This feauture is been brought to You By:
Sri.Bullet Suresh, Leader ,AP.Mudaliyar sangam Youth President
வாக்கிய பஞ்சாங்கப்படி 2008 டிசம்பர் 6 ஆம் தேதி குரு தனுசிலிருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சி காலத்தை 3 கட்டங்களாக பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை முதல் கட்டம்:
இந்த காலகட்டத்தில் குரு மகரத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
இந்த காலகட்டத்தில் குரு அதிசாரம் பெற்று உரிய காலத்திற்கு முன்பாகவே கும்பத்துக்கு பெயர்ந்து அங்கு சஞ்சரிக்கிறார்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
இந்த காலகட்டத்தில் குரு வக்ரம் பெற்று மகரத்துக்கு வந்து நீசமடைந்து,ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே ஒவ்வொரு ராசியினருக்கு 3 கட்டங்களாக பலன் தரப்படுகிறது. ஊன்றி கவனித்து படித்து பலன் பெறவும்.
1.மேஷம்:
இந்த சோம்பல் நிறைந்த உலகத்தில் தங்கள் சுறு சுறுப்பு காரணமாகவே கெட்ட பெயர் வாங்கும் மேஷ ராசிக்காரர்களே!
டிசம்பர்6 முதல் மே 19 வரை:
9,12க்கு அதிபதியான குரு 10 ஆமிடத்துக்கு வந்து ராகுவுடன் சேர்ந்து நீசமும் பெறுகிறார். எனவே தந்தை,தந்தை வழி சொத்து,தூர பிரயாணங்களில் சிக்கல்,வீண் செலவுகள் வரும். ரொக்கம்,தங்கம் கை தவறி போகலாம்.செய்தொழிலில் மறதி,பிறருக்கு உதவ போய் உங்கள் வேலை கெடுவது நிகழலாம். குறிப்பாக திருடர்கள்,வேறுமொழி பேசுபவர்கள்,காகம் ஒத்த நிறம்,பார்வை கொண்டவர் ஒருவரால் சிக்கல் ஏற்படும்
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மேற்சொன்ன தீய பலன் கள் மாறும். பொன் பொருள் சேரும். தீர்த்தயாத்திரை கருப்பு பிராமணர்களால் நன்மை ஏற்படும். பெரியோர் சேர்க்கை,பரிசு பாராட்டு கிடைக்கும்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
2.ரிஷபம் :
டிசம்பர் 6 முதல் மே19 வரை:
பணம் ,பேச்சு,குடும்பம் இவற்றை உயிராய் கருதி வாழும் ரிஷபராசி நேயர்களே! நாளிதுவரை 8லிருந்த குரு 9 க்கு வருவது நலமே. என்றாலும் தந்தை வழி உறவில் ஒரு மரணம் உங்களை பெரிதும் பாதிக்கலாம். சேமிப்பு செலவழியலாம். தூரபிரயாணங்களின் போது சிறு விபத்து ஒன்றும் நடக்கலாம். மூத்த சகோதர வர்கத்துக்கும் இது நல்லதல்ல. வீண் பழி விலகும். ஒரு வருடமாய் குமைய வைத்த பிரச்சினை ஒன்று தீர்வை நோக்கி நகரும்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
8/11 க்கு அதிபதியான குரு 10க்கு வருவதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம். தொழில் செய்யுமிடத்தில் சிறு விபத்து அல்லது ரகளை நடக்கலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
3.மிதுனம்:
முப்பாலில் இன்பத்துப்பாலுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி நேயர்களே!
டிசம்பர்6 முதல் மே19 வரை:
நாளிதுவரை 7லிருந்த குரு 8 க்கு வருவது நல்லதல்ல. என்றாலும் குருவுக்கு 7/10 பாவங்களுக்கான ஆதிபத்யம் உள்ளதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம் . இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மனைவி/காதலி க்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்.சிறு பிரிவும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
7/10 க்கு அதிபதியான குரு 9க்கு வருவதால் மனைவி, மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். பெரிய டூர் ஒன்றுக்கும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஒரு சொத்தே கூட வாங்கிவிடலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும. தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
4.கடகம்:
டிசம்பர்6 முதல் மே19 வரை:
சதா வீடு,வாகனம் ,தாய் தொடர்பான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும் கடக ராசி நேயர்களே!
நாளிதுவரை 6லிருந்த குரு 7 க்கு வருவது சத்ரு,ரோக ,ருண பீடைகளை குறைக்கும். என்றாலும் 7 என்பது மனைவியை குறிப்பதாலும் ,குருவுக்கு சஷ்டாதிபத்யம் இருப்பதாலும் நண்பர்கள்,பங்குதாரர்கள்,காதலி,மனைவி வகையில் புதிய தொல்லைகள் ஏற்படும். குருவுக்கு 9 ஆம் பாவத்துக்கான ஆதிபத்யமும் உள்ளதால் மனைவி வழி உறவுகளால் தன சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் முன்னிருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். என்றாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
6/9 க்கு அதிபதியான குரு 8 க்கு வருவதால் எதிரி ஒருவர் ஓடி ஒளிவார். நீண்ட நாள் கடன் ஒன்று தீரும். விவகார ஜெயம் ஏற்படும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
சத்துருக்களில் ஒருவர் உங்களுடன் வந்து சேருவார் அவரால் லாபம் ஏற்படும். மனைவி நோய்வாய் படலாம். அவரே எதிரியாகவும் மாறலாம். சொத்து விஷயமாக இருந்த தடங்கல் விலகலாம். தந்தையின் போக்கு விசித்திரமாக இருக்கும்.
5.சிம்மம்:
சதா பெயர் புகழுக்கும்,குழந்தைகள் நல்வாழ்வுக்கும் ஏங்கியபடி சதா அவமானங்களுக்கு ஆளாகும் சிம்மராசி நேயர்களே!
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை :
5,8க்கு அதிபதியான குரு 5லிருந்து விலகுவது நல்லதல்ல. இதனால் சிறு சிறு அவமானங்கள் நேரும். பிள்ளைகள் நலம் பாதிக்கும். குரு 6க்கு வருவதால் சத்ரு,ரோக(வயிறு,இதயம் தொடர்பான),ருண(பிள்ளைகள் விஷயமாக) பீடைகள் ஏற்படலாம். அதே நேரம் 8க்கு அதிபதியான குரு 6க்கு வருவதால் பழைய கடன்கள் தீரும். எதிரி ஒருவர் ஓடி ஒளிவார்.பொன் பொருள் கை தவறி போகலாம். அரசு வகையில் தொல்லை நேரலாம்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
பூர்வ புண்ணியத்தால் தடைபட்ட திருமணம் கைகூடலாம். காதலில் வெற்றி. தம்பதிகளிடையில் ஒற்றுமை. அதே நேரத்தில் வாழ்க்கை துணைவரின் உடல் நலன் பாதிக்கலாம். பிரிவுக்கு பின் உறவு இனிக்கலாம்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
கடன் கழுத்தை நெறிக்கும்.மனைவி,மக்களின் போக்கு விசித்திரமாக இருக்கும். அதே நேரத்தில் முதல் கட்டத்தில் கூறப்பட்ட நல்ல பலன் களும் தலை காட்டலாம்.
6.கன்னி:
ராசிச்சக்கரத்தில் 6ஆவது ராசியில் பிறந்து காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியமே பெரிதென்று வாழும் கன்னி ராசி நேயர்களே !
1.2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19
4,7 க்கு அதிபதியான குரு 5க்கு வருவது நலமே. மனைவி/காதலியின் யோசனை முன்னேற்றத்தை தரலாம். அவர்களுடனான உறவு பலப்படலாம். அதே நேரம் அவர்களின் உடல் நிலை பாதிக்கலாம். அவர்களுக்கு சொந்தமான பொன் ,பொருள் களவு போகலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
குரு அதிசாரம் பெற்று 6க்கு வருவது நல்லதல்ல. மனைவி,தாய் வகையில் கலகம்,நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.மேலும் சிலருக்கு வாகனவகையிலும் சிறு விபத்து,நஷ்டம் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
4,7,க்கு அதிபதியான குரு வக்கிரம் பெற்று 6க்கு வருவது ஒருவகையில் நல்லதே !மனைவி,தாய் வகையில் நீங்கள் எதிர்பார்த்து வந்த அந்த மாற்றம் நடந்தே தீரும். ஆனால் அதற்கான காரணம் மட்டும் மகிழ்ச்சியை தராது.
7.துலாம்:
வாழ்வோ சாவோ அது நண்பர்கள்,மனைவி,காதலி அல்லது பங்குதாரகளில் ஒருவரால் தான் என்ற நிலையில் வாழும் துலா ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 4 ல் வருவது நல்லதல்ல. ஸ்தான நாசம்,சுகமின்மை,கல்வியில் தடை போன்ற கெடுபலன்களை இது தரும். சகோதரர்/சகோதிரி ஒருவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி வரலாம்.தாயுடன் கருத்து வேறுபாடு அல்லது அவருக்கு சுகவீனமும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 5 ல் வருவது பொது விதிப்படி நல்லதே என்றாலும் நல்ல ரசனையுடன் சினேக பூர்வமாய் பேசும் உங்களில் உங்களுக்கே தெரியாத எரிச்சல்,விரோத பாவம் ஏற்பட்டு விடும். வாரிசுகள் விசயத்திலும் கசப்பு ஏற்படும். ஒரு உடன் பிறவா சகோதரர் அல்லது சகோதிரியை சந்திப்பீர்கள் .அது ஒரு மோதலுடன் ஆரம்பிக்கலாம் அல்ல து மோதலுடன் முடியலாம். என்றாலும் திருமண முயற்சிகள் பலன் தரலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
உடன் பிறப்புகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியை தரும். தாயுடனான உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். அதே நேரம் நீண்ட நாள் எதிரி ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவார்.
8.விருச்சிகம்:
ராசிச்சக்கரத்தில் 8 ஆவது ராசியில் பிறந்து சதா ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விருச்சிக ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/5க்கு அதிபதியான குரு 3க்கு வருவதால் மனோ தைரியத்தை குறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். தேவையற்ற சிறு பிரயாணங்களால் அலைச்சல்,பண விரயம் ஏற்படும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/5க்கு அதிபதியான குரு 4க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். கடந்த காலத்தில் வசித்த வீட்டுக்கே மீண்டும் குடியேறலாம்.ஒரு சிலர் (நடப்பு தசா புக்திகள் சுப பலமாய் இருந்தால்) எதிர்பாரா விதமாக ஒரு வீட்டுக்கே உரிமையாளர் ஆகலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/5 க்கு அதிபதியான குரு 3 ல் வக்கிரம் பெறுவதால் மனதில் தைரியம் மிகும். காது தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். வீண் டாம்பீக பேச்சால் சிக்கல் வரலாம். வாரிசுகளுக்கு/வாரிசுகளால் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். அவர்களின் உடல் நலமும் பாதிக்கலாம்
9.தனுசு:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/4க்கு அதிபதியான குரு 2 க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். அல்லது சேமிப்பை செலவழித்து வீடு வாங்குதல், உள்ள வீட்டுக்கு மராமத்து செய்தல் நடக்கலாம். பேச்சுத்திறமை கூடும். பேச்சுக்கு மதிப்பு கூடும். என்றாலும் குரு தங்களுக்கு ராசியாதிபதி என்பதால் ஜீரண,இதய கோளாறுகள் ஏற்படலாம். தாய்வழியில் உதவி கிட்டும். நிலம் ,வீடு தொடர்பான ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மனதில் இனம் புரியாத பயம்,திகில் ஏற்படும். பக்தி பாடல்களில் ஈடுபாடு வரும். கோவில்,குளங்களுக்கு சென்று வருவீர்கள். உடன் பிறப்புகளுடன் பிணைப்பு கூடும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/4 க்கு அதிபதியான குரு 2 ல் வக்கிரம் பெறுவதால் வீண் பேச்சு கூடாது. வியாழன் மவுன விரதம் இருக்கவும். வீடு,வாகனம் தொடர்பான முடிவுகளில் அதீத தாமதமும் கூடாது,அதீத அவசரமும் கூடாது. தவறினால் நஷ்டங்களை தவிர்க்க முடியாது.
10.மகரம்:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3/12க்கு அதிபதியான குரு 1 க்கு வருவதால் ஞாபக மறதி , ஜீரண,இதய கோளாறுகள் தலை காட்டலாம். என்றாலும் 5,7,9 இடங்களை பார்ப்பதால் பெயர்,புகழ்,காதல்,திருமண முயற்சியில் வெற்றி,தந்தை வழி உதவி,தூர தேசத்திலிருந்து நற்செய்தி எதிர்பார்க்கலாம். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3/12க்கு அதிபதியான குரு 2க்கு வருவதால் கோவில்,குளங்களுக்கு அனுகூலமாக பேச ஆரம்பிப்பீர்கள். உடன் பிறப்புகளால் செலவுகள் கூடும். பேச்சு தவற வேண்டி வரும். வீண் பேச்சு கூடாது. டாம்பீக பேச்சுக்கு குட் பை சொல்லவும். அதே நேரத்தில் அந்தந்த நேரத்துக்கு பணம் புரளும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
3/12 க்கு அதிபதியான குரு 1 ல் வக்கிரம் பெறுவதால் அசட்டு தைரியம் கூடும். சோதரர் குறித்து கவனம் செலுத்த வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். முக்கியமாய் வாயு கோளாறுகள்,அஜீரணம்
11.கும்பம்:
எப்போதும் எதிலும் லாபம் எதிர்பார்த்தே இறங்கும் கும்ப ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/11க்கு அதிபதியான குரு 12 க்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பிராது. தன நஷ்டம். கடந்த கால லாபங்களும் கைக்கு வராது. சுப செலவுகள். இந்த ராசி பெண்களுக்கு அதிகப்படி வரதட்சிணையுடன் திருமணம் நடக்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/11 க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கே வருவதால் பணமுடை அதிகரிக்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். ஞாபக மறதி வாட்டும். வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/11 க்கு அதிபதியான குரு 12 ல் வக்கிரம் பெறுவதால் சுப செலவுகள் தள்ளிப்போகும். வீண்செலவுகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் தள்ளிப் போகும், லாபத்தில் நஷ்டம் ஏற்படும்.
12.மீனம்:
வர வேண்டியது வரும் முன்பே செலவுக்கணக்கை போட்டு வைத்துக்கொள்ளும் மீன ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/10க்கு அதிபதியான குரு 10லிருந்து விலகி 11 க்கு வருவது நல்லதே, ஆனால் நீசம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் வெற்றிகளை அனுபவிக்க உடல் நிலை ஒத்துழைக்காது போகலாம். பொன் பொருள் சேரும். திருமண முயற்சி பெரும் அலைச்சலை தந்து வெற்றி பெறலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
1/10 க்கு அதிபதியான குரு விரயத்துக்கு வருவதால் கொடுக்கல் வாங்கல் பாதிக்கும். செய் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். லாபம் குறைவே. வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.எச்சரிக்கை தேவை.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/10 க்கு அதிபதியான குரு 11 ல் வக்கிரம் பெறுவதால் உங்கள் போக்கே மாறிவிடும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். ஒரே நேரத்தில் 2 வியாபாரம்,தொழிலில் இறங்கி உடல் நலனை அலட்சியம் செய்வீர்கள்.
Friday, December 26, 2008
2009 குரு பெயர்ச்சி பலன்கள்
This feauture is been brought to You By:
Sri.Bullet Suresh, Leader ,AP.Mudaliyar sangam Youth President
வாக்கிய பஞ்சாங்கப்படி 2008 டிசம்பர் 6 ஆம் தேதி குரு தனுசிலிருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சி காலத்தை 3 கட்டங்களாக பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை முதல் கட்டம்:
இந்த காலகட்டத்தில் குரு மகரத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
இந்த காலகட்டத்தில் குரு அதிசாரம் பெற்று உரிய காலத்திற்கு முன்பாகவே கும்பத்துக்கு பெயர்ந்து அங்கு சஞ்சரிக்கிறார்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
இந்த காலகட்டத்தில் குரு வக்ரம் பெற்று மகரத்துக்கு வந்து நீசமடைந்து,ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே ஒவ்வொரு ராசியினருக்கு 3 கட்டங்களாக பலன் தரப்படுகிறது. ஊன்றி கவனித்து படித்து பலன் பெறவும்.
1.மேஷம்:
இந்த சோம்பல் நிறைந்த உலகத்தில் தங்கள் சுறு சுறுப்பு காரணமாகவே கெட்ட பெயர் வாங்கும் மேஷ ராசிக்காரர்களே!
டிசம்பர்6 முதல் மே 19 வரை:
9,12க்கு அதிபதியான குரு 10 ஆமிடத்துக்கு வந்து ராகுவுடன் சேர்ந்து நீசமும் பெறுகிறார். எனவே தந்தை,தந்தை வழி சொத்து,தூர பிரயாணங்களில் சிக்கல்,வீண் செலவுகள் வரும். ரொக்கம்,தங்கம் கை தவறி போகலாம்.செய்தொழிலில் மறதி,பிறருக்கு உதவ போய் உங்கள் வேலை கெடுவது நிகழலாம். குறிப்பாக திருடர்கள்,வேறுமொழி பேசுபவர்கள்,காகம் ஒத்த நிறம்,பார்வை கொண்டவர் ஒருவரால் சிக்கல் ஏற்படும்
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மேற்சொன்ன தீய பலன் கள் மாறும். பொன் பொருள் சேரும். தீர்த்தயாத்திரை கருப்பு பிராமணர்களால் நன்மை ஏற்படும். பெரியோர் சேர்க்கை,பரிசு பாராட்டு கிடைக்கும்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
2.ரிஷபம் :
டிசம்பர் 6 முதல் மே19 வரை:
பணம் ,பேச்சு,குடும்பம் இவற்றை உயிராய் கருதி வாழும் ரிஷபராசி நேயர்களே! நாளிதுவரை 8லிருந்த குரு 9 க்கு வருவது நலமே. என்றாலும் தந்தை வழி உறவில் ஒரு மரணம் உங்களை பெரிதும் பாதிக்கலாம். சேமிப்பு செலவழியலாம். தூரபிரயாணங்களின் போது சிறு விபத்து ஒன்றும் நடக்கலாம். மூத்த சகோதர வர்கத்துக்கும் இது நல்லதல்ல. வீண் பழி விலகும். ஒரு வருடமாய் குமைய வைத்த பிரச்சினை ஒன்று தீர்வை நோக்கி நகரும்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
8/11 க்கு அதிபதியான குரு 10க்கு வருவதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம். தொழில் செய்யுமிடத்தில் சிறு விபத்து அல்லது ரகளை நடக்கலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
3.மிதுனம்:
முப்பாலில் இன்பத்துப்பாலுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி நேயர்களே!
டிசம்பர்6 முதல் மே19 வரை:
நாளிதுவரை 7லிருந்த குரு 8 க்கு வருவது நல்லதல்ல. என்றாலும் குருவுக்கு 7/10 பாவங்களுக்கான ஆதிபத்யம் உள்ளதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம் . இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மனைவி/காதலி க்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்.சிறு பிரிவும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
7/10 க்கு அதிபதியான குரு 9க்கு வருவதால் மனைவி, மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். பெரிய டூர் ஒன்றுக்கும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஒரு சொத்தே கூட வாங்கிவிடலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும. தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
4.கடகம்:
டிசம்பர்6 முதல் மே19 வரை:
சதா வீடு,வாகனம் ,தாய் தொடர்பான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும் கடக ராசி நேயர்களே!
நாளிதுவரை 6லிருந்த குரு 7 க்கு வருவது சத்ரு,ரோக ,ருண பீடைகளை குறைக்கும். என்றாலும் 7 என்பது மனைவியை குறிப்பதாலும் ,குருவுக்கு சஷ்டாதிபத்யம் இருப்பதாலும் நண்பர்கள்,பங்குதாரர்கள்,காதலி,மனைவி வகையில் புதிய தொல்லைகள் ஏற்படும். குருவுக்கு 9 ஆம் பாவத்துக்கான ஆதிபத்யமும் உள்ளதால் மனைவி வழி உறவுகளால் தன சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் முன்னிருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். என்றாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
6/9 க்கு அதிபதியான குரு 8 க்கு வருவதால் எதிரி ஒருவர் ஓடி ஒளிவார். நீண்ட நாள் கடன் ஒன்று தீரும். விவகார ஜெயம் ஏற்படும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
சத்துருக்களில் ஒருவர் உங்களுடன் வந்து சேருவார் அவரால் லாபம் ஏற்படும். மனைவி நோய்வாய் படலாம். அவரே எதிரியாகவும் மாறலாம். சொத்து விஷயமாக இருந்த தடங்கல் விலகலாம். தந்தையின் போக்கு விசித்திரமாக இருக்கும்.
5.சிம்மம்:
சதா பெயர் புகழுக்கும்,குழந்தைகள் நல்வாழ்வுக்கும் ஏங்கியபடி சதா அவமானங்களுக்கு ஆளாகும் சிம்மராசி நேயர்களே!
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை :
5,8க்கு அதிபதியான குரு 5லிருந்து விலகுவது நல்லதல்ல. இதனால் சிறு சிறு அவமானங்கள் நேரும். பிள்ளைகள் நலம் பாதிக்கும். குரு 6க்கு வருவதால் சத்ரு,ரோக(வயிறு,இதயம் தொடர்பான),ருண(பிள்ளைகள் விஷயமாக) பீடைகள் ஏற்படலாம். அதே நேரம் 8க்கு அதிபதியான குரு 6க்கு வருவதால் பழைய கடன்கள் தீரும். எதிரி ஒருவர் ஓடி ஒளிவார்.பொன் பொருள் கை தவறி போகலாம். அரசு வகையில் தொல்லை நேரலாம்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
பூர்வ புண்ணியத்தால் தடைபட்ட திருமணம் கைகூடலாம். காதலில் வெற்றி. தம்பதிகளிடையில் ஒற்றுமை. அதே நேரத்தில் வாழ்க்கை துணைவரின் உடல் நலன் பாதிக்கலாம். பிரிவுக்கு பின் உறவு இனிக்கலாம்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
கடன் கழுத்தை நெறிக்கும்.மனைவி,மக்களின் போக்கு விசித்திரமாக இருக்கும். அதே நேரத்தில் முதல் கட்டத்தில் கூறப்பட்ட நல்ல பலன் களும் தலை காட்டலாம்.
6.கன்னி:
ராசிச்சக்கரத்தில் 6ஆவது ராசியில் பிறந்து காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியமே பெரிதென்று வாழும் கன்னி ராசி நேயர்களே !
1.2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19
4,7 க்கு அதிபதியான குரு 5க்கு வருவது நலமே. மனைவி/காதலியின் யோசனை முன்னேற்றத்தை தரலாம். அவர்களுடனான உறவு பலப்படலாம். அதே நேரம் அவர்களின் உடல் நிலை பாதிக்கலாம். அவர்களுக்கு சொந்தமான பொன் ,பொருள் களவு போகலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
குரு அதிசாரம் பெற்று 6க்கு வருவது நல்லதல்ல. மனைவி,தாய் வகையில் கலகம்,நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.மேலும் சிலருக்கு வாகனவகையிலும் சிறு விபத்து,நஷ்டம் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
4,7,க்கு அதிபதியான குரு வக்கிரம் பெற்று 6க்கு வருவது ஒருவகையில் நல்லதே !மனைவி,தாய் வகையில் நீங்கள் எதிர்பார்த்து வந்த அந்த மாற்றம் நடந்தே தீரும். ஆனால் அதற்கான காரணம் மட்டும் மகிழ்ச்சியை தராது.
7.துலாம்:
வாழ்வோ சாவோ அது நண்பர்கள்,மனைவி,காதலி அல்லது பங்குதாரகளில் ஒருவரால் தான் என்ற நிலையில் வாழும் துலா ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 4 ல் வருவது நல்லதல்ல. ஸ்தான நாசம்,சுகமின்மை,கல்வியில் தடை போன்ற கெடுபலன்களை இது தரும். சகோதரர்/சகோதிரி ஒருவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி வரலாம்.தாயுடன் கருத்து வேறுபாடு அல்லது அவருக்கு சுகவீனமும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 5 ல் வருவது பொது விதிப்படி நல்லதே என்றாலும் நல்ல ரசனையுடன் சினேக பூர்வமாய் பேசும் உங்களில் உங்களுக்கே தெரியாத எரிச்சல்,விரோத பாவம் ஏற்பட்டு விடும். வாரிசுகள் விசயத்திலும் கசப்பு ஏற்படும். ஒரு உடன் பிறவா சகோதரர் அல்லது சகோதிரியை சந்திப்பீர்கள் .அது ஒரு மோதலுடன் ஆரம்பிக்கலாம் அல்ல து மோதலுடன் முடியலாம். என்றாலும் திருமண முயற்சிகள் பலன் தரலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
உடன் பிறப்புகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியை தரும். தாயுடனான உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். அதே நேரம் நீண்ட நாள் எதிரி ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவார்.
8.விருச்சிகம்:
ராசிச்சக்கரத்தில் 8 ஆவது ராசியில் பிறந்து சதா ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விருச்சிக ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/5க்கு அதிபதியான குரு 3க்கு வருவதால் மனோ தைரியத்தை குறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். தேவையற்ற சிறு பிரயாணங்களால் அலைச்சல்,பண விரயம் ஏற்படும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/5க்கு அதிபதியான குரு 4க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். கடந்த காலத்தில் வசித்த வீட்டுக்கே மீண்டும் குடியேறலாம்.ஒரு சிலர் (நடப்பு தசா புக்திகள் சுப பலமாய் இருந்தால்) எதிர்பாரா விதமாக ஒரு வீட்டுக்கே உரிமையாளர் ஆகலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/5 க்கு அதிபதியான குரு 3 ல் வக்கிரம் பெறுவதால் மனதில் தைரியம் மிகும். காது தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். வீண் டாம்பீக பேச்சால் சிக்கல் வரலாம். வாரிசுகளுக்கு/வாரிசுகளால் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். அவர்களின் உடல் நலமும் பாதிக்கலாம்
9.தனுசு:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/4க்கு அதிபதியான குரு 2 க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். அல்லது சேமிப்பை செலவழித்து வீடு வாங்குதல், உள்ள வீட்டுக்கு மராமத்து செய்தல் நடக்கலாம். பேச்சுத்திறமை கூடும். பேச்சுக்கு மதிப்பு கூடும். என்றாலும் குரு தங்களுக்கு ராசியாதிபதி என்பதால் ஜீரண,இதய கோளாறுகள் ஏற்படலாம். தாய்வழியில் உதவி கிட்டும். நிலம் ,வீடு தொடர்பான ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மனதில் இனம் புரியாத பயம்,திகில் ஏற்படும். பக்தி பாடல்களில் ஈடுபாடு வரும். கோவில்,குளங்களுக்கு சென்று வருவீர்கள். உடன் பிறப்புகளுடன் பிணைப்பு கூடும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/4 க்கு அதிபதியான குரு 2 ல் வக்கிரம் பெறுவதால் வீண் பேச்சு கூடாது. வியாழன் மவுன விரதம் இருக்கவும். வீடு,வாகனம் தொடர்பான முடிவுகளில் அதீத தாமதமும் கூடாது,அதீத அவசரமும் கூடாது. தவறினால் நஷ்டங்களை தவிர்க்க முடியாது.
10.மகரம்:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3/12க்கு அதிபதியான குரு 1 க்கு வருவதால் ஞாபக மறதி , ஜீரண,இதய கோளாறுகள் தலை காட்டலாம். என்றாலும் 5,7,9 இடங்களை பார்ப்பதால் பெயர்,புகழ்,காதல்,திருமண முயற்சியில் வெற்றி,தந்தை வழி உதவி,தூர தேசத்திலிருந்து நற்செய்தி எதிர்பார்க்கலாம். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3/12க்கு அதிபதியான குரு 2க்கு வருவதால் கோவில்,குளங்களுக்கு அனுகூலமாக பேச ஆரம்பிப்பீர்கள். உடன் பிறப்புகளால் செலவுகள் கூடும். பேச்சு தவற வேண்டி வரும். வீண் பேச்சு கூடாது. டாம்பீக பேச்சுக்கு குட் பை சொல்லவும். அதே நேரத்தில் அந்தந்த நேரத்துக்கு பணம் புரளும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
3/12 க்கு அதிபதியான குரு 1 ல் வக்கிரம் பெறுவதால் அசட்டு தைரியம் கூடும். சோதரர் குறித்து கவனம் செலுத்த வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். முக்கியமாய் வாயு கோளாறுகள்,அஜீரணம்
11.கும்பம்:
எப்போதும் எதிலும் லாபம் எதிர்பார்த்தே இறங்கும் கும்ப ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/11க்கு அதிபதியான குரு 12 க்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பிராது. தன நஷ்டம். கடந்த கால லாபங்களும் கைக்கு வராது. சுப செலவுகள். இந்த ராசி பெண்களுக்கு அதிகப்படி வரதட்சிணையுடன் திருமணம் நடக்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/11 க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கே வருவதால் பணமுடை அதிகரிக்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். ஞாபக மறதி வாட்டும். வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/11 க்கு அதிபதியான குரு 12 ல் வக்கிரம் பெறுவதால் சுப செலவுகள் தள்ளிப்போகும். வீண்செலவுகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் தள்ளிப் போகும், லாபத்தில் நஷ்டம் ஏற்படும்.
12.மீனம்:
வர வேண்டியது வரும் முன்பே செலவுக்கணக்கை போட்டு வைத்துக்கொள்ளும் மீன ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/10க்கு அதிபதியான குரு 10லிருந்து விலகி 11 க்கு வருவது நல்லதே, ஆனால் நீசம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் வெற்றிகளை அனுபவிக்க உடல் நிலை ஒத்துழைக்காது போகலாம். பொன் பொருள் சேரும். திருமண முயற்சி பெரும் அலைச்சலை தந்து வெற்றி பெறலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
1/10 க்கு அதிபதியான குரு விரயத்துக்கு வருவதால் கொடுக்கல் வாங்கல் பாதிக்கும். செய் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். லாபம் குறைவே. வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.எச்சரிக்கை தேவை.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/10 க்கு அதிபதியான குரு 11 ல் வக்கிரம் பெறுவதால் உங்கள் போக்கே மாறிவிடும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். ஒரே நேரத்தில் 2 வியாபாரம்,தொழிலில் இறங்கி உடல் நலனை அலட்சியம் செய்வீர்கள்.
Sri.Bullet Suresh, Leader ,AP.Mudaliyar sangam Youth President
வாக்கிய பஞ்சாங்கப்படி 2008 டிசம்பர் 6 ஆம் தேதி குரு தனுசிலிருந்து மகரத்துக்கு இடம் பெயர்ந்தார். இந்த குருபெயர்ச்சி காலத்தை 3 கட்டங்களாக பிரித்து பலன் சொல்ல வேண்டும்.
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை முதல் கட்டம்:
இந்த காலகட்டத்தில் குரு மகரத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
இந்த காலகட்டத்தில் குரு அதிசாரம் பெற்று உரிய காலத்திற்கு முன்பாகவே கும்பத்துக்கு பெயர்ந்து அங்கு சஞ்சரிக்கிறார்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
இந்த காலகட்டத்தில் குரு வக்ரம் பெற்று மகரத்துக்கு வந்து நீசமடைந்து,ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே ஒவ்வொரு ராசியினருக்கு 3 கட்டங்களாக பலன் தரப்படுகிறது. ஊன்றி கவனித்து படித்து பலன் பெறவும்.
1.மேஷம்:
இந்த சோம்பல் நிறைந்த உலகத்தில் தங்கள் சுறு சுறுப்பு காரணமாகவே கெட்ட பெயர் வாங்கும் மேஷ ராசிக்காரர்களே!
டிசம்பர்6 முதல் மே 19 வரை:
9,12க்கு அதிபதியான குரு 10 ஆமிடத்துக்கு வந்து ராகுவுடன் சேர்ந்து நீசமும் பெறுகிறார். எனவே தந்தை,தந்தை வழி சொத்து,தூர பிரயாணங்களில் சிக்கல்,வீண் செலவுகள் வரும். ரொக்கம்,தங்கம் கை தவறி போகலாம்.செய்தொழிலில் மறதி,பிறருக்கு உதவ போய் உங்கள் வேலை கெடுவது நிகழலாம். குறிப்பாக திருடர்கள்,வேறுமொழி பேசுபவர்கள்,காகம் ஒத்த நிறம்,பார்வை கொண்டவர் ஒருவரால் சிக்கல் ஏற்படும்
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மேற்சொன்ன தீய பலன் கள் மாறும். பொன் பொருள் சேரும். தீர்த்தயாத்திரை கருப்பு பிராமணர்களால் நன்மை ஏற்படும். பெரியோர் சேர்க்கை,பரிசு பாராட்டு கிடைக்கும்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
பி.கு: என்றாலும் 5 ல் உள்ள சனியால் உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்களே தடையாகிவிடவும் வாய்ப்புண்டு.
ஆகஸ்டு 16 முதல் நவம்பர் வரை:
தந்தைக்கு உடல் நலம் பாதிக்கும். அவருடனான உறவில் தலை கீழ் மாற்றம் ஏற்படு. செய்தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள்.
2.ரிஷபம் :
டிசம்பர் 6 முதல் மே19 வரை:
பணம் ,பேச்சு,குடும்பம் இவற்றை உயிராய் கருதி வாழும் ரிஷபராசி நேயர்களே! நாளிதுவரை 8லிருந்த குரு 9 க்கு வருவது நலமே. என்றாலும் தந்தை வழி உறவில் ஒரு மரணம் உங்களை பெரிதும் பாதிக்கலாம். சேமிப்பு செலவழியலாம். தூரபிரயாணங்களின் போது சிறு விபத்து ஒன்றும் நடக்கலாம். மூத்த சகோதர வர்கத்துக்கும் இது நல்லதல்ல. வீண் பழி விலகும். ஒரு வருடமாய் குமைய வைத்த பிரச்சினை ஒன்று தீர்வை நோக்கி நகரும்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
8/11 க்கு அதிபதியான குரு 10க்கு வருவதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம். தொழில் செய்யுமிடத்தில் சிறு விபத்து அல்லது ரகளை நடக்கலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
3.மிதுனம்:
முப்பாலில் இன்பத்துப்பாலுக்கு முக்கியத்துவம் தரும் மிதுன ராசி நேயர்களே!
டிசம்பர்6 முதல் மே19 வரை:
நாளிதுவரை 7லிருந்த குரு 8 க்கு வருவது நல்லதல்ல. என்றாலும் குருவுக்கு 7/10 பாவங்களுக்கான ஆதிபத்யம் உள்ளதால் உபரியாக வேலை,வியாபாரம் அமையலாம் . இதனால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மனைவி/காதலி க்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரலாம்.சிறு பிரிவும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
7/10 க்கு அதிபதியான குரு 9க்கு வருவதால் மனைவி, மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். பெரிய டூர் ஒன்றுக்கும் வாய்ப்புள்ளது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் ஒரு சொத்தே கூட வாங்கிவிடலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
மூத்த சகோதர உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும. தங்கள் உடல் நலமும் ஏறு மாறாகத்தான் இருக்கும். முக்கியமாக வயிறு,இதயம் தொடர்பான தொல்லைகள் தலை காட்டலாம். எச்சரிக்கை தேவை.
4.கடகம்:
டிசம்பர்6 முதல் மே19 வரை:
சதா வீடு,வாகனம் ,தாய் தொடர்பான விஷயங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரும் கடக ராசி நேயர்களே!
நாளிதுவரை 6லிருந்த குரு 7 க்கு வருவது சத்ரு,ரோக ,ருண பீடைகளை குறைக்கும். என்றாலும் 7 என்பது மனைவியை குறிப்பதாலும் ,குருவுக்கு சஷ்டாதிபத்யம் இருப்பதாலும் நண்பர்கள்,பங்குதாரர்கள்,காதலி,மனைவி வகையில் புதிய தொல்லைகள் ஏற்படும். குருவுக்கு 9 ஆம் பாவத்துக்கான ஆதிபத்யமும் உள்ளதால் மனைவி வழி உறவுகளால் தன சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் முன்னிருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். என்றாலும் அவருக்கு உடல் நலம் பாதிக்கலாம்.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
6/9 க்கு அதிபதியான குரு 8 க்கு வருவதால் எதிரி ஒருவர் ஓடி ஒளிவார். நீண்ட நாள் கடன் ஒன்று தீரும். விவகார ஜெயம் ஏற்படும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
சத்துருக்களில் ஒருவர் உங்களுடன் வந்து சேருவார் அவரால் லாபம் ஏற்படும். மனைவி நோய்வாய் படலாம். அவரே எதிரியாகவும் மாறலாம். சொத்து விஷயமாக இருந்த தடங்கல் விலகலாம். தந்தையின் போக்கு விசித்திரமாக இருக்கும்.
5.சிம்மம்:
சதா பெயர் புகழுக்கும்,குழந்தைகள் நல்வாழ்வுக்கும் ஏங்கியபடி சதா அவமானங்களுக்கு ஆளாகும் சிம்மராசி நேயர்களே!
1).2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19 வரை :
5,8க்கு அதிபதியான குரு 5லிருந்து விலகுவது நல்லதல்ல. இதனால் சிறு சிறு அவமானங்கள் நேரும். பிள்ளைகள் நலம் பாதிக்கும். குரு 6க்கு வருவதால் சத்ரு,ரோக(வயிறு,இதயம் தொடர்பான),ருண(பிள்ளைகள் விஷயமாக) பீடைகள் ஏற்படலாம். அதே நேரம் 8க்கு அதிபதியான குரு 6க்கு வருவதால் பழைய கடன்கள் தீரும். எதிரி ஒருவர் ஓடி ஒளிவார்.பொன் பொருள் கை தவறி போகலாம். அரசு வகையில் தொல்லை நேரலாம்.
2.)மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
பூர்வ புண்ணியத்தால் தடைபட்ட திருமணம் கைகூடலாம். காதலில் வெற்றி. தம்பதிகளிடையில் ஒற்றுமை. அதே நேரத்தில் வாழ்க்கை துணைவரின் உடல் நலன் பாதிக்கலாம். பிரிவுக்கு பின் உறவு இனிக்கலாம்.
3.)ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் மாதம் வரை:
கடன் கழுத்தை நெறிக்கும்.மனைவி,மக்களின் போக்கு விசித்திரமாக இருக்கும். அதே நேரத்தில் முதல் கட்டத்தில் கூறப்பட்ட நல்ல பலன் களும் தலை காட்டலாம்.
6.கன்னி:
ராசிச்சக்கரத்தில் 6ஆவது ராசியில் பிறந்து காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியமே பெரிதென்று வாழும் கன்னி ராசி நேயர்களே !
1.2008 டிசம்பர் 6 முதல் 2009 மே 19
4,7 க்கு அதிபதியான குரு 5க்கு வருவது நலமே. மனைவி/காதலியின் யோசனை முன்னேற்றத்தை தரலாம். அவர்களுடனான உறவு பலப்படலாம். அதே நேரம் அவர்களின் உடல் நிலை பாதிக்கலாம். அவர்களுக்கு சொந்தமான பொன் ,பொருள் களவு போகலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
குரு அதிசாரம் பெற்று 6க்கு வருவது நல்லதல்ல. மனைவி,தாய் வகையில் கலகம்,நஷ்டம் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.மேலும் சிலருக்கு வாகனவகையிலும் சிறு விபத்து,நஷ்டம் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
4,7,க்கு அதிபதியான குரு வக்கிரம் பெற்று 6க்கு வருவது ஒருவகையில் நல்லதே !மனைவி,தாய் வகையில் நீங்கள் எதிர்பார்த்து வந்த அந்த மாற்றம் நடந்தே தீரும். ஆனால் அதற்கான காரணம் மட்டும் மகிழ்ச்சியை தராது.
7.துலாம்:
வாழ்வோ சாவோ அது நண்பர்கள்,மனைவி,காதலி அல்லது பங்குதாரகளில் ஒருவரால் தான் என்ற நிலையில் வாழும் துலா ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 4 ல் வருவது நல்லதல்ல. ஸ்தான நாசம்,சுகமின்மை,கல்வியில் தடை போன்ற கெடுபலன்களை இது தரும். சகோதரர்/சகோதிரி ஒருவர் உங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டி வரலாம்.தாயுடன் கருத்து வேறுபாடு அல்லது அவருக்கு சுகவீனமும் ஏற்படலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3,6,க்கு அதிபதியான குரு 5 ல் வருவது பொது விதிப்படி நல்லதே என்றாலும் நல்ல ரசனையுடன் சினேக பூர்வமாய் பேசும் உங்களில் உங்களுக்கே தெரியாத எரிச்சல்,விரோத பாவம் ஏற்பட்டு விடும். வாரிசுகள் விசயத்திலும் கசப்பு ஏற்படும். ஒரு உடன் பிறவா சகோதரர் அல்லது சகோதிரியை சந்திப்பீர்கள் .அது ஒரு மோதலுடன் ஆரம்பிக்கலாம் அல்ல து மோதலுடன் முடியலாம். என்றாலும் திருமண முயற்சிகள் பலன் தரலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
உடன் பிறப்புகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியை தரும். தாயுடனான உறவில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். அதே நேரம் நீண்ட நாள் எதிரி ஒருவர் உங்கள் உதவியை நாடி வருவார்.
8.விருச்சிகம்:
ராசிச்சக்கரத்தில் 8 ஆவது ராசியில் பிறந்து சதா ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விருச்சிக ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/5க்கு அதிபதியான குரு 3க்கு வருவதால் மனோ தைரியத்தை குறைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். தேவையற்ற சிறு பிரயாணங்களால் அலைச்சல்,பண விரயம் ஏற்படும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/5க்கு அதிபதியான குரு 4க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். கடந்த காலத்தில் வசித்த வீட்டுக்கே மீண்டும் குடியேறலாம்.ஒரு சிலர் (நடப்பு தசா புக்திகள் சுப பலமாய் இருந்தால்) எதிர்பாரா விதமாக ஒரு வீட்டுக்கே உரிமையாளர் ஆகலாம்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/5 க்கு அதிபதியான குரு 3 ல் வக்கிரம் பெறுவதால் மனதில் தைரியம் மிகும். காது தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். வீண் டாம்பீக பேச்சால் சிக்கல் வரலாம். வாரிசுகளுக்கு/வாரிசுகளால் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். அவர்களின் உடல் நலமும் பாதிக்கலாம்
9.தனுசு:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/4க்கு அதிபதியான குரு 2 க்கு வருவதால் வீடு ,வாகன விற்பனை எண்ணமிருந்தால் அது ஈடேறும். அல்லது சேமிப்பை செலவழித்து வீடு வாங்குதல், உள்ள வீட்டுக்கு மராமத்து செய்தல் நடக்கலாம். பேச்சுத்திறமை கூடும். பேச்சுக்கு மதிப்பு கூடும். என்றாலும் குரு தங்களுக்கு ராசியாதிபதி என்பதால் ஜீரண,இதய கோளாறுகள் ஏற்படலாம். தாய்வழியில் உதவி கிட்டும். நிலம் ,வீடு தொடர்பான ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
மனதில் இனம் புரியாத பயம்,திகில் ஏற்படும். பக்தி பாடல்களில் ஈடுபாடு வரும். கோவில்,குளங்களுக்கு சென்று வருவீர்கள். உடன் பிறப்புகளுடன் பிணைப்பு கூடும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/4 க்கு அதிபதியான குரு 2 ல் வக்கிரம் பெறுவதால் வீண் பேச்சு கூடாது. வியாழன் மவுன விரதம் இருக்கவும். வீடு,வாகனம் தொடர்பான முடிவுகளில் அதீத தாமதமும் கூடாது,அதீத அவசரமும் கூடாது. தவறினால் நஷ்டங்களை தவிர்க்க முடியாது.
10.மகரம்:
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
3/12க்கு அதிபதியான குரு 1 க்கு வருவதால் ஞாபக மறதி , ஜீரண,இதய கோளாறுகள் தலை காட்டலாம். என்றாலும் 5,7,9 இடங்களை பார்ப்பதால் பெயர்,புகழ்,காதல்,திருமண முயற்சியில் வெற்றி,தந்தை வழி உதவி,தூர தேசத்திலிருந்து நற்செய்தி எதிர்பார்க்கலாம். செலவுகளை கட்டுப்படுத்தவும்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
3/12க்கு அதிபதியான குரு 2க்கு வருவதால் கோவில்,குளங்களுக்கு அனுகூலமாக பேச ஆரம்பிப்பீர்கள். உடன் பிறப்புகளால் செலவுகள் கூடும். பேச்சு தவற வேண்டி வரும். வீண் பேச்சு கூடாது. டாம்பீக பேச்சுக்கு குட் பை சொல்லவும். அதே நேரத்தில் அந்தந்த நேரத்துக்கு பணம் புரளும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
3/12 க்கு அதிபதியான குரு 1 ல் வக்கிரம் பெறுவதால் அசட்டு தைரியம் கூடும். சோதரர் குறித்து கவனம் செலுத்த வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். முக்கியமாய் வாயு கோளாறுகள்,அஜீரணம்
11.கும்பம்:
எப்போதும் எதிலும் லாபம் எதிர்பார்த்தே இறங்கும் கும்ப ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
2/11க்கு அதிபதியான குரு 12 க்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பிராது. தன நஷ்டம். கடந்த கால லாபங்களும் கைக்கு வராது. சுப செலவுகள். இந்த ராசி பெண்களுக்கு அதிகப்படி வரதட்சிணையுடன் திருமணம் நடக்கலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
2/11 க்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கே வருவதால் பணமுடை அதிகரிக்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். ஞாபக மறதி வாட்டும். வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
வாரிசுகள்,துணைவியார்,தந்தை மாமனார் நலம் பெறுவர். சொந்த சிந்தனையின் பேரில் பொறுமையுடன் செயல் பட்டால் பலன் உண்டு. என்றாலும் வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
2/11 க்கு அதிபதியான குரு 12 ல் வக்கிரம் பெறுவதால் சுப செலவுகள் தள்ளிப்போகும். வீண்செலவுகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் தள்ளிப் போகும், லாபத்தில் நஷ்டம் ஏற்படும்.
12.மீனம்:
வர வேண்டியது வரும் முன்பே செலவுக்கணக்கை போட்டு வைத்துக்கொள்ளும் மீன ராசி நேயர்களே !
டிசம்பர் 6 முதல் மே 19 வரை:
1/10க்கு அதிபதியான குரு 10லிருந்து விலகி 11 க்கு வருவது நல்லதே, ஆனால் நீசம் பெறுவதால் தொழில் உத்தியோகத்தில் வெற்றிகளை அனுபவிக்க உடல் நிலை ஒத்துழைக்காது போகலாம். பொன் பொருள் சேரும். திருமண முயற்சி பெரும் அலைச்சலை தந்து வெற்றி பெறலாம்.
மே19 முதல் ஆகஸ்ட் 16 வரை:
1/10 க்கு அதிபதியான குரு விரயத்துக்கு வருவதால் கொடுக்கல் வாங்கல் பாதிக்கும். செய் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். லாபம் குறைவே. வயிற்றுக்கோளாறுகள் தலை காட்டும்.எச்சரிக்கை தேவை.
ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் வரை:
1/10 க்கு அதிபதியான குரு 11 ல் வக்கிரம் பெறுவதால் உங்கள் போக்கே மாறிவிடும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பீர்கள். ஒரே நேரத்தில் 2 வியாபாரம்,தொழிலில் இறங்கி உடல் நலனை அலட்சியம் செய்வீர்கள்.
Sunday, December 21, 2008
பச்சைத்தமிழனின் தெலுங்கு வலைப்பூ : அமர்க்கள ஆரம்பம்.
அந்த பச்சைத்தமிழன் வேறுயாருமில்லை. ஹி..ஹி.. நான் தான்.
ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.
ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.
பாரதத்தின் இழிநிலை மாற்ற நான் வடித்தெடுத்த ஆப்பரேஷன் இந்தியா2000 திட்ட அமலுக்காக 10தினங்கள் உண்ணாவிரதமிருந்ததை போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்தனை விசாரிப்புகள்.
இனி விடை பெறுகிறேன் வணக்கம்.
ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.
ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.
பாரதத்தின் இழிநிலை மாற்ற நான் வடித்தெடுத்த ஆப்பரேஷன் இந்தியா2000 திட்ட அமலுக்காக 10தினங்கள் உண்ணாவிரதமிருந்ததை போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்தனை விசாரிப்புகள்.
இனி விடை பெறுகிறேன் வணக்கம்.
பச்சைத்தமிழனின் தெலுங்கு வலைப்பூ : அமர்க்கள ஆரம்பம்.
அந்த பச்சைத்தமிழன் வேறுயாருமில்லை. ஹி..ஹி.. நான் தான்.
ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.
ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.
பாரதத்தின் இழிநிலை மாற்ற நான் வடித்தெடுத்த ஆப்பரேஷன் இந்தியா2000 திட்ட அமலுக்காக 10தினங்கள் உண்ணாவிரதமிருந்ததை போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்தனை விசாரிப்புகள்.
இனி விடை பெறுகிறேன் வணக்கம்.
ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த தலைப்பை வழங்கிய அண்ணாவுக்கு என் நன்றி. ஏ தாழ்ந்த தமிழகமே என்ற கருத்து மட்டும் நிஜம் தான் .தமிழில் 2006 முதல் 3 வலைப்பூக்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதிவுகளை செய்து வந்தும் என் வலைப்பூவை பார்த்தவர்கள் 2006 பேர்தான். மறுமொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு டஜனுக்குள் அடக்கி விடலாம்.
ஆனால் தெலுங்கில் பாருங்கள். தட்டச்ச கற்றது ஒருநாளில்.(லேக்கினி டாட் ஆர்க்)வோர்ட்ப்ரஸ்ஸில் பதிவுகள் போட ஆரம்பித்த ஒரேவாரத்தில் அற்புதமான் ரெஸ்பான்ஸ். மறுமொழி எழுதும்(அதிலும் விஸ்தாரமான) அன்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் எழுத முடியாத நிலை.
பாரதத்தின் இழிநிலை மாற்ற நான் வடித்தெடுத்த ஆப்பரேஷன் இந்தியா2000 திட்ட அமலுக்காக 10தினங்கள் உண்ணாவிரதமிருந்ததை போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்துதான் எத்தனை விசாரிப்புகள்.
இனி விடை பெறுகிறேன் வணக்கம்.
Thursday, December 11, 2008
ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா
இந்த குரு யாருக்கும் புண்ணியமில்லேனு அடிச்சு சொன்னாலும் கேட்க ஆளில்லைங்க .மகரத்துக்கு வர்ர குரு நீசமாவதோடு மே 19 வரை அங்குள்ள ராகுவோட சேர்ந்துக்கறார். குருவ பாலுன்னு வச்சா..ராகு பாலிடால்.பாலும் ,பாலிடாலும் கலந்தா அது பாலா பாலிடாலா? கிரகங்கள் நீசமானால் நற்பலன் குறையும் என்பது விதி. மேலும் கோச்சார பலன் என்றாலே அதன் எஃபெக்ட் 20 சதம்தான் . இதுல குரு மாதிரி இன்னம் 8 கிரகம் இருக்கே. அதிலும் குரு நீசம்.ராகுவோடு சேர்தல் இத்யாதியால் மகர குருவால் யாருக்கும் புண்ணியமில்லை.
அவர் எழுதினார் இவர் எழுதினார் என்றால் ஆதித்தனாரே சொல்லியுள்ளார் ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா எழுத சொல்லி..அவங்க எழுதறது வியாபாரம். நான் எழுதுவது விழிப்புணர்ச்சியூட்ட.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரையுள்ள கும்ப குருவும் அதிசார குரு ஹைப்ரீட் தக்காளி மாதிரி . இதை நம்பி கல்யாணம் கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்பதை விட மீன குரு வரும்வரை வெயிட் ப்ளீஸ்..
அவர் எழுதினார் இவர் எழுதினார் என்றால் ஆதித்தனாரே சொல்லியுள்ளார் ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா எழுத சொல்லி..அவங்க எழுதறது வியாபாரம். நான் எழுதுவது விழிப்புணர்ச்சியூட்ட.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரையுள்ள கும்ப குருவும் அதிசார குரு ஹைப்ரீட் தக்காளி மாதிரி . இதை நம்பி கல்யாணம் கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்பதை விட மீன குரு வரும்வரை வெயிட் ப்ளீஸ்..
ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா
இந்த குரு யாருக்கும் புண்ணியமில்லேனு அடிச்சு சொன்னாலும் கேட்க ஆளில்லைங்க .மகரத்துக்கு வர்ர குரு நீசமாவதோடு மே 19 வரை அங்குள்ள ராகுவோட சேர்ந்துக்கறார். குருவ பாலுன்னு வச்சா..ராகு பாலிடால்.பாலும் ,பாலிடாலும் கலந்தா அது பாலா பாலிடாலா? கிரகங்கள் நீசமானால் நற்பலன் குறையும் என்பது விதி. மேலும் கோச்சார பலன் என்றாலே அதன் எஃபெக்ட் 20 சதம்தான் . இதுல குரு மாதிரி இன்னம் 8 கிரகம் இருக்கே. அதிலும் குரு நீசம்.ராகுவோடு சேர்தல் இத்யாதியால் மகர குருவால் யாருக்கும் புண்ணியமில்லை.
அவர் எழுதினார் இவர் எழுதினார் என்றால் ஆதித்தனாரே சொல்லியுள்ளார் ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா எழுத சொல்லி..அவங்க எழுதறது வியாபாரம். நான் எழுதுவது விழிப்புணர்ச்சியூட்ட.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரையுள்ள கும்ப குருவும் அதிசார குரு ஹைப்ரீட் தக்காளி மாதிரி . இதை நம்பி கல்யாணம் கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்பதை விட மீன குரு வரும்வரை வெயிட் ப்ளீஸ்..
அவர் எழுதினார் இவர் எழுதினார் என்றால் ஆதித்தனாரே சொல்லியுள்ளார் ராசிபலன் எழுதும்போது கெட்டதை குறைவா,நல்லதை நிறைவா எழுத சொல்லி..அவங்க எழுதறது வியாபாரம். நான் எழுதுவது விழிப்புணர்ச்சியூட்ட.
மே 19 முதல் ஆகஸ்ட் 16 வரையுள்ள கும்ப குருவும் அதிசார குரு ஹைப்ரீட் தக்காளி மாதிரி . இதை நம்பி கல்யாணம் கட்டிக்கிட்டு குத்துதே குடையுதே என்பதை விட மீன குரு வரும்வரை வெயிட் ப்ளீஸ்..
Monday, December 8, 2008
உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம்.
உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 2 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:
சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சுக்கிரனின் அருளை ஓரளவேனும் பெற கீழ்காணும் நவீன பரிகாரங்களை கடை பிடியுங்கள்
9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:
சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சுக்கிரனின் அருளை ஓரளவேனும் பெற கீழ்காணும் நவீன பரிகாரங்களை கடை பிடியுங்கள்
9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.
உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம்.
உணவு,உடை,இருப்பிடத்துக்கு மற்றும் செக்ஸுக்கு கிரகத்தடை ஏதுமில்லை. ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 2 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:
சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சுக்கிரனின் அருளை ஓரளவேனும் பெற கீழ்காணும் நவீன பரிகாரங்களை கடை பிடியுங்கள்
9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:
சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எப்படியிருந்தாலும் சுக்கிரனின் அருளை ஓரளவேனும் பெற கீழ்காணும் நவீன பரிகாரங்களை கடை பிடியுங்கள்
9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.
Sunday, December 7, 2008
திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட
திருமகள் அருளின்றி திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட நான் அவள் அருளை வேண்டி சந்தக்கவிதை எழுதியதும், அவள் அருளியதும் ஒரு திருப்பம் என்றால் 1986 முதல் அனுமனையும்,ராமனையும் அழுது தொழுது வந்த நான் திருமகள் என்பவள் யாரோ என்ற பிரமையில் இருந்து வந்தது விதியின் சதி, பின்பொரு நாள் என் மதி வேலை செய்ய ஒரு அனுமன் துதி உதவியது. அது லக்ஷ்மீ ப்ரதாயை ஸ்வாஹா என்பதாகும்.
அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?
அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?
திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட
திருமகள் அருளின்றி திண்ணைப் பேச்சாளனாகிவிட்ட நான் அவள் அருளை வேண்டி சந்தக்கவிதை எழுதியதும், அவள் அருளியதும் ஒரு திருப்பம் என்றால் 1986 முதல் அனுமனையும்,ராமனையும் அழுது தொழுது வந்த நான் திருமகள் என்பவள் யாரோ என்ற பிரமையில் இருந்து வந்தது விதியின் சதி, பின்பொரு நாள் என் மதி வேலை செய்ய ஒரு அனுமன் துதி உதவியது. அது லக்ஷ்மீ ப்ரதாயை ஸ்வாஹா என்பதாகும்.
அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?
அந்த ராமனுக்கே லக்ஷ்மியை வழங்கியவன் என் அனுமன். லக்ஷ்மி என்பவள் யார் கனவிலும் நனவிலும் அயறாது நான் தொழும் ராமன் என் தந்தையெனில் லக்ஷ்மி என் அன்னையன்றோ?
தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்
கன்சல்டன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.
1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.
2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை டைம் கொடுத்து மறு தேர்வு நிகழ்த்திப்பார்க்கலாம். அதிலும் தவறினால் கல்தா கொடுக்கப்பட வேண்டும்.
3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாகத்தில் வேலைகளை பிரித்திருப்பது நிர்வாக வசதிக்குத்தானே தவிர இன்னார் இன்ன வேலைகளைத்தான் செய்ய வேண்டும், வேறு வேலைகளை செய்யக்கூடாது என்பதற்காக அல்ல. செய்தித்துறை என்பது அத்யாவசிய பிரிவில் வருவதாகும். இதில் பணிபுரிபவர்கள் யாராயிருந்தாலும் எந்த வேலையானாலும் செய்தாகவேண்டும். எனவே அனைவருக்கும் அனைத்து வேலைகளிலும் கு.ப. அறிமுகமாவது இருக்க வேண்டும்.
4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.
5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. எனவே போலீசார் பார்வைக்கு செல்லாத விசயங்களை கூட நிருபர்கள் வாசகர்களுக்கு துப்பறிந்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியை சமாளிக்க முடியும்.
6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.
7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.
8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவட்ட செய்திகளை கூட மண்டலம் வாரியாக பிரித்து வெளியிடுகிறார்கள். இதனால் குட்டித்தலைவர்களின் செய்திகளுக்கும் இடம் கிடைப்பதோடு ,விளம்பர வருவாயும் பெருகுமல்லவா !
புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.
லே அவுட்:
லெட்டர் பிரஸ் காலத்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.
தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்கமான எழுத்துப்பிழைகள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.
ஊழியர் தோற்றம்:
அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்
குறிப்பு:
என் யோசனைகளை பின்பற்றும் நாளிதழ் அதிபர்கள்,ஆசிரியர்கள் எனக்கு 50 பைசா கார்டில் ஒரு நன்றி தெரிவித்தால் மகிழ்வேன். எனது விலாசம்
எஸ்.முருகேசன் (எ) முருகன்,
12-315,pillaiyar koil st
சித்தூர் ஆந்திரமாநிலம்
517001
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.
1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.
2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை டைம் கொடுத்து மறு தேர்வு நிகழ்த்திப்பார்க்கலாம். அதிலும் தவறினால் கல்தா கொடுக்கப்பட வேண்டும்.
3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாகத்தில் வேலைகளை பிரித்திருப்பது நிர்வாக வசதிக்குத்தானே தவிர இன்னார் இன்ன வேலைகளைத்தான் செய்ய வேண்டும், வேறு வேலைகளை செய்யக்கூடாது என்பதற்காக அல்ல. செய்தித்துறை என்பது அத்யாவசிய பிரிவில் வருவதாகும். இதில் பணிபுரிபவர்கள் யாராயிருந்தாலும் எந்த வேலையானாலும் செய்தாகவேண்டும். எனவே அனைவருக்கும் அனைத்து வேலைகளிலும் கு.ப. அறிமுகமாவது இருக்க வேண்டும்.
4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.
5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. எனவே போலீசார் பார்வைக்கு செல்லாத விசயங்களை கூட நிருபர்கள் வாசகர்களுக்கு துப்பறிந்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியை சமாளிக்க முடியும்.
6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.
7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.
8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவட்ட செய்திகளை கூட மண்டலம் வாரியாக பிரித்து வெளியிடுகிறார்கள். இதனால் குட்டித்தலைவர்களின் செய்திகளுக்கும் இடம் கிடைப்பதோடு ,விளம்பர வருவாயும் பெருகுமல்லவா !
புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.
லே அவுட்:
லெட்டர் பிரஸ் காலத்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.
தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்கமான எழுத்துப்பிழைகள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.
ஊழியர் தோற்றம்:
அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்
குறிப்பு:
என் யோசனைகளை பின்பற்றும் நாளிதழ் அதிபர்கள்,ஆசிரியர்கள் எனக்கு 50 பைசா கார்டில் ஒரு நன்றி தெரிவித்தால் மகிழ்வேன். எனது விலாசம்
எஸ்.முருகேசன் (எ) முருகன்,
12-315,pillaiyar koil st
சித்தூர் ஆந்திரமாநிலம்
517001
தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு சில யோசனைகள்
கன்சல்டன்ட்:
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.
1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.
2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை டைம் கொடுத்து மறு தேர்வு நிகழ்த்திப்பார்க்கலாம். அதிலும் தவறினால் கல்தா கொடுக்கப்பட வேண்டும்.
3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாகத்தில் வேலைகளை பிரித்திருப்பது நிர்வாக வசதிக்குத்தானே தவிர இன்னார் இன்ன வேலைகளைத்தான் செய்ய வேண்டும், வேறு வேலைகளை செய்யக்கூடாது என்பதற்காக அல்ல. செய்தித்துறை என்பது அத்யாவசிய பிரிவில் வருவதாகும். இதில் பணிபுரிபவர்கள் யாராயிருந்தாலும் எந்த வேலையானாலும் செய்தாகவேண்டும். எனவே அனைவருக்கும் அனைத்து வேலைகளிலும் கு.ப. அறிமுகமாவது இருக்க வேண்டும்.
4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.
5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. எனவே போலீசார் பார்வைக்கு செல்லாத விசயங்களை கூட நிருபர்கள் வாசகர்களுக்கு துப்பறிந்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியை சமாளிக்க முடியும்.
6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.
7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.
8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவட்ட செய்திகளை கூட மண்டலம் வாரியாக பிரித்து வெளியிடுகிறார்கள். இதனால் குட்டித்தலைவர்களின் செய்திகளுக்கும் இடம் கிடைப்பதோடு ,விளம்பர வருவாயும் பெருகுமல்லவா !
புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.
லே அவுட்:
லெட்டர் பிரஸ் காலத்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.
தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்கமான எழுத்துப்பிழைகள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.
ஊழியர் தோற்றம்:
அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்
குறிப்பு:
என் யோசனைகளை பின்பற்றும் நாளிதழ் அதிபர்கள்,ஆசிரியர்கள் எனக்கு 50 பைசா கார்டில் ஒரு நன்றி தெரிவித்தால் மகிழ்வேன். எனது விலாசம்
எஸ்.முருகேசன் (எ) முருகன்,
12-315,pillaiyar koil st
சித்தூர் ஆந்திரமாநிலம்
517001
1999 முதலே பல்வேறு நிறுவங்களின் வளர்ச்சிக்கு யோசனைகள் தந்து,விளம்பரங்கள் வடிவமைத்து தந்து பணமும் பரிசும் பெற்ற சேல்ஸ் ப்ரமோஷன் கன்ஸல்டன்ட் என்றவகையில் தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சிக்கு என் யோசனைகளை முன் வைக்கிறேன்.
1. நிர்வாகத்தில் சிவப்பு நாடாத்தனம்,முடிவெடுப்பதில் தயக்கம் ,தாமதம் கூடவே கூடாது. நிருபர்கள் அனுப்பும் ந்யூஸ் கவர் பிக் அப் செய்யும் ஆஃபீஸ் பையனில் கூட தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறமை,சிக்கல்களை சமாளிக்கும் திறமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லொள்ளுதான்
2.போன்,செல்,மெயில் இத்யாதி இருக்கையில் கூட செய்திகளை அடிச்சு அனுப்புவோம்,/ லெட்டர் டைப்படிச்சு அனுப்புவோம் என்ன சொல்றாங்க பார்ப்போம் போன்ற வார்த்தைகள் ஒலிக்கவே கூடாது . இதை கட்டுப்படுத்தினால் நிர்வாகத்தில் இன்னும் வேகம் கூட்டப்படும், போட்டியாளர்களை மேலும் திறமையுடன் எதிர்கொள்ளலாம்.
2.ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால் திறமையற்ற ஊழியர்களை கண்டறிந்து உரிய பயிற்சியோ,கல்தாவோ கொடுத்து சுத்தப்படுத்தினாலன்றி நிறுவனம் வேகமாக செயல்பட முடியாது. தேவைப்பட்டால் அனைத்து நிருபர்,செய்தி ஆசிரியர்கள் ,விளம்பர ஏஜெண்டுகளுக்கும் அவர்களின் திறமையை மறு பரிசீலனை செய்ய மறு தேர்வு ஒன்றை நடத்தினாலும் நலமே! தேர்வில் தவறுபவர்களுக்கு 3 மாதம் வரை டைம் கொடுத்து மறு தேர்வு நிகழ்த்திப்பார்க்கலாம். அதிலும் தவறினால் கல்தா கொடுக்கப்பட வேண்டும்.
3.நிறுவனத்துக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களின் ராம் ரொம்ப குறைவாக இருக்கும். இதனாலும் பணிகளில் தாமதம் குழப்பம் ஏற்படும். முடிந்தவரை எல்லாகிளைகளிலும், அனைவருக்குமே கணிணி அறிவு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நிர்வாகத்தில் வேலைகளை பிரித்திருப்பது நிர்வாக வசதிக்குத்தானே தவிர இன்னார் இன்ன வேலைகளைத்தான் செய்ய வேண்டும், வேறு வேலைகளை செய்யக்கூடாது என்பதற்காக அல்ல. செய்தித்துறை என்பது அத்யாவசிய பிரிவில் வருவதாகும். இதில் பணிபுரிபவர்கள் யாராயிருந்தாலும் எந்த வேலையானாலும் செய்தாகவேண்டும். எனவே அனைவருக்கும் அனைத்து வேலைகளிலும் கு.ப. அறிமுகமாவது இருக்க வேண்டும்.
4.ஐயா ஆதித்தனார் அவர்கள் எழுதிய இதழாளர் கையேடு நூலில் உள்ள சில விசயங்கள் காலப்போக்கில் தேவையற்றவையாகிவிட்ட நிலையில் அதை அடிப்படையாக கொண்டு ,அப்டேட் செய்து அந்த நூலின் அடிப்படையில் ஒரு தேர்வையும் நடத்தினால் நல்லது. சோகம் என்ன வென்றால் இதழாளர் கையேட்டில் ஐயா கூறியுள்ள , இன்றைக்கும் பொருந்தக்கூடிய விசயங்களை கூட நிருபர்கள் பின்பற்றுவதில்லை.
5.தமிழ் நாளிதழ் ஊழியர்கள் பலரிலும் ஒருவிதஅசமஞ்சத்தனம் உள்ளது. (மிஞ்சி போனால் ட்ரான்ஸ்பர் தானே என்ற எண்ணம்) இவர்கள் 1970 களிலேயே தேங்கி விட்டுள்ளனர். இடைக்காலத்தில் ஜர்னலிசம் முழுமையாகமாறிவிட்டுள்ளது. நேற்று நடந்தது இரவு 11 மணிக்கு டி.வி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். இன்னமும் போலீசார் கூறியதாவது என்றுதான் ஜூனியர் விகடனில் கூட செய்தி எழுதுகிறார்கள். வாசகன் போலீசார் கூறும் கட்டுக் கதைகளை கேட்டு திருப்தியடையும் நிலையில் இல்லை. எனவே போலீசார் பார்வைக்கு செல்லாத விசயங்களை கூட நிருபர்கள் வாசகர்களுக்கு துப்பறிந்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியை சமாளிக்க முடியும்.
6.என்னைக்கேட்டால் புதியதலைமுறையை நிறுவனத்துக்குள் கொண்டுவரவேண்டும். அதே போல் தற்போதுள்ளதலைமுறைக்கு கணிணி, மாறிவிட்டஜர்னலிசம் குறித்தபயிற்சியை அளிக்கவேண்டும். புதுமையும்,பழமையும் கை கோர்க்கவேண்டும். நிருபர்கள் யூனிகோட் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டுவிட்டால் அவரவர் இருந்தஇடத்திலிருந்தே செய்திகளை அனுப்பலாம்.(இதற்கு டெப்போ,கணிணி இத்யாதி தேவையில்லை தெருத் தெருவுக்கு இன்டர் நெட் சென்டர்கள் உள்ளன. நிருபர்கள் எழுதியதை செய்தி ஆசிரியர்கள் மீண்டும் எழுதுவதை விடதட்டச்சப்பட்டமேட்டரை கணிணியில் எடிட் செய்வது எளிது. இதனால் லேட் நைட் செய்திகளை கூடசேர்த்து வெளியிடவாய்ப்பு ஏற்படும். அந்தந்த நாளிதழ்களே ஸ்கூல் ஃபார் ஜர்னலிசம் ஒன்றை ஏற்படுத்தி தபால் மூலம் பயிற்சி அளித்து தேருபவர்களை அப்ரண்டிஸாக எடுத்து உபயோகிக்கலாமே.
7. ஆந்திரத்தில் பத்திரிக்கைகள் ரயில் மூலம் ,பஸ் மூலம் அனுப்புவதை நிப்பாட்டி பலகாலம் ஆகிறது.ஒப்பந்தஅடிப்படையில் தனியார் வாகனங்களில் தான் அனுப்புகிறார்கள். இதனால் தமிழ் பத்திரிக்கைகளில் ரயில் நேரத்துக்கு பக்கம் முடிக்கவேண்டியதலையெழுத்து இன்றும் இருக்கிறது.
8.மாவட்டஸ்பெஷல்கள் தெலுங்கு தினசரியில் சக்கை போடு போடுகின்றன. மெயினில் பாதி சைஸ் உள்ளஇந்தஸ்பெஷல்கள் 16 பக்கங்கள் வரை வெளியாகி வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. மாவட்ட செய்திகளை கூட மண்டலம் வாரியாக பிரித்து வெளியிடுகிறார்கள். இதனால் குட்டித்தலைவர்களின் செய்திகளுக்கும் இடம் கிடைப்பதோடு ,விளம்பர வருவாயும் பெருகுமல்லவா !
புகைப்படங்கள்:
தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாகும் படங்கள் போட்டோகிராஃபர் எடுத்தது எடுத்தபடியே வெளிவருகின்றன. அதை எடிட் செய்வதே இல்லை. கூட்டத்தை பெரிதாக காட்டி பேசும் தலைவரை உள்படத்தில் வைத்தல்,விபத்து காட்சியை பெரிதாக காட்டி காயமுற்றவரை உள்படத்தில் வைத்தல், ஒரே தலைவரிடம் பலர் பரிசு பெற்றால் தலைவர் படத்தை 1/8 பாகத்தில் வைத்து பரிசு பெற்றவர்களின் படத்தை 7/8 பாகத்தில் வரிசையாக வைக்கலாம். இதையெல்லாம் ஏன் செய்வதில்லையோ புரியவில்லை.
லே அவுட்:
லெட்டர் பிரஸ் காலத்தை போல் காலம் பிரித்து விடுகிறார்களே தவிர (மெயின் எடிஷன்) லே அவுட் என்பதே இல்லை. இண்டியா டுடேவில் போல தலைவர் கொலை இத்யாதி நடந்த போது கிராஃபிக்ஸ் படங்களை உபயோகிக்கலாமே. சிறப்பு பகுதிகள் போலவே மெயின் எடிஷனையும் லே அவுட் செய்து வெளியிட்டால் சூப்பராக இருக்கும்.
தமிழில் அடிப்படையே தகராறு:
மேலும் செய்திகளில் அசிங்கமான எழுத்துப்பிழைகள்,படிக்காதவன் கூட கண்டுபிடித்துவிடுமத்தனை இலக்கணப்பிழைகள் இடம் பெற்றுவிடுகின்றன. சொல் குற்றம்,பொருள் குற்றமும் அதிகம். நிருபர்களுக்கும்,செய்தி ஆசிரியர்களுக்கும் குறைந்த பட்சம் தமிழில் அடிப்படை அறிவையாவது கொடுத்தே ஆகவேண்டும்.
ஊழியர் தோற்றம்:
அலுவலக ஊழியர்கள்,நிருபர்கள்,செய்தி ஆசிரியர்கள் தோற்றப்பொலிவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால் இது மிக அவசியமாகிறது. சீருடை அணிந்தாலும் நல்லதே. ஒரு நிருபன் தான் பத்திரிக்கை பெயரை மக்களிடையே எடுத்து செல்பவன் , செலவில்லாத ஹோர்டிங் என்பதை நினைவில் வைத்து யோசிக்கவும்
குறிப்பு:
என் யோசனைகளை பின்பற்றும் நாளிதழ் அதிபர்கள்,ஆசிரியர்கள் எனக்கு 50 பைசா கார்டில் ஒரு நன்றி தெரிவித்தால் மகிழ்வேன். எனது விலாசம்
எஸ்.முருகேசன் (எ) முருகன்,
12-315,pillaiyar koil st
சித்தூர் ஆந்திரமாநிலம்
517001
Saturday, December 6, 2008
எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)
எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)
ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.
மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.
பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணியமில்லாத கிரக பெயற்சிதான். கொஞ்சம் நஞ்சம் கூட பலன் எதிர்பார்க்க முடியாது. காரணம் வக்கிரம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப கெட்டதோ (உ.ம் மிதுனம்,இதற்கு இது 8 ஆமிடம்) அவர்களுக்கு யோக பலன் கூட ஏற்படலாம்.
பின்பு கும்பம் போகும் குரு பற்றி புதிதாய் ஏதும் கூற தேவையில்லை. எனவேதான் சொல்கிறேன். திருமணமா வேண்டாம். அதுவும் 6/12/2008 முதல் மே19 வரை வேண்டவே வேண்டாம். ஆகஸ்டு 16 முதல் நவம்பர் 17 வரையும் வேண்டவே வேண்டாம்.
அத்யாவசியம் என்றால்:
மே 19 முதல் ஆகஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்கள்.
பி.கு: அப்பாடி பெருகும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இப்படி ஒரு வழியா?
ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.
மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.
பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணியமில்லாத கிரக பெயற்சிதான். கொஞ்சம் நஞ்சம் கூட பலன் எதிர்பார்க்க முடியாது. காரணம் வக்கிரம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப கெட்டதோ (உ.ம் மிதுனம்,இதற்கு இது 8 ஆமிடம்) அவர்களுக்கு யோக பலன் கூட ஏற்படலாம்.
பின்பு கும்பம் போகும் குரு பற்றி புதிதாய் ஏதும் கூற தேவையில்லை. எனவேதான் சொல்கிறேன். திருமணமா வேண்டாம். அதுவும் 6/12/2008 முதல் மே19 வரை வேண்டவே வேண்டாம். ஆகஸ்டு 16 முதல் நவம்பர் 17 வரையும் வேண்டவே வேண்டாம்.
அத்யாவசியம் என்றால்:
மே 19 முதல் ஆகஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்கள்.
பி.கு: அப்பாடி பெருகும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இப்படி ஒரு வழியா?
எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)
எந்த ராசிக்கும் குருபலமில்லே..வேண்டாம் திருமணம்(கு.ப.மே 19 வரை)
ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.
மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.
பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணியமில்லாத கிரக பெயற்சிதான். கொஞ்சம் நஞ்சம் கூட பலன் எதிர்பார்க்க முடியாது. காரணம் வக்கிரம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப கெட்டதோ (உ.ம் மிதுனம்,இதற்கு இது 8 ஆமிடம்) அவர்களுக்கு யோக பலன் கூட ஏற்படலாம்.
பின்பு கும்பம் போகும் குரு பற்றி புதிதாய் ஏதும் கூற தேவையில்லை. எனவேதான் சொல்கிறேன். திருமணமா வேண்டாம். அதுவும் 6/12/2008 முதல் மே19 வரை வேண்டவே வேண்டாம். ஆகஸ்டு 16 முதல் நவம்பர் 17 வரையும் வேண்டவே வேண்டாம்.
அத்யாவசியம் என்றால்:
மே 19 முதல் ஆகஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்கள்.
பி.கு: அப்பாடி பெருகும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இப்படி ஒரு வழியா?
ஆமாங்க இந்த மகர குருவால யாருக்கும் புண்ணியம் கிடையாது. இங்கே நீசமடைவதோடு ஏற்கெனவே அங்குள்ள ராகுவுடனும் சேருகிறார். முக்கியமாய் தனுசு மீன ராசியினருக்கு ஆப்புதான். இங்கே பலன் சொல்லும்போது குருவை கணக்கில் வைக்காது ராகுவை மட்டுமே கணக்கிலெடுத்து பலன் சொல்ல வேண்டும். மகரம் எந்தெந்த ராசிக்கு 3,,6,10,11 ஆகவோ அல்லது 4,12 ஆகவோ அமைகிறதோ அவர்களுக்கு தான் நற்பலன். அதுவும் குருவால் அல்ல ராகுவால்.
மேலும் டிசம்பர் 6 அன்று மகரத்துக்கு வரும் குரு மே19 க்கெல்லாம் அதிசாரத்துல (எச்சரிக்கை:அதிரசம் அல்ல) கும்பத்துக்கு போறார். மே19க்கு மேலே வேண்டுமானால் கும்ப குரு ஏதோ ஓரளவு நன்மை செய்யலாமே தவிர பெரிதாய் எதிர்பார்ப்பதற்கில்லை. எந்தெந்த ராசிக்கு கும்பம் 2,5,7,9,11 ஆக அமைகிறதோ அந்த ராசிக்காரர்களுக்குத்தான் இந்த பலன்.
பின்பு ஆகஸ்ட் 16க்கெல்லாம் வக்ரமாகி மகரத்துக்கே வரார்.மறுபடி ராகுவோடு சேருகிறார்.இதுவும் புண்ணியமில்லாத கிரக பெயற்சிதான். கொஞ்சம் நஞ்சம் கூட பலன் எதிர்பார்க்க முடியாது. காரணம் வக்கிரம் தான். பொது விதிப்படி இது யாருக்கு ரொம்ப கெட்டதோ (உ.ம் மிதுனம்,இதற்கு இது 8 ஆமிடம்) அவர்களுக்கு யோக பலன் கூட ஏற்படலாம்.
பின்பு கும்பம் போகும் குரு பற்றி புதிதாய் ஏதும் கூற தேவையில்லை. எனவேதான் சொல்கிறேன். திருமணமா வேண்டாம். அதுவும் 6/12/2008 முதல் மே19 வரை வேண்டவே வேண்டாம். ஆகஸ்டு 16 முதல் நவம்பர் 17 வரையும் வேண்டவே வேண்டாம்.
அத்யாவசியம் என்றால்:
மே 19 முதல் ஆகஸ்ட் 16 க்குள் செய்துகொள்ளுங்கள்.
பி.கு: அப்பாடி பெருகும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த இப்படி ஒரு வழியா?
Friday, December 5, 2008
பத்திரிக்கை நிருபன் களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்.
ஆம். கொத்தடிமை மீட்பு, கூலி உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் பற்றியெல்லாம் பரப்பாக செய்தி அனுப்பும் இவர்கள் தான் உண்மையான கொத்தடிமைகள். இவர்களில் சிலர் நிர்வாகம் உதிர்க்கும் காசுகளை பொறுக்கி, தலைவர்களிடம்,தொழிலதிபர்களிடம் கையேந்தி பிழைக்க கற்றுக்கொண்டிருக்கலாம். இன்னமும் என் போன்ற பிழைக்க தெரியாத ஆசாமிகள் இருக்கிறோமே .. நாங்கள் எப்படி பிழைக்க.சமீபத்தில் தினகரனிடம் தன் முதலிடத்தை அதிகார பூர்வமாக இழந்த தினத்தந்தியில் நான் கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தேன்.
(தயாநிதி மாறன் கலைஞர் தகராறில் உண்மையில் லாபப்பட்டது தினத்தந்தி ஒன்றுதான். கட்சி விளம்பரங்களுக்கு ஏகபோக குத்தகையாச்சே/ இப்ப மாறன் கலைஞர் சந்திப்புக்கு பிறகு சப்பை)
லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.
101 ஆவது நாள் என் மனசாட்சியும்,சுய கவுரவமும் விழித்துக்கொண்டன. அடையாள சம்பளமாய் ஒரு ரூ.கொடுங்கள் செய்கிறேன். இந்த லைன் அக்கவுண்ட் என்னை அவமதிக்கிறது என்று கூறிவிட்டேன்.
மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட போக முடியாது..காரணம் இவர்கள் மேல் மேலிடத்துக்கு அத்தனை நம்பிக்கை) ரூ.3 ஆயிரம் கன்வேயன்ஸும்,லைன் அக்கவுண்ட் மற்றும் செய்தி செலவுகளையும் தருவதாக கூறினார்கள்.
மறு மாதம் கன்வேயன்ஸும் செய்தி செலவுகளும் மட்டும் கொடுக்கப்பட்டது. லைன் அக்கவுண்ட் பற்றி நானும் கேட்க வில்லை,அவர்களும் எதுவும் கூறவில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிறகு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. டட்ட டாங்க் அதான் சஸ்பென்ஸ். தினத்தந்தி முகமூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவை..
(தயாநிதி மாறன் கலைஞர் தகராறில் உண்மையில் லாபப்பட்டது தினத்தந்தி ஒன்றுதான். கட்சி விளம்பரங்களுக்கு ஏகபோக குத்தகையாச்சே/ இப்ப மாறன் கலைஞர் சந்திப்புக்கு பிறகு சப்பை)
லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.
101 ஆவது நாள் என் மனசாட்சியும்,சுய கவுரவமும் விழித்துக்கொண்டன. அடையாள சம்பளமாய் ஒரு ரூ.கொடுங்கள் செய்கிறேன். இந்த லைன் அக்கவுண்ட் என்னை அவமதிக்கிறது என்று கூறிவிட்டேன்.
மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட போக முடியாது..காரணம் இவர்கள் மேல் மேலிடத்துக்கு அத்தனை நம்பிக்கை) ரூ.3 ஆயிரம் கன்வேயன்ஸும்,லைன் அக்கவுண்ட் மற்றும் செய்தி செலவுகளையும் தருவதாக கூறினார்கள்.
மறு மாதம் கன்வேயன்ஸும் செய்தி செலவுகளும் மட்டும் கொடுக்கப்பட்டது. லைன் அக்கவுண்ட் பற்றி நானும் கேட்க வில்லை,அவர்களும் எதுவும் கூறவில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிறகு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. டட்ட டாங்க் அதான் சஸ்பென்ஸ். தினத்தந்தி முகமூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவை..
பத்திரிக்கை நிருபன் களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்.
ஆம். கொத்தடிமை மீட்பு, கூலி உயர்வு கேட்டு ஸ்ட்ரைக் பற்றியெல்லாம் பரப்பாக செய்தி அனுப்பும் இவர்கள் தான் உண்மையான கொத்தடிமைகள். இவர்களில் சிலர் நிர்வாகம் உதிர்க்கும் காசுகளை பொறுக்கி, தலைவர்களிடம்,தொழிலதிபர்களிடம் கையேந்தி பிழைக்க கற்றுக்கொண்டிருக்கலாம். இன்னமும் என் போன்ற பிழைக்க தெரியாத ஆசாமிகள் இருக்கிறோமே .. நாங்கள் எப்படி பிழைக்க.சமீபத்தில் தினகரனிடம் தன் முதலிடத்தை அதிகார பூர்வமாக இழந்த தினத்தந்தியில் நான் கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்தேன்.
(தயாநிதி மாறன் கலைஞர் தகராறில் உண்மையில் லாபப்பட்டது தினத்தந்தி ஒன்றுதான். கட்சி விளம்பரங்களுக்கு ஏகபோக குத்தகையாச்சே/ இப்ப மாறன் கலைஞர் சந்திப்புக்கு பிறகு சப்பை)
லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.
101 ஆவது நாள் என் மனசாட்சியும்,சுய கவுரவமும் விழித்துக்கொண்டன. அடையாள சம்பளமாய் ஒரு ரூ.கொடுங்கள் செய்கிறேன். இந்த லைன் அக்கவுண்ட் என்னை அவமதிக்கிறது என்று கூறிவிட்டேன்.
மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட போக முடியாது..காரணம் இவர்கள் மேல் மேலிடத்துக்கு அத்தனை நம்பிக்கை) ரூ.3 ஆயிரம் கன்வேயன்ஸும்,லைன் அக்கவுண்ட் மற்றும் செய்தி செலவுகளையும் தருவதாக கூறினார்கள்.
மறு மாதம் கன்வேயன்ஸும் செய்தி செலவுகளும் மட்டும் கொடுக்கப்பட்டது. லைன் அக்கவுண்ட் பற்றி நானும் கேட்க வில்லை,அவர்களும் எதுவும் கூறவில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிறகு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. டட்ட டாங்க் அதான் சஸ்பென்ஸ். தினத்தந்தி முகமூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவை..
(தயாநிதி மாறன் கலைஞர் தகராறில் உண்மையில் லாபப்பட்டது தினத்தந்தி ஒன்றுதான். கட்சி விளம்பரங்களுக்கு ஏகபோக குத்தகையாச்சே/ இப்ப மாறன் கலைஞர் சந்திப்புக்கு பிறகு சப்பை)
லைன் அக்கவுண்ட் என்ற பெயரில் ஆயிரத்துக்கு குறைவான ஒரு தொகை தரப்பட்டது. மூன்று மாதம் இதிலேயே ஓடியது.
101 ஆவது நாள் என் மனசாட்சியும்,சுய கவுரவமும் விழித்துக்கொண்டன. அடையாள சம்பளமாய் ஒரு ரூ.கொடுங்கள் செய்கிறேன். இந்த லைன் அக்கவுண்ட் என்னை அவமதிக்கிறது என்று கூறிவிட்டேன்.
மெட்ராசை கேட்டு(மெட்ராசை கேட்காது உச்சா கூட போக முடியாது..காரணம் இவர்கள் மேல் மேலிடத்துக்கு அத்தனை நம்பிக்கை) ரூ.3 ஆயிரம் கன்வேயன்ஸும்,லைன் அக்கவுண்ட் மற்றும் செய்தி செலவுகளையும் தருவதாக கூறினார்கள்.
மறு மாதம் கன்வேயன்ஸும் செய்தி செலவுகளும் மட்டும் கொடுக்கப்பட்டது. லைன் அக்கவுண்ட் பற்றி நானும் கேட்க வில்லை,அவர்களும் எதுவும் கூறவில்லை. ஒழியுது போ என்று விட்டு விட்டேன். பிறகு வேலையை விட்டேன் ..ஏன் விட்டேன்.. டட்ட டாங்க் அதான் சஸ்பென்ஸ். தினத்தந்தி முகமூடியை கிழிக்கிறேன்.. விரைவில் எதிர்பாருங்கள் அடுத்த பதிவை..
Wednesday, December 3, 2008
நடந்தது
நடந்தது:
சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.
சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.
நடந்தது
நடந்தது:
சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.
சித்தூர் மாவட்டம் ,குடிபாலா மண்டலம் சித்தூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டதை அடுத்து சித்தூர் ஹேட்ரிக் எம்.எல்.ஏ சி.கே பாபு குடிபாலாவில் காங்.கட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார். இது தொடர்பாக சித்தூர் கட்டமஞ்சி கூட்ஸ் ஷெட்டிலிருந்து பிரம்மாண்டமான வாகன ஊர்வலம் புறப்பட்டது. ஹை ரோடு வழியே வந்த ஊர்வலம், சேஷபிரான் சாலை,பஜார்,மார்க்கெட் சவுக் ,சர்ச் சாலை வழியே காந்தி சர்க்கிள் சென்று அங்கிருந்து அம்பேத்கர் சர்க்கிள் வழியே குடிபாலாவை அடைந்தது. சி.கே.கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நரஹரி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். மாநில அரசின் வளர்ச்சி,நல திட்டங்களை விவரித்து இவை தொடர காங். கட்சிக்கே ஆதரவு தர வேண்டும் என்று கோரினார்.
Saturday, November 29, 2008
தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...
தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்
........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்
1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் தர வேண்டும். அதில் அவனது விவரங்கள் மொத்தம் பதிவாகியிருக்க வேண்டும். இவற்றை அஃபிடவிட்டாக பெற்று கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். விவரம் தவறு எனில் உள்ளே போட வேண்டும்.
2.சிப் ரீடர்களை காவலர் கைகளில் தரவேண்டும். சிப் ரீடர் சம் திங் ராங் என்றால் உடனடியாக கஸ்டடியில் எடுத்து ரிமாண்ட் செய்ய வேண்டும். விசாரணையெல்லாம் பிறகு.
3.போலீஸ் துறையை களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் பணியில் சேர்ந்து 2 வருடங்கள் நிறைந்தவர்களையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வருமானத்துக்கு " இடமே இல்லாத ,மக்களோடு தொடர்பே இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும்.
4. தற்போதுள்ள சம்பளத்தை போல் 3 மடங்கு சம்பளம் தரவேண்டும். அவனுக்கும்,அவனது குடும்பத்தவருக்கும் அனைத்தும் இலவசமாக தரவேண்டும். ரேஷன் கடை மூலமாக அல்ல. எந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூலமாக வும் பெற வழிவகை செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டும்
5.எட்டு மணி நேர பணி நேரத்துக்கு பின் ஒரு நிமிடம் கூட அவர் பணியில் இருக்க கூடாது.எவன் எந்த ஸ்டேஷனில் ட்யூட்டி என்பது 1 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படவேண்டும்.
6.விசாரணை,விவரங்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டு ஆடியோ ஃபைலாக ஸ்டேஷன் கம்ப்யூட்டரில் இருக்கனும்
இப்படி எத்தனையோ செய்யனும் ..இல்லாட்டி மும்பை என்ன தில்லியிலும் இதே கதிதான்.
........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்
1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் தர வேண்டும். அதில் அவனது விவரங்கள் மொத்தம் பதிவாகியிருக்க வேண்டும். இவற்றை அஃபிடவிட்டாக பெற்று கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். விவரம் தவறு எனில் உள்ளே போட வேண்டும்.
2.சிப் ரீடர்களை காவலர் கைகளில் தரவேண்டும். சிப் ரீடர் சம் திங் ராங் என்றால் உடனடியாக கஸ்டடியில் எடுத்து ரிமாண்ட் செய்ய வேண்டும். விசாரணையெல்லாம் பிறகு.
3.போலீஸ் துறையை களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் பணியில் சேர்ந்து 2 வருடங்கள் நிறைந்தவர்களையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வருமானத்துக்கு " இடமே இல்லாத ,மக்களோடு தொடர்பே இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும்.
4. தற்போதுள்ள சம்பளத்தை போல் 3 மடங்கு சம்பளம் தரவேண்டும். அவனுக்கும்,அவனது குடும்பத்தவருக்கும் அனைத்தும் இலவசமாக தரவேண்டும். ரேஷன் கடை மூலமாக அல்ல. எந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூலமாக வும் பெற வழிவகை செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டும்
5.எட்டு மணி நேர பணி நேரத்துக்கு பின் ஒரு நிமிடம் கூட அவர் பணியில் இருக்க கூடாது.எவன் எந்த ஸ்டேஷனில் ட்யூட்டி என்பது 1 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படவேண்டும்.
6.விசாரணை,விவரங்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டு ஆடியோ ஃபைலாக ஸ்டேஷன் கம்ப்யூட்டரில் இருக்கனும்
இப்படி எத்தனையோ செய்யனும் ..இல்லாட்டி மும்பை என்ன தில்லியிலும் இதே கதிதான்.
தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்...
தீவிர வாதத்தை ஒழிக்க முதலில்
........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்
1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் தர வேண்டும். அதில் அவனது விவரங்கள் மொத்தம் பதிவாகியிருக்க வேண்டும். இவற்றை அஃபிடவிட்டாக பெற்று கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். விவரம் தவறு எனில் உள்ளே போட வேண்டும்.
2.சிப் ரீடர்களை காவலர் கைகளில் தரவேண்டும். சிப் ரீடர் சம் திங் ராங் என்றால் உடனடியாக கஸ்டடியில் எடுத்து ரிமாண்ட் செய்ய வேண்டும். விசாரணையெல்லாம் பிறகு.
3.போலீஸ் துறையை களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் பணியில் சேர்ந்து 2 வருடங்கள் நிறைந்தவர்களையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வருமானத்துக்கு " இடமே இல்லாத ,மக்களோடு தொடர்பே இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும்.
4. தற்போதுள்ள சம்பளத்தை போல் 3 மடங்கு சம்பளம் தரவேண்டும். அவனுக்கும்,அவனது குடும்பத்தவருக்கும் அனைத்தும் இலவசமாக தரவேண்டும். ரேஷன் கடை மூலமாக அல்ல. எந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூலமாக வும் பெற வழிவகை செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டும்
5.எட்டு மணி நேர பணி நேரத்துக்கு பின் ஒரு நிமிடம் கூட அவர் பணியில் இருக்க கூடாது.எவன் எந்த ஸ்டேஷனில் ட்யூட்டி என்பது 1 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படவேண்டும்.
6.விசாரணை,விவரங்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டு ஆடியோ ஃபைலாக ஸ்டேஷன் கம்ப்யூட்டரில் இருக்கனும்
இப்படி எத்தனையோ செய்யனும் ..இல்லாட்டி மும்பை என்ன தில்லியிலும் இதே கதிதான்.
........ஆப்பரேஷன் இந்தியாவை அமல்படுத்தனும்.(இது பற்றிய விவரங்களை பதிவின் இறுதியில் பாருங்கள்)
இது அமலானாலே சாதி,மதம்,கட்சி, பால்,ஏழை,பணக்காரன் வித்யாசமெல்லாம் ஓடிப்போயிரும்
ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி முடியும் வரை மதத்தை தடை செய்யவேண்டும். அனைத்து ப்ரார்த்தனை ஸ்தலங்களையும் (மூலஸ்தானம் எட்ஸெட்ரா தவிர)சிறப்பு ராணுவத்தினருக்கான குவார்ட்டர்ஸ்,கொடவுனாக உபயோகிக்க வேண்டும். மதச்சின்னங்கள் தரிக்க தடை. பகிரங்க ,கூட்டு பிரார்த்தனை விழா இத்யாதிக்கு தடை.முதலில் பாக் மற்றும் ஐ.நா.சபையுடன் பேசி இந்தியா& பாக் கையில் உள்ள காஷ்மீரின் துண்டுகளை ஐ.நாவிடம் ஒப்படைக்க வேண்டும். உலக அமைதி படை அதன் பாதுகாப்பை ஏற்க வேண்டும்
1.மனிதர்களை மனிதர்களாய் அல்லாது மிருகங்களாய் கணித்து திட்டங்கள் தீட்ட வேண்டும். நாய்க்கு லைசென்ஸ் மாதிரி ஒரு சிப் தர வேண்டும். அதில் அவனது விவரங்கள் மொத்தம் பதிவாகியிருக்க வேண்டும். இவற்றை அஃபிடவிட்டாக பெற்று கம்ப்யூட்டரைஸ் செய்ய வேண்டும். விவரம் தவறு எனில் உள்ளே போட வேண்டும்.
2.சிப் ரீடர்களை காவலர் கைகளில் தரவேண்டும். சிப் ரீடர் சம் திங் ராங் என்றால் உடனடியாக கஸ்டடியில் எடுத்து ரிமாண்ட் செய்ய வேண்டும். விசாரணையெல்லாம் பிறகு.
3.போலீஸ் துறையை களையெடுக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்துக்கும் 4 பேரை அப்பாயிண்ட் செய்ய வேண்டும். கடந்த காலத்தில் பணியில் சேர்ந்து 2 வருடங்கள் நிறைந்தவர்களையெல்லாம் உடல்,உள்ள பரிசோதனைக்கு ஆளாக்கி குறைபாடுள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி ,ஆரோக்கியமானவர்களை "வருமானத்துக்கு " இடமே இல்லாத ,மக்களோடு தொடர்பே இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும்.
4. தற்போதுள்ள சம்பளத்தை போல் 3 மடங்கு சம்பளம் தரவேண்டும். அவனுக்கும்,அவனது குடும்பத்தவருக்கும் அனைத்தும் இலவசமாக தரவேண்டும். ரேஷன் கடை மூலமாக அல்ல. எந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் மூலமாக வும் பெற வழிவகை செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டும்
5.எட்டு மணி நேர பணி நேரத்துக்கு பின் ஒரு நிமிடம் கூட அவர் பணியில் இருக்க கூடாது.எவன் எந்த ஸ்டேஷனில் ட்யூட்டி என்பது 1 மணி நேரத்துக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படவேண்டும்.
6.விசாரணை,விவரங்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டு ஆடியோ ஃபைலாக ஸ்டேஷன் கம்ப்யூட்டரில் இருக்கனும்
இப்படி எத்தனையோ செய்யனும் ..இல்லாட்டி மும்பை என்ன தில்லியிலும் இதே கதிதான்.
Friday, November 28, 2008
வருக ! வருக !
குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய
குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,
2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை
வருக வருக என்று வரவேற்கிறோம்!
இப்படிக்கு,
சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய
குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,
2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை
வருக வருக என்று வரவேற்கிறோம்!
இப்படிக்கு,
சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
வருக ! வருக !
குடிபாலா மண்டலம் சித்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டதையடுத்து
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய
குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,
2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை
வருக வருக என்று வரவேற்கிறோம்!
இப்படிக்கு,
சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின்
தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை மேலும் 5 வருடங்களுக்கு தொடர்ந்திடச்செய்ய
குடிபாலா மக்களை வளர்ச்சிப்பாதையில் நடத்திட,
2008,டிசம்பர்,3 ஆம் தேதிகுடிபாலா மண்டலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும்
ஹேட்ரிக் எம்.எல்.ஏ, சித்தூர் டைகர் ,மக்கள் தலைவர்
திரு. சி.கே.பாபு அவர்களை
வருக வருக என்று வரவேற்கிறோம்!
இப்படிக்கு,
சித்தூர் தொகுதி சி.கே.யூத் & காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்
Wednesday, November 26, 2008
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அதற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அதற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும்பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி சோதனைக்கு சட்ட அனுமதி
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அதற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.
பெண்ணுரிமை காக்க கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்ட அனுமதி வழங்க வேண்டும். இயற்கை ஆண்,பெண்களை சரி பாதி அளவில் பிறப்பித்து வந்தது. தற்போதே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தும் பெண்ணருமை அறியாது பொன் கேட்கும் பொறம்போக்குகள் இருக்கவே செய்கின்றன. கருவிலேயே பால் அறியும் சோதனைக்கு சட்டம் அனுமதி தந்தால் பெண் குழந்தைகளின் பிறப்பு மேலும் குறையும். அதே போல் வசதி,ஆண்மை படைத்தவர்கள் அதற்கு உரிய சான்று சமர்ப்பித்து ஒன்றுக்கு மேலான மனைவியரை கொண்டிருக்க சட்ட அனுமதி வழங்கலாம். ஆண்மையற்ற அட்டுகள் திருமணம் செய்து கொண்டு அதை கொண்டு வா இதை கொண்டு வா என்று செய்யும் இம்சை குறையும். இவங்களுக்கெல்லாம் கையில பிடிச்சிக்கிட்டு (ஜாதகத்தைங்க) அலைஞ்சாதான், ஹோமோ வாகி கால் அகட்டி நடந்தா தான் புத்தி வரும்.
Sunday, November 23, 2008
கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.
தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008
கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலயற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.அதை உபயோகித்து அனைத்து நதிகளையும் இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகளின் சங்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் விவசாய நிலங்களை மேற்படி சங்கத்துக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்தல்
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அமல் செய்தல். பழைய கரன்சியை வைத்திருப்பவர்கள், அதன் அக்கவுண்டபிலிடியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிவகை செய்தல்
தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008
கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலயற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.அதை உபயோகித்து அனைத்து நதிகளையும் இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகளின் சங்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் விவசாய நிலங்களை மேற்படி சங்கத்துக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்தல்
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அமல் செய்தல். பழைய கரன்சியை வைத்திருப்பவர்கள், அதன் அக்கவுண்டபிலிடியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிவகை செய்தல்
கங்கை காவிரி இணைப்பு:குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
கங்கை காவிரி இணைப்பு விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இது குறித்து ஏற்கெனவே போடப்பட்ட பாராளு மன்ற கமிட்டி இந்திய நதிகளின் இணைப்புக்கு சிபாரிசு செய்துள்ளது. நாட்டின் 30 முக்கிய நதிகளை 1.44 லட்சம் கோடி செலவில்,44 வருடங்களில் இணைக்க சிபாரிசு செய்துள்ளது.
தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008
கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலயற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.அதை உபயோகித்து அனைத்து நதிகளையும் இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகளின் சங்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் விவசாய நிலங்களை மேற்படி சங்கத்துக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்தல்
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அமல் செய்தல். பழைய கரன்சியை வைத்திருப்பவர்கள், அதன் அக்கவுண்டபிலிடியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிவகை செய்தல்
தகவல்: ஆந்திர மாநில நீர்பாசனத்துறை மந்திரி பொன்னால லட்சுமி நாராயணா
ஆதாரம்: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ்) தேதி 27.10.2008
கங்கைகாவிரி இணைப்புக்காக திட்டம் தீட்டி உழைத்து வரும் என்னை ,எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் குறித்து ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அறியாதவர்கள் please read the following :
என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலயற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.அதை உபயோகித்து அனைத்து நதிகளையும் இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகளின் சங்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் விவசாய நிலங்களை மேற்படி சங்கத்துக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணை விவசாயம் செய்தல்
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அமல் செய்தல். பழைய கரன்சியை வைத்திருப்பவர்கள், அதன் அக்கவுண்டபிலிடியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிவகை செய்தல்
Friday, November 21, 2008
என் ராமனையும் எதிர்ப்பேன்.
ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்
என் ராமனையும் எதிர்ப்பேன்.
ஒரு ஜோதிடன்,ராம பக்தன், அம்மனை வணங்கும் சாக்தேயன் பெரியாரை கொண்டாடுவதில் நிறைய பேருக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. ஆத்திகமோ நாத்திகமோ அதன் உச்சத்தில் இருக்கும்போது அதில் எவ்வித முரண்பாடும் தெரிவதில்லை. பெரியாரின் முழு பெயர் ஈ.வெ.ராமசாமி என்பதாகும். "அந்தா ராம மயம் " என்று துவங்கும் ராமதாசர் கீர்த்தனை ராமசாமியின் வாக்கும் ராமனின் வாக்காகவே எனக்கு தோன்றுகிறது.
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்
பார்ப்பணர்களின் விவாதத்திற்கப்பாற்பட்ட கீதை கூட வேத பண்டிதனையும், நாய் மாமிசம் உண்பவனையும் சமமாக பாவிப்பவனே உத்தமன் என்றுதான் கூறுகிறது.(அதே கீதையில் விஞ்ஞானத்திற்கு எதிரான நிறைய விசயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் கிழிக்கலாம்.)
நான் வணங்கும் ராமன் (பகவத் கீதையில் கிருஷ்ணனைப்போல்) என்னையே சரணடை என்றெல்லாம் சொன்னதில்லை.ராமன் என் லட்சிய புருஷன்.தான் ஒரு அவதாரம், என்ற பிரக்ஞை கூட ராமனில் இருந்ததில்லை. அவனை சுற்றியிருந்தவர்கள் தான் அவரை அவதார புருஷன் என்று கொண்டாடினார்களே தவிர ராமர் மட்டும் ஆராமாகத் தான் இருக்கிறார்.
இதே ராமன் புத்ரகாமேஷ்டி யாகம் மூலம் பிறந்ததாக பவுராணிகர்கள் கூறுகிறார்கள். (இதன் உண்மையான விளக்கத்தை "சகோதிரிகளை புணர்ந்து" என்ற தலைப்பிலான என் வலைப்பூவில் காணவும்) இதே ராமன் தவத்திலிருந்த சூத்திரனை பிராமணர்கள் பேச்சை கேட்டு கொன்றதாகவும் ஒரு கதை உள்ளது. அன்னப் பறவை போல் நான் ராமன் குறித்த பாசிடிவான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
காந்திக்கு உதவிய அதே ராம நாமம் எனக்கும் உதவுகிறது. என்னை பக்குவப் படுத்தி *யத்பாவம் தத்பவதி என்பது போல் ராமனாகவே மாற்றியுள்ளது.அதற்காக புராண புருடாக்களை வைத்து பிழைப்பு நடத்தும் உண்மை நாத்திகர்களான பிராமணர்களை இடித்துரைத்த ராமசாமியை என்னால் விட்டுவிட முடியாது. இருந்தானோ இல்லையோ, பிறந்தானோ இல்லையோ தெரியாத ராமனுக்காக ரத்தமும் சதையுமாய் பிறந்து , வளர்ந்து தன் சொல்லம்புகளால் பிராமண ராட்சதர்களை வதம் புரிந்த ராம சாமியை நான் விட்டுவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது.
வேதமாகட்டும்,சாத்திரமாகட்டும்,ஜோதிடமாகட்டும் எல்லாமே மக்களுக்காகத்தான். *ஈஷ்வரோ மனுஷ்ய ரூப்பேணா. மனிதனை,மனிதத்தை மறுத்தால் வேதம்,புராணம்,பிராமணீயம்,பிராமணர்களை மட்டுமே அல்ல என் ராமனையும் எதிர்ப்பேன்
துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.
என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்
நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது
ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு
ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்
நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது
என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது
நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்
திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.
புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்
நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்
நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை
என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்
நான் அவள் புகல்
நான் அவள் நகல்
நகல் என்ன நகல் நானே அவள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.
என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்
நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது
ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு
ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்
நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது
என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது
நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்
திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.
புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்
நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்
நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை
என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்
நான் அவள் புகல்
நான் அவள் நகல்
நகல் என்ன நகல் நானே அவள்
துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.
என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்
நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது
ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு
ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்
நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது
என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது
நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்
திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.
புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்
நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்
நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை
என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்
நான் அவள் புகல்
நான் அவள் நகல்
நகல் என்ன நகல் நானே அவள்
முடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே
-லா.ச.ரா.
என் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்
தாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்
நான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்
மறுப்பதை எப்படி ஏற்பது
ஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்
தன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு
ஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்
நான் போர்த்திருப்பது சவத்துணியல்ல
சர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்
உள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது
என் மூளை ஒரு வைரச்சுரங்கம்
அதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்
வைர வரிகளையே பிரசவிக்கிறது
அது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு
உழைக்கிறது
நான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்
வேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்
திருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை
வேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.
புகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்
என் தாய்..என் தாய்...என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்
மன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்
நான் சந்திக்கு வருவேன்
இவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்
நான் சிந்திக்க வருவாள் அன்னை
அவளை வந்திக்க தருவாள் தன்னை
என் பிறப்பு அவளருள்
என் வறுமை அவளருள்
நான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்
நான் அவள் புகல்
நான் அவள் நகல்
நகல் என்ன நகல் நானே அவள்
எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து
எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.
வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.
இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.
இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.
அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?
நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட இழவே உனக்கு வந்த மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்பம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்பத்திரியில் சேரனுமாம். பை.காரனை தவிர வேறு எவராவது இது போல் பதில் எழுதுவார்களா?
அட இழவே.. இதற்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? நான் மாநில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் அனுப்பியவன்.( நடவடிக்கையும் எடுக்கப்பட்டது ,நிச்சயம் இது என் செல்வாக்குக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல). போலீஸ் என்னத்த பிடுங்க முடியும்? அதுவும் இந்த விஷயத்தில்.
வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.
இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.
இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.
அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?
நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட இழவே உனக்கு வந்த மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்பம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்பத்திரியில் சேரனுமாம். பை.காரனை தவிர வேறு எவராவது இது போல் பதில் எழுதுவார்களா?
அட இழவே.. இதற்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? நான் மாநில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் அனுப்பியவன்.( நடவடிக்கையும் எடுக்கப்பட்டது ,நிச்சயம் இது என் செல்வாக்குக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல). போலீஸ் என்னத்த பிடுங்க முடியும்? அதுவும் இந்த விஷயத்தில்.
எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து
எண்டமூரி வீரேந்திரநாத் யார் என்று கேட்டுவிடாதீர்கள். அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். ஒரு காலத்தில் தெலுங்கில் பெண் எழுத்தாளர்கள் உயரமான,அழகான, தலை முடி நெற்றியில் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பற்றி நாவல் எழுதிக்கொண்டிருந்த போது சற்றே யதார்த்த வாழ்வை களமாக கொண்டு நாவல் எழுதிய ஆசாமி.
வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.
இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.
இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.
அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?
நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட இழவே உனக்கு வந்த மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்பம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்பத்திரியில் சேரனுமாம். பை.காரனை தவிர வேறு எவராவது இது போல் பதில் எழுதுவார்களா?
அட இழவே.. இதற்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? நான் மாநில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் அனுப்பியவன்.( நடவடிக்கையும் எடுக்கப்பட்டது ,நிச்சயம் இது என் செல்வாக்குக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல). போலீஸ் என்னத்த பிடுங்க முடியும்? அதுவும் இந்த விஷயத்தில்.
வீரேந்திரநாத் நாவல்கள் ஒரு இழவு என்றால் அதை தமிழில் மொழி பெயர்க்கும் சுசீலா கனக துர்காவின் தமிழ் ஒரு இழவு. சில நாவல்கள் படமாயின. சிரஞ்சீவி ஜுரத்தில் வெற்றியும் பெற்றன. அவ்ளதான் வீரேந்திரநாத்துக்கு எங்கில்லாத ஆணவம் வந்து விட்டது. தானே ஒருபடத்தை டைரக்ட் செய்தார். படத்தின் பெயர் பாரதம்லோ சீதாவா (அ)குருக்ஷேத்ரம்லோ சீதாவா நினவில்லை. படம் பப்படம்.
இதற்கிடையே இன்னொரு கூத்தும் நடந்தது. இதர தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களையும் சுசீலா கனக துர்கா மொழிபெயர்க்க எண்டமூரி எழுதிய நாவல்களாக மார்க்கெட் செய்து விற்று காசும் பார்த்துவிட்டனர். இதை முதலில் அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்த வேலையற்றவன் நான் தான்.
இது குறித்து யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்ற எழுத்தாளர் அவர் மீது வழக்கு போட்ட பின்பே வீரேந்திரநாத் கண்விழித்தார். இது இப்படியிருக்க எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தையும்,என் முயற்சிகளையும் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து அவருக்கு அனுப்பினேன். தமது நாவல்களில் உபயோகித்துக்கொள்ளுமாறு கோரியிருந்தேன்.அதற்கு அவர் தற்போது நாவல் எழுதும் யோசனை இல்லை என்று எழுதியிருந்தார்.
அவரது மெயிலுக்கு திட்டம் குறித்த விவரங்களை அனுப்பியதற்கு அவர் பதில் என்ன தெரியுமா?
நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேரவேண்டுமாம். இன்னொரு தடவை மெயில் அனுப்பினால் போலீசுக்கு புகார் செய்வாராம். அட இழவே உனக்கு வந்த மெயில் தேவையில்லை என்றால் டெலிட் செய்து விடு (அ) ஸ்பம் என்று மார்க் செய்து விடு. அதை விட்டு பை.ஆஸ்பத்திரியில் சேரனுமாம். பை.காரனை தவிர வேறு எவராவது இது போல் பதில் எழுதுவார்களா?
அட இழவே.. இதற்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? நான் மாநில முதல்வர் மீதே மனித உரிமைகள் கமிஷனுக்கு புகார் அனுப்பியவன்.( நடவடிக்கையும் எடுக்கப்பட்டது ,நிச்சயம் இது என் செல்வாக்குக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல). போலீஸ் என்னத்த பிடுங்க முடியும்? அதுவும் இந்த விஷயத்தில்.
Thursday, November 20, 2008
ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
ஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்
ஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுடன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
அதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.
ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.
இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.
எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.
இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.
எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.
இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.
எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.
இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.
எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..
குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:
" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"
இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்தறான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.
எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.
அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்களா என்றும் மற்றொரு சம்சயம்.
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:
" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"
இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்தறான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.
எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.
அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்களா என்றும் மற்றொரு சம்சயம்.
குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
வெளியாகும் படைப்புகளுக்கு குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:
" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"
இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்தறான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.
எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.
அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்களா என்றும் மற்றொரு சம்சயம்.
பத்திரிக்கைகளில் வெளியாகும் படைப்புகளுக்கு சன்மான (90 சதவீதம்) தரப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சிற்றிதழ்கள் என்றில்லை குமுதம் பத்திரிக்கை கூட சன்மானம் தந்ததில்லை.(ஒரு தரம் ஜெயலலிதா அட்டை போட்ட குமுதம் இதழில்/1993 என்று ஞா. நான் எழுதிய ஜோக் ஒன்று பிரசுரமானது. அது வருமாறு:
" ஏண்டா மூட்டைப்பூச்சிக்கு அந்த பேர் வந்தது?"
"உனக்கு கூடத்தான் அறிவழகன்னு பேர் வச்சிருக்காங்க அதுக்கு என்ன பண்றது"
இந்த ஜோக்குக்கு எனக்கு சன்மானமே அனுப்பலை. இவன் என்ன ஆங்கிலேயர் காலத்துல மாதிரி லட்சியத்துக்கா நடத்தறான் என்று எரிச்சலாகி சன்'மானம்' கேட்டு கார்டு ஒன்று தட்டி விட்டேன். அதிலிருந்து என் படைப்புகள் குமுதத்தில் பிரசுரமாவதில்லை.
எனக்கு ஒரு சம்சயம் பத்திரிக்கைகளில் துணுக்கு,ஜோக் எழுதும் நபர்கள் சன்மானம் எதிர்பாராது, தர்மத்துக்கு எழுதுகிறார்களா என்று.
அதே மாதிரி சன்மானம் கேட்காத நபர்களின் படைப்புகளை மட்டும் ஆசிரியன் கள் தேர்வு செய்கிறான்களா என்றும் மற்றொரு சம்சயம்.
Tuesday, November 18, 2008
Vote For Operation India 2000
Vote For Operation India 2000
Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),
You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,
Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),
You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,
Vote For Operation India 2000
Vote For Operation India 2000
Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),
You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,
Chittoor.s.Murugeshan,
Reporter,
Dailythanthi
(Tamil No.1 daily),
You may already heard about the Google’s 10 to 100 project. It is a project launched by Google to identify new ideas for the betterment of people. Ideas would be selected and awarded on the basis of votes by net browsers.
I had sent my plan Operation India 2000 contest. Voting begins from 27th of January,2009. Herewith I am attaching a video file with my speech about my plan in Telugu.
Main points of the plan:
1. implementing presidential form of govt.
2. Forming a special army to link all the Indian rivers.
3. Forming an association of farmers in national level and handing over all the agricultural lands to this association on lease proposal.
4.Co-operative farming must go on.
5.Present currency must be banned and a new currency must be implemented. People who have the old one must prove the accountability of their money and can exchange it for new
Please examine the video and do the needful for the broadcast of the same.
Chittoor.S.Murugeshan
Copy to:
presidentofindia@rb.nic.in,
Monday, November 17, 2008
கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்
தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:
1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.
2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.
3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வந்து கலெக்ட் பண்ணும்படி செய்யனும்.ரேட்டையும் அப்படியே கூரியர்காரன் மாதிரி குறைச்சுரனும்.
4.கோல்டு பஜார்,கடைத்தெரு,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள போஸ்ட் ஆஃபீசுல காலைல கடன் கொடுத்து சாயந்திரம் வட்டியோட திருப்பி வாங்கிரலாம்.
5. நூறு நாள் தவணைல திருப்பி கட்டற மாதிரி கடன் தரலாம்.
எச்சரிக்கை: இந்த யோசனைகளை ஏதேனும் வங்கியோ,தபால் துறையோ
அமல் செய்வதானால் எஸ்.முருகன் என்ற பெயருக்கு ரூ.1 க்கான செக் வழங்கிய பிறகே அமலாக்க வேண்டும்
(தொடரும்)
1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.
2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.
3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வந்து கலெக்ட் பண்ணும்படி செய்யனும்.ரேட்டையும் அப்படியே கூரியர்காரன் மாதிரி குறைச்சுரனும்.
4.கோல்டு பஜார்,கடைத்தெரு,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள போஸ்ட் ஆஃபீசுல காலைல கடன் கொடுத்து சாயந்திரம் வட்டியோட திருப்பி வாங்கிரலாம்.
5. நூறு நாள் தவணைல திருப்பி கட்டற மாதிரி கடன் தரலாம்.
எச்சரிக்கை: இந்த யோசனைகளை ஏதேனும் வங்கியோ,தபால் துறையோ
அமல் செய்வதானால் எஸ்.முருகன் என்ற பெயருக்கு ரூ.1 க்கான செக் வழங்கிய பிறகே அமலாக்க வேண்டும்
(தொடரும்)
கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும்
தபால் துறை வளர்ச்சிக்கு சில யோசனைகள்:
1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.
2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.
3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வந்து கலெக்ட் பண்ணும்படி செய்யனும்.ரேட்டையும் அப்படியே கூரியர்காரன் மாதிரி குறைச்சுரனும்.
4.கோல்டு பஜார்,கடைத்தெரு,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள போஸ்ட் ஆஃபீசுல காலைல கடன் கொடுத்து சாயந்திரம் வட்டியோட திருப்பி வாங்கிரலாம்.
5. நூறு நாள் தவணைல திருப்பி கட்டற மாதிரி கடன் தரலாம்.
எச்சரிக்கை: இந்த யோசனைகளை ஏதேனும் வங்கியோ,தபால் துறையோ
அமல் செய்வதானால் எஸ்.முருகன் என்ற பெயருக்கு ரூ.1 க்கான செக் வழங்கிய பிறகே அமலாக்க வேண்டும்
(தொடரும்)
1.அடிமாட்டு விலைக்கு சேவைகளை வழங்கக்கூடாது. உதாரணம் போஸ்ட் கார்டு. இதை வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடவேண்டும். மாவட்டத்துக்குள் என்றால் ஒரு நிறம். மாநிலத்துக்குள் என்றால் வேறு நிறம். வெளி மாநிலம் என்றால் வேறு நிறம். விலையையும் அதற்கேற்றவாறு கூட்ட வேண்டும்.
2.ரகசியம் அல்லாத கடிதங்களை ஸ்கான் செய்து அந்த ஊர் போஸ்ட் மாஸ்டருக்கு மெயில் செய்து அரை மணியில் டெலிவரி கொடுக்கலாம். (என்ன ஒரு லொள்ளு என்றால் அந்த போஸ்ட் ஆஃபீசில் சிஸ்டம் ,ப்ரிண்டர் இருக்கனும்,நெட் வசதி இருக்கனும். அந்த பி.எம்.முக்கு ஆப்பரேஷன் தெரியனும்.
3.கூரியர் காரனை பார்த்து காப்பியடிக்கனும். பதிவு தபால் சேர்ந்ததுக்கு ஏ.சி.கே வை பார்ட்டியே வந்து கலெக்ட் பண்ணும்படி செய்யனும்.ரேட்டையும் அப்படியே கூரியர்காரன் மாதிரி குறைச்சுரனும்.
4.கோல்டு பஜார்,கடைத்தெரு,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள போஸ்ட் ஆஃபீசுல காலைல கடன் கொடுத்து சாயந்திரம் வட்டியோட திருப்பி வாங்கிரலாம்.
5. நூறு நாள் தவணைல திருப்பி கட்டற மாதிரி கடன் தரலாம்.
எச்சரிக்கை: இந்த யோசனைகளை ஏதேனும் வங்கியோ,தபால் துறையோ
அமல் செய்வதானால் எஸ்.முருகன் என்ற பெயருக்கு ரூ.1 க்கான செக் வழங்கிய பிறகே அமலாக்க வேண்டும்
(தொடரும்)
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும்.
இந்தியாவின் தலையெழுத்தை உங்களால மாத்த முடியும். அதுக்கு தேவை ஒரே ஒரு இமெயில் அட்ரஸ் தான். ஆமாங்க கூகுல் காரன் ப்ராஜக்ட்10டு தி 100 என்று புதுசா ஒரு போட்டியை அறிவிச்சிருக்கான். மக்களுக்கு உபயோகமான புதிய ஐடியாக்களை ஐடென்டிஃபை செய்து ரொக்கப்பரிசு வழங்க போறாங்க.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
இந்த போட்டி மூலமா இந்தியாவுக்குஒரு விடிவு காலம் வந்திருக்கு. ஆமாங்க. இந்த போட்டிக்கு
1.பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுத்தல்
2.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் ,இளைஞியரை கொண்டு சிறப்பு ராணுவம் ஏற்படுத்துதல்
3.சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.தேசீய அளவில் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்துதல். அனைத்து விவசாய நிலங்களையும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மேற்படி வி.கூ.சங்கத்திடம் ஒப்படைத்து கூட்டுறவு பண்ணைவிவசாயத்தை அமல் செய்தல்.
5.தற்போதைய கரன்சியை ரத்து செய்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்துதல்.பழைய கரன்சியை வைத்த்டிருப்பவர்கள் அதன் அக்கவுண்டபிலிட்டியை நிரூபித்து வங்கிகள் மூலம் புதிய கரன்சியை பெற வழிசெய்தல்.
ஆகிய 5 அம்சங்கள் அடங்கிய ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற திட்டத்தை அனுப்பியுள்ளேன்.
அதிரடியாக கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தும் இந்த திட்டத்துக்கு பரிசு கிடைப்பது உறுதி. அதை மேலும் உறுதி செய்யவே இந்த பதிவு.
நீங்க செய்ய வேண்டியது:
1.//project10tothe100.com\\ என்ற வலைதளத்தில் லாக் இன் செய்தல்
2.உங்கள் மெயில் முகவரியினை அதில் பதிவு செய்தல்.(சைன் அப் எல்லாம் இல்லிங்க) மெயில் ஐ.டி கொடுத்தா போதும் ஜனவரி 27 ஆம் தேதி துவங்க உள்ள வோட்டிங்கில் கலந்து கொள்ள உங்கள் மெயிலுக்கு ஒரு லின்க் அனுப்பப்படும்.
3.அந்த லின்க்கை ஜன.27 ஆம் தேதி க்ளிக் பண்ணா வோட்டிங் தான்.
4.ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்துக்கு ஆதரவா வாக்களிங்க
மேற்கண்ட 5 அம்சங்கள் அமல் படுத்தினா இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் பஸ்மம் ஆயிரும்.
இந்த திட்டத்துக்கு ஆதரவா பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தால் சோனியா,மன்மோஹனுக்கு எல்லாம் வரும் தேர்தல் களத்துல கரையேற இதுக்கு மிஞ்சின ஆல்ட்டர்னேடிவ் கிடையாது.
Subscribe to:
Posts (Atom)