Sunday, October 31, 2010

நம் தலைவர்களின் பெண் குறித்த பார்வை

வணக்கம்ணே,
இந்த பதிவுக்கு முந்தி சுகுமார்ஜீ " காதலிக்க தோதான இடம்"னு ஒரு பதிவை போட்டிருக்காரு .அதை மிஸ் பண்ணிராம கீழே போய் ஓல்டர் போஸ்ட் லிங்கை க்ளிக்கி  படிச்சுருங்க

இப்போ தலைவர்கள் மேட்டருக்கு போயிரலாமா? (இதான் கடைசி பதிவோனு பட்சி சொல்லுது -  நிர்வாண உண்மைகள்னு பேரை வச்சிக்கிட்டு காபரேத்தனமான உண்மைகளை கூட சொல்லலைன்னா எப்படிங்கற நினைப்புல போட்ட இந்த பதிவு பிழைப்ப கெடுத்துருமோ என்னவோ? நீங்க படிங்க ராசா..)

தலைவன் இளமையில இருக்கனும். பெண்ணை புரிஞ்சிருக்கனும். செக்ஸை தர்மப்படி, நியாயமா, விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிச்சிருக்கனும்.  கண்ணாலம், சீமந்தம்,குழந்த பேறு மாதிரி மேட்டர்லாம் ஆத்மார்த்தமான திருப்தியை அவனுக்கு கொடுத்திருக்கனும்.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகள் இருக்கக்கூடாது. அது வன்முறை வேட்கையாவோ, பண தாகமாகவோ, அதிகார தாகமாகவோ மாறியிருக்கக்கூடாது.  அவன் ஆட்சி புரியும் நேரத்துல அவனுக்கு மேற்படி ஆத்ம திருப்தி தொடரனும். (கிழவாடியாயிரக்கூடாது - பெண்டாட்டி செத்துப்போயிருக்க கூடாது - விவாகரத்து வாங்கியிருக்க கூடாது).

எவன் பெண் இன்பத்தை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாம , விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிக்கிறானோ அவனுக்கு பெண் மேலும், இயற்கையின் மேலும் நன்றி உணர்வு அலையடிக்கும். மனசுல நன்றி உணர்வு பொங்கும்.

பெண் குறித்த அவன் பார்வை பிரகாசமா இருக்கும். (காம்ப்ளெக்ஸுங்க இருக்காது)  பெண் குறித்த பார்வைகள் மூன்று. காமினி -ஜனனி -சகி . இதுல மொத ரெண்டு பார்வை உள்ளவுக ரெண்டு விதமான விலங்குகளை கையில வச்சிருந்து படக்குனு பெண்ணுக்கு மாட்டி விட்டுருவாய்ங்க.

காமினி:
பெண்ணை காமினியா பார்க்கிறவுக பிரம்மச்சரியத்தை போதிப்பாய்ங்க. இவிகளை இவிக கட்டுப்படுத்திக்க துப்பில்லாம பெண்களுக்கு அடிமை விலங்கை மாட்டி தூர வைப்பாய்ங்க

ஜனனி:
இவிக ஜனனிங்கற பட்டம்  (தாய்)  கொடுத்து கற்புங்கற சங்கிலி போட்டு இவிக தயாரிச்ச ஃப்ரேமுக்குள்ள பெண்ண சிறைவைப்பாய்ங்க


மூன்றாவது பார்வை சகி. விரிச்சு சொன்னா வாழ்க்கை போராட்டத்துல சக போராளி. இந்த பார்வை தான் ஆரோக்கியமான பார்வை.இதுலதான் பெண் விலங்காவும் ஆக்கப்பட மாட்டா. விலங்குக்கும் ஆட்பட மாட்டாள்.

பதிவின் முதல் பாரால சொன்ன தகுதிகள் உள்ள  பார்ட்டி தடுக்கி தடுக்கி பெண் குறித்த 3 ஆம் கோணத்தை கை கொள்ள வாய்ப்பு அதிகம். அதை பிடிச்சுட்டானு வைங்க..

தன் அதிகாரத்தை பெண்ணை காக்கவும் ,மண்ணை காக்கவும் உபயோகிப்பான்.

இல்லைனு வைங்க அந்த ஆட்சில பெண்கள் நரக வேதனை அனுபவிப்பாய்ங்க. இயற்கை சூறையாடப்படும். (மணல் கொள்ளைலருந்து குவாரி வரை)

இந்த நிபந்தனைகளை அடிப்படையா கொண்டு இந்தியாவை ஆண்ட தலைவர்களை ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

காந்தி:
பிரதமரா இல்லைன்னாலும் சகலத்தையும் தன் கையில வச்சிருந்த ஆசாமி. பாவம் கடேசி வரை தன்னோட ( காமத்தோட)  போராடியே போய் சேர்ந்துட்டாரு. சின்ன நேக் "பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார்படுத்தும் -செக்ஸ் பிரம்மச்சரியத்துக்கு வழி வகுக்கும்" (ஓஷோ) .

இதை தாத்தா புரிஞ்சிகிட்டிருந்தா நம்ம நாட்டோட தலையெழுத்தே வேறயா இருந்திருக்கும்.

நேரு :
 இவரோட தாம்பத்ய வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. ( பொஞ்சாதி நித்ய ரோகி) இவருக்கும் மகளுக்கு இருந்த உறவே கேள்விக்குரியதுனு எங்கனயோ படிச்சேன். மேலும் இவர் ஹோமோ செக்சுவல்னும் ஒரு தகவல்

இந்திரா:
கணவனை பிரிந்து வாழ்ந்தவர். ஆண்கள் உலகத்துல தன்னை ஆணா காட்டிகவே/ மாத்திக்கவே தன் அத்தனை சக்தியையும் செலவிழிச்சுட்டார். செக்ஸாவது,இயற்கையின் பால் நன்றியாவது

ராஜீவ்: நல்லாவே ஆரம்பிச்சாரு (காதல்,திருமணம்,பிள்ளைப்பேறு) கிச்சன் கேபினட்,டூன் ஸ்கூல் கொலிக்ஸ் எல்லாருமா சேர்ந்து சொதப்பிட்டாய்ங்க

வி.பி.சிங்: இவர் மேலயும் நல்ல நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனால் பாரத் மாதா கீ ஜெய்னுட்டு ( ஜனனி கோணம்) அலைஞ்ச கூட்டம் ஆப்பு வச்சிருச்சு

சந்திர சேகர் - நரசிம்மராவ் - இன்னைக்குள்ள மன்மோகன் - அவருக்கு பின்னாடி இருந்து இயக்கும் சோனியா பத்தியெல்லாம் சொல்லனுமா என்ன?

தலைவருங்க எந்த ஆத்துலன்னா அடிச்சுட்டு போவட்டும் நீங்க சொல்லுங்க பாஸ் பெண் குறித்த உங்க பார்வை எது..

காமினி? ஜனனி? சக போராளி ?

స్త్ర్రీల పట్ల నాయకుల దృక్పథం ఎందుకిలా ఏడ్చింది ?

స్త్ర్రీ పట్ల చక్కని దృక్పథం రావాలంటే నాయకుడు యువకుడై ఉండాలి. ప్రేమ,పెళ్ళి,దాంపత్యం,సంసార జీవితాల్లోని మధురిమలను చవి చూసినవాడై ఉండాలి.
వాటితో పోల్చుకుంటే ఈ దనం,అధికారం ఇవన్ని గడ్డిపరకలేనన్న మనోభావం కలిగి ఉండాలి. అప్పుడే అతనికి సృష్ఠి పట్ల , సృష్ఠికి ప్రతి - నిధి -ప్రతి నిధి అయిన స్త్ర్రీ పట్ల Thankful ness ఉంటుంది. స్త్ర్రీల పట్ల సతరు నాయకుని దృక్పథం కూడ సహజంగా ఉంటుంది. కాని మన దేశానికి ఇటువంటి నాయకత్వం లభించలేక పోయింది. ఇదే స్త్ర్రీల పట్ల నాయకుల దృక్పథం ఇలా ఏడవడానికి అసలు సిసలైన కారణం. అగ్ర శ్రేణి నాయకులు ఎలా ఉంటే ఏం.. ద్వితీయ శ్రేణి నాయకులు ఎందరో ఈ నిభంధనలకు  అర్హులై ఉంటారుగా వారెందుకు తమ దృక్పథాన్ని మార్చుకోలేదని మీరు ప్రశ్నించవచ్చు.

మన విద్యా విదానం అటువంటిది. మన సమాజం అటువంటిది. మన ప్రజల మనస్తత్వం అటువంటిది. ఎవరన్నా కొత్తగా ఏమన్నా చెబితే కనీశం పరిశీలించే పరిపక్వత సైతం లేని వారమయ్యారు కాబట్టి స్త్ర్రీ పట్ల తమ వాస్తవమైన దృక్పథాన్ని బహిర్గతం చేస్తే సతరు ద్వితీయ శ్రేణి నాయకుల ఉనికికే ప్రమాదం వచ్చేది.  అందుకే వారెవరూ భయిట పడలేదు.

ఏ పదవిలోనూ లేకున్నా భారత దేశాన్ని ఒక త్రాటి పై నడిపిన మహాత్ముడు సైతం స్త్ర్ర్రీని ,సెక్సును సరిగ్గా అర్థం చేసుకోలేక పోవడం వీటన్నింటికి మూలం. మనం ప్రతి స్వాతంత్ర్య దినోత్సవం,గణ తంత్ర దినోత్సవం నాడు మనలను భానిసలు చేసారని ఆడిపోసుకునే తెల్లవారే స్త్ర్రీ భానిసత్వపు సంకేళ్ళను సడలించి  స్వేచ్చకు నాంది పలికారన్న సంగతిని  ఎం చక్కా మరిచి పోతాం.

మహాత్ముడు జీవితాంతం తన కామవాంచల పై పోరాడుతూనే ఉన్నారు .( ఈ విషయం పై మరిన్ని వ్రాస్తే సాంబార్ గాడులో మీరు  చదివే చిట్ట చివరి పోస్టు ఇదే అవుతుంది కాబట్టి వివరించడం లేదు)

నేనిదివరకే ఒక మితృని వ్యాఖ్యకు స్పందిస్తూ స్త్ర్రీ ద్విపాత్రాభినయం చేస్తుంటుందని. కృష్ణుడు ఎలా ఏ రూపాన కొలుస్తే ఆ రూపాన కరుణిస్తాడో అలానే స్త్ర్రీ కూడ వ్యవహరిస్తుంటుందని చెప్పాను.

ఆవిడ పోషించే పాత్రలు రెండు ఒకతి కామిని మరొకటి జనని. పురుషులు సారి పురుషోత్తములు / అంటే మన నాయకులు   స్త్ర్రీని కేవలం కామినిగా చూస్తే బ్రహ్మచర్యం , కామవాంచలను అనచుకోవడం , పబ్ లను నిషేదించటం ,వ్యేలెంటెన్స్ డేను అడ్డుకోవడం  వంటి వాటిని ఉపదేశిస్తూ కాలం వెళ్ళ బుచ్చుతారు. ఇదో రకం సంకేళ్ళు.

స్త్ర్రీని జననిగా చూసే నాయకులు (కామినిగా చూస్తే తివారిలై పోతామని భయం) ఆవిడను తల్లి చెల్లి అంటూ మరో రకం సంకేళ్ళతో బంధిస్తారు. స్త్ర్రీ అభినయించే పై రెండు పాత్రలకు అవతల సత్యం ఉంది. అదేమంటే జీవన పోరాటంలో ఆవిడ సహ యోధురాలు.

సెక్సును జయించటానికి ఏకైక మార్గం చట్ట బద్దమైన,దర్మ బద్దమైన, స్పృహతో కూడిన లోతైన , పొడవాటి రతి మాత్రమే. బ్రహ్మచర్యం మనిషిని సెక్సుకు సిద్దం చేస్తుంది. సెక్స్ బ్రహ్మచర్యానికే సిద్దం చేస్తుంది (ఓషో) ఈ చిన్న కిటుకు మన మహాత్మునికి తెలిసి ఉంటే స్త్ర్రీ పట్ల ఆయన దృక్పథం ఎటో మారి పోయేది. కాని దురదృష్ఠవాశాస్తూ అలా జరగలేదు.

తదుపరి మన దేశ సారథిగా ఉన్నవారు జవహర్లాల్ నెహౄ. పాపం ఆయన గారి ఆంతరంగిక జీవితం చాలా ప్రేలవమైనది. అతను హోమో సెక్సువల్ అని కూడ ఆరోపణలున్నాయి.

ఈ పరిస్థితిలో స్త్ర్రీ పట్ల ఆయన్ దృకపథం ఎలా ఏడుస్తుంది. ఇక ఇందిర . శారిరకంగా ఆవిడ స్త్ర్రీ కావడం చేత స్త్ర్రీ పట్ల ఎటువంటి  ఆకర్షణ ఆవిడకు కలిగి ఉండక పోవచ్చు. పైగా మానసికంగా ఆవిడ ఏ  పురుషునికి తీసి పోదు. ఈ మగతనం కృత్రిమం కాబట్టి తన సహజత్వం భయిట పడకుండా జాగ్రత్తలు తీసుకోవడంలోనే ఆవిడ కాలం గడిచి పోయింది.

తదుపరి వచ్చిన రాజీవ్. ప్రేమించిన వారు.  ప్రేమించిన అమ్మాయినే వివాహమాడినవారు. దాంపత్యం,వైవాహిక జీవితాలను అనుభవించినవారు. కొద్దిగా కాలం కలిసొచ్చుంటే  మహిళల విషయంలో అధ్భుతాలే  జరిగేవి.

కాని అప్పటికే తుప్పు పట్టి పోయిన ప్రభుత్వ యంత్రాంగం అతని మనోవేగం ,వాయు వేగాలకు సహకరించ లేక పోయింది.  దీనికి తోడు  కిచెన్ క్యేనినెట్,  డూన్ పాఠశాల సహపాఠులు ఆయనను చుట్టు ముట్టించి నాయకులు, ప్రజల్లోనుండి అతన్ని  దూరం చేసేసేరు.

అంత కాలం కాచుక్కుర్చున్న ముసలి నాయకులకు రాజీవ్ దూకుడు విదానం మింగుడు పడక బెంబేలెత్తి పోయేరు. కర్ణుని చావుకున్నన్ని కారణాలు రాజీవ్ ఓటమికున్నాయి. బోఫర్స్ అన్నది చిట్ట చివరి గడ్డి పరక మాత్రమే.

శ్రీలంక తమిళుల విషయంలో ఆయన్ని తప్పు ద్రోవ పట్టించిన వారు అతని మరణానికే దారి తీసేరు.  తదుపరి వచ్చిన వి.పి సింగ్ యవ్వనంలో లేక పోయినా దాంపత్య జీవితంలో ఉన్నవాడు . వ్యేక్కువం ఉన్న నాయకుడు. దురదృష్థ వశాస్తూ మండల్ కమిషన్-
అద్వానిజి రథ యాత్ర -అర్స్ట్  పుణ్యమా అంటూ గద్దె దిగాల్సి వచ్చింది.

చంద్ర శేఖర్,నరసింహరావు,దేవిలాల్ ,చరణ్ సింగ్ ఇలా ఎవరిని చూసినా అందరూ నేను ఈ టపా మొదటి పారాలో చెప్పిన ఏ నిభంధనకూ సరిపోరు. ఇప్పటి సోనియా అంటారా?  వైధవ్యం,అభధ్రతలతో సతమతమయ్యే ఆవిడ దాదాపు ఇందిరమ్మ స్థాయికి చేరుకుంది.

నాయకుల కథ పక్కన పెడతాం . ఇంతకీ స్త్ర్రీని జీవన పోరాటంలో  సహయోధురాలుగా పురుష ప్రపంచం గుర్తించాలంటే ,గౌరవించాలంటే స్త్ర్రీలేం చెయ్యాలి? పురుషులు ఏం చెయ్యాలి అన్న సంగతిని తదుపరి టపాలో చూద్దాం.

காதல் பிறக்க சரியான இடம்

மனம் என்றொரு வெங்காயம் - இரண்டு 

 காதல் பிறக்க சரியான இடம்...   இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும்  பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட்,  சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு... பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)

மனத்தில் இருக்கிற காதல் முக்கியம்.  கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்... புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்... காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?

 அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .

நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று  இடத்தில்  தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.

கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு  நினைச்சேன் அதே நடந்தது....

நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன்  உதவுவதும் இதன் அடிப்படைதான்.  அந்த அடிப்படை நீங்கள்தான்.  வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்... யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது   விசயமாகவே   பேசப்படும்,  அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை  இருவருமே   பேசிக்கொண்டிருப்பதை   காண முடியும்.

அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.

சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது " எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது" என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.

மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது. 


ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும்.  அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.

ஆக, நாம் சரியான  அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.

ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்...

மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா  நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்...
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்


கடற்கரையில்
காதலன்: டியர்... எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை  இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க... வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு  சொன்னேன்

:)

மனம் என்றொரு வெங்காயம்

மனம் என்றொரு வெங்காயம்

நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே... அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?

எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்... அவ்வளவுதான்...

என்னடா...வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?

ஆமாங்க... வெங்காயம் தான்... வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்...

நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்... அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்... இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.

நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க... நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்... மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது...

நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.

திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை... இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்...

ஒரு பரிசோதனை..... அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்... இதை படித்த பிறகு...
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி...

1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?


சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்...

Saturday, October 30, 2010

బ్లాగులు నాలో రేఖెత్తించిన భావాలు

 అఖిలవనిత :: రావి ఆకు చిత్రాలెన్నో!
ఆకాశ వీథిలో ప్రకృతి గీసే వైవిద్య భరిత ఆయిల్ పెయింటింగులు కూడ బెటర్ చాయ్సేమో

 కాలాస్త్రి :: స్వదేశాగమనం
మన స్వదేశం ఆత్మ స్వరూపమే. శరీరం, మనస్సు,బుద్ది దేశాల్లో తిరిగి ఓడితే ఆత్మ దేశంలో ఉండటాన్ని గుర్తించవచ్చు

 మన తెలుగు చందమామ :: పాపయ్య గారి అద్భుత చిత్రాలు
నేటి పిల్లలకు గగనంలోని చందమామా తెలీదు.. గతంలోని చందమామా తెలీదు.. స్పైడర్ మ్యేన్ తెలుసు. శక్తిమాన్ తెలుసు

వేణువు :: అద్భుత వర్ణ చిత్రాల సృష్టికర్త.... ఎంటీవీ ఆచార్య!
ఇదేంటి బాసూ చిత్రంగా చిత్రాల గురించే మరో టపా?

 చందు - నేనింతే :: యురేకా! అక్టోబర్ లో రోజు కో బ్లాగ్ ఈ రోజుతో ముగిసింది
ఈ సృష్ఠిలో దేనికీ అంతముండదు బాసూ.. అమ్మవారికి ఆద్యంత రహితా అని ఒక పేరుంది.ఇక్కడ అన్నీ ఆవిడ స్వరూపాలేగా.అంతం కాదిది ఆరంభం అనుకొని నవంబరులో సైతం రోజుకో బ్లాగు కార్యక్రమం మొదలు పెట్టండి

తెలుగిల్లు :: ‘తిక్క’ కుదిరింది …. తెలుగు వాడి- వేడి గెలిచింది.
తిక్క కుదరకుంటే రాష్ఠ్ర్ర రాజకీయాల్లో దిక్కు మొక్కూ లేక పోయే వారు. తెలుగు లలిత కళా తోరణం  అంటే అదేదో తమ ఇంటి గుమ్మానికి  కట్టిన మావిడాకుల తోరణం, పీకి పారేద్దాం  అనుకున్నారు.. పాపం!

 మౌక్తికం :: స్నేహ సంస్కృతి
స్నేహమా ఇంకొకటా.. జనాభా విపరీతంగా పెరిగి పోయి జనం జనాన్ని చూసి చీదరించుకునే రోజులొచ్చేసాయి. కిలో మీటరు నడుస్తే కాని నర మానవుడ్ని చూడలేని రోజులు రావాలి బాసు అప్పుడే మనోళ్ళకి స్నేహం విలువ తెలుస్తుంది.

వంటింటి చిట్కాలు :: సౌందర్య చిట్కా 6
సౌందర్యం దృశ్యంలో లేదు బాసు. చూసే కళ్ళల్లో, మనసులో ఉంటాయి. వాల్మీకి మహర్షి రామాయణంలో ఒక కాండకు హనుమన్న పేరు పెట్టుకోవాలనుకుని చెబితే హనుమన్న ససేమిరా అన్నాడు. సర్లే పోవోయ్ నేను సుందరా కాండా అని పేరు పెట్టుకుంటా అన్నాడుట మహర్షి.

ఆంజనేయ స్వామి సర్లేవోయి అని వెళ్ళి పోయాడు. ఇంటికి పోతే అంజనా దేవి (హనుమన్న తల్లి) "సుందరా ! వచ్చేసావా అంటూ ఎదురొచ్చిందటా" అందుకే చెబుతున్నా సౌందర్యం దృశ్యంలో లేదు బాసు. చూసే కళ్ళల్లో, మనసులో ఉంటాయి.

రాజు మెచ్చింది రంభ కాదా ఏంటి?

శంకరాభరణం :: సమస్యా పూరణం - 139
కొంప దీసి ఈ టపా పేదవాని బతుకు గురించి కాదుకదా..

శాస్త్ర విజ్ఞానము :: చంద్రుడిపై తొలి బొమ్మరిల్లు
అవున్లే నాయనా ఎలాగో  ఈ భూ గ్రహాన్ని బ్ర ష్ఠు పట్టించేసాం

కొండ మీద ఉన్న చెట్లు నరికేసాం
గాలి,ఎండా,వానా కాలగతిని మార్చేసాం
 కర్మాగారాలంటు నదులల్లో విషం కలిపేసి తల్లి చెల్లి అనేసాం
రేపు ఆక్సిజను కొరత వస్తే కొట్టుకెళ్ళి ప్రాణాలు వాయిదాల్లో కొనుక్కుంటాం

ఇక చంద్రగ్రహం వంతా.. కానీ కానీ ఖూని..

మనసాతుళ్ళి పడకే అతిగా ఆశ పడకే ::
వివేకానంద స్వామి ఒక మాటన్నాడు " నీ మనస్సుకన్నా గొప్ప వస్తువు ఈ భూప్రపంచంలోనే లేదు.ఒక వేళ మరేదన్నా గొప్పదనిపిస్తే నీ మనస్సు భలహీనంగా ఉంది"అర్దంకావడంలేదు...చివరికి మాస్నేహమే

 సరదాకి చిరు కవిత :: సుబ్బి రామి రెడ్డి డబ్బులిచ్చి,
కష్ఠార్జితమైతే "తల నొప్పి వినాశ తిలకం " కొంటాం  మరీ భెవార్సుగా వచ్చిందాంతో తలనొప్పేగా కొనాలి

తెలుగు :: కళామతల్లికి దివ్య నీరాజనం-తెలుగు కళాతోరణం
నాటకాలొచ్చే గ్రామీన కళలు అంతరించే - సినిమాలొచ్చి నాటకాలకు ఎసర్ పెట్టే - టివిలు వచ్చే సినిమాలను ముంచే మరేదో వచ్చి టివిలను ముంచేస్తాయిలే బాసూ.. ఇక కళ అంటే మ్యూజియంలో ఎతుక్కోవలసిందేగా

 కథా మంజరి :: నటనాలయమ్
పొరభాటున ఇది రాజకీయ టపా కాదు కదా?

 మారుతీయం :: తెలుగోడు
తలుగు తల్లికి పుడితే వాడు తెలుగోడై పోడు గురువా.. తెలుగు పౌరుషం ఉండాలి మరి

 హైదరాబాదు బుక్ ట్రస్టు :: మనసున్న మహా గాయని
మరి యుపిఏ చేర్ పెర్సన్ సోనియాకూడా గాయినియే ( అంటే మనస్సు లేని గాయిని) దేశంలో ఎక్కడ చూసినా అవినీతి  పల్లవే..లేటెస్టుగా మహారాష్ఠ్ర్రా

 నాతో నేను నా గురించి... :: హెచ్చవేత - చైనీయుల పద్దతి(ట)
తనతో తానే ఉంటే తను ఎంత పెద్ద ఎదవో తెలిసి పోతుందనే గా ఇన్ని పార్టీలు,కాఫి బార్లు, సోషియల్ నెట్వర్కులు

 భావ నిక్షిప్త :: భూదేవికి విష్ణువిచ్చిన వరాలు, బలరాముని లీలలు ఇతర భాగవత విశేషాలు.
"ఎవరక్కడా ! కొంప దీసి ఇది ఏ క్రీస్తు పూర్వపు సంవత్సరమో కాదు కదా.. వరాలంట వరాలు అవన్ని వాయిదా తీరి పోయి భూదేవి కొనప్రాణంతో కొట్టుమిట్టాడుతూంది ( అణు ఒప్పందం చారిత్రిక ముందడుగటా)

 ఇది నారద బ్లాగు. ఇక్కడ స్వేచ్చ బాగా ఎక్కువ. :: బ్లాగ్లలో గొడవలకి పరిష్కారం ఏమిటి ?
"అంతా అదిష్ఠానం చూసుకుంటుందని నిద్రపోతే సరి

 రేఖా చిత్రం :: నిజ జీవితంలో హాస్యం!!
నిజ జీవితంలో శోకరసం తప్పా హాస్య రసం ఎక్కడుంది గురువుగారూ మీకు కల్పనా చాతుర్యం మరీ ఎక్కువనుకుంటా

తెలుగిల్లు :: చదువులమ్మ సాక్షిగా కన్యాశుల్కంతో కళ్యాణం
ఓల్డ్ ఈస్ గోల్డ్ అనుక్కున్నదేమో ఆ వధువ..

చెప్పు దెబ్బలు-పూలదండలు :: కెలుకుడు ఆపండ్రా బాబోయ్, బ్లాగోయ్!
కెలికితే గాని సక్రమంగా ఉడకదు  దొరా! పరిపక్వత రావాలంటే ఈ కెలుకుడు,ఏంపుడు అంతా చెయ్యాల్సిందేగా

//aanamdam :: భగవంతుడు చండశాసనుడు కాదు//
అంటే ప్రజాస్వామ్య బద్దంగా ఎన్నుకున్నామా ఏంటి

//కరుణా సముద్రుడు//
ఇందులో చేపల వేటకు పోతే మన జాలర్లను పాకిస్తాన్, శ్రీలంకా మిలిటరి వారు కాల్చి పడెయ్యరుగా

//మనకు జన్మజన్మల ఆత్మ బంధువు..//
ఆత్మతోనే లింకు చెడి అవస్థలు పడుతుంటే ఆ అత్మకు ఒక భంధువు కూడాను

వర్తమాన విషయాలపై తెలుగు జనరల్ నాలెడ్జి :: హోమీ జహంగీర్ భాభా (Homi Jehangir Bhabha)
ఇది వర్తమానమా బాసూ.. మీ కాలనిలోనో,మీ మండలంలోనో ఎవడో కుర్రాడు  ఉంటాడు..ఆడు ఏదో కనిపెట్టి ఉంటాడు ఆడ్ని కలిసి వ్రాయప్పా.. అతని అన్వేషణ గురించి

 శ్రీ-పదములు :: నవంబర్ 2010 రాశి ఫలాలు
మన ఫలాలన్ని పెద్దోళ్లు లాక్కుని , వద్దని   రాల్చినవే గా  మనకు దక్కే ఫలాలు

 వరూధిని :: అప్పు చెయ్య కుండా పప్పు కూడు ఎలా తిన వచ్చు?

விகடன் நிருபர் என்னை பேட்டி கண்டாரோச்!

என்னங்கடா இது நம்ம முருகேசனோட கொசுத்தொல்லை தாங்கமுடியாம விகடன்லருந்து நிருபரை அனுப்பிட்டாய்ங்களானு நினைச்சு இந்த பதிவை காண (அதாங்க படிக்க) வந்த உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரமாட்டேன். விகடன் நிறுவனம் நிருபரை என்னிடம் அனுப்பியது நிஜம்.அவர் பேட்டிகண்டது நிஜம். அதைப்பற்றித்தான் இந்தபதிவே

பீடிக்கட்டு,சிகரட் பாயிட்டு மேல வெளியிடறமாதிரி தமிழ் பத்திரிக்கைகள் மேலயும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டியது எத்தனை அவசியம்னு இந்த பதிவு சுட்டிக்காட்டும் .

பதிவுக்கு போகலாமா அதாங்க பதிவுக்கான மேட்டருக்கு ..

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி,எங்கே வைத்து  கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் வெளியிடுவாய்ங்க போல .

தற்போது 43 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போ விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கிறதில்லை.  அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்னுதான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?

அய்யய்யோ இம்சை தாங்கமுடியலை. மேட்டருக்கு வாங்க முருகேசன் .. என்ன பேட்டி எதைப்பத்தி பேட்டி இதானே உங்க ஃபீலிங் வந்தே உட்டேன்

என் ப்ளாகை படிப்பவர்களுக்கு இந்தியாவை வல்லரசாக்க நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. ஆ..மா நாட்டுக்கு ரெம்ப  தேவைன்னுட்டு  கிடப்புல போட்டுட்டாய்ங்க

நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன்.

இந்த சமயத்தில் அன்றைய என் பொருளாதார நிலைமையையும் சொல்லிரனும். அந்த கம்பெனி கேசட்டோட விலை 31 ரூபானு ஞா. ஏதோ பூர்வீக வீட்டை வித்து லட்ச ரூபா காசு வந்த தைரியத்துல ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ நாடறிய செய்ய என்னென்னமோ பண்ணி தொலைச்சுட்டு சோத்துக்கே ததிங்கணத்தோம் போடற நேரம் அது.

மறுபடி ஒரு வாக்மேன் வாங்கி மறுபடி ஒரு கம்பெனி கேசட் வாங்கி பதிவு பண்ணி இன்னொரு பத்திரிக்கைக்கு அனுப்பற அளவுக்கு வசதியில்லாத ஒரே காரணத்தால கேசட்டை திருப்பி அனுப்பசொல்லி எம்.ஓ அனுப்பினேன்.

ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லை. இவிக அரசு இயந்திரத்தோட மெத்தனத்தை கிழிக்கிறாய்ங்க. கடுப்பாகி  காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது அந்த நாள்ள  ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்கள்ள  பட்டிருக்கு.

உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை.

நான் காந்தி தாத்தா  டைப்ல  (மொக்கை பென்சில் ஞா இருக்கா) என் கேசட்டை எனக்கு கொடுக்கிற வழியப்பாருங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

வெளிய போய் யாரோடவோ ஃபோன்ல பேசினாரு. அப்புறம் பந்தாவாய் ஆப்பரேஷன் இந்தியா 2000  பத்தி பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளுக்கு தலா ஒரு இதழோட விற்பனை அதிகரிச்சிருக்கும்.

நான் தான் மடையன் மாதிரி வாங்கி வாங்கி பார்த்துக்கிட்டிருந்தேனே.. வருசம் 1999ங்கோ. அப்பாறம் எப்பனா என் பேட்டியை  கேப் ஃபில்லிங்ல போட்டு விட்டுட்டாய்ங்களா தெரியாது.

உங்கள்ள யாருக்காச்சும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கண்ணா..

మానవుడి ఆలోచనలకు మూలం

ఆనాటి చందమామలో రాకుమారులు రాక్షసులతో శతవిదాల పోరాడి ఓడిపోతారు. చివరికి ఎవరో ఋషి  క్లూ ఇస్తే  సప్త సముద్రాలు దాటుకుని వెళ్ళి  అంత పెద్ద రాక్షసుని  ప్రాణాలను ఏ పిచ్చికలోనో,ఎలుకలోనో ఉంటే వాటిని చంపి రాక్షసుడ్ని చంపేవారు.

మానవులను  దేశద్రోహులుగా, క్రిమినల్స్ గా, లంచ కుండీలుగా ( ఈ లిస్ట్ చాలా పొడవైంది కాబట్టి ఇక్కడికి ఆపుతున్నాను) మార్చేసేవి అతని ఆలోచనలే. ఒక మనిషిలోని  ఆలోచనలన్నీ ( పాజిటివ్ + నెగటివ్)  కార్య రూపం  దాలుస్తే సమాజం పని గోవిందా.. అమలు కాకుంటే అతని మానసిక ఆరోగ్యం గోవిందా..

ఇదేం చిక్కు ? దీనికి పరిష్కారం లేదా?

మానవుల ఆలోచనలు కూడ అంతే పైకి చూడటానికి ఎంతో గజి బిజిగా, జఠిలంగా,  ఉండి ఆల్జీబ్రాలా తికమక పెడతాయి. కానీ ఆలోచనల మూలాలను చేదించ కలిగితే అవి రెండో ఎక్కంలా ఇట్టే అర్థమై పోతాయి.

ఇటీవల కాలంలో సైన్స్ భాగా అభివృద్ది చెందింది. మనుషుల్లోని వివిధ ప్రవృత్తులకు కారణం రక్తంలో కలిసే కొన్ని రసాయనాలే అని నిర్థారించేరు. మీరు పిరికి పందగా ఉండటానికి కారణం అదో రసాయనం . మీ పక్కింటి యాంగ్రి యంగ్ మేన్ చెయిన్ స్మోకరుగా ,విమనైజరుగా, ఎదవగా ఉండటానికి కారణం అదేదో కెమికల్.

వీటిని స్రవించేవి గ్రంథులు. గంథుల రారాజు హైపోతలామస్. హైపోతలామస్ యొక్క ఆజ్నానుసారమే ఇతర గ్రంథులు పని చేస్తుంటాయి. అంటే మానవునిలో వివిధ ప్రవృత్తులను, చెలరేపే రసాయనాలను స్రవించడం అన్న మాట.

ఈ గ్రంథులను కట్టిడి చేసే  హైపోతలామసును కట్టిడి చేసేవి మన ఆలోచనలే. హమ్మయ్యా .. ఒక వృత్తం ( రౌండ్)  పూర్తైంది. అవును బాసూ ఈ సృష్ఠిలో అన్నీ వృత్తాకారంలోనే ఉంటాయి. మీరు ఎంత పొడవాటి గిర్రను గీసినా అది ఒక వృత్తాకారంలోని భాగమే. దాని సాగదీస్తే అది ఖచ్చితంగా వృత్తమై తీరుతుంది.

సమస్యలకు మూలం రసాయనాలని చెప్పి- వాటికి కారణం గ్రంథులని చెప్పి- వాటిని కట్టిడి చేసేది హైపోతలామసేనని చెప్పి- చివరికి ఆ హైపోతలామసును కట్టిడి చేసేది మన ఆలోచనలే అంటే బి.పి పెరిగిపోదూ? చిర్రెత్తదూ?

కాని ఇది నిజం.  సత్యం. క్యేబరే లాంటి అర కొరా సత్య కాదు . నగ్న సత్యం.  మరి ఆలోచనలకూ మూలాలు ఎక్కడున్నాయి? సెక్సు  పరిచయమైన విదానంలో ఉంటాయి. సెక్సును ఎదుర్కొన్న రీతిలో ఉంటాయని పాత మాటే చెబుతాననుకుంటే పప్పులో కాలేస్తారు.

సైకాలజి పిల్లవాడు పెరిగే వాతావరణం అతని క్యేరక్టరును,ఆలోచనా విదానాన్ని నిర్ణయిస్తుందని సైకాలజి చెబుతూంది. కాని నా అనుభవంలో చూసినప్పుడు ఆ వాతావరణాన్ని సైతం అతని జాతకమే నిర్ణయిస్తుంది.

ఉదాహరణకు: ఒక పిల్లవాడు కన్యారాశి/లగ్నంలో పుటాడనుకొండి. అరే కడుపులో పడ్డాడనుకొండి. క్రమేణా అతని చుట్టూ ఉన్నవారిలో ఒకరు రోగిష్ఠిగా ఒకరు అప్పుల అప్పారావుగా,ఒకరు కోర్టు కేసులకు తిరిగేవారుగా, తయారవుతారు.

ఇదెందుకూ అంటే ఆ పిల్లవాని భవిష్యత్ కూడ ఇదే కాబట్టి ఆ వాతావరణంలో పెరిగితేనే వాడలా తయారవుతాడని.

సైకాలజి చెప్పే కాన్సెప్టు కరెక్టే. పెరిగిన వాతావరణమే మన ఆలోచనలను నిర్థారిస్తాయి. మరి ఆ వాతావరణాన్నే నిర్ణయించేవి గ్రహాలైనప్పుడు ఏం చెయ్యాలి?

అందరూ నావద్ద జ్యోతిష సలహా తీసుకొండని కేన్వాస్ చెయ్యను. బేసికల్ గా నేను హ్యుమేనిస్టుని. చాలా మంది జ్యోతిష్కులు ఇన్ హ్యూమన్ గా ఇర్రెస్పాన్సిబిల్ గా బిహేవ్ చెయ్యడం చూసి అదేందో చూద్దామని దిగినవాడ్ని. నాకు జోతిషం వచ్చు కాని నేను కేవలం జ్యోతిష్కుడను కాను.కాలేను.

పోనీ పై పిల్లవాడు కన్యా రాశి/లగ్నంలోనే ఎందుకు పుట్టాలి? దీనిని నిర్ణయించిన శక్తి ఏది? అంటే అది అతనే. ఇదెలా సాధ్యమని మీరడగొచ్చు. చెబుతా.

మనిషి కోతినుండే వచ్చాడు. కాని అన్ని కోతులూ మనిషి కాలేదుగా? కాని ఏదో ఒక రోజు కావచ్చుగా?

ఇదే ది లా (Law) ఇక్కడ కూడ పని చేస్తుంది. ప్రతి మానవుడు ఏదో రోజు ముక్తిని పొందాలి (ముక్తి మీన్స్ జనన మరణ చక్రం నుండి విడిపడటం)

Action - Reaction థియరి ప్రకారం ప్రతి ధ్వనికీ ప్రతిధ్వని వినిపించి తీరుతుంది. నేను ఇక్కడ ఏదో మొక్కకి నీరు పోస్టే నాలోను ఏదో భాగం తడుస్తుంది. నేనో పువ్వును పీకి పారేస్తే నాలోనుండి కూడ  ఏదో రాలి పోతుంది. మోక్షం -ముక్తి అంటారుగా ఈ సంస్థ సృష్ఠినుండి నేను వేరు కాను. నేనీ సృష్ఠిలో విడదీయలేని ఒక అంతర్భాగాన్ని అని ఎక్స్ పీరియన్స్ కావడమే ముక్తియేమో?

ఈ స్థితికి చేరుకునేంత వరకు పునరభి జననం పునరభిమరణం కొనసాగుతూనే ఉంటుంది. సారీ .........సబ్జెక్టునుండి కాస్త పక్కకు పోయాననిపిస్తూంది . హు.. ఆ పిల్లాడి కథకే వస్తాం అతను ఎందుకు ఆ రాశి లగ్నంలోనే పుట్టాలి?

ప్రతి ఆత్మయొక్క టార్గెట్ తాను సృష్థిలోని అంతర్భాగమని ఎక్స్ పీరియన్స్ కావడమే.  కాని అన్నీ అనుకూలంగా ఉన్నప్పుడు ఈ స్థితి అసాధ్యమవుతుంది.

మీ చేతిలో గొడుగున్నప్పుడు మీరు వానలో తడువగలరా? గొడుగే లేకుంటే నొచ్చుకుంటూనో, తిట్టుకుంటూనో తడిచి తీరతారు. నిండా మునిగినవానికి చలి లేదు చందాన ఒక స్థితిలో వానను ఎంజాయి చెయ్యడం కూడ మొదలు పెడతారు.

ఇక్కడ వానంటే సృష్ఠి. గొడుగు అంటే మీ లైఫ్ సెక్యూరిటి .  అలానే మానవుడు భధ్రత కోసం ఉవ్విళ్ళూరినంత కాలం వాడు తను సృష్ఠిలో ఒక భాగమని  తెలుసుకోలేడు.

సమస్యలకు దూరంగా ఉన్నంత కాలం అతను సృష్ఠికి దూరంగానే బ్రతికేస్తుంటాడు. మనిశియొక్క శరీరం,మనస్సు,భుద్ది పూర్తిగా విఫలమైనప్పుడే అతనికి ఆత్మ సాక్షాత్కారం జరుగుతుంది.

గత జన్మలో మరణానంతరం తాను ఆత్మ స్వరూపుడుగా ఉన్నప్పూడు, ఆ జన్మలో  ఎటువంటి భధ్రతలు ,ఎటువంటి సుఖాలు తనను కేవలం శరీరంగా,మనస్సుగా,భుద్దిగా ఫీలయ్యేలా చేసి  ఆత్మ సాక్షాత్కారానికి దూరం చేసాయో వాటినంతా లిస్ట్ అవుట్ చేసుకుని - సతరు భధ్రతలు,సుఖాలు లేని జీవితాన్నిడిసైన్ చేసుకుని, అటువంటి జీవితాన్ని కలుగ చేసే గ్రహస్థితి వచ్చేంత దాకా కాచుక్కూర్చొని, అందుకు అనువైన తల్లి ,తండ్రులకు అనువైన వాతావరణంలో పుడుతుంది.

నిజానికి మీ జీవితం మీరు ఓకే చేసిన స్క్రిప్టే. కాని మనలో ఎవరికీ తమ జీవితం మీద సంతృప్తి లేదు. ఎంతటి మహాత్ముడైనా ఏదో ఒక తరుణంలో " తూ ..నా.. బతుకు.." అని విసుక్కోకుండ ఉండరు.

ఈ జీవితాన్ని ఏరి కోరి ఎంపిక చేసి కాచుక్కూర్చున్నప్పుడు మీరు ఆత్మ స్వరూపులుగా ఉన్నారు. ఇప్పుడు ఆత్మను ఈగో మూసేసింది. అప్పట్లో మీ ద్యేయం ముక్తి.ఇప్పట్లో మీ ద్యేయం భుక్తి. మనం కోరుకున్న జీవితమే ప్రసాదించ బడినప్పుడు ఆలోచనలకు అవసరమేముంది?

కాని మనం పొరబడ్డాం . ఎవరో ఎక్కడ నుండో ఒక పనికి మాలిన స్క్రిప్టు వ్రాసి అందులో మనలను భలవంతంగా ఇరికించేసారని పొరబడ్డాం .అందుకే ఇన్ని ఆలోచనలు. ఆలోచనల మూలం మరేమి లేదు

ఒక పక్క జీవిస్తూనే మరో పక్క జీవితాన్ని విశ్లేషించుకోవడం, అలా ఉంటే ఇలా ఉంటే,అలా జరిగి ఉంటే ,ఇలా జరిగి ఉంటే అని ఊహించుకోవడం, ఇదెక్కడికి దారి తీస్తుందో ? ఈ సమస్య ఎలా ముంచనుందోనని గాబరా పడటం ఇవే మన  ఆలోచనలన్నింటికి మూలం.

స్క్రిపుటు వ్రాసింది మనమేనన్న చిన్న విషయాన్ని అర్థం చేసుకో కలిగితే ఆలోచనలకసలు తావే లేదు. జస్ట్ బతికేస్తుంటాం. హైపోతలామస్ పర్ఫెక్టుగా పని చేస్తుంది. ఇతర గ్రందులను చక్కగా కట్టిడి చేస్తుంది. రసాయనాలు చక్కగా స్రవిస్తాయి. మన ప్రవృత్తి ప్రకృతికి అనుగుణంగా ఉంటుంది.

కావల్సిందల్లా జస్ట్ అర్థం చేసుకోవడమే...



మవుతూ ఉంటాడు.

Friday, October 29, 2010

మీరు స్కూలుకు వెళ్ళిన తొలి రోజు

గర్బంలోని శిశువుకు  ప్రాణం పోసి అంత కాలం రక్షణ కల్పించిన గర్భాశయమే నిర్ణీత కాలం దాటి పోతే మృత్యు కూపంగా  మారి పోతుంది. (ఇది జీవితంలో మనం అర్థం చేసుకోవలసిన ఒక గొప్ప సత్యాన్ని సూచిస్తుంది - అదేమిటో ఈ టపా చివరలో వివరిస్తాను)

పసి కందువును తల్లినుండి కొద్దిగా వేరు చేస్తే ఆక్సిజన్ సిలిండర్ పీకేసిన ఐ.సి యూనిట్ రోగిలా  విల విలలాడి పోతుంది. మరి కొంతకాలానికి తండ్రి, మామ్మ,బామ్మ,అత్తమ్మ,అన్నయ్యల ముఖాలు, వారి స్పర్శ అలవాటు చేసుకుంటుంది. (కొందరి పిల్లల విషయంలో ఇది కాస్తా ఆలశ్యమవుతుంది - వీరు భవిష్యత్తులో కొన్ని సమస్యలు ఎదుర్కొంటారు .అదేమిటో ఈ టపా టపా చివరలో వివరిస్తాను.

ఇంకొంతకాలానికి ఈ ప్రపంచంలోకి జేత్ర యాత్ర మొదలు పెడుతుంది, పాక్కుంటూ అటు ఇటు తిరుగుతుంది.అన్నీ సవ్యంగా ఉంటే తల్లి వంక కూడ తిరిగి చూడదు.  ఇబ్బంది కలిగితే  మాత్రం కెవ్వున అరిచి తల్లి ఒడిలోకి చేరుకుంటుంది ( పెద్దయ్యాక  సైతం కొందరు ఇలానే ప్రవర్తిస్తుంటారు. పెద్ద,చిన్న విషయాలకు సైతం ఎవరినో ఆశ్రయిస్తుంటారు.

మొట్ట మొదటి సారి మీరు స్కూలుకి పంప బడిన రోజు,ఆ రోజుటి దృశ్యాలు మీకు గుర్తున్నాయా? జంతు వధ శాలకు పంఫ బడే మేకపోతు కూడా అంతగా గింజుకోనుండదు. కాని మీరు? కాని  కొంతకాలానికి సర్దు భాటు అయ్యాక స్కూల్లో సహపాఠులతో సత్సంభంధాలు ఏర్పడ్డాక స్కూలంటే అదో ఎంజాయ్మెంట్ గా మారి పోతుంది.

లెక్కలయ్యోరు గిల్లినా, తెలుగయ్యోరు మొటిక్కాయలు వేసినా, సైస్న్ టీచరు బెద్దంతో బడిత పూజ చేసినా అవేమి లెక్కలో ఉండేవి కావు. అర గంట ముందే  స్కూలు చేరేవారం. ఏ ఒక్క నిమిషం దొరికినా బిగ్గరగా అరుస్తూ , గొడవ చేస్తూ ఎంజాయి చేసే వారం.

మొదటి రోజు వెళ్ళను గాక వెళ్ళను ముర్రో అంటూ పొర్లి పొర్లి ఏడ్చిన స్కూలు అదే. తీరా  మనలను ఆనందంతోముంచెత్తిన  స్కూలూ అదే. మొదటి రోజుటి స్కూలూ అదే ..  కడాపటి రోజుటి స్కూలు అదే. ఎవడన్నా స్నేహితుడు ఇతరత్రా కారణాలచే మనం చేరనున్న హై స్కూల్లో చేరడం లేదని తెలుస్తే  ఎంతగానో చింతించే వారం. మనమూ ఆ స్కూల్లోనే చేరాలని పట్టు పట్టేవారం. లేదా మన స్నేహితుడ్ని సైతం మనం చేరనున్న స్కూల్లోనె చేరాలని వత్తిడి చేసే వారం.

ఈ తంతు ఎలిమెంటరి స్కూలు నుండి హై స్కూలు వెళ్ళేటప్పుడే కాదు, హై స్కూలునుండి జూనియర్ కాలేజి,జూనియర్ కాలేజినుండి కాలేజికి, నిరుధ్యోగ జీవితం నుండి  ఉధ్యోగంలోకి వెళ్ళినప్పుడు కూడా ఇలానే కొనసాగుతుంది. మెజారిటి సంఖ్య వారు ఎలానో సర్దుకుని సర్దేసుకుంటుంటారు. మరి కొందరే..ఇబ్బంది పడేది ( వారి కథ ఈ టపా చివరలో చూద్దాం)

ఈ రోజు కోర్టుల్లో అసంఖ్యాక  కేసులు పెండింగ్లో  ఉన్నాయని,అవన్ని పరిష్కారం కావాలంటే కొన్ని దశాబ్దాలు  పడ్తాయని చదివే ఉంటారు. ఆ పెండింగ్ కేసులో ఉధ్యోగ బదిలీలను సవాలు చేస్తూ వేసిన కేసులు కూడ అధికంగా ఉంటాయి.

అలానే పెళ్ళై పుట్టిల్లు వీడి మెట్టింటి వాతావరణం సూట్ అవ్వక కుంటి సాకులు వెతుక్కుని గొడవ బడి పుట్టింటిలోనే గడిపే మహిళలూ లేక పోలేదు. వీరి కేసులు సైతం కోర్టుల్లో పెండింగ్లో ఉంటాయి.

మరి ఈ నేపథ్యాలన్ని సూచించేది ఏమిటో మీకర్థమయ్యిందా?

జీవితంలో మార్పు అన్నది అనివార్యం. మార్పు తొలూత మనలను హడలెత్తిస్తాయి. మనలో మెజారిటి వారు కొద్దిగా ఇబ్బంది పడినా మార్పును అంగీకరించి ఆ మార్పుకి ఇమిడి పోతాం. మరి కొందరు ( అదృష్ఠ వశాస్తూ కొందరే) భాగా ఇబ్బంది పడి,మార్పును తిరస్కరిస్తూ, తామూ ఇబ్బంది పడి ఇతరులనూ ఇబ్బంది పెట్టేస్తుంటారు.

ఈ మార్పుల వెనుక మరో ఉద్దేశం కూడ ఉంది.అదేమంటే వ్యాప్తి చెందటం. తల్లి ఒడినుండి,కుటుంభ సభ్యుల ఒడిలోకి, కుటుంబం నుండి బడికి,బడి నుండి హై స్కూలుకి ( మనం తిరగాడ వలసిన ఏరియా వైశాల్యం పెరుగుతూ ఉంటుంది) కాలేజి,ఉధ్యోగం...

ఈ వ్యాప్తి చెందే తపన అందరికీ ఉండదు. ఫిట్టస్ట్ ఆఫ్ ది సర్వైవల్ అంటారే అలా అర్హులకే ..కలుగుతుంది. ప్రకృతి మనకిచ్చిన ఏకైక పవర్ సెక్స్ పవర్. అదే అన్ని శక్తులకు మూలం. గాంథి తాత స్వాతంత్ర్య సమరం చేసినా, కసబ్ హోటెల్ మీద దాడులు చేసినా స్థూలంగా చూస్తేనే ఈ పనులు వేర్వేరుగా కనిపిస్తాయి.

కాని సూక్ష్మంగా చూస్తే ఆ పనులనుచెయించిన శక్తియొక్క ప్రదర్శనలు మాత్రమే.ప్రకృతి పవర్ ఇచ్చింది.అది సెక్స్ పవర్. దాని ఉద్దేశం వ్యాప్తి చెందటం. వొరికింగ్ ఏరియా పెంచుకోవడం.( అంటే భూ కబ్జా కు పాల్పడటమే కాదు - వీథికో ముండను ఉంచుకోవడమే కాదు ఇలా చేసేవారి ఉద్దేశం కూడ వ్యాప్తి చెందటమే అన్నది గమనార్హం.

నిజానికి వ్యాప్తి చెందటం అంటే మన వ్యాపారానికి బ్రాంచీలు పెట్టుకోవడమే కాదు స్వార్థం వీడాలి. ఇది ఎవరిలో పుంసత్వం, మగతనం మరీ ఎక్కువగా ఉందో వారికే సాధ్యం ఇతరులు తమ కుటుంభం భంధువర్గాలకే పరిమితమవుతారు.

ఈ వ్యాప్తి చెందే తపనకు పరాకాష్ఠ మరణించటం. ఇదేమిటని ఉలిక్కి పడకండి . ఈ సృష్ఠి చాలా విశాలమైంది. ఈ విశ్వమంతటా మనం వ్యాపించాలంటే అందుకు ఈ శరీరం అడ్డమొస్తుంది. శరీరాన్ని అడ్డు తప్పిస్తే కాని ఈ సువిశాల విశ్వమంతటా మనం వ్యాప్తి చెందటం అసంభమవుతుంది.

తొలి నుండి ఎవరైతే మార్పును,వ్యాప్తి చెందటాన్ని వ్యతిరేకిస్తూ వచ్చారో వారే మరణమంటే జడుచుకుని చస్తారు(?) మరణానికే కాదు మరణము యొక్క నీడలకు సైతం వనికి పోతారు. ( చీకటి -ముసలితనం ఒంటరి తనం -పేదరికం- తిరస్కారం -ఇలా అన్నింటికి వనికి పోయి వీటిని పార ద్రోలడం కోసం  బుల్లి మరణాన్ని (వీర్య స్కలన సమయంలో) ఆస్వాదించటం కోసం సెక్సులో దిగుతారు. దీనిని దాదాపుగా నిషేదించి ఉంచిన సమాజానికి భయపడి   డబ్బు వెంట,అధికారం వెంట పరుగులు తీస్తుంటారు. లేదా సెక్స్ కోరికలను అనగ త్రిక్కి హింసకు పాల్పడుతుంటారు. భర్తలు భార్యను, భార్యలు పిల్లలను,అధ్యాపకులు విథ్యార్థులను,పోలీసులు అమాయకులను హింసించటానికి కారణం కూడా ఇదే.

వాస్తవంగా వ్యాప్తి చెందడం అంటే అది స్వార్థాన్ని వీడటమే .ఇది శక్తిమంతులకే సాధ్యం. పురుషోత్తములకే సాధ్యం. స్వార్థమంటే కృంగి పోవడం. ఇది ప్రకృతికే,ప్రకృతి యొక్క ప్రాథమిక చట్టానికే వ్యతిరేకం, స్వార్థం మరణంతో సమానం. స్వార్థం మనిషిని వ్యాప్తి చెందనీయదు.

నిస్వార్థం పున:జన్మ వంటిది. మీ ఒక్కో సారి స్వార్థం వీడి నిస్వార్థంగా పని చేసినప్పుడెల్లా కొత్తగా పుడతారు. స్వార్థంతో వ్యవహరించినప్పుడల్లా మరణిస్తారు. కనీశం మీలోని ఏదో కొంత భాగం మరణిస్తుంది.

జీవితంలో మార్పు అనివార్యం.ఆ మార్పు మనలను వ్యాప్తి చెందనీయడానికే. స్వార్థమంటే కృంగి పోవడం. నిశ్వార్థమంటే వ్యాప్తి చెందటం. మీరు ఇప్పటి నుండే మార్పులను అంగీకరిస్తూ, స్వార్థం వీడుతూ వ్యాప్తి చెందుతూ పోతే ఈ ప్రాసస్ లోని చివరి అంకం కూడ (మరణం) మీకు ఆనందాన్నే ఇస్తుంది.లేకుంటే అను క్షణం మీ మదిలో దాగి మిమ్మల్ని దెయ్యంలా పీడించి క్షణ క్షణం మరణ యాతన అనుభవించేలా చేస్తుంది

శుక్రవారం బ్లాగ్లోకం పోకడ - నా వ్యాఖ్యలు

ఎవరిని కించ పరచాలని, వారి మనస్సు గాయ పరచాలని కాదు. ఎవరి లోకం వారిదై ఉన్న బ్లాగ్లోకంలో కనీసం నెనన్నా అన్ని లోకాల్లోకి తొంగి చూద్దామని ఒక తుత్తర

mirchbajji :: 'తల' లేకుంటే తలలు పగులుతాయ్: కేసీఆర్ (హైదరాబాద్)
ఈ దిక్కుమాలిన  ప్రకటన  చెయ్యడానికి ఎంతగా తల పగల కొట్టుకున్నాడెమో కేసిఆర్

Prabhava ప్రభవ :: కదిలించొద్దండి !
నిద్రా భంగం కలుగుతుందనా గురువుగారూ?

 హిమబిందువులు :: నా అద్దాల గోల -2
అద్దాలదేముంది గురువుగారూ.. ఉన్న మాటే అంటుంది (నా లాగా)

 తెలుగిల్లు :: 15 రోజుల్లో 32 ఆలయాల దర్శనo
పోన్లెండి అర్చకులకు ఉపాది కల్పించారు

 తురుపుముక్క :: క్రాస్‌వర్డు పజిలు సాల్వుము - 31
క్రాస్ రోడ్లో క్రాస్ వోర్డ్ వెరి గుడ్!

 ఆలోచనా తరంగాలు :: పది తలల సర్పం నిజమేనా?
ఉత్త అమాయకులండీ బాబూ.. ఒక్కో మస్తిష్కంలో వెయ్యి తలల నాగుంది

 24 గంటలు :: ఏం చేశారు గురూ...!
ఎవరైనా చేయడం మానేసి చాలాకాలం పట్టింది. నాటి రాజుల్లాగా టివీల్లో ఎవరో చేసేవి చూస్తూ ఉండిపోయాం

 AAKASA RAMANNA :: రాజీవ్ భజన ఇక చాలు!
రాజీవ్ భజన చేస్తే ఒరిగేదేముంది. ఇది సోనియా భజన.  అధికారం చేతిలో ఉండగా అవిడకసలు రాజీవ్ ముఖమన్నా గుర్తుంటుందా అని..

 ఇది నారద బ్లాగు. ఇక్కడ స్వేచ్చ బాగా ఎక్కువ. :: నేరం మాది కాదు
స్వేచ్చకు మించిన శిక్ష మరొకటి లేదు బాసు. అందుకే స్యేడిస్టయిన భగవంతుడు మనలను స్వేచ్చగా బతకమని వదిలాడు. కాని మనవారు తమ స్వేచ్చను బాబాలకు బాపలకు ఇచ్చి భానిసత్వాన్ని అనుభవిస్తున్నారు

 స్వప్న రాగలీన :: మా బాతుల మహా దర్జా
నాటి పావురాల వలే ఎం.ఎల్.ఏలకు మాత్రమే కొరియర్ సర్వీసు నడుపుతున్నాయా?

Rayraj Reviews :: ఈమాట, పొద్దు, ఎపీమీడియారాములు ఏం పీకుతుంటారు?
మంగళవారం,శుక్రవారం ఏమీ పీకరు బాసు!  బహుసా ఆదివారం వెళ్తారేమో సెలూన్కి

కోతికొమ్మచ్చి... :: రేపే చూడండి... జయప్రకాష్ రెడ్డి ‘ఏకపాత్ర నాటకం’ హైదరాబాద్ లో
హుం! బతుకు నాటకంలో ప్రజలు, ఉతుకుడు నాటకంలో పోలీసులు, దోచుడు నాటకంలో ప్రభువులు అంతా ఏక పాత్ర నాటకాలేగా

సీతారామ్‌కి నచ్చిన ఎస్.ఎమ్.ఎస్ లు :: రోబో సినిమాలోని నీతి
సినిమాలో నీతి అయితే కనబడ లేదుగాని మొదటి రోజు టిక్కెట్లు వందలకమ్మిన వైనంలోమాత్రం కొట్టిచ్చినట్టు కనబడింది అవి నీతి

 అన్వేషి :: ఒక్క మిస్సడ్ కాల్ ప్లీజ్.....!!
ఏమైంది గురూ.. ఈ రోజే ఫుల్ టాక్ టైం వేసుకున్నారా?

భవాని మల్లాది :: What plan this weekend?
వీక్ ఎండ్ గురించి ఆలోచించే ఆలోచనే లేని weak End వారి స్థితి ఏమో ఎవరూ వ్రాయరే

 mirchbajji :: జగన్ అంటే ఇష్టమా..? ఎస్ అంటే ఫో... నో అంటే రా..!!
మీ రాజకీయం నాకర్థం కాలే ఇష్ఠమంటే రమ్మంటున్నారు ( కొంప దీసి ఉతకడానికి కాదు కదా?) నో అంటే రమ్మంటున్నారు ..చిన్న పార్టి ఏదైనా ఉంటుందా మరి

హరిసేవ :: అనామిక (హారం)
హుం.. అందరూ మాధవ సేవకే పరిమితమైతే మానవ సేవ నాయకులు చేస్తారనా?

రాతలు-కోతలు :: టర్కీ పవర్ పాలిటిక్స్……
అమ్మ బాబోయి ..డిల్లి గల్లిల్లోని  గలీజు రాజకీయాలకే ఒళ్ళంతా జెర్రీలు పాకినట్టుంది .ఇందులో టర్కీ వేరేనా

 శ్రీ-పదములు :: ఫొటో జవాబు
కట్టుకున్న భార్యను సైతం హింసించిన విక్రమ్ బయ్యా (మైక్రో ఫైనాన్స్ అధినేత) సోనియమ్మతో,రాహుల్ బయ్యాతో దిగిన ఫోటోలు జవాబులు కావా?

 '''నేస్తమ్... :: మనసా తుళ్ళి పడకే
ఏం.. మళ్ళీ పెట్రో దరలు పెంచుతారేంటి?

శ్రీ హనుమత్ విషయ సర్వస్వం :: శ్రీ పరాశర సంహిత - శ్రీ వానర గీతా - 3
నో కమెంట్స్ - హనుమన్న ముందు తోక తిప్పితే తోక కత్తిరిస్తాడేమో?

 ఆకలి :: చూడచక్కని విగ్రహం
అంటే డైటింగ్ చేసి చక్కని విగ్రహం పొందినట్టేనా? డైటింగ్ కి ముందెలా ఉండేవారో? డైటింగ్ మానేస్తే మరెలా ఉంటారేమో?

டோண்டுவின் பத்தினி (?) கூச்சல்

ஒரு ஏரியாவுல ஒரு பலான பார்ட்டி வந்து சேர்ந்ததுனு வைங்க.  அதும்பாட்டுக்கு தொழில் பண்ணிக்கிட்டு போகாது. ஏரியால இருக்கிற  பொம்பளைகளோட நடத்தையையெல்லாம் ஓன் மேக்  லென்ஸ் வச்சு பார்க்கும்.  அய்யோ அய்யோ இந்த அ நியாயத்தை பாரேன் இந்த அக்கிரமத்தை பாரேனு கூச்ச போட்டுக்கிட்டே இருக்கும். இதைத்தான் சுருக்கமா பத்தினி கூச்சல்ங்கறது. இப்ப இது மேல பேட்டண்ட் ரைட் எனக்கே எனக்குத்தான்னு டோண்டு சார் கிளம்பியிருக்காரு


பார்ப்பனீயத்தை எதிர்க்கிற மத்தவுகளுக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் உண்டு. அது இன்னாடான்னா "ஒத்தனை ஜெயிக்க முடியலியா காப்பியடிச்சிரு"ங்கறது என் ஸ்டைல்.

ஜாதகப்படி, வாழ்க்கை முறையின் படி நானே ஒரு பிராமணந்தான். அதனால உங்க பப்பெல்லாம் வேகாது அய்யா!

பெரியார் சொல்வாரு "எங்கயோ குலைக்கிற நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்னு"

நமக்கு அந்த ரேஞ்சில்லையே அதனால பதில் சொல்ல வேண்டியதாயிருக்கு. நீங்க போற போக்குல உச்சா அடிச்சிட்டு போயிட்டிங்க ஓகே. அட்லீஸ்ட் அதனோட லிங்கை எனக்கு அனுப்பியிருக்கலாம்.

மொதல் கடுப்பு இதான். அடுத்த கடுப்பு நீங்கல்லாம் மெத்த படிச்சவுக அறிவாளிங்க. நானெல்லாம் பிக்காலி. குன்ஸுல ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) காலத்த ஒட்டற பார்ட்டி  உங்களுக்கு  தெரியாதது என்ன?

டோன்டு டோன்டு தான் முருகேசன் முருகேசன் தான். நீங்க என்னை மாதிரி ரோசிக்க முடியாது. நான் உங்களை மாதிரி ரோசிக்க முடியாது.

என்னுது பண்ணையாள் மென்டாலிட்டி. "அய்யா வேட்டி கொடுத்தாரு ,சட்டை கொடுத்தாருன்னுட்டு அய்யாவுக்கு எது ஒன்னுன்னாலும் அரிவாள தூக்கிருவன். என்னை இந்த சனம் ஃபீட் பண்ணாய்ங்க. இவிக ரத்தத்தை,உழைப்ப எனக்கு கொடுத்து என் பசியாத்தினாய்ங்க.

உங்களாவா மாதிரி என் பார்ப்பன பாத்திரம் எனக்கு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை தரலை. இன்ஃபிரியரா ஃபீல் ஆனேன். என் வயித்த நிரப்பின இவிக வாழ்க்கைய வெளிச்சத்துல நிரப்பனும்னு துடிச்சேன்.

உங்களுது அசலான அய்யர் மென்டாலிட்டி. நீங்க உ.வ படமாட்டிங்க.  இருட்டை சபிப்பிங்க. அப்பாறம் உங்க வேலைய பார்த்துக்கிட்டு போயிருவிக. ஆனால் நான் என் கொழுப்பையெல்லாம் எடுத்து திரி போட்டு ஒரு விளக்கை ஏத்தி வச்சிருக்கேன்.

நான் என்ன சொல்லவரேன்னா உங்களுக்கு புரியாதப்ப - சீரியஸ்னெஸ் உறைக்காதப்ப அம்பேலுன்னுட்டு போயிரனும். அதைவிட்டுட்டு உங்க மேதைமைய ப்ரூவ் பண்ணிக்க என்னை மட்டம் தட்ட வேண்டிய அவசியமே இல்லை.


ஒரு சீனியர் ப்ளாகரா உங்களுக்கு என்னை விமர்சிக்க முழு உரிமை இருக்கு. ஆனால் அதை நேர்மையா செய்யனும். முதுகுல குத்த கூடாது.  உங்க ப்ளாக்ல கீழ்காணும் பத்தியோ அதற்கான லிங்கோ  வெளியிடப்பட்டிருக்கு

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

இது ஒரு பெரிய மன்சன் பண்ற வேலையா?  ஏதோ ஒரு நாய் எங்கயோ குலைச்சிட்டுத்தான் இருக்கும்னு விட்டுர நான் என்ன பெரியாரா? சிறியன்.

//இம்மாதிரி பார்ப்பன குசும்பு என பொதுப்படையாக லேபல் போட்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?//

பாஸ்!
ஓஷோ சொன்ன மாதிரி சாவியையே பூட்டா மாத்திட்டிங்களே அதுக்குண்டான கஜானாவை கண்டுபிடிச்சு கொள்ளையடிச்சு ராபின் ஹுட் மாதிரி என் சகோதரர்களுக்கு வாரி வழங்கபோறேன்.

வைக்கோல் போர் மேல படுத்த நாய் மாதிரி கிடக்கிற உங்க இனத்தை விரட்டி ஞான செல்வத்தை பகிரப்போறேன்.

நாணயஸ்தன் வரான் இரும்பு பெட்டிய பூட்டும்பாய்ங்களே அதே கதைதான். உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாருன்னு உசார் பண்றதுதான் நம்ம சாதனை.
இதுக்கு காரணம் பல யுகத்து வேதனை.

//முன்பு ஒரு முறை பார்ப்பன துபாஷிகள் பற்றி ப்ரூவ் செய்வதாகச் சொன்னீர்கள்.அதன் பிறகு ஒன்றையும் காணோம். //
ஆஹா.. என்னே உங்க ஞா சக்தி. நான் மொத்தம் 1500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கன். அது ராம் மந்திர் விவகாரத்துல உங்களாவாவோட சுய லாபம் மாதிரி எங்கனயோ ஒளீஞ்சிருக்கு.  அதுக்குண்டான லிங்கை தாங்க 24 மணி நேரத்துல ப்ரூவ் பண்றேன்.


//திறமை உண்மையில் இருந்தால் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வருவீர்கள். //

பாஸ் ! எதிர்ப்பெல்லாம் நமக்கு முந்திரி பருப்பு மாதிரி நொறுக்கி தள்ளிருவம். தாளி சனத்தையும் நம்ம எழுத்தையும் சல்லாத்துணி கட்டியில்ல மறைக்கிறானுவ.. ஓப்பனா கேட்கிறேன். என்னோட 1,500 பதிவுகள்ள ஒரு பதிவு கூட உருப்படியானது இல்லியா? ஹிட்ஸ் குறைவா? ரேங்குல குறைவா? ஏன் இதுவரைக்கும் ஒரு தமிழ் பத்திரிக்கை கூட என் ப்ளாகை தொட்டு பார்க்கலை.

(தினமணில பாவம் தெரியாத்தனமா "தத்துவமா புடி"ங்கற ஐட்டத்தை கோட் பண்ணீட்டாய்ங்க. அது எங்க ஆத்தா பண்ண மாயை)

//வரவில்லை என்றாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கவும். அதுதான் ஒரே அவ்ழி.//

என்ன வச்சி காமெடி கீமிடி பண்ணலையே . கதவிருக்க வேண்டிய இடத்துல சுவத்தை கட்டிவச்சிருக்கானுவ. அடிச்சு தூள் பண்ணி நுழைய வேண்டிய சமாசாரம் தலைவா.. தட்டிக்கிட்டே இருக்க சொல்றியா? - இதைத்தான்  உங்க குசும்புன்னு சொல்றது.

//பார்ப்பனர்களால் என் குடியே கெட்டது என நீங்கள் சொல்வது உங்கள் மனதுக்கு ஆறுதலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனால் காலணா பிரயோசனம் இல்லை.//

நான் தனி மனிதனா இருந்திருந்தா - பிழைப்புக்கே பிறந்தவனா இருந்தா ஓகே. நான் என் தாய் நாட்டை தட்டி எழுப்பி வல்லரசாக்க வந்தவன்.

20- - ல் இந்தியாவை  வல்லரசாக்கி காட்டிய  முருகேசன் 1997 லேயே தம் முயற்சியை துவக்கியும் அது தாமதமானதற்கு என்ன காரணம்?

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும். அப்போ இதுக்கு சரித்திரம் பதில் சொல்லும்.

"அச்சு ஊடகம் மற்றும் அரசு தலைமை செயலகங்களில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்"னுட்டு.

பாஸ்!
கடவுளே உங்க இனத்தை கை விட்டுட்டாரு.  நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டிருக்கிங்க வீணா..

எச்சரிக்கை:
"என் வழியில நான் போறேன். உங்க வழில நீங்க போங்க. உங்க வழிக்கு நான் வரலை. என் வழிக்கு நீங்க வராதிங்க"

வந்தாலும் புல்டோசரோட வாங்க சார்.. இதென்ன சார்  சாணி நாத்தம் அடிக்கிற புல்லுக்கட்டெல்லாம் கொண்டாந்து போட்டுக்கிட்டு ..

ரஜினி சொல்வது அச்சத்தால் நான் சொல்வது தங்கள் நலம் கருதி, தங்கள் இனத்தின் நலம் கருதி..

Thursday, October 28, 2010

స్వీయనిర్ణయాధికారం మరణంతో సమానం

గట టపాల్లో మానవుడికి మరణమంటేనే అసలైన భయమని ఆ భయం అతని మస్తిష్కపు పొరల్లో దాక్కుని అడ్డమైన దానితో మరణాన్ని ముడివేసి వనికిస్తూందని వివరించా. మనిషిని మరణంతో సమానంగా వనికిచ్చేది ఏదో ఒక  నిర్ణయం తీసుకోవలసిన తరుణమే.

జీవితంలో ప్రతి సెకండు ఒక జంక్షన్ పాయింట్.ఆటా-ఇటా -ఇటా-ఎటు అని ఏదో ఒక  నిర్ణయం తీసుకుని తీరాలి. లేకుంటే కాలం మిమ్మల్ని చెత్త కుండిలో పడదోసి తుర్రుమంటుంది.

లైఫ్ కౄరమైంది. దానికి ఎవడి మీద కరుణా కటాక్షాలుండవు. కాలగతిని అనుసరించుకుని వెళ్ళాలి. కాలగతిలో మార్పు అనివార్యం. ఆ మార్పును అంగీకరించాలి. మార్పును వ్యతిరేకిస్తే అవుట్ డేటడ్ అయిపోతాము. చచ్చిన శవంలా పడుండాల్సిందే.

కాని మార్పు మరణ సమానం. దీని వెనుకా చావు భయమే దాగుంది. పిల్లాడు తన పై పెదాల మీద ఐ టెక్స్ తో మీసాలు దిద్దుకుంటాడు.త్వరగా పెద్దవాడు కావాలని.. ఆ వయస్సులో మరణం కాసింత దూరంలో ఉంటుంది కాబట్టే ఈ ఉత్సుకత.

కాని మద్య వయస్కుడు ఒక్క తెల్ల వెంట్రుక కనబడగానే దాన్ని పీకి పారేస్తాడు. ఎందుకంటే ఈ మార్పు అతన్నిమరణానికి చేరువ చేస్తుంది. ఇటువంటి మార్పులు కొన్ని ఉంటాయి.

అన్ని మార్పులు మరణానికి చేరువ చెయ్యవు అని తెలిసినా మార్పంటేనే వనికి పోయే స్థితికి మానవుడు చేరిపోతాడు. కాని కాలగతిలో మార్పు అన్నది అనివార్యం. మీరు తీసుకునే ఒక్క నిర్ణయం మీ జీవితాన్నే బ్రష్ఠు పట్టించెయ్యవచ్చు. లేదా ఏకంగా నెంబర్ వన్ చెయ్యొచ్చు. ఇది మార్పేగా.మార్పుతో జరిగే మేలు కథ ప్రక్కనుంచి మార్పంటేనే జడిచి వనికి పోతుంది మనస్సు.

ఈ చిక్కు ముడితో నిర్ణయం అన్నా.. స్వీయ నిర్ణయాధికారమైనా మరణంతో సమానంగా మనిషిని వనికిస్తుంది. మీరు దినపత్రికల్లో చదివి ఉంటారు బడా రాజకీయ నేతలు సైతం, వ్యాపార వేత్తలు సైతం కొందరు స్వామీజీలను , జ్యోతిష్కులను ఆశ్రయిస్తుంటారు.

వారు అలా ఆశ్రయించటంలోని అసలు మతలబు ఏమంటే నిర్ణయం అన్నది మరణ సమానం కాబట్టి స్వీయ నిర్ణయం తీసుకునే సత్తా,దమ్ము సతరు వ్యక్తికి లేదన్నదే.

నిర్ణయమంటే ఏమిటో క్లుప్తంగా  చెబుతాను. జీవితమన్నదే ఒక కౄయల్ గేమ్. ఒక దానిని వదలి మరోదానిని పట్టడానికి ప్రయత్నిస్తూ చివరికి రిక్త హస్తంతో వెళ్ళడమే ఈ గేమ్ లోని రూల్. దీని అర్థం చేసుకోవడం, ఎవడన్నా కోన్ కిస్కా గాడు చచ్చినప్పుడు స్మమాశనంలో వాగేది కాదు. అను క్షణమ్ గురుతుంచుకుని మసులుకోవలసిన రూల్ ఇది. గుర్తుంచుకోవడం  అసాధ్యమైన రూలూ  ఇదే.

ఈ లైఫ్ గేమ్ లో మరో రూల్ కూడ ఉంది అదేమంటే మీరేదన్నా పొందాలంటే మరి దేనినో పోగొట్టుకోవడానికి సిద్దం కావాలి. మీరు అన్నింటిని పోగొట్టుకునేందుకు సిద్దమై పోతే అన్నింటిని పొందవచ్చు. మరి నేను ఏది పోగొట్టుకోను అని మడి కట్టుకుని కూర్చుంటే మిమ్మల్ని మ్యూజియంలో పెడతారంతే.

కేవలం వ్యక్తులు లైఫ్ ప్లేకే ఇన్ని కఠినమైన రూల్స్ ఉంటే మరి రాజకీయ చదరంగంలో ఎటువంటి కృరమైన  రూల్స్ ఉంటాయో ఒక సారి ఊహించుకొండి. మీరో నేనో ఒక తప్పుడు నిర్ణయం తీసుకుంటే పోయేదేమి లేదు ఒక ఐదు లేదా పది సంవత్సరాల సంపాదన పోతుందంతే.

ఇదే ఒక రాజకీయ నాయకుడు తప్పుడు నిర్ణయం తీసుకుంటే ఫస్ట్ అఫాల్ అధికారం పోతుంది. అది పవర్. పవర్ ఒక సెకండ్ పోయినా మస్తిష్కమనే కంప్యూటర్ రీ స్టార్ట్ అయిపోతుంది. డేటా లాస్ అయిపోతుంది ( చంద్ర బాబులా)

రాజకీయాల్లో హత్యలుండవు.అన్నీ ఆత్మహత్యలే ఉంటాయని అని ఎవరో చెప్పారు. మరీ కాంగ్రెస్ పార్టి విషయంలో ఈ తంతు  నెహౄ కాలంనుండే మొదలు. (బాబ్రి మస్జిద్ వ్యవహారం తెలిసే ఉంతుందనుకుంటా) .

కొందరు  మొదటి ఇన్నింగ్స్ లో ఓడి పోయి, మరో ఇన్నింగ్స్ మొదలెట్టినప్పుడు చాలా మారినట్టు బొమ్మ చూపుతారు.కాని అన్నీ కాస్త అనుకూలిస్తే చాలు తమ అసలు స్వరూపం చూపిస్తారు. వీరు ఎలుక తోలువంటి వారు.

రాజీవ్ మరణానంతరం పార్టి చేజారింది. నరసింహరావు మంచే చేసాడో చెడ్డే చేసాడో
నెహౄ కుటుంబేతర  ప్రభుత్వాన్నిమరీ మైనారిటి ప్రభుత్వాన్ని ఐదు సం.ల పాటు నెట్టుకొచ్చాడు.

ఈ తరుణంలో అధికారానికి, పార్టికి దూరంగా ఉన్న సోనియా ఒకింతవరకు పశ్చాతపం చెంది పరిణితి చెందినట్టే కనిపించింది. ఇది మన రాష్ఠ్ర్రంలో వై.ఎస్. కిచ్చిన అన్ లిమిటడ్ స్వేచ్చతో కొట్టొచ్చినట్టు కనిపించింది.

కాని అక్కడ కొంత పుంజుకోగానే పాత బుద్దులన్ని వచ్చేసాయి. రాజకీయం ఎంతగా దిగజారినా యుక్తులు ఫలిస్తాయి కాని కుయుక్తులు ఫలిచవు.

ఇందిరమ్మకు ఆ యోగం కలిసొచ్చింది కాబట్టి ఆమె జీవితం అలా సాగి అలా ముగిసింది.
( అంతటి ఇందిరమ్మకే ఎదురు తిరిగిన నేతలూ లేక్ పోలేదు -వారిలో వై.ఎస్. కూడ ఒక్కరు) పులిని చూసి నక్క వాత పెట్టుకున్న చందాన సోనియా ఇందిరమ్మ పాత్ర పోషించాలనుకుంది.

ఓకే ఎవరి పిచ్చి వారికానందం. ( నిర్ణయం తప్పుడు నిర్ణయమైనా కొన్ని మెళకువలతో విజయం సాధించ వచ్చు అన్నది గమనార్హం) కాని తీసుకున్నదీ తప్పుడు నిర్ణయం. అవలంభించిన పద్దతులూ పనికి మాలినవి .ఎలా సక్సెస్ ఆవుతుంది.

వై.ఎస్. అనంతరం ఒకింతవరకైనా ప్రాంత,జిల్లా విభేదాలకు అతీతంగా రాష్ఠ్ర్ర వ్యాప్తంగా  చరిస్మా ఉన్న వ్యక్తి ఒక్క జగనే. సరే దిల్లీ ఏక చత్రాధిపత్యానికి సూట్ అవ్వని వ్యక్తి కాబట్టి, బహుళ ప్రజానీకం మద్దత్తు కూడ కట్టి ఏదో రోజు ఎదురు తిరగ గల వ్యక్తి కాబట్టి పక్కన పెట్టేరు.

నిజానికి వై.ఎస్. మరణించిన క్షణం జగన్ రాజకీయంలో పసి బిడ్డ. అతనిని వెంటనే ఉప ముఖ్యమంత్రిగా ప్రకటించి ఏ మూన్నెల్లకో,ఆర్నెల్లకో డిస్మిస్ చేసి ఉంటే బుద్దిగా బెంగళూర్ షిష్ట్ అయి పోయి వ్యాపారాలు చేసుకునే వాడు.

కాని అతనిని పక్కన పెట్టి హార్మ్ లెస్ - కౌన్సిలరుగా నిలబడ్డా గెలవలేని వ్యక్తి అని రోశయ్యను ఎన్నుకునేరు. (ఈ మాట అతిశోయక్తేం కాదు . నిజంగానే హైదరాబాద్ కార్పోరేట్ ఎన్నికల్లో సి.ఎం వార్డులో కాంగ్రెస్ పార్టి ఓడి పోయింది)

అతనికైనా తగిన గౌరవమిచ్చి, అధికారమిచ్చి ,స్వేచ్చనిచ్చి ఉంటే ఇంతటి దుస్థితి వచ్చేది కాదు.

కేసిఆర్ ను రెచ్చ కొట్టి తెలంగానా నిప్పు రగిల్చేరు,( తాము నామినేట్ చేసిన వ్యక్తి అయినా సరే అతను సమస్యల్లో ఉంటేనే మాట వింటాడన్న కుత్శిత స్వభావమిది. చిరంజీవిని పిలిచి అతనికి ఆశలు కల్పించేరు.  తమ కుత్శిత భావతో అసలికి మోసమొస్తే ఏం చెయ్యాలన్న తలంపు ఇది.

జగన్ ఓదార్పు యాత్ర మొదలు పెట్టాడు. ఒకటి పార్టి శ్రేణులందరు సహకరించండి అని ఒక్క ప్రకటన చేసి ఉంటే జగన్ అడ్రస్ లేకుండా పోయుంటాడు దినపత్రికల్లో సి.ఎం. మంత్రులు, సీనియన్ ఎమ్.ఎల్.ఏ ల పేర్ల తరువాత తదితర్లు పాల్గొన్నారన్న వాక్యాని కాస్త ముందుగా కడప ఎం.పి జగన్ పాల్గొన్నారని వచ్చేది. లేదా ఆ రోజే పార్టి నుండి సస్పెండ్ చేసి ఉండొచ్చు.

రెంటికి చెడటం అంటే ఇదే. లేటెస్ట్ ఫవుల్ ప్లే ఎమంటే తెలంగాన అమర వీరుల పేరిట పరిహారం చెక్కులు ఇవ్వడం. పాపం చని పోయిన వారి పేర్ల మీది చెక్కులు కూడ హానర్ చేస్తారని భావించినట్టుంది.

ఈ సోదంతా చెప్పడం నిర్ణయమన్నది అటో ఇటో తీసుకోవలసిందే కాని మద్యె మార్గమంటూ ఏది ఉండదు. అలా సృష్ఠించినా అది మిద్యే మార్గమవుతుందే కాని ఎటువంటి ఫలితమూ ఉండదు .

செம்மொழி பாலியல் கல்வி .....( -18)



 















அன்பு மாணவச்  செல்வங்களே ....

தெரு வோர தண்ணீர் குழாயடி
சண்டையின் போதும் ....

பொது கழிவறை ,ரயில்வே
கழிவறை செந்தமிழ் கிறுக்கல்களிலும்....

மானாட மயிலாட தொலை காட்சி நிகழ்சிகளிலும் ....

திரையுல குத்து பாடல்களிலும்,
இரட்டை  அர்த்த வசனங்களிலும் ....

நாகரிக மங்கைகளின் டீ -சர்ட்  வாசகங்களிலும் ...

தள்ளு வண்டி புத்தக கடைகளில்
கிடைக்கும் கில்மா கதை புத்தகங்களிலும் ... 

திரையரங்குகளில் ஓடும்
"வயது வந்தோர் மட்டும்" படங்களிலும் ...
கணினி வலை யுலகிலும் ...

கற்று கொள்ளுங்கள்..பாலியல் கல்வி...

வகுப்பறையில் பாலியல் கல்வி
என்பது ஆபாசம் ....புரிந்து கொள்ளுங்கள் ....

பண்பாடு  காப்போம் ...

Wednesday, October 27, 2010

18 (+) "Miss" Understanding

 18 (+) "Miss" Understanding  ஆமா! "மிஸ்" அண்டர்ஸ்டான்டிங் தான் :)
 சுகுமார்ஜிக்கு சும்மா அட்வைஸ் மாதிரி எழுதுறத தவிர வேற ஏதும் தெரியாதா? அப்படின்னு சிலர் நினைக்க கூடாதில்ல , அதனால் தான் ஒரு ஹாட்.... திரு முருகேசன் அவர்களின் அடியொற்றி   கொஞ்சமாவது   வரணுமில்லையா அதான்.

விசயத்திற்கு வரலாம் ...

 சில நேரங்கள், என்னை நான் நிரூபனம் செய்ய முற்படும் போது பலவீனமாக உணர்கிறேன். உணர்ந்துமிருக்கிறேன்.

இது அறிவாளியாக இருப்பதின் அல்லது இருக்கமுயற்சிப்பதின் சாபக்கேடு. இது சில நேரங்களில் ''உன்னைவிட'' என்பதாகக்கூட அமையும். ஆனால் பல ஆண்டுகள் அநுபவங்களுக்குப்பின் நான் முட்டாளாகவும் நடந்து கொள்கிறேன். ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லவும் செய்கிறேன்.

அநேகமாக கிராமங்களில்... அவையெல்லாம் இப்போதேங்கே இருக்கின்றன? சிறிய நகரங்களில் நிறைய நபர்கள் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்படி சொல்லுபவர்களை நான் ஏளனம் செய்திருக்கிறேன். "என்னப்பா இது கூட தெரியாத உனக்கு?" என்று. அது நீண்ட அநுபவங்களுக்குப்பிறகானதாக அப்போது தெரியவில்லை.

சென்னை போன்ற பெரு நகரங்களில் "I don't know" மிக குறைவாகவே ஒலிக்கும்.

நிறைய நபர்கள் பெரும் விடாமுயற்சியோடும், மன அழுத்தத்தோடும் நான் முட்டாளில்லை என நிரூபிக்கவே முயற்சிக்கிறார்கள்.

அதன் மூலமாக அவர்கள் பெறும் சுமை, காலமுழுதுக்கும், காலன் வருமளவும் தொடரும்.

''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்வதற்கு கூச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஆனால் வயதாக ஆக தானாகவே இயல்பாக சொல்லக்கூடிய காலம் நிச்சயமாக வரும்.

அப்போதுதான் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்ற வாக்கியங்களின் உண்மை, தன்மை அறிய வரும். அதோடு தனக்கு தானே புரிந்து கொள்ளுதல், அல்லது அறிந்து கொள்ளுதல் வரமா இல்லை சாபமா?

என் வாழ்வு முழுதும் எனக்கு விடை கிடைக்காது போலும். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வரத்தையும், சாபத்தையும் தருகின்றன. சாபமாக இருக்கும் போது நான் என்னை முட்டாளாக உணர்கிறேன், வரமாய் இருக்கும் போது என்னை நானே புகழ்ந்து கொள்கிறேன். ஆனால் பொதுவாக என்ன நிலை என்றால் நாயகன் கமல் போல "தெரியலயேப்பா !".

சரி, நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? 

தொடக்கத்திலேயே இதை 18 (+) என்று சொல்லி பிரித்திட முடியாது.. நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது...என்ன, பீடிகை அதிகமாக இருக்கிறதா?

எனக்கு ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தகவல் தொடர்பியலில் ஒற்றை சொல்லும்போது அதுவாகவே அதை புரிந்து கொள்ளுதல் என்பது இல்லவே இல்லை. நூறு சதம் அப்படி புரிந்துணர்வு ஏற்படுவதே இல்லை.

நமக்கு வாழ்வில் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருகிற அனுபவங்கள் வாயிலாக நாமே ஒரு கணக்கு போட்டு, " ஆகா!, இப்படி இருக்குமோ, ஆமா, இதுவாகத்தான் இருக்கும் " என்று முடிவு செய்து விடுகிறோம். அப்படி ஒரு நிகழ்வை இப்போது நீங்கள் உணரும் ஒரு வாய்ப்பு.

இல்லை நானா கில்லாடி. எதையும் என்ன சொல்லவருகிரர்களோ, அதை அப்படியே அறிந்து, உணர்ந்து கொள்ளும் சிறப்பு தன்மை என்னிடம் உண்டு என்று சொல்லுபவர்களும் இதை படிக்க முயலுங்கள்.

ஆங்கிலத்தில் இதை தருவதற்கு உணர்த்துதல்தான் காரணம், நல்லது தொடருங்கள்...

இதோ...


A beautiful Madam was having trouble with one of her students in 1st Grade class. Madam asked,'Boy. What is your problem?'

Boy answered, 'I'm too smart for the first-grade. My sister is in the third-grade and I'm smarter than she is! I think I should be in the 4th Grade!'

Madam had enough. She took the Boy to the principal's office. While the Boy waited in the outer office, madam explained to the principal what the situation was. The principal told Madam he would give the boy a test and if he failed to answer any of his
questions he was to go back to the first-grade and behave.She agreed.

The Boy was brought in and the conditions were explained to him and he agreed to take the test.

Principal: 'What is 3 x 3?'

Boy.: '9'.

Principal: 'What is 6 x 6?'

Boy.: '36'.

And so it went with every question the principal thought a 4th grade should know. The principal looks at Madam and tells her, 'I think Boy can go to the 4th grade.'

Madam says to the principal, 'I have some of my own questions.

Can I ask him ?' The principal and Boy both agreed.

Madam asks, 'What does a cow have four of that I have only two of'?

Boy, after a moment 'Legs.'

Madam: 'What is in your pants that you have but I do not have?'

Boy.: 'Pockets.'

Madam: What starts with a C and ends with a T, is hairy, oval, delicious and contains thin whitish liquid?

Boy.: Coconut

Madam: What goes in hard and pink then comes out soft And sticky?

The principal's eyes open really wide and before he could stop the answer, Boy was taking charge.

Boy..: Bubblegum


Madam: What does a man do standing up, a woman does sitting down and a dog does on three legs?

The principal's eyes open really wide and before he could stop the answer...

Boy.: Shake hands

Madam: You stick your poles inside me. You tie me down to get me up. I get wet before you do.

Boy.: Tent

Madam: A finger goes in me. You fiddle with me when you're bored. The best man always has me first.

The Principal was looking restless, a bit tense and took one large Patiala Vodka peg.

Boy.: Wedding Ring

Madam: I come in many sizes. When I'm not well, I drip. When you blow me, you feel good.

Boy.: Nose


Madam: I have a stiff shaft. My tip penetrates. I come with a quiver.
Boy.: Arrow

Madam: What word starts with a 'F' and ends in 'K' that means lot of heat and excitement?

Boy.: Fire truck


Madam: What word starts with a 'F' and ends in 'K' & if u don't get it, u have to use ur hand.

Boy.: Fork


Madam: What is it that all men have one of it's longer on some men than on others, the pope doesn't use his and a man gives it to his wife after they're married?

Boy.: SURNAME.

Madam: What part of the man has no bone but has muscles, has lots of veins, like pumping, & is responsible for making love ?

Boy.: HEART.

The principal breathed a sigh of relief and said to the teacher,

'Send this Boy to
IIM AHMEDABAD, I got the last ten questions wrong myself!'.

கேள்விகள்

அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன். ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன், ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன். தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு :) போகலாம்,

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?

3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).

4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?

5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!

6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?

8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?

9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.

10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.

11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).

12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?

இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.

இப்படிக்கு,
ராஜா - திருப்பூர்

Tuesday, October 26, 2010

నిన్నటి బ్లాగ్ లోకంలోని టపాలు + నా కమెంట్స్

ఎవరిని నొప్పించాలనో, కించ పరచాలనో ఈ టపా వ్రాయడం లేదు. ఎవరి లోకంలో వారుండక ఇతరులు కూడ ఇటువంటి ప్రయత్నం చెయ్యాలని కోరుతూ ..
-చిత్తూరు చిన్నోడు

mirchbajji: ముఖంపై ముడతలా..? అయితే...
కడుపుబ్బా నవ్వండి - అంతే గాని నానా పెంటలు ముఖానికి రాయకండి

తెలుగు బాష:  అనుష్క... అనుష్క.. కలవరిస్తున్న కోలీవుడ్ కుర్రకారు
ఈ దుస్థితిని మార్చేందుకే పది కోట్ల మంది నిరుద్యోగులతో ప్రత్యేక సైన్యం + నదుల అనుసందానం

పర్ణశాల: దళితులపై దౌర్జన్యాల మీద లండన్ లో ఫోటోఎగ్జిబిషన్
ఇక్కడ పెడితే దాని పై కూడ దౌర్జన్యం చేస్తారేమో?

రచన : పీసీ నుండి వైరస్ లను తొలగించటానికి ఒక సురక్షిత మార్గము!!!
అలాగే ఈ సమాజం నుండి లంచమనే వైరస్ ని  తొలగించే మార్గమేమన్నా ఉంటే చెప్పండి బాసు!

Blossom Era: క్యారట్ ఫేషియల్ :
అమ్మ బాబోయి.. మళ్ళీ ఇదేనా
మనస్సున  మంచి ఆలోచనలు పెట్టుకుని, ఆ ఆలోచనలు కార్య రూపం దాల్చటానికి ప్రయత్నిస్తుంటే క్యేరెట్ బీట్రూట్లను ఏం చక్కా వండుకుని తినొచ్చు

వంటింటి చిట్కాలు: ముడతల నివారణ కోసం...
అమ్మ బాబోయి మళ్ళీ ఇదేనా. మీ ఆలోచనలను సైతం నియంత్రిచేవి గ్లాండ్స్ . గ్లాండ్సులకు రారాజు హైపోతలామస్. దానిని నియంత్రించేది మీ ఆలోచనలు . మాత్తి యోసింగప్పు.. (డిఫ్రెంట్ గా ఆలోచించండి గురువా)

సరదాకి చిరు కవిత: గాలి నీరు నేల కలుషిత మైపోవ
మనస్సులు మానవత్వం సైతం కలుషితమై పోయాక ఇదేం సోది

నేటి మైక్రో ఫైనాన్స్ అధినేత ఒకప్పటి బ్యేంక్ కరప్ట్


ఆడువారి మాటలకు మూలాలు వేరులే
ప్రతి మగవాడు ఆడదాన్ని అర్థం చేసుకోలేక చచ్చి పోతున్నాడు. ఆడవాళ్ళు మగవారిని ఏం చక్కా అర్థం చేసుకొని రిమోట్ తో టివి చానళ్ళు మార్చి ఆడుకున్నట్టు ఆడుకుంటున్నారు. ఇదెలా సాధ్యమైంది వారికి? ఇక్కడ ఆడవాళ్ళు అంటే  ఏ ప్రియురాలినో,భార్యనో, ఉంపుడుగెత్తనో ,వేశ్యనో మాత్రం చెప్పలేదు. ప్రతి ఆడది చేసే పని ఇదే.

ఈ నైపుణ్యం స్త్ర్రీకి మాత్రం ఎలా వచ్చింది. మగవాడెందుకు "ఇలా" తయారయ్యాడు. స్త్ర్రీ ఏ రూపంలో ఎదురైనా ఆమెవద్దనుండి ఏదో ఆశించి ఆశించినదానిని పొందలేక, ఏదో రోజు పొందొచ్చు అన్న విశ్వాసంతో ఎందుకిలా జీవితం వృధా చేసుకుంటున్నాడు.

ఈ ప్రశ్నలకు జవాబుగా ఈ టపా వ్రాస్తున్నా. ఇంతకీ ఈ టపా వ్రాయడం వెనుక మరో కుట్ర కూడ ఉంది. అదేమంటే సూక్ష్మ రూణాల పేరిట అమ్మలక్కలను నిత్యం క్షోభలకు గురి చేసి,ఆమె రక్తం పీల్చి, పరువు తీసి ,రోడ్డున పడేసి, చివరికి కాటికి చేర్చిన పెద్దమనుషులు ఎవరు? వారి బినామి ఎవడు? అతని "గత చరిత్ర ఏమీటి అన్న విషయాలను సైతం ఈ రోజు చెప్ప దలచా.

మరీ కీలకమైన విషయం. పది మంది ఎక్కువ చదివితే అంత మేలు కాబట్టే  ఆడ,మగ సంభంధాలను ఇక్కడ ప్రస్తావించా.

మనుషుల్లోనే కాదు ఏ జీవరాశిలో చూసినా ఆడ పుట్టుక గట్టిదే. మగ దోమలు కుట్టలేవు. మగ సింహాలు పిల్లలను చూసుకుంటూ గుహలోనే ఉంటాయి. ఇది ప్రకృతి ధర్మం.

ఈ ప్రకృతి ఏ ప్రాణి వద్దనుండైనా ఎక్స్ పెక్ట్ చేసేది ఒకటే అది వ్యాప్తి చెందడం. ఈ ప్రక్రియలో స్త్ర్రీ యొక్క భాగస్వామ్యమే కీలమైంది. పురుషుడు చేసే పని కేవలం వీర్య కణాలను ఆమె గర్భంలో చేర్చడమే. కాని స్త్ర్రీ పది నెలలు మోసి,కని పోషించాలి.

ఇంతటి రిస్కుండడంతో తన శ్రమ వృధా పోకూడదనే ఆలోచన ఆమెలో సహజసిద్దంగానే ఉంది. అందుకే ప్రక్రుతి ఆమెకు ఎన్నో అదనపు శక్తులను, సామర్థ్యాలను ప్రసాదించింది. పురుషుడు సర్వైవ్ అయితే కేవలం ఒక ప్రాణమే రక్షించ పడుతుంది. (అతని ప్రాణం) కాని స్త్ర్రీ మరీ గర్భస్త స్త్ర్ర్రీ సర్వైవ్ అయితే?

అందుకే ప్రకృతి  స్త్ర్రీకి ఆపదను పసిగట్టే తెలివి, అంచనా వేసే సామర్థ్యం, ఆచి తూచి సరైన నిర్ణయం తీసుకుని తక్షణం స్పందించే సాహసం, తదుపరి ఎన్ని కష్ఠాలొచ్చినా దృఢంగా నిలబడ గలిగే నిబ్బరం ఇలా ఎన్నో ఇచ్చింది ( మరీ అదనంగా)

మనకు ఆరేడు వాసనలు తెలుస్తే ఎక్కువ.. వారికి వేల కొలది వాసనలు తెలుస్తాయి. మనకు హరివిల్లులోని రంగులనే తెలుసు. కాని వారికి వేల కొలది రంగుల నడుమ వ్యత్యాసం తెలుస్తుంది. ఇంతే కాదు వారికి వ్యాది నిరోధక శక్తి ఎక్కువ. ఇవన్ని ఒక ఎత్తైతే

సెక్స్ . సెక్సులో పురుషుడు  ఏడు కదలికలకు నాక్ అవుట్. కాని స్త్ర్రీకి 23 కదలికలు కావాలట. సంఖ్య విషయంలోను  పురుషుడు ఒక్క రన్ కే అవుట్. మరీ ఆరోగ్యవంతులు, మగ మహారాజులైతే రెండు లేదా మూడు రన్లకు ఖచ్చితంగా రన్ అవుట్టే. మరి స్త్ర్రీ ? ఒకే రాత్రి 23 సార్లు భావప్రాప్తి పొంద గలదు అదీ ఎటువంటి అలసట లేకనే.

ఈ ఒక్క కారణం చేత పురుషుడు స్త్ర్రీ అంటేనే వనికి పోయే స్థితికి చేరుకున్నాడు. ఆమె యోణిని భంధించలేని చేతగాని పురుష ప్రపంచం ఆమెనే భంధించింది.

ప్రకృతి ప్రతి జీవికిచ్చిన డ్యూటి ఒక్కటే అది వ్యాప్తి చెందడం. (ఇది డబ్బుతోను సాధ్యం) సృష్ఠించడం (ఇదీ డబ్బుతోను సాధ్యం). మన సమాజం సెక్సును దాదాపు నిషేదించడంతో మైథునానికి (సెక్స్) దనాన్ని ప్రత్యామ్నాయంగా ఎంచుకున్నాడు మగవాడు. ఏనాడూ భావప్రాప్తి చెందక అసంతృప్తుతాలుగా ఉన్న స్త్ర్రీలోని పవర్ ( అది ఒకే పవర్ అదే సెక్స్ పవర్ - అది క్రిందకు జారితే సెక్స్ పవర్ పైకి ప్రాకితే యోగిక్ పవర్) బాటిల్లో భూతం కాచుకు కూర్చుంది.

పౌష్థికాహారం లేమి, విద్యలేమి,స్వేచ్చలేమి,ఉధోగవకాశం లేమిలతో ఆమెలోని వ్యాప్తి చెందే తపన, సృష్టించాలన్న తపన లోలోన ఉబుకుతూనే ఉంది. పురుషునికన్నా ఏ నలబై ఏళ్ళ వయస్సుకో పెళ్ళైతే సెక్స్ పై నిషేదం సడలుతుంది. అతనికి భావ ప్రాప్తి కలుగుతుంది. మరి స్త్ర్రీకి?

ఆమె కామంతో దహించి పోతుండేదని చెప్పను. స్త్ర్రీ కామం చాలా వరకు ఆమెకు దర్శనమిచ్చే అవకాశాలే అరుదు( గర్భం గురించిన భయం, అభద్రత, సమాజం గురించిన దిగులు ఇవే ఆవిడ కామాన్ని తొక్కివేస్తాయి - అందుకే అది సృజణాత్మకతగా, సృష్ఠించే తపనగా ఉబుకుతుండే)

బాబు పుణ్యమా అంటూ డ్వాక్రా గ్రూపులు, వై.ఎస్. పుణ్యమా అంటూ పవలా వడ్డీలు ఆమెకు ,ఆమెలోని సృజణాత్మకతకు,వ్యాప్తి చెందాలన్న కోరికకు,సృష్ఠించాలన్న తపనకు తలుపులు తీసాయి. ఆవిడ మైథునానికి ప్రత్యామ్నాయంగా దనాన్ని ఎంచుకుంది.

మగవాడు ఒక బిడ్డను కంటేనే తండ్రి అవుతాడు ( కన్నా తండ్రి కాలేని పింజారులూ ఉన్నారు) కాని స్త్ర్రీ పుట్టడం పుట్టడమే తల్లిగా పుడుతుంది. ఆమెలోని మాతృత్వమే ఆమెకు శతృవైంది. పెదనాన్న కొడుకు పెళ్ళికి సైతం తన లోను డబ్బు సర్దింది. మొగుడు పది రూ వడ్డీలో తగులుకు పోతే లోను డబ్బు సర్దింది. ఆర్థక శాస్త్ర్రం మరెన్నింటిని అన్ ప్రొడక్టివ్ యాక్టివిటీస్ గా పేర్కొందో అన్నీ చేసింది మహిళ.

కట్టలు తెంచ్చుకున్న కృష్ణమ్మలా పరవళ్ళు తొక్కింది. ఇక్కడి కృర సత్యాలు ఆవిడకు తెలియవు. ఒకరి నష్ఠంతోనే మరొకరి లాభం సాధ్యమని తెలీదు. ఇక్కడి వనరులన్ని ఒక బ్లాక్ హోల్ గుండా వెళ్ళి పోతున్నాయని.అవి అవతలకు చేరవు. ఇవతలకు తిరిగి రావని ఆమెకి తెలీదు పాపం. ఆమెకున్న తపనల్లా వ్యాప్తి చెందడం. తిరునాళ్ళకెళ్ళింది,పెళ్ళి పేరంటాలకెళ్ళింది, పుణ్య క్షేత్రాలకు వెళ్ళింది.  తన కలల ఇంటిని నిర్మించింది. పొదరిల్లుగా అలంకరించింది. ముక్కు పుల్ల కొంటే వందని ,అమ్మ పోతే ఇరవై ముప్పై రూపాయలేనని ఆమెకు తెలీదు పాపం.

నల్లదనం,అవినీతి సొమ్ములను స్విస్ బ్యాంకులో దాచుకునే రోజులు పోయాయి. తాము "కష్ఠపడి"సంపాదించిన సొమ్ముకు వడ్డీ కూడ గిట్టుపాటు కావాలనుకున్న బడా నేతలు సూక్ష్మ రుణ సంస్థల్లో, నెట్ వర్కుల్లో పెట్టుబడి పెట్టేరు.

విక్రమ్. తను ఒక దశలో బ్యాంక్ కరప్ట్ గా ప్రకటించ బడనున్నానని స్వయంగా తెలిపిన పెద్దమనిషి.ఇతనికి రాజమాత సోనియా, రాజకుమారుడు రాహుల్ లాబి పరిచయం. ఫోటోలు దిగాడు. వల పన్నాడు. మహిళాలోకం అందులో చిక్కుకు పోయింది.

రుణమిచ్చేవాడు ఎదుటివారు ఆ డబ్బుతో ఏం చెయ్యనున్నారు, వారికి ఏమాత్రం అది లాభిస్తుంది, ఎంత మెరకు వారు తిరిగి చెల్లించగలరని అంచనా వేసుకుని రుణమిస్తాడు. కాని విక్రమ్ గారి ఎస్.ఎస్.కేవంటివి మరిన్ని వచ్చాయి.

ఒకే మహిళ పన్నెండు గౄపుల్లో మెంబరు. పది గౄపుల్లోను అప్పు పుడుతుంది. మరీ చెల్లింపులు? తీసుకున్న రుణాన్ని,దనాన్ని ఆవిడ దనంగా చూడ లేదు.కేవలం డబ్బుగా చూడలేదు. తనలో యుగ యుగాలుగా పేరుకు పోయిన సృష్ఠించే శక్తికి ఊతంగా భావించింది. "సృష్ఠించింది" మరి ఈ రోజు పరిస్థితి?

రోశయ్య తాతయ్య లేక లేక స్పందించి ఒక పనికి మాలిన ఆర్డినెన్స్ తెస్తే "అందులోని కఠినమైన అంశాల గురించి పునరాలోచించాలని సాక్శాత్తు కేంద్ర ఆర్థిక శాఖా మంత్రి సూచిస్తారు. మైక్రో ఫైనాన్సుల జోలికి వెళ్ళ దలచలేదని.వారే స్వయం నియంత్రణతో పని చేస్తారని చెబుతున్నారు.

హే మహిళా! నీలోని మాతృ మూర్తికి నా పాదాభివందనం
నువ్వు ఈ ప్రకృతికి ప్రతి రూపానివి.
అవును ప్రకృతికి ప్రతివి
ప్రకృతి జగతికిచ్చిన నిధివి
ప్రకృతి యొక్క ప్రతి - నిధివి

ప్రకృతి ఆజ్నానుసారం
నువ్వు సృష్ఠించాలనుకున్నది సబబే

కాని అంతకు పూర్వం ఇక్కడి వ్యవస్థలు
ద్వంసం చెయ్యి.

నువ్వు నేను కొలిచే అంబవు జగదంబవు
పలుకు .. హే! అంబా పలుకు..

నీ గుస గుసలకే ఈ మగ పురుగుల
చెవులనుండి రక్తం కారాలి
ఏరులై పారాలి

నువ్వు నీ గుండె ఘోషను ఘోషించు
గుండే ఆగి చస్తుంది ఈ పురుషుల ప్రపంచం

ప్రేమించడమే తెలుసు.  నీకు మాతృత్వమే తెలుసు.
డబ్బుతో చేసే సృషి  కేవలం  పేక మేడ
అది కూలినప్పుడు మన కొంపలు కూలి పోతాయి

డబ్బును అర్థం చేసుకో ప్రకృతి నీకిచ్చిన వరం
 నిత్య అద్యయనం.
అద్యయనం చెయ్యి డబ్బు గురించిన మర్మాలు

1.డబ్బు రక్తం వంటిది . అది సమాజమనే శరీరమంతటా సర్క్యులేట్ అవుతూ ఉండాలి. లెకుంటే క్రమేణా ఆ శరీరానికి /సమాజానికి పక్షవాతం వస్తుంది

2.డబ్బు ఎటువంటి మూర్ఖుడనైనా జ్నానిగా మార్చ గల సరస్వతి ఆకు

3.డబ్బు మూగవాడిని సైతం పలికించగలదు ,గృడ్డి వాడ్ని సైతం చూసేలా చేస్తుంది. అవిటి వాడ్ని సైతం క్లాప్స్ కొట్టేలా చేస్తుంది, కుంటివాడ్ని సైతం మనకేసి పరుగు తీసేలా చేస్తుంది

4.డబ్బు ఏ బాషస్తునికైన అర్థమయ్యే బాష

5. డబ్బు తేనె నిండిన పాత్ర వంటిది ..దాని ఎడ్జి (Edge) మీద  వాలి కొంత ఆరగిస్తే ఆకలి తీరుతుంది, ఆనందం కలుగుతుంది. దానిలోకి దూకితే రెక్కలు తడిసి అందులోనే మునిగి ఊపిరాడక చచ్చి పోతాం

6.డబ్బు ఆక్సిజన్ కన్నా గొప్పది. డబ్బుతో ఆక్సిజన్ న్ సైతం కొనగలం.

7.డబ్బుతో మానవుడు కాలం,దూరాన్ని గెలవగలగడం అతని అదృష్ఠం ..కొన్ని సార్లు గుండెలను కూడ గెలవకలగడం అతని దురదృష్ఠం

8.డబ్బు ........దాని అవసరంతో ప్రయత్నించేవానికి ఎండమావి. తీరిగ్గా ప్రయత్నించేవానికి సెలయేరు

9.డబ్బు పటిష్ఠమైన ఆత్మగౌరవం గల వస్తువు..కేవలం ఆహాన్ని సంతృప్తి కోసం ఖర్చు పెట్టే వానిని వీడి వెళ్ళి పోతుంది.

10.డబ్బు ఆత్మ గౌరవంతో బ్రతికేలా చేస్తుంది. కాని దానిని పొందాలంటే బలి చేయవలసింది కూడ దానినే

11. డబ్బు జీవితాన్ని తేజోమయం చేసే దీపం. కొన్ని సందర్బాల్లో దానిని గుగ్గి పాలు చేసే అగ్ని కూడ అదే

12.డబ్బు బుల్లెట్ వంటిది. ట్రిగ్గర్ నొక్కాక బుల్లెట్ పై అధికారాన్ని పోగొట్టుకున్నట్టే డబ్బును వెచ్చించాక దానిపై అధికారం కోల్పోతాం. ప్రేలుతున్న తుపాకీకంటే గురిపెట్ట బడిన తుపాకీకె ఆజ్నాపించే అధికారం ఎక్కువ

13.డబ్బు భగవంతునికన్నా గొప్పది. ఎందుకంటే మానవుడు దేవుడ్ని కొనడానికి ప్రయత్నించేది ఆ డబ్బుతోనే

14.అప్పు చేస్తే దానికి చెల్లించవలసింది కేవలం వడ్డీ మాత్రమే కాదు. వెంకటేశుడే గాని కుభేరుని వద్ద అప్పు చేసే వడ్డీ చెల్లించే కమిట్ మెంట్ లేకుండా ఉండి ఉంటే మన చచ్చు కోరికలను సైతం వింటుండే వాడూ కాదు. కానుకలు స్వీకరింఛి నెరవేర్చేవాడూ కాదు

15.డబ్బు బోగి మంటలు వంటిది మరీ దగ్గరకెళ్తే కాలి పోతాం. మరీ దూరమైతే పేదరికపు చలి వనికిస్తుంది.

16.డబ్బు ఎంతటి కురూపినైనా అందగత్తగా నిలబెట్టగల బ్యూటిషియన్

17.డబ్బుంటే పరాయి మనుష్యులు సైతం దగ్గరవుతారేమో కాని, స్వంత మనుష్యులు దూరమవుతారు.

18.డబ్బు బుర్రతో ఆలోచించే తెలివిని ఇస్తుంది  హృదయంతో ఆలోచించే మానవత్వాన్ని సమాధి చేస్తుంది.

19.డబ్బు విచిత్రమైంది. అదున్నప్పుడు గాని,వస్తున్నప్పుడు గాని దాని ద్యాసే ఉండదు. దాని ద్యాస ఉన్నంత వరకు డబ్బే రాదు.

20.మనిషి ప్రతిదాన్నిమరణంతో  ముడేసి ఆలోచిస్తాడు.. చీకటి, ఒంటరితనం,తిరస్కారం, ఏకాంతం,అవమానం, పేదరికం, ఆకలి,వృద్ద్దాప్యం  ఇలా ఎన్నింటినో మరణ సమానంగా దలుస్తాడు. వీటిని గెలవడానికి  డబ్బు సాయం చేస్తుందని డబ్బును ప్రాణ సమానంగా చూస్తాడు. డబ్బు మరణం యొక్క చాయలతో చేసే యుద్దంలో సహకరిస్తుందేమో గాని ,మరణపు ఛాయలకు సైతం వెళ్ళ లేదు.

சோனியா & கோ மீது மைக்ரோ ஃபைனான்ஸ் சேறு

மகளிரை பலி கொண்ட மைக்ரோ      ஃபைனான்ஸ் அழிச்சாட்டியம்
மத்திய அரசு  தலையிடாது - மத்திய நிதி மந்திரி அறிவிப்பு
ஏற்கெனவே டிவிட்டர்ல அரை குறையா சொன்ன விஷயம் தான். மைக்ரோ ஃபைனான்ஸுங்கற பேர்ல தாய்குலத்தை ரீடெய்லாவும், ஹோல்சேலாவும் கடன் காரிகளாக்கி தூக்கு போட்டு சாக ,ஊரை விட்டு ஓட ,ஏன் ஊர் மேல போகக்கூட வச்சிட்டானுவ.இது கடந்த வாரம் பத்திக்கிச்சு.

எங்க ஊரு தாத்தா ரோசய்யா இந்த பேப்பர் காரவுக ரவுச பொறுக்க முடியாம தகிரியமா ஆர்டினென்ஸ் எல்லாம் கொண்டுவந்தாரு. (கட்டாய வசூல் கூடாது அது இதுன்னு) ஏதோ கொஞ்சம் போல லாந்தர் ஜோதி கணக்கா  டப்பு டப்புனு அடிச்சிட்டிருந்த நம்பிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உஃபுனு ஊதி அணைச்சுட்டாரு. இந்த மேட்டர்ல மத்திய அரசு தலையிடாது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களே விதிகளை உருவாக்கி சுயக்கட்டுப்பாடோட செயல்படனும்னு சொல்ட்டாரு. ( நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்னு சொல்வாய்ங்களே ஞா வருதா)

போறாததுக்கு தாத்தா கொண்டு வந்த உளுவுளா காட்டி ஆர்டினென்ஸுல கடுமையான நிபந்தனைகள் உள்ளதாவும் அதையெல்லாம் நீக்கனும்னு சொல்லியிருக்காரு.உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னா இதான் போலும்.

அது சரி பாஸ் இந்த பிஸ்கோத்து மேட்டர்ல் மத்திய நிதிமந்திரியே தலையிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களோட நாடு தழுவிய நெட் ஒர்க்கின் தலைவருக்கு சோனியா,ராகுலுக்கும் என்ன சம்பந்தம்னு ஃபோட்டோவோட பார்ப்போம்.


அதுக்கு மின்னாடி இந்த மைக்ரோ ஃபைனான்ஸுங்கற விஷ வலைய  பத்தி சின்னதா அறிமுகம். மகளிர் சுய உதவிக்குழுன்னு அமைச்சாய்ங்க. தெரியும்ல. பெண்கள் ஒரு க்ரூப்பா சேர வங்கி க்ரூப்புக்கு கடன் தரும் ( மந்திரி சபை மாதிரி கூட்டு பொறுப்புங்கண்ணா. க்ரூப்ல ஒரு மெம்பர் திவாலாயிட்டாலோ, செத்துப்போனாலோ, காணாம போயிட்டாலோ வங்கிக்கு அதோட லின்க் கிடையாது. மத்த மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கின கடனை கட்டித்தான் ஆகனும்.

இந்த ஃபார்முலா வங்கிகளோட பாதுகாப்புக்கு செமர்த்தியா ஒர்க் அவுட் ஆகவே தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் கஜானாவை திறந்து விட்டுது. க்ரூப் மெம்பர் செத்தா எவளோ செத்தா எனக்கின்னா போச்சுனு பல் குத்திட்டு இருக்கலாம்ல.

இதை பார்த்த சில வட்டி வியாபாரிங்க மைக்ரோ ஃபைனான்ஸுனு ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு பண்ண வேண்டியது. அதும் பேர்ல கடனை அள்ளிவிட வேண்டியது.   என்ட் ரன்ஸ் ஃபீஸு, சப்ஸ்க்ரிப்ஷன், சங்கம் பதிவு,  வங்கி கணக்கு துவங்க இப்படி பல செலவுகளை மெம்பர்ஸ் தலைமேல போட்டு கடனும் தருவாய்ங்க  (வட்டியெல்லாம் வெண்ணை தடவி விட்டாப்ல  தீட்டிப்புடுவாய்ங்க)

இன்னைக்கு கவர்மென்டு கன்செர்ன்னாலே மோசம்பா. பேசாம ப்ரைவைட்டைஸ் பண்ணிரனும்னு புலம்பறாய்ங்களே அவிகளுக்கு அசலான மேட்டர் தெரியாது. ப்ரைவேட் கன்செர்ன் வந்தா அவனோட நோக்கம் ஜஸ்ட் லாபம்தேன்.

நான் கூட சித்தூர் வேலூர் பஸ்ல செக்கிங்கா செய்திருக்கேன். தினசரி பத்தா பத்து ரூபா. சம்பளம் ரூ 200 (கிம்பளம் பெருசாவரும் அது வேற சங்கதி) ஆனால் அரசு போக்குவரத்து கழகத்துல நடத்துனர்,ஓட்டுனர்க்கு இன்னா சம்பளம்னு பார்க்க மாட்டாய்ங்க. கடேசி சிங்கிள்ளே  ஒரு பல் போன பாட்டி, காலொடிஞ்ச ஆடு, மூக்குல ஒழுகுற குழந்தை மட்டும் ஏறினாலும் அரசு பஸ் போயே ஆகனும்.ப்ரைவேட்டுன்னா சிங்கிள் கேன்சல் நடந்து போன்னிருவான். நிற்க..


மேற்சொன்ன மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளொட கிளைகளை  தெருவுக்கு தெரு ஆரம்பிச்சுட்டாய்ங்க.  இதுக்கெல்லாம் ஒரு நெட் ஒர்க். அதனோட அதிபதி நம்ம இளவரசரோட நெருங்கிய சினேகிதர். மேல் விவரம் மஸ்தா கீது.அதையும் தந்திருக்கேன். தொடர்ந்து படிங்க.


நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. ஏழை குடும்பங்கள்ள வேணம்னா "இன்னா சொம்மா பேசினிக்கினே போற .. நீ டைஃபாய்ட் வந்து நட்டுக்கினி கடந்தியே அப்போ  நானு நாலு ஊட்ல பத்து பாத்திரம் தேச்சு கொண்டாந்த  துட்ல  வவுத்த கழுவனதெல்லாம் மறந்து போச்சானு" கேட்பா

மிடில் க்ளாஸுன்னாலே ரெண்டும் கெட்டான்.இதுல லோயர் மிடில் கிளாஸ் சனத்தோட நிலைம எப்படியிருக்கும்னு ரோசிங்க.லட்சம் சொன்னாலும் தாய்குலத்துக்கு மணி சீக்ரெட்ஸ் தெரியவே தெரியாது.

சித்தாளு 100 ரூக்கு  மூக்குத்தி வாங்கி  கஷ்டத்துக்கு 30 ரூ க்கு விப்பா. மிடில் க்ளாஸு நகைய மாத்தி செய்யனு போய் ஏமாறுவா. .  எப்படியோ தாளி ஒரு பொம்பளையோட கப்பாசிட்டி  10 ஆயிரம்னா அவளுக்கு பத்து கம்பேனிக தலா பத்தாயிரம் கொடுத்து தொலைச்சிட்டானுவ.

தொழில்,முதலீடு,கொள்முதல்னு கணக்கா இருந்தவுக எஸ்கேப். கண்ணாலம், காட்சி,சீமந்தம், புருசனுக்கு டயாலிசிஸுனு கடன் வாங்கினவுக வசம்மா மாட்டினாய்ங்க.

க்ரூப் லீடருனு உள்ளவுகல்லாம் படாடோபத்தோட லீட் பண்ணிக்கிட்டே க்ரூப் மெம்பர்ஸுக்கு தெரியாம கடன் வாங்கி லம்பா அழுத்தி -மேனேஜ் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல ஓடிப்போன கதையெல்லாம் மஸ்தா நடந்து கீது.

ஒவ்வொரு பொம்பளையும் ஏழு க்ரூப்ல மெம்பர்.ஏழு க்ரூப்லயும் கடன் வாங்கிருவா. தினசரி தவணை கட்டணும் (ஒவ்வொரு லோனுக்கு) இதில்லாம ஓடிப்போனவ செத்துப்போனவ பங்கை மத்த உறுப்பினர்கள் சேர்ந்து கட்டனும்.

தவணை நின்னா வங்கி கணக்கா ரெஜிஸ்டர் தபால் எல்லாம் வராது (அவிக கூட பழைய தமிழ் சினிமா கணக்கா அடியாட்களை அனுப்பறதா தகவல்.) க்ரூப் மெம்பர்ஸ் மொத்த பேரும் வீட்டாண்டை வந்துருவாய்ங்க. சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்.

"எங்கனா போடி" " நான் அனுப்பறேன் வரியா" " நான் சொல்ற ஆள் கிட்டே படுத்துக்கோ" "பணத்தை நான் வாங்கிக்கறேன்" இதெல்லாம் ச்சொம்மா ஜுஜுபி. நேர்ல கேட்டா வா.வெ.

பாலியல் தொழிலுக்கு நான் எதிரி இல்லை.ஆனால் அது சட்டப்படி நடக்க சட்ட திருத்தம் வரனும்னு கேட்கிற  சட்டத்தை மதிக்ககூடிய பிரஜை. ஆனால் பாருங்க ஒரு பொம்பள அவளுக்கு,அவளோட திருப்பித்தரும் தகுதியை மீறி  திணிக்கப்பட்ட கடனுக்கான தவணைக்காக அட் லீஸ்ட் 200 ரூ 300 ரூ க்காக அவள் விருப்பத்துக்கு எதிரா பாலியல் தொழிலாளியா மாத்தப்படறத ஏத்துக்க நான் தயாரா இல்லை.

இந்த  நாடகங்களையெல்லாம் அரங்கேத்திக்கிட்டிருக்கிற நெட் ஒர்க்கோட சி.இ.ஓ விக்ரம் சமீபகாலத்துல ஏறக்குறைய திவால் பார்ட்டி. ஆனால் இன்னைக்கு பல லட்சம் கோடிகள் புழங்குது எப்படி ? எப்படி? ( மேலதிக விவரங்களுக்கு -ஆங்கிலத்தில் இங்கேஅழுத்துங்க உபயம் வால் ஸ்ட் ரீட் ஜர்னல்)

விக்ரம் சார் இளவரசரோட நண்பர். ராஜ மாதாவுக்கு வேண்டப்பட்டவர். தாளி இந்த மேட்டர்ல தலையிடறதா இல்லைன்னு பிரணப் அறிவிக்கலைன்னா டங்குவார் அறுந்துராதா?

கர்நாடகால ரெட்டி ப்ரதர்ஸ் மேல ஒரே  நேரத்துல 65 இடத்துல இன் கம் டேக்ஸ் ரெய்டு விட்டாய்ங்களே பார்க்கலை. பிரதர்ஸ் உத்தம சீலருங்கனு சொல்ல வரலை.
ஒய்.எஸ் சி.எம்மா இருந்தாரே 5  வருஷம் + 4 மாசம் அப்ப ஏன் ரெய்டு விடலை?

பா.ஜ.க மந்திரி சபைய கவிழ்க்க ஒர்க் அவுட் பண்ணாய்ங்களே அப்ப ஏன் ரெய்டு விடலை. நேத்திக்கு பா.ஜ.க அரசை காப்பாத்தினாய்ங்க.அந்த கடுப்புல கப்புனு
இப்ப ரெய்டு. கப்படிக்குதுப்பா..

தனக்கு வந்தாதான் தலைவலிங்கற ரேஞ்சுல சனம் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. ஒரு ஆட்டுமந்தைக்கு ஒரு புலி குறிவச்சதாம். ஒரேயடியா மந்தைல புகுந்தா தேவர் படம் மாதிரி முட்டி தள்ளீரும்னு தனி தனியா பிக் பண்ணி ஒவ்வொரு ஆட்டுக்கும் சொல்லுச்சாம் " நீ ஆடே இல்லை. நீயும் என்னை மாதிரி புலிதான். மத்ததெல்லாம் ஆடுங்கதேன்"

மோட்டிவேஷன் முடிஞ்ச பிற்பாடு தினசரி ஒரு ஆட்டை ஆட்டைய போட்டு தின்னு தீர்த்துருச்சாம் அப்படித்தான் இன்னைக்கு ஒவ்வொரு அமைப்பும் நம்மை தின்னு தீர்த்துக்கிட்டிருக்கு.

ஜெவும் கலைஞரும் பேசி ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்து ரெண்டு பார்ட்டியும் காங்கிரஸை கழட்டி விட்டுரனும்பா.. இம்சை தாங்க முடியலை

Monday, October 25, 2010

విజయ రహస్యం -SECRET OF SUCCESS

విజయం పట్ల తపనలేని వారు ఎవరుంటారు. అనర్హుడు, బుద్ది హీనుడు,పావలా విలేకరి, అర్ద రూపాయి రచయిత ఇలా ఒకరేం ఖర్మ ప్రతి ఒక్కరు విజయాన్ని కోరుకుంటారు. విజయం మీకేమిస్తుంది? అసలు మీ పోరాటాలేవి? ఆ పోరాటాలకు మూలం ఏది? విజయం మిమ్మల్నేం చేసుతుంది?

ఈ ప్రశ్నలకు సమాధానం తెలపాలనే ఈ టపా. మానవుడు ఏ పని చేసినా ఆ పనులకు అతనిని ప్రేరేపించేవి రెండు. ఒకటి చచ్చే కోరిక.రెండు చంపే కోరిక. ( ఇది నా కల్పితం ఏమీ లేదు ముర్రో.. సైకాలజిలో ఉంది)

ఎందుకీ పాడు కోరికలు? ఈ ప్రశ్నకు కావాలంటే నేను నా లోతైన ఆద్యయనంతో వెలికి తీసిన , ఈ సృష్ఠిలోని సమస్త ప్రాణుల ప్రతి  కదలికకు బాష్యంగా నిలవ గల  సమాధానం చెప్ప గలను.  ఇదివరకే ఏదో టపాలో ఈ టాప్ సీక్రెట్ ను వివరించినట్టు గుర్తు కాబట్టి  దీనిని దాట వేసి విజయం వైపుకే వస్తున్నా.

ఇది వరకే చెప్పాను ( సైకాలజి చెబుతుందని) మనిషి ఏ పని చేసినా ,అది స్థూలంగా ఏ పని అయినా సరే దాని వెనుక ఉన్న ప్రేరణలు రెండే ఒకటి చంపటం మరొకటి చావడం.  మానవుడు ఆఠవిక జీవితం సాగించినా,సంచార జీవితంలో ఉన్నా ,స్థిరవాసం ఏర్పరచుక్న్నా అతనిని అహర్నిశలు వెంటాడి వేదిస్తూ, వనికిస్తూ , తొలచి వేసేది మరణం మరణం మరణం ఒక్కటే..

దెయ్యాలంటే భయపడేవానికే అడుగడుగునా దెయ్యాలు కనిపిస్తుంటాయి.అలా మరణం అంటే  వనికి పోయే మానవ మస్తిష్కానికి ప్రతి చిన్న విషయంలోను మరణం దర్శనమిచ్చి అతన్ని బెంబేలెత్తిస్తుంది.

చీకటి, తిరస్కారం, పేదరికం,ఆకలి, అనామకత్వం,అయిన వారి నుండి దూరం చేసి మరణంతో చేరువ చేసే కాలం, వృద్దాప్యం (మళ్ళీ చెప్పాలా : ఇది మరణానికి చేరువ చేస్తుంది) ఇలా ఒకటి కాదు ప్రతిదానితో మరణాన్ని ముడి వేసుకుని వాటినుండి భయట పడాలని మనిషి తెగ ఆరాట పడి పోతుంటాడు.

వీటిని మరణం యొక్క చాయలని చెప్పొచ్చు. మానవుడు మరణంతోనే తను యుద్దం చేస్తున్నామన్న భ్రమలో మరణం యొక్క చాయలతో యుద్దం చేస్తూ క్షణం క్షణం మరణ యాతన పడుతుంటాడు.

ఎప్పుడో ఒక సారి మాత్రమే ఎదురు కానున్న మరణంతో కరచాలనం చేసే దమ్ము లేక మరణం యొక్క చాయలతో యుద్దం చెయ్యడం ఎంతటు మూర్ఖత్వమో మీరే ఆలోచించండి.

మీరు విజయాలని ఏ ఏ విషయాలను చెబుతారో అవన్ని మరణం యొక్క చాయలతో చేసిన యుద్దాల్లో లభించిన మద్యంతర ఊరడింపులే.

విద్య :
విద్యతో ఉధ్యోగం వస్తుంది. ఉధ్యోగం వస్తే పెళ్ళి అవుతుంది. పెళ్ళవుతే ఒక భార్య వస్తుంది. ఆమె మీ ఒంటరితనాన్ని పోగొడుతుంది. ఒంటరితనం మరణానికి ప్రతీక.

ఇందులోని చేదు నిజం ఏమంటే చాలా మంది భార్యా మణులు మరణ యతన పెట్టేస్తుంటే, కొందరు ఉత్తమ స్త్ర్రీలు మరణాన్నే ప్రసాదించేస్తారు.

మీరు విజయమని భావించే ప్రతి విషయమూ ఇటువంటిదే.ఇటువంటి ఫలితాలనే ఇస్తుంది. స్థూల వస్తువుతో చేసే యుద్దం గెలుపోటములను ఇస్తుంది కాని చాయలతో చేసే యుద్దం ఏం చేస్తుంది?

ఇంకో ఉదాహరణ కూడ చెబుతా:
మీరు ముసలితనాన్ని వాయిదా వెయ్యడం కోసం ఏవేవో తంటాలు పడుతుంటారు. (హేర్ డై వేసుకోవడం మొదల్గొని , ప్లాస్టిక్ సర్జరి, వాకింగ్,జాగింగ్,యోగా, ద్యానం) అందుకని మరణం ఎప్పటికీ మీ చాయలకు రాదా? ఖచ్చితంగా వస్తుంది.

అందుకే నేను చెప్పడం ఏమంటే మీ విజయాలు వృధా. ఎందుకంటే మీ యుద్దాలే వృధా. ఎందుకంటే మీ యుద్దం స్థూల వస్తువుతో సాగడం లేదు. కేవలం నీడలతో సాగుతూంది.

పైగా మీరు విజయం కోసం పడే ఆరాటం మిమ్మల్ని మరణానికి చేరువ చేస్తుంది. అంటే మనలో ఎవ్వరూ విద్య ,ఉధ్యోగం,పెళ్ళి,సంతానం,పేరు,ప్రఖ్యాతలు,దనం, అధికారం తదితర విజయాలకు ఆరాటపడకూడదా అని మీ ప్రశ్నించవచ్చు.

నెనలా అనడం లేదు. అసలు విషయం తెలుసుకుంటే లో గుట్టును రట్టు చేస్తే మీ యుద్దాల అనర్థాన్ని, పేరడిని, పిచ్చితనాన్ని అర్థం చేసుకుంటే మీ యుద్దం ఒక చదరంగంలా ఉల్లాసంగా సాగుతుంది.

ఎప్పుడైతే గెలుపోటముల అర్థరాహిత్యం మీ అంతరాత్మకు అర్థమై పోతుందో మీ లో ఎటువంటి టెన్షన్, ఆతృత ఉండదు. అలా రిలేక్స్ గ్యేమ్ సాగినప్పుడు మరణం యొక్క చాయలతో మీరు చేస్తున్నా యుద్దాల్లో ఇన్ని తప్పటడుగులు,కుళ్ళు కుతంత్రం, అవినీతి,అన్యాయం,అధర్మం ఉండవు కాక ఉండవు.

ఇటీవల నా తమిళ బ్లాగులో ఆన్ లైన్ మితృడు సాటి బ్లాగర్ సుకుమార్ జి ఒక అధ్భుతమైన వ్యాఖ్య చేసాడు. ( మన జీవితాల గురించి)

ఎముకలను త్రవ్వ పోయిన కుక్క ఆ గోతిలో తనే పడినట్టుగా ఉందట మన జీవితాలు. అలా కాకూడదనే తల పగల కొట్టుకుని మీరు తలపట్టుకునే ఈ టపా వ్రాసాను

ఇక ఉంటాను బాస్..

பரந்த விளை நிலம் ஒரு மகா யோனி

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவை படிச்சு பதைச்சு வண்டை வண்டையா  கமெண்ட் போடறதுக்கு முந்தி சுகுமார்ஜி  மனிதன் என்பவன் வாழும் மிருகம்ங்கற வித்யாசமான பதிவை  போட்டிருக்காரு. அதை படிச்சு ஒரு வார்த்தை சொல்ட்டு போங்கண்ணா.

இப்போ மேட்டருக்கு வந்துருவமா? பூமியை தாய்ம்பாய்ங்க.மண் மாதாம்பாய்ங்க. ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூல இது நெஜம்தான். ஒரு வகையில நம்மையெல்லாம் பிரசவிச்சது இந்த பூமிதான். ஆனா தாய் மேலயே காதல் கொள்ற ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் மாதிரி மனிதனுக்கு இந்த பூமி மேல அளப்பரியாத காமமும் இருக்கிறாப்ல தோணுது. ( இன்னைக்கு நடக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர்  நில ஆக்கிரமிப்புக்கெல்லாம் இதான் காரணமோ என்னமோ?)

பழைய கற்காலம்,புதிய கற்காலத்துலருந்து மிருகபலம் அவனோட சஞ்சார வாழ்க்கையிலயும் தொடர்ந்திருக்கு.  ஆனா கண்ட நேரம் கண்டவளோட கூடி பிரிஞ்ச அதே மன நிலையில தான் இந்த மண் மங்கையையும் கையாண்டிருக்கான்.

ஸ்திர வாசத்துல, ஒரு குழுவா ஏற்பட்டு குழுவுக்குள்ளயே உடலுறவுகளும், குழந்தை பிறப்பும் ஏற்பட்டதால படிப்படியா ஆண்களோட ஆண்மை குறைஞ்சிட்டே வந்திருக்கனும்.

இருந்தாலும் விவசாயம்ங்கறது ஒரு உடலுறவுக்கிணையான இன்பத்தை அவனுக்கு கொடுத்திருக்கு.  ஆண்மையின் சிகரமா இருக்கிற ஆணுக்கு கேவலம் ஒரு பெண்ணின் கையளவு ........ மட்டும் திருப்தியை தரமுடியாது.  அவனுக்கு விசாலமான ...........தேவைப்பட்டிருக்கு அதான் நிலம்.

தன் உயிரைக்கொடுத்தாவது தன் துணையை காத்த மனித குலம், தன் துணையின் மானம், உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றாலும் நிலத்தை இழக்க துணிந்ததில்லைன்னு பார்க்கும் போது பெண்ணுக்கு இணையா, ஏன் பெண்ணை விட
உசத்தியா நிலத்தை நினைச்சிருக்காய்ங்க.

விவசாயம்ங்கறது  ஒரு உடலுறவு. ஆமாம். மனிதன் இந்த நிலமகளை எப்படியாவது மருவ  பார்க்கிறான்.  அந்த உள்மன எண்ணத்தின் வெளிப்பாடே விவசாயம்.

இந்த எண்ணம் மனித குலத்தின் எண்ணங்களிலேயே தொன்மையானது . சென்னை டீன் ஏஜ் காளைகள் இருட்டிய பின் பீச் மணலில்................வேணாம் பாஸ் தமிழ் மணம் மாதிரி  மிச்ச மீதி சைட் காரவுகளும் தடை  பண்ணிரப்போறாய்ங்க

ஆணில் ஆண்மை பொங்கிய காலத்தில் அவனுக்கு விவசாயம் ஒரு கூடல் போன்ற புளங்காகிதத்தை தந்தது. பெண்ணுடனான மிக குறுகியது . ஆனால் நிலமோ அப்படியில்லை. விரிந்து பரந்து வா வா என்று வரவேற்றது.

அவன் முயங்க இடம் கொடுத்தது. வஞ்சனையின்றி வாரி வழங்கியது. இவனும் தன் ரத்தத்தை வியர்வையாக்கி கொட்டி அவளை சூல் கொள்ள செய்தான். (மகசூல் என்ற வார்த்தையை கவனியுங்கள்)

இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த விளை நிலமே  ஒரு மகா யோனியோனு தோணுது. ( ஹும் வக்கிரம் பிடிச்சதுங்களுக்கு இப்படித்தான் தோணும்னு சொல்றது ஆருங்க) இன்னைக்கு வானளாவ எழுந்து நிக்கிற கட்டிடங்கள் எல்லாம் அவள் யோனியை மருவும் சக்தியற்று, செக்கெண்ணை அடங்கிய டப்பா வாய்க்கு மூடியாக உபயோகிக்கப்படும் வாழைத்தண்டுகளோ  என்று தோன்றுகிறது.
அவள் மேல் ஊற்றப்பட்ட தாரும், கான் க்ரீட் கலவைகளும் இதேசேதியைத்தான் எனக்கு தருது பாஸ்.

மனுஷன்ல உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். உள்ளதுனு சொல்ல தயக்கமா இருக்கு. ( இளைய தலைமுறை  எல்லாம்  சுய இன்பம், குட்கா, லாலா,மசாலா, டின் ஃபுட் ,ஜங்க் ஃபுட், போதை மருந்துன்னு மூழ்கி கிடக்கிறதை பார்த்தா தயக்கமாதான் இருக்கு.

நாட்ல வன்முறை தலைவிரிச்சாட காரணம் உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் தான். இந்த நிலை மாற பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்னு நானே எழுதியிருக்கேன்.

ஆனால் அந்த நாளோட ஒப்பிட்டா இந்த தேதிக்கு உள்ள  ஆண்மையெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ஏன் இத்தனை வக்கிரம்னு யோசிச்சா.. நாம விவசாயத்தை விட்டு விலகி வந்துட்டதுதானோன்னும் தோணுது.

இன்னைக்கும் 70 சதவீதம் மக்கள் விவசாயத்து மேலதான் டிப்பெண்ட் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் இன்னைக்கு நடக்கிறது விவசாயமான்னு எனக்கொரு சந்தேகம் உண்டு.

விவசாயம்ங்கறது ஒரு கூடல் மாதிரி நடக்கனும். மண்ணை முகர்ந்து,நக்கி , உதிர்த்து அதனோட பேசி, அதுல விழுந்து ,எழுந்து, படுத்து, உழுது, விதைச்சு பண்ற விவசாயம் எப்படி இருக்கும்.

இன்னைக்கு மண்ணை பரிசோதிக்க மண்பரிசோதனை நிலையம், என்ன விதைக்கலாம்னு சொல்ல ஒரு ஆள், என்ன உரம் போடலாம்னு சொல்ல ஒரு ஆள், உழுது போட ட்ராக்டர், இன்னைக்கு நடக்கிறது ரேப்புங்கண்ணா. அதுவும் கேங் ரேப்பு. அதுவும் ஆள் வச்சு பண்ற ரேப்பு.  அந்த பெண் என்னத்தை வாரி வழங்குவா?

மனிதன்  பசிச்சபோது தின்னு,  வீரியம் புரண்ட போது கூடி உடலளவுல வாழ்ந்த காலத்துல அவன் உடல் இயற்கையோட நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

எப்போ இவன் மனம்,புத்தி,அகங்காரம்னு அடுத்தடுத்த தளங்களுக்கு தாவினானோ அப்பமே இவனுக்கும் இந்த இயற்கைக்கும்  உள்ள தொடர்பு அறுந்தே போச்சு.

விவசாயத்துல ஈடுபட்டிருந்தப்போ அந்த நிலம் மாதிரியே இவன் மார்பும் ,மனசும் விரிஞ்சிருந்தது, எப்போ இவன் " நிலமெனு நல்லாள் நக"  பட்டணம் பார்க்க போனானோ எல்லாமே சுருங்கி போச்சு ( நீங்க நினைக்கிறதும் தான்).

எப்போ உடலுக்கு உழைப்பு குறையுதோ அப்போ புத்தி மெருகேறுது (அதுவும் குறுக்கு புத்தி) எப்போ மண்டை சூடு அதிகரிக்குதோ உடம்பு உருக ஆரம்பிக்குது. பலவீனம் தான் பாவங்களின் கங்கோத்ரி. தந்திரங்களின் தாய் வீடு.

என்னைக்கேட்டா அளப்பரிய  ஆண்மையுள்ளவன் செய்யக்கூடிய ஒரே தொழில் விவசாயம் . விவசாயத்தை பத்தி சிந்திக்கவோ, அதன் மேம்பாட்டுக்காக திட்டமிடவோ, நிலத்தில் இறங்கி உழைக்கவோ அளப்பரிய ஆண்மை தேவை.

இந்த பாழாய்ப்போன சாதீயத்தால, சாதிகளுக்குள்ளாறயே நடந்த திருமணங்களால, நெருங்கிய  சொந்தங்களில் நடந்த கலப்புகளால மூஞ்சில மீசையும் நெஞ்சுல ஆசையும் தான் இருக்கு. இந்த அழகுல விவசாயமாவது .. மக "சூலாவாது".

இன்னைக்கும் விவசாயம் மேல ஆர்வம் காட்டற பார்ட்டிங்க இருக்காய்ங்கன்னா அவிக தான்யா ஆண்பிள்ளை சிங்கங்கள். உதாரணமா  அகசூல் என்ற  இந்த வலைப்பூவை பாருங்க..

விவசாயம், தோட்டக்கலை,மூலிகைகள்  தொடர்பான  வலைப்பூக்கள் நடத்துபவர்கள் தங்கள் வலைப்பூவின் லிங்கை தந்தால் அவையும் இங்கு வெளியிடப்படும்

மனிதன் என்பவன் வாழும் மிருகம்

நாய் எலும்புக்காக தோண்டி 
தானே புதைந்து போனால்
அப்படித்தான் இருக்கிறது
இப்போதைய பொருளாதாரமும்
மக்களின் வாழ்வும். ....

வரவேண்டியதும் வருவதில்லை, கேட்டாலும் கிடைப்பதில்லை. தவறிய வார்த்தைகள் கிடைப்பதுபோலவே நமது வார்த்தைகளும் தவறுகின்றன. ஒரு நியாயம் ஒரே நியாயமாக இருப்பதில்லை.

என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.

தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)

வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.

அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.

வேட்டை பைரவர்களுக்கு மத்தியில் வெள்ளாடுக்கு மதிப்பேது? அப்படி இருந்தால்தான் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிற நிலைதான் எல்லோரிடமும்.

இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?

அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...

'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.

நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)

'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.

பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.

அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.

'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.

'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'

'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'

'டேய், ரொம்ப பேசாத'

'பப்லு, வேணான்டா'

'நீ சும்மாயிருடா, ஃபூல்'

பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.

'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'

அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).

நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.

'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.

தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது ...

Sunday, October 24, 2010

பாராட்டு மழையில் நனைய

வணக்கம் தலைவா!
சுஜாதா கிட்டே எனக்கு பிடிச்சதே தன் எழுத்துக்களில் போகிற போக்கில் அவர் புதுமுகங்களை அறிமுகம் செய்ததே. நம்ம பிராபல்யத்தை மறுபடி மறுபடி சொல்ல சலிப்பா இருக்கு.. இருந்தாலும் இன்னொரு தாட்டி சொல்லி உடறேன். 2009 மே முதல் நாளிதுவரை உள்ள 17 மாதங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஹிட்ஸ் பெற்றிருக்கிறேன்.

என்னதான் வர்ர சனத்தை விரட்டற மாதிரியே எழுதினாலும் தமிழ் 10 ரேங்கில் ஐம்பதுக்குள், உலவு ரேங்கில் பத்துக்குள் நிற்கிறேன்.

இதை தெரி/புரிஞ்சிக்கிட்டவுக தங்களோட பதிவுகளை எனக்கு மெயில் மூலம் அனுப்பறாய்ங்க. நமக்கு வயசு 43. மானிட்டரை ஒரு மணி நேரத்துக்கு மேல பார்க்க முடியறதில்லை. அதுலயும் பிரவுசிங்னா நம்ம கப்பாசிட்டி 45 நிமிஷம் தான்.

அதனால என் பாராட்டை பெற விரும்பறவங்களுக்கு என் ப்ரியாரிட்டி என்னனு சொல்ட்டா அவிகளோட வியய,பிரயாசைகள் வீண் போகாதுன்னு சின்னதா ஒரு அபிப்ராயம்.

என் ப்ரியாரிட்டிஸ்:

1.மனித உயிர்களுக்கு ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள்  - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்

5.வேலையின்மை,  சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை  முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் - தியானம் -யோகா

இதையெல்லாம் ஒர்க் அவுட் பண்ணனும்னா மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றம் வரணும். முதல்ல மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய நம்ம மாதிரி பார்ட்டிகள்ள மாற்றம் வரனும். இந்த மாற்றம் தான் ஒரு மவுன புரட்சிக்கு அடிகோலும்.

இந்த கன காரியங்களை நான் ஒருத்தனே செஞ்சு கிழிச்சுர முடியும்னு நான் நினைக்கலை. அதனால இந்த காரியங்களை யார் செய்தாலும் பாராட்ட, ஊக்கப்படுத்த ப்ரமோட் பண்ண காத்திருக்கிறேன்.

நிபந்தனை:

1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய  நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2.இந்த பதிவின் கீழே கமெண்ட் ஃபார்மில் சின்ன முன்னோட்டத்தோட உங்க பதிவின் லிங்கை கொடுத்தா போதும்

பாராட்டு மழையில் நனையலாம். ( நாம பாராட்டறதுல பெரிய கஞ்சனுங்கோ.ஏறக்குறைய பெரியார் மாதிரி - நம்ம பாராட்டை பெறுவது வசிஷ்டர் கையால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கற அளவுக்கு கஷ்டமுங்கோ.

பலன்:
எனது வலைப்பூவின் சைட் பாரில்  தங்கள் வலைப்பூவின் பேனர் வைக்கப்பட்டு உங்க ப்ளாகுக்கு லிங்க் தரப்படும்.  பேனர்களின் எண்ணிக்கை 10 ஐ தாண்டும்போது முதலில் வைக்க ப்பட்ட பேனர் நீக்கப்படும்


ஓகேவா உடு ஜூட்