமா ரோசிக்க முடியுமா?

பிரச்சினையை கூலா டீல் பண்ண முடியுமா? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்

சிலர் வீட்ல தாளிக்கறச்ச மானாவாரியா கடுகு போட்டுருவாய்ங்க. இதனால பி.பி வருது. இடுப்பு வலி, முதுகு வலி வருது. இப்படி ஆயிரம் சொல்ல முடியும்.  என்னதான் கச்சா முச்சானு தின்னுக்கிட்டிருந்தாலும் ஒரு பீரியட் வரை உடம்பு சமாளிக்குது. கடைக்கால பொருத்து 20 லருந்து 30 வயசு வரை சமாளிக்குது. அதுக்கப்புறம்?

செரிப்பு திறன் மங்க ஆரம்பிச்சுரும். உணவு  செரிக்காட்டி வாயு கோளாறு வளரும். சரியா சாப்பிட முடியாது. அகாலத்துல பசிக்கும். இவன் பசிக்குதே, ரெண்டு வடை சாப்பிடலாம்னு கடைக்கு போவான். அந்த நேரம்தான் ஆஃபீசர் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பாரு, கண்ட நேரத்துல திங்கறவனுக்கு கண்ட நேரத்துல வயித்த கலக்கும் . இதைத்தான் வேலை வர நேரத்துல ...ல வர்ரதும்பாய்ங்க.

இப்போ ஒரு மவுஸ் வாங்கறோம். அது இத்தனை க்ளிக்ஸ் வரை வேலை செய்யும்னு தான் போட்டிருப்பான். அதுமாதிரி ஒவ்வொரு உடம்புக்கும் இத்தனை ஆயிரம் இட்லி, இத்தனை ஆயிரம் வடைனு டார்கெட் இருக்கும். அதை நீங்க பத்து வருசத்துலயும் முடிக்கலாம். 60 வருசத்துலயும் முடிக்கலாம். அது உங்க வசதி.

சில சனம் பண்ற இன்னொரு தப்பு என்னண்ணா டயட்ல இருக்கேனு காக்காசோறு திம்பாய்ங்க. இது தேவையில்லாத வேலை. 5 கிலோ அரைக்கிற கிரைண்டர்ல 100 கிராம் போட்டு அரைச்சா என்ன ஆகும்? எல்லாம் கிரைண்டர்லயே ஒட்டிக்கிட்டு போயிரும். இப்படி சீன் போடறத விட வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாள் உண்ணாவிரதம் ட்ரை பண்ணலாம்.

ஒன்னு கிரைண்டர் கெப்பாசிட்டிக்கு அரை. இல்லையா கழுவி கவுத்துரு. (சர்க்கரை பார்ட்டிங்களுக்கும், அல்சர் கிராக்கிகளுக்கும் இது பொருந்தாது)

இன்னொரு உதாரணம். வீட்ல சோறு வடிக்கிற பாத்திரங்களை பார்த்திருப்பிங்க.(இப்ப அல்லாத்துக்கும் குக்கர்தான். ஒரு காலத்துலனு சேர்த்து படிங்க ) ரொட்டீனா சமைக்க  அரை கிலோ வடிக்க ஒரு பாத்திரம், விசேஷத்துல வடிக்க 5 கிலோ வடிக்கிற பாத்திரம்னு வச்சிருப்பாய்ங்க. அரை கிலோ வடிக்கிற பாத்திரத்துல 5 கிலோ அரிசி போட்டா என்னாகும்? வேகாது.

அஞ்சு கிலோ பாத்திரத்துல அரை கிலோ வடிச்சா என்னாகும்? தண்ணி வேஸ்டு. ஃப்யூயல் வேஸ்டு.

குக்கர்,பாத்திரம்லாம் உயிரில்லாத வஸ்துக்கள். ஆனால் மனுஷன் உயிருள்ள வஸ்து. தன் தலைல மூளைய தாங்கற ஜீவன். இவன் வயித்துல நடக்கிற ஒவ்வொரு கிரியையும் மூளையையும் பாதிக்குது. பிரச்சினைகளை க்ரியேட் பண்றதும் மூளைதான். அதுகளை தீர்க்க வேண்டியதும் மூளைதான். அதனாலதான் பிரச்சினைகளும் தீர்வுகளும்ங்கற தலைப்புல உணவு முறை காரணங்கள் ரெண்டாவது அத்யாயத்தையும் கடந்து போகுது..

வள்ளுவர் யாகாவாராயினும் நா காக்கன்னாரு. இது டூ இன் ஒன். பேச்சு விஷயத்துல மட்டுமில்லை தீனி விஷயத்துலயும் சாக்கிரதையா இருக்கனும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் (லைன் மேன்) இவனும் வறுமைலருந்து பிக் அப் ஆனவன் தான். தீனிப்பைத்தியம். பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, ஆப்பம்னு வெளுத்துக்கட்டுவான். அந்த ஆப்பத்துல ஊர்பட்ட சோடா மாவ போட்டு வச்சிருப்பாய்ங்க. அப்பத்தானே அது நல்லா உப்பும். கண்டதையும் தின்னுட்டு (வயசு 30 ப்ளஸ் தான்) பேசிட்டே இருக்கிறச்ச காலை பிரிச்சு நீளமா வாயு வெளியேத்துவான். கண்டபடி திட்டுவேன். இன்னைக்கு பாவம்  பார்ட்டிக்கு டி.பி ப்ளஸ் ஷுகர். டி.பி வந்தவன் நன்னா சாப்பிடனும். ஷுகர் வந்தவன் வாயை வயித்தை கட்டனும். இது ரெண்டுல எதை செய்தாலும் அடுத்த வியாதி அதிகமாயிரும்.தேவையா இதெல்லாம்.

வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்புன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனோட சுருக்கம்:
ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவும் தான் வாயும் ஆசன துவாரமும். வாய்ல உணவுக்குழாய்ல , இரைப்பைல ,சிறுகுடல்,பெருங்குடல்ல ஏற்படற அசைவுகள் இன உறுப்புலயும் அதிர்வுகளை ஏற்படுத்துது. செக்ஸ் கிடைக்காதவங்க தான் தீனி பண்டாரங்களா மாற வாய்ப்பு அதிகம்.சோகம் என்னன்னா மனிதனோட ஆதியாரம்ப கோரிக்கையான கொலை, தற்கொலையும் இந்த அமித தீனில நிறைவேறுது. என்.வி சாப்பிடறவங்களுக்கு கொல்லும் இச்சையும் நிறைவேறுது. அமித தீனியால தற்கொலை இச்சையும் நிறைவேறுது.

ஏற்கெனவே இன்னொரு பதிவுல சொன்ன மாதிரி மனிதனோட ப்ரக்ஞை குழந்தையா இருக்கிறச்ச ஆசன துவாரத்து மேலயே இருக்கும். (இதுக்கு சற்று மேலேதான் மூலாதார சக்கரம் இருக்கு)  இதனாலதான் குழந்தைகள் கழிவறைல அதிக நேரம் எடுத்துக்கும். நாளடைவுல இந்த ப்ரக்ஞை இன உறுப்புக்கு மாறனும்(உயரனும்). மாறுது. ஆனால் பெற்றோரும் சமுதாயமும் இதை கடுமையா எதிர்க்கிறதால அந்த அடலசன்டோட மனம்/ப்ரக்ஞை மறுபடி ஆசனப்பருவத்துக்கே போயிருது. ( சைக்கலஜில வர்ர வொக்காபிலரி)

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறச்ச மனித மனம் மாற்றங்களை எதிர்க்கும்.  சுய நலம் அதிகமா இருக்கும். பிடிவாதம் இருக்கும். பொசசிவ் நெஸ் இருக்கும்.( மன்சங்களுக்கு வர்ர பிரச்சினைகளுக்கு இதைவிட அடிஷ்னலா என்ன காரணம் இருக்கு சொல்லுங்க)

குண்டலி மேனோக்கி பயணிக்கனும். (உடலியல் ரீதில சொன்னா ஆசனத்துல இருந்து இன உறுப்புக்கு மாறனும்) அப்படி மாறும்போது மேற்சொன்ன குணாம்சங்கள் எல்லாம் குறையும்.

குண்டலி மூலாதாரத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. ஸ்வாதிஷ்டானத்துல இருக்கிறப்ப வர்ர பிரச்சினைகள் வேற. மனுஷன் அதுகள டேக்கிள் பண்ற ஸ்டைல்ஸே டிஃபரண்டா இருக்கும்.

அந்தந்த கால கட்டத்துல மனுஷனோட மைண்ட் செட்/ கான்ஷியஸ் மெச்சூர் ஆகிட்டே வரனும். இந்த ப்ராசஸ்ல செக்சுக்கு முக்கிய இடமிருக்கு. முதல்ல ஆசனப்பருவம். அதற்கடுத்து இன உறுப்புக்கு டைவர்ட் ஆகனும். அப்படி ஆயிட்டா பிரச்சினை இல்லை. சரக்கு தீர மாயை  விலக வயித்துப்பாட்ட பார்ப்பான். ( மணி பூரகம்) ஓரளவு தன்னிறைவு எய்திட்டா அவனோட கான்ஷியஸ் இதயத்துக்கு வரும்
( அனாஹதம்). அதாவது சக மனிதன்பால் ஈவு இரக்கம்லாம் தோணும்.

நீங்க இதுல எந்த ஸ்டேஜுல இருக்கிங்கனு பாருங்க. அதை பொருத்து உங்க பிரச்சினைகள் மாறிரும். பிரச்சினைகளை டேக்கிள் பண்ற ஸ்டைலும் மாறிரும்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாங்க. (ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதில அதிகமாகி மூளைக்கு சப்ளை குறையறதால) . இந்த மாதிரி நேரத்துல வசதி வாய்ப்பை பொறுத்து குட்டித்தூக்கம் போடுங்க. இல்லாட்டி கண்ண மூடிக்கிட்டு ஒரு 15 நிமிஷம் இருங்க. அதை விட்டு செக் எழுதவோ, ட்ரைவ் பண்ணவோ இறங்கினா ஏறு மாறா நடக்கும்.

இவ்ள எதுக்கு உங்க வயிறு நிறைஞ்சிருக்கா இல்லையா? நீங்க என்ன தின்னிங்கங்கறத பொருத்து ( அது சீரணம் கூட ஆகவேணா)  அநியாங்கள் மீதான உங்க எதிர் வினை, கருணை, பாசம் ,பரிவு, எதிரியுடனான டீலிங் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எல்லாமே மாறிரும்.

வயிறு நிறைஞ்சிருக்கிறப்ப எதிரியை பத்தி திங்க் பண்ணுங்க. ஓஞ்சு போறான் நாயின்னு தோனும். பசில இருக்கிறச்ச உதவி கேட்டு கடிதம் எழுதின நண்பனை பத்தியோ விதவை தங்கச்சிய பத்தியோ திங்க் பண்ணுங்க நல்ல முடிவா எடுப்பிங்க.

கன்ஸ்யூமர்ஸ் சர்ப்லஸ்னு ஒரு கான்செப்ட் இருக்கு. அதாவது நீங்க ஒரு பொருளை பார்க்கறிங்க. வாங்கனும் போல இருக்கு. விலை விசாரிக்கிறிங்க.வாங்கறிங்க. விலை நூறு ரூபானு வைங்க. உங்க மனசுல பரவால்லப்பா  நூத்தம்பது ரூபா கூட கொடுக்கலாம்னு தோணினா ரூ 150 மைனஸ் 100 = ரூ.50 தான் கன்ஸ்யூமர் சர்ப்லஸ். நீங்க வியாபாரியா இருந்தா நீங்க விக்கிற பொருள்ள வாங்கறவனுக்கு கன்ஸ்யூமர் சர்ப்லஸ் கிடைக்கனும். நீங்க சர்வீஸ் ப்ரொவைடரா இருந்தா உங்க சர்வீஸ்ல உங்க க்ளையண்டுக்கு க.சர்ப்லஸ் கிடைக்கனும். இப்படி  ஒரு தொழில் அமைஞ்சு, இப்படி ஒரு கான்செப்டோட நீங்க வியாபாரம் பண்ண முடிஞ்சா, தொழில்  நடத்த முடிஞ்சா நீங்க கல்லையே தின்னாலும் செரிக்கும், கள்ளே குடிச்சாலும் லிவர் வீங்காது.

அதை விட்டுட்டு ஏமாந்தவன் தலைல மிளகாய் அரைக்கிறது, ஏமாந்தவன் தொடைல கயிறு திரிக்கிறதுன்னு இருந்தா நீங்க சாப்பிடறது  அமுதமாவே இருந்தாலும் விஷமாத்தான் வேலை செய்யும். கஞ்சி குடிச்சாலும் செரிக்காது.
ஆயிரம் ஹெல்த் ரூல் ஃபாலோ பண்ணாலும் ரோகம் தான் வரும். கர்ணன் செஞ்சோற்று கடன் தீர்த்த கதை தெரியுமில்லை..

ஒர்ரீஸ் அ கவலைகள் பத்தி முதல் அத்யாயத்துலயே சொல்லியிருக்கன் தலைப்பு கலைஞர் குடு்ம்ப பைத்தியம். கவலைகளோட திங்கற அறுசுவை  நிறைஞ்ச ஆரோக்கிய கரமான உணவும் பிரச்சினைகளைதான் கொண்டு வரும். ஒன்னு தின்னு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு  கவலைப்படுங்க. இல்லாட்டி கவலைப்பட்டு முடிச்சுட்டு தின்னுங்க. தின்னுக்கிட்டே கவலைப்படாதிங்க. கவலையோட திங்காதிங்க.

நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை உங்க பாடியும் தான். நம்ம பாடில 90% வாட்டர் கன்டென்ட். இதனோட கெமிக்கல் காம்பினேசன் கடல் நீரை ஒத்தது. கடல் நீர் மேல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ் அதிகம். சந்திரன் மனோகாரகன். உங்க மனோ சம்பந்தப்பட்ட அப் அண்ட் டவுன்ஸுக்கு காரணம் இதுதான். அதனால சுத்தமான தண்ணீர் நிறைய சாப்பிடுங்க. சாப்பாட்டுக்கு இடைல சாப்பிடாதிங்க. தாகம் எடுக்கறப்பல்லாம் பாட்டில் பாட்டிலா உள்ள தள்ளுங்க.

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பசி மந்தப்பட்டுப்போனா மசாலாவையோ, ஆடு,கோழ்யையோ, ஸ்னாக்ஸையோ நாடாதிங்க.  உண்ணாவிரதம் இருங்க. நம்ம பசியெல்லாம் பழக்க தோஷத்துல வர்ர பசி. உண்மையான பசியை நாம சந்திக்கனும்னா 12 நாளாச்சும் உண்ணாம இருக்கனும். இதுக்கு தேவை ஜஸ்ட் மனோபலம் தான். காட்டடியா 12 நாள்ள ஆரம்பிக்காதிங்க. மொதல்ல ஒரு நாள் ரெண்டு நாள்னு ட்ரை பண்ணுங்க. உ.வி ஆரம்பிக்கிறதுக்கு முந்தி எனிமா எடுத்துக்கங்க. முக்கியமா உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. (உங்க பாடி தாங்குமான்னு)


தவறான உணவு முறையால கவனம் சிதறடிக்கும் நோய்கள் வரும். இது பிரச்சினைகளை ஐடென்டிஃபை பண்ண கூட முடியாத நிலையை ஏற்படுத்திரும். பிரச்சினைகள் முத்திப்போக வாய்ப்பிருக்கு. முடிவெடுக்கும் திறனை பாதிக்கும் நோய்கள் கூட வரலாம். இதுவும் பிரச்சினைகளை கொண்டு வந்து குவிக்கும் அம்சம்.

மேற்படி வியாதிகள் இருக்கையில் நீங்க தேடிப்போற் தீர்வுகளே பிரச்சினைகளுக்கு ஸ்டீராயிட் (ஊக்க மருந்து) போல ராட்சச பலத்தை கொடுத்துரும். டேக் கேர்!

அடுத்த பதிவுல பிரச்சினை ஏற்படுத்தும்  என்விரான்மென்டல் காரணங்களை பார்ப்போம். உடுங்க ஜூட் !