Thursday, September 30, 2010

மவுத் டு மவுத்

நாம என்ன தமிழ் சினிமாவா எடுக்கறோம்.  தமிழ்ல டைட்டில் வச்சு வரிவிலக்கை அள்ள.. அதான் இங்கிலிபீஸ்லயே தலைப்பு.

மவுத் டு மவுத்துன்னா நமக்கு இங்கிலீஷ் கிஸ்தான் ஞா வரும்.  (உதட்டுமேல ஏன் இத்தனை கவர்ச்சின்னா அது அசலான உறுப்புக்கு ஸ்லைடு மாதிரி ஒர்க் பண்ணுது அம்புட்டுதேங். மேலும் அமீபாலருந்து பிரிஞ்சு வந்த உசுருங்க மறுபடி ஒன்னு சேர துடிக்கிறச்ச சரீர இணைவும் ஒரு முயற்சியா மாறுது. அந்த சரீர பரமான இணைப்புக்கும் இது கொஞ்சம் போல உதவுது.

நம்மாளுங்கள கிஸ் அடிக்க சொன்னா கீழ் உதட்டைத்தான் பிடிச்சு இழுப்பான். ஆனால் இங்கிலீஷ் காரன் மேல் உதடு. சைன்டிஃபிக்கா பார்த்தா மேல் உதடுதான் கரீட்டு.ஏண்டான்னா மேலுதட்டுக்கும், யோனிக்கும்  நேரடி நெர்வ் கனெக்சன் இருக்காம்.

வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட அசைவு ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது . கில்மா ஓவர். கில்மாவுக்காக வந்தவுக ஜோரா ஒரு தாட்டி  கை தட்டிட்டு சுட்டியாயிருங்க.

செய்தி கூட மவுத் டு மவுத்துதான் பரவுது. இப்படி பரவி வந்த செய்தி ஒன்னு என்ன சொல்லுதுன்னா தமிழகத்தின் எதிர்கால முதல்வருக்கு முதுகெலும்புல கான்சர் அட்டாக் ஆயிருக்காமுங்கோ.

நாம நிர்வாண உண்மைகளை  வான் வெளி தாக்குதல் கணக்கா கொட்டினாலும் திருடனுக்கு தேள் கொட்டின கதையா வாய் திறக்காம இருக்கிற பஞ்சகச்சங்களோட வவுத்துல கீற மேட்டர் எல்லாம் அய்யர் தி கிரேட்டுங்கற  டிக்கெட்டோட மவுத் வழியா வெளிய வர்ரது.( கழியுதுன்னு கூட சொல்லலாம்)  இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். இந்தில மௌத்துன்னா சாவு.

மவுத்தால (வாய்)  மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன வந்தே உடும்போல இருக்குதுங்கோ.  வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ் நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம். ஆண்மையின்மை. முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.

மவுத்தால மவுத் வரும்ங்கறதுக்கு ஒரு உப கதை. உண்மை கதை .

நம்ம ஃப்ரெண்டு சத்யா - செட்டியார் - நகைக்கடை- பேச்சலர் ஞா இருக்கில்லை. இவருக்கு ஒரு தம்பி. இவன் மெட் ராஸ் அப்போலோல சாக பிழைக்க கிடக்கான். இவனோட மவுத்ல( வாய்) ருந்துதான் இந்த மவுத்( சாவு)  துக்கான ரூட் ஆரம்பமாச்சு.

சத்யாவுக்கு வயசு 50+ . அக்கா தங்கைகளுக்கு கண்ணாலம் கட்டற பிசில தான் கண்ணாலம் பண்ணிக்காம, தன் தம்பி பண்ணின குளறுபடியால கடனாளியாகி,ஊரை விட்டு ஓடி திரும்பி வந்து நின்னு நிலைச்சு  தன் தம்பி,தம்பி சம்சாரத்தையும் சேர்த்து போஷிக்கிறான். இவனோட அம்மா பெராலிஸிஸ் வந்து படுக்கையில கிடக்காய்ங்க. அவிகளுக்கு ஒன்னு,ரெண்டு எடுக்க ஒரு எஸ்.சி பெண்ணை (மேரீட்) ஏற்பாடு பண்ணியிருக்கு.இதுக்கு சத்யாவோட தம்பி அப்ஜெக்சன்.

வீடு,கடை வாடகை,கரண்ட் பில் கட்டறது சத்யா. அம்மாவ போஷிக்கிறது சத்யா. ஆனால் அந்த பிக்காலி மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டே இருப்பான். நம்மாளு கண்டுக்கிடறதில்லை. என்னைக்கோ ஒரு நா ஆசனத்துல கடுப்பு வந்துட்டா கச்சா முச்சான்னு கத்துவான்- வெளிய போடாம்பான் - அடுத்த நிமிசம் ஒன்னுமே நடக்காத மாதிரி வண்டி ஓடும்.

ஒரு தாட்டி எவனோ திருடன் ஒருத்தனை ஜீப்ல போட்டுக்கிட்டு  பாண்டிச்சேரி போலீஸ் வந்துருச்சு. அந்த களவாணி பையன் நேர வந்து தம்பிக்காரனை காட்டி இவன் கிட்டேத்தான் 80 கிராம் நகையை வித்தேன்னு அடையாளம் காட்டிட்டான். போலீஸு ஒன்னு 80 கிராம் நகை கொடுத்துரு, இல்லாட்டி ஜீப்புல ஏறுன்னு அழும்பு. நம்மாளோட தம்பி வச்சிருக்கிற கடையோட டோட்டல் வேல்யூவே பத்து கிராமுக்கு மேல தேறாது.எல்லாம் வெள்ளி சாமான் தான்.

அந்த  நேரம் சத்யா கிருஷ்ணகிரில இருக்கான். நான் கானிப்பாக்கத்துல இருக்கேன். தம்பி அண்ணனுக்கு ஃபோன் போட்டு புலம்ப அண்ணன் எனக்கு கன்வே பண்ணி ரிக்வெஸ்ட் பண்ண நாம களத்துல குதிச்சு மேட்டரை 8 கிராமுக்கு செட்டில் பண்ணோம். இது ஒரு ஃப்ளாஷ் பேக்.

இதுக்கப்பாறம் ஒரு நா அண்ணன் தம்பிக்குள்ள முட்டிக்கிச்சி. சத்யா ஃபோன் போட்டு " நீ உடனே வா இந்த பிக்காலி லொள்ளு தாங்க முடியலை. அவனை இன்னா ஏதுன்னு விஜாரி"ன்னான்.

பாண்டிச்சேரி போலீஸ்லருந்து காப்பாத்தி விட்டமே .தாளி கொஞ்சமாச்சும் விசுவாசம் இருக்காதா  நாலு வார்த்தை நல்லதா சொல்லுவோம்னு போனேன்.

" இன்னாபா இதெல்லாம் நல்லாவா கீது. ஒரு தாய் வயித்து புள்ளைங்க இப்படி அடிச்சிக்கலாமா"ன்னு முன்னுரை தான் கொடுத்தேன். அவன் பெண்டாட்டி ஒரு குச்சியை கொண்டுவந்து கொடுக்கிறா. இவன் அதை வாங்கி என்னை அடிக்க ஓங்கறான். அது இன்னா குச்சிங்கறிங்க? துணிக்கடைல ஷர்ட் பிட் சுத்தி வைப்பாங்களோ அந்த கட்டை.

வந்த ஆத்திரத்துக்கு அந்த குச்சியை ரெண்டா முறிச்சு ஆளுக்கு ஒன்னா கொடுத்துட்டு அவன் கையை தடவினேன். "தாளி ரெம்ப ஸ்மூத்து.. உடமபி பார்த்துக்கன்னுட்டு வந்துட்டன். பதினைஞ்சு நாள் அவனுக்கு கை எலும்புல  முறிவு. அடுத்த 15 நாள்ள மஞ்ச காமாலை, அடுத்த 15 நாள்ள டி.பி. ஏற்கெனவே இருந்த ஷுகர் முத்திப்போயி நாறிப்போயிட்டான்.

போன மாசம் கூட சத்யா ரூ50 ஆயிரம் வரை செலவழிச்சு வைத்தியம் பண்ணி ( ஹைதராபாத் நிம்ஸ்) வச்சிருந்தான். நேத்திக்கு ஃபிட்ஸ் வந்துருச்சு.

இதையெல்லாம் நான் சொல்றது எதுக்குன்னா மவுத்( வாய்) தால மவுத்( மரணம்) தை இன்வைட் பண்ணாதேங்கறதுக்காகத்தான். நான் ஏதோ புண்ணியாத்மா, அகாரணமா  என் மேட்டர்ல என்டர் ஆனா , உலகத்துலருந்து எஜ்க்ட் ஆயிருவே, செத்துப்போயிருவேன்னு அய்யர் தி கிரேட்டுக்கு ஷ்யூரா சொல்லலை. ஆனால் கடந்த காலத்துல ( 2010ல தான் துரை!) இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரோசிச்சு எழுதுப்பான்னு ரோசனை சொல்றேன். தட்ஸால். பாவத்தின் சம்பளம் மரணம்.

அய்யரே ..வேணம்னா நம்ம பழைய பதிவுகளுக்கு வீர தீரமா கமெண்ட் போட்ட பார்ட்டிகளையெல்லாம் விஜாரிச்சு வச்சுக்க. கமெண்ட் போட்டப்ப அவிக நிலை எப்படி இருந்தது. கமெண்ட் போட்டபிறவு என்னாச்சுன்னெல்லாம் சின்னதா ஒரு சர்வே பண்ணு. அதுக்கேத்தாப்ல நடந்துக்க  உடம்புக்கு நல்லது. இத்தனை பேரை வண்டி வச்சு தேடி பிடிச்சு  சுளுக்கெடுக்கனும்னா தாவூத் இப்ரஹீமால கூட முடியாது. பின்னே யார் சுளுக்கெடுத்தாய்ங்கனு  என்னை கேட்காதே. எனக்கே தெரியாது. ஆனால் அப்பாறம் அவிக சீனுக்கே வரமாட்டாய்ங்க. இது நேத்து வரை   நடந்த நிஜம். இன்னைக்கென்ன ஆகுமோ , நாளைக்கு என்ன ஆகுமோ எனக்கு தெரியாது.

பிகு:
என்னதான் வேண்டாம் வேண்டாம்னு விட்டு வச்சாலும் "அவாள்" நம்ம விட்டு வைக்கிறதா இல்லை. அதே நேரம் நாம கோதாவுல இறங்கினா வேலியோரம் போறதை எடுத்து காதுல விட்டுக்கிட்ட கதையா  குத்துதே குடையுதேன்னு அலர்ரதும் தொடருது.  வெறுமனே , ஒரு தனி நபரை இன்ஸல்ட் பண்றதுக்காவ பதிவே போடுது பார்ட்டின்னா எந்த அளவுக்கு வேலை வெட்டியில்லாம இருக்கனும். அய்யரோட ( அய்யருங்கறதே தமிழ் நாட்ல கெட்ட வார்த்தை மாதிரி ஆயிருச்சு இதுல கிரேட் வேறயாம்ல) " அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ"ங்கற பதிவுக்கான எதிர்வினை இது.

மொத்தத்துல ஒரு மேட்டர் க்ளியராயிருச்சு.வலையுலகத்துக்குள்ள ஒரு அக்ரகாரம் இருக்கு. ராஜ ராஜ சோழன் காலத்துல பிரம்ம தேயம். அவாள் மத்தில நல்ல கம்யூனிகேஷன் இருக்கு. "முருகேசன் என்ன எழுதினாலும் கண்டுக்கிடாதிங்க - ஒர் ஓம்கார் சுவாமிகள், ஒரு ஸ்மார்ட் பண்ண தப்பை நீங்க பண்ணிராதிங்க"ன்னு வாரம் ஒரு மெயில் சர்க்குலேட் ஆறாப்பல இருக்கு.

இதுல இந்த அராத்து  அதான் அய்யர் தி கிரேட்டை சொல்றேன். இது சிங்கவால் குரங்கு கணக்கா, வாலறுந்த நரி கணக்கா புலம்பிக்கிட்டே இருக்கு. இந்த பார்ட்டிக்கு  அவாள் அனுப்பற மெயில் வரலையா? அல்லது வந்தும் தன்னோட செப்டிக் டாங்கை அதான் வாயை மூட மறுக்குதா? நம்ம மேல இந்த இழவுக்கு அப்படி என்ன கடுப்புன்னு புரியலை. நாம என்னென்னவோ இழவெடுத்த வேலையெல்லாம் செய்துருக்கம். ஆனால் ஹோமோவா இருந்ததில்லையே..

நம்ம ப்ரக்ஞை தான் 4 ஆம் கிளாஸ் படிக்கிறச்சயே ஆசனத்துலருந்து இன உறுப்புக்கு நகர்ந்துருச்சே. ஆனால் இந்த குறுக்கு நூல் ஓட்டற குறுக்கு சாலால ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கு.

நம்மாளுங்க ( சாதியை சொல்லலிங்கண்ணா)  என்னவோ இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா முருகேஸுன்னு ஃபோன்லயும் மெயில்லயும் நொந்துக்குவிங்க. ஆனால் என்னை மட்டும் கிழிச்சா பரவாயில்லை. இன்ன பிற சமாசாரத்தையெல்லாம் இத கீழ்பாக்கம் மேலோட தொட்டுக்காட்டியிருக்கு. நோண்டி நுங்கெடுக்க வேணாம்.

அய்யரும் - மெய்யரும்:
//"அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ" அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது.//

அய்யரே .. சனி ஆயுஷ்காரகன். சனி பிடிச்சாத்தான் நல்லது. சுகம் மனித உடலை பலவீனப்படுத்தும்.ஆயுஷை குறைக்கும். கஷ்டம் தான் அதை வல்ப்படுத்தும்.ஆயுஷ கூட்டும். எள்ளுல இருக்கிற எண்ணையை செக்கு எடுக்கிறாப்ல மனுஷனுக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமையை சனி வெளிப்படுத்துவார்

// தானா விலக விடாதீங்கோ. //

தோடா .. சதா சர்வ காலம்  கடவுளை தியானம் பண்ணி பண்ணி கடவுளாவே மாறிட்டன். யத்பாவம் தத்பவதி. ஷீர்டி பாபா சத நாமாவளில ஒரு நாமம் " த்ரிகுண சம்யுக்தாயை நமஹா" த்ரிகுணம்னா தெரியுமில்லை?

தமோ,ரஜோ,சத்வ. திரி குணங்களும் நமக்குள்ள இருக்கு. உன்னாட்டம் சுய நலப்புழுக்கள் நெளியற மனசுக்குள்ள எந்த குணம் எப்போ என்ட் ரி கொடுக்கும்னே தெரியாது. அதுக்குத்தான் ஜோதிஷத்துல  முக்குண வேளைகள்னு  ஒரு தனி கான்செப்டே  கொடுத்திருக்கான்.

என்னை பொருத்தவரை எந்த குணம் எப்போ வெளிப்படனும்ங்கறது நம்ம டிப்ல இருக்கும் ராசா. நான் அடிமையில்லை. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது. விலகனும்னு நினைச்சா நானாத்தான் விலகுவேன்.  எவனாச்சு விரட்டனும்னு பார்த்தா  அது முடியாது. எல்லா திரட்டியும் தடை பண்ணினாலும் நானே ஒரு திரட்டியை கொண்டுவருவேனே தவிர விட்டுக்கொடுக்கிற பேச்சுக்கே இடமில்லை.

//அது அவ்ள லேசுல விலகாது.  அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர  சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு,  விதண்டா  வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு  வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு.//

வக்கிர சஞ்சாரம்னா கேவலமா? அட கூமுட்டை கிரகங்கள் சாதாரண நிலையில சஞ்சரிக்கிறச்ச பலன் பெற முடியாத ஜாதகர்கள் எல்லாம் கிரகங்கள் வக்கிர கதில சஞ்சரிக்கிறப்பத்தான் பலன் பெற முடியும். பாயிண்ட் நெம்பர் ஒன்.

பாவி வக்கிரமானா சுபனாயிர்ரான். சுபன் வக்கிரமானா பாவியாயிர்ரான். உன்னோட கருத்தையே உண்மைனு ( நாறடிக்கிறது) வச்சுக்கிட்டாலும் (ஒரு வாதத்துக்கு) வக்கிரத்துல வரும்போது மணம் வீசியிருக்கனுமே..

//அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள  இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்..  விஷ்ணு சமானம்.//

அடங்கொய்யால அப்போ ஹிட்லர் முசோலினி கூட விஷ்ணுவோட அம்சம் தானா?

// இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து.//

அதேதான் 1992லருந்து வருஷத்து ரெண்டு தாட்டி ரத்ததானம் முதலா கச்சா முச்சான்னு எம்.ஜி.ஆர் வேலைக செய்து சேர்த்துவச்ச புண்ணியங்க போறாத காலம் வந்துடுத்து. அதுல கோடில ஒரு பாகம் வேலை செய்திருந்தாலும் என் சைட்ல 5000 பேர் சேர்ந்திருப்பாய்ங்க. சமீபகாலத்துல பாவ மூட்டை கூடிப்போச்சுய்யா. உன்னை மாதிரி கொசுவையெல்லாம் விட்டு வச்சிருக்கேனில்லை. இதான் பாவம். எஸ்.பிக்கிட்டே எஸ்.சி.அட்ராசிட்டி கேஸ் கொடுக்க வச்சு லாக்கப் வாசனை ,சித்தூர் சப்ஜெயில் வாசனை எல்லாம் காட்டாம விட்டு வச்சிருக்கேன் பாரு அதான் நான் பண்ண பாவம். அதனாலதான் புண்ணியம் போறாத காலம் "வந்தூடுத்து"

//அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.//

அப்படி "தலை விரிச்சு ஆடினதெல்லாம் ரெண்டே வருசம் தான் கண்ணு . 1984 டு 1986.

//இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது.//

அட பன்னாடை பத்து வருஷமா போட்ட என் பதிவுகளையெல்லாம் ஒரு தாட்டி படிக்கனும்னாலே ஒரு வருஷம் பிடிக்கும். அதுக்குள்ளாற  தீஸிஸ் சப்மிட் பண்றயா? நாம இன்னா எழுதினாலும் அதனோட அடி நாதம் ஒன்னே தான். மனித குல மேம்பாடு. நிறுத்து உன் வெத்து கூப்பாடு !

//ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும்.//

அட டுபுக்கே..  நீ என்ன வெட்டினரி டாக்டரா இல்லை ஆனைப்பாகனா ஆனை எதுக்கு மண்ணள்ளி போட்டுக்குதுனு தெரியுமா?  அஞ்சறிவுள்ள என்னை பாருங்கடா தாய் மண்ணை தலை மேல வச்சு கொண்டாடறேன். நீங்களும் இருக்கிங்களே ஆதிகாலத்துலருந்து வந்தவனுக்கெல்லாம் காட்டிக்கொடுத்துக்கிட்டு,கூட்டி கொடுத்துக்கிட்டுனு சொல்லாம சொல்லுது. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி?" அதாவது வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?

எனக்கு வட்டிக்கிறவன் ஆண்டவன். இந்த முரு Gun ல வெடி  மருந்தை கெட்டிக்கிறவன் ஆண்டவன்.

//சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான்  இந்த பதிவை போடறேன்.//

சரியான காண்டா கீறியே சம்பூர்ண சூரிய கிரகணத்தன்னைக்கு வானத்தை பார்க்கலையா? சந்திரன்  தெரியும்   நட்சத்திரம் எல்லாம் தெரியும். வெத்து வசனம்லாம் விடாதேய்யா? ஆண்டவன் நினைச்சா 500 என்ன 5000 மெம்பர்ஸையும் தரலாம். 

கல்லுக்குள்ள தேரைக்கும் (தவளை) ,கருவுக்குள்ள சிசுவுக்கும் உணவு தர்ரது அவர்தான்.  அட அவரு வரைக்கும் எதுக்கு? இன்னைக்கு ப்ளாக் ஆப்ஷன்ல போய் ஒன்லி ஃபார்  ஹூ இன்வைட்டட் னு மாத்திட்டா போதும் சாயங்காலத்துக்குள்ள 500 ஆயிரும்.

ஆனாலும் அல்பம்யா நீர். ஒரு ரெண்டு,மூணு நாள் கமுக்கமா இருந்திருந்தா ஆட்டம் க்ளோஸாயிருக்கும் .சிங்கமில்லாத நேரத்துல நரி நாட்டாண்மை பண்ண கணக்கா கதை பண்ணியிருக்கலாம். காரியத்தையே கெடுத்துட்டயே. உன்னை சூத்திரங்க இல்லை பார்ப்பானுங்களே கட்டி வச்சு உதைக்கப்போறான் பாரு.


//கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன்.//

மதமே போதைன்னிட்டாரு மார்க்ஸ் இதுல கரப்ட்டட் கீதைய பத்தி தனியா வேற சொல்லனுமா?

//ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு.//
பரிதாபப்பட்டு இல்லேய்யே தாபப்பட்டு.

//பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.//

கோத்திரம்னா என்ன? பலான ரிஷியோட வழியில வந்த வமிசம்னு சொல்லிக்கிறதுதானே. தாளி எந்த ரிஷி பானைல விட்டான், எந்த ரிஷி மீனை செய்தான்,மானை செய்தானு விலாவாரியா எழுதியாச்சு. தேடிப்பிடிச்சு படிச்சிக்க

//அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது.//

ஏன்யா ராத்திரில ஜோசியம் பார்க்கக்கூடாதுன்னாய்ங்க. எண்ணெய் விளக்குல ச, சு எல்லாம் ஒரே மாதிரி தெரியும். ச வை சுக்கிரனா, சு வை சனியா வச்சு பலன் சொல்லிட்டா மறு நாள் டின் கட்டிருவாய்ங்கனுதான் இந்த விதியை வச்சாய்ங்க. இன்னைக்குத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச குண்டு பல்பு இருக்கே. அவா சொன்னது இன்னைக்கும் பொருந்தும்னு இன்னமா சாதிக்கப்போறே

//மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்?//

வாஸ்து சாஸ்திரத்தை கையில வச்சுக்கிட்டு சூத்திரங்க எல்லாம் எப்பயும் தங்களோட சக்தியை தெரிஞ்சுக்க கூடாது, ரெபல் ஆயிரக்கூடாதுன்னு நீங்க பண்ண சதிய்யா அது

//மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும்.//

தோ பார்ரா அப்போ யாகத்துல குதிரை,ஆனையையெல்லாம் வெட்டி வெட்டி போட்டீங்களே அதெல்லாம் இன்னா கதை

//வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.//

பசு தாய்னா காளை தகப்பன். தகப்பனை போய் வண்டில பூட்டி இழுக்க வைக்கலாமா?  அப்போ கன்னு குட்டித்தான் உங்க பிரதரா? அதனாலத்தான் இப்படி துள்ளறியா? என்னடா இவிக இப்படி அ நியாயத்துக்கு மவுனம் சாதிக்கிறாய்ங்களேனு ரோசிச்சிட்டிருந்தேன் இப்பத்தான் புரியுது. எருமைதான் உங்க பெரியப்பா போல.

//கேட்கலை. தள்ளி வச்சுட்டா.//
உங்களுக்கேதுய்யா அவ்ளோ கப்பாசிட்டி. ராசாவுக்கு அமுக்கிவிட்டு (காலை) , சால்ரா போட்டு, அவனுக்கு படுக்க ( படுக்கை) போட்டு உருவி ( தாடியை) காரியத்தை சாதிச்சிங்க.

//இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே  ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா?//

சரியான கைப்புள்ளையா இருக்கியே. வாடகைக்கு  வீடு கேட்டாலே  என்ன சாதின்னு தான் மொதல்ல கேட்கிறான். ரெட்டி அண்ட் ரெட்டி காலனில திவாலாகி வந்த விலைக்கு விக்கிற நிலையில இருக்கிற ரெட்டி கூட ஒரு எஸ்.சிக்கு விக்க மாட்டான் நல்ல விலை தர்ரேன்னாலும்.

அப்பல்லாம் முகத்து மேல கேப்பாய்ங்க என்ன சாதின்னு இப்பல்லாம் எழுந்து போன பின்னாடி கேட்கிறாய்ங்க "அந்தாளு என்ன கேஸ்டு"ன்னு . அதான்யா வித்யாசம்.

// மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?  //

அப்பாடி எப்படியோ உன்னையும் அறியாம ஒரு உண்மைய ஒத்துக்கிட்டே . அந்த காலத்துல குதிரை,ஆனைன்னு யாகத்துல வெட்டிப்போட்டு ஒரு கட்டு கட்டினதால எமனை அவன் சகோதிரியே புணர கூப்டாப்ல இருக்கு.

//பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி.  குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை  சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே  மதிக்கனும். //

உங்க வீட்டு பெண்களை காப்பாத்திக்க உடல் பலம் போதாம நீங்க போட்ட ஸ்கெட்ச் கண்ணா இது . உங்க வீட்டு பெண்களுக்கு சோறு போடறதே எங்காளுங்க தான் தெரியுமா? ( கலப்பு திருமணம்)

//இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.//

இப்படியெல்லாம் அச்சாணியமா பேசினா அய்யோன்னு போவே.. வேணாம் வேணாம் வேணாம்

//மனுதர்மம்,  தர்ம சாஸ்திரங்கறதுல்லாம்  ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது. //

நான் மட்டும் இதுக்கு விலாவாரியா பதில் சொன்னேன்னு வை உங்காளுங்களே ஒன்னை ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாய்ங்க. வேணாம் விடு

//இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு?  அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை  வச்சு ஃப்ராடு  செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ? //

அடங்கொய்யால ..சிங்கத்தையும், புலியையுமே சேர விட்டுர்ராய்ங்க. சுய இன்ப பழக்கம் மட்டுமில்லே ,எய்ட்ஸே மனிதகுரங்குலருந்துதான் வந்துதாம் . எங்கன கிராஸ் ஆச்சோ தெரியலை.  பெருசா சாதிய பத்தி பேச வந்துட்ட

//மனுஷா மூளையாலயும்  உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது.  உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது.  இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.//

டிவிஷன் ஆஃப் லேபருங்கறே.. சரி ராசா.. நீ மூளையாலயே உழைச்சிக்கிட்டிருந்தா உடம்பு வீணா போயிரும்ல.  நாங்க உடலாலயே உழைச்சிக்கிட்டிருந்தா மூளை வளரவே வளராதுல்ல. அப்ப ரோலிங்  ட்யூட்டி போட்டுக்கலாமா..பன்னெண்டு மாசம் டிவைடட் பை நாலு வர்ணம் இஸ் ஈக்வல் டு  3 மாசம். அல்லாரும்  3 மாசம் கக்கூஸு கழுவலாம், 3 மாசம் வியாபாரம் பண்ணலாம் , 3 மாசம் மிலிட்டரில வேலை செய்யலாம், 3 மாசம் புரோகிதம் பண்ணலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா?

//இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.//

யோவ் கூமுட்டை எப்பயோ சிம்பன்ஸி மனுஷ இனத்துல கிராஸ் ஆயிருச்சு .. இன்னம் சேர விடப்படாது கீர விடப்படாதுன்னுக்கிட்டிருக்கே. சாதி அமைப்பால தான்யா மாங்கா மடையனெல்லாம் பிறக்கான். இந்தியனோட சராசரி உயரம், ஃபிசிக் எல்லாமே குறைஞ்சு போச்சு. அட ஆண்மையே குறைஞ்சு போச்சுய்யா ..  ஒரே சாதிக்குள்ள, ஒரே மதத்துக்குள்ள  நடக்கிற திருமணங்களை ஒரு 18 வருஷம் தடை பண்ணா போதும் . இந்தியா வல்லரசாயிரும்யா


//வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..//

மவனே ! நீ சேரக்கூடாது ன்னு சொன்னதாலயே நூறு பேராச்சும் சேரப்போறாய்ங்க. நாண்டுக்கிட்டு சாகு

//அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ//

யுகம் யுகமா எங்க உழைப்புலயே வாழ்ந்துக்கிட்டிருக்கிங்களே எங்க பாவத்தையெல்லாம், கருமத்தையெல்லாம்  நீங்கதானேய்யா சுமக்கிறிங்க

//ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல   நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு  கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து  கோர்ட்டுக்கு  டிவிடியே சப்மிட் பண்ணா.  அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது.  தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல  போட்டேன்.  கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..//

அட மக்கு பார்ப்பானே,
மேற்படி கிரைமை பண்ணது யாரு? யாரோட பேரன்? இந்த கேஸ்ல யார் யாரையெல்லாம் ஃபிட் பண்ண பார்த்தாய்ங்க. அவிக எப்படி தப்பிச்சாய்ங்க. இன்னைக்கு ஃபிட் ஆகி தண்டனைக்குள்ளான பார்ட்டி எப்படியா கொத்த டேமேஜ் பார்ட்டின்னு டோட்டல் ஆந்திராவுக்கே தெரியும். நீ ஏன் சப்பை கட்டு கட்டறே.
தாளி நீ தான் ஒசாமாவுக்கு பி.ஏன்னு ப்ரூஃப் பண்ண ஒரு ஹோம் கார்ட் போதும். போலீஸ் விசாரணைன்னா இதான்.  ஒழுங்கு மரியாதையா வேலையை பாரு போ..

மவுத் டு மவுத்

நாம என்ன தமிழ் சினிமாவா எடுக்கறோம்.  தமிழ்ல டைட்டில் வச்சு வரிவிலக்கை அள்ள.. அதான் இங்கிலிபீஸ்லயே தலைப்பு.

மவுத் டு மவுத்துன்னா நமக்கு இங்கிலீஷ் கிஸ்தான் ஞா வரும்.  (உதட்டுமேல ஏன் இத்தனை கவர்ச்சின்னா அது அசலான உறுப்புக்கு ஸ்லைடு மாதிரி ஒர்க் பண்ணுது அம்புட்டுதேங். மேலும் அமீபாலருந்து பிரிஞ்சு வந்த உசுருங்க மறுபடி ஒன்னு சேர துடிக்கிறச்ச சரீர இணைவும் ஒரு முயற்சியா மாறுது. அந்த சரீர பரமான இணைப்புக்கும் இது கொஞ்சம் போல உதவுது.

நம்மாளுங்கள கிஸ் அடிக்க சொன்னா கீழ் உதட்டைத்தான் பிடிச்சு இழுப்பான். ஆனால் இங்கிலீஷ் காரன் மேல் உதடு. சைன்டிஃபிக்கா பார்த்தா மேல் உதடுதான் கரீட்டு.ஏண்டான்னா மேலுதட்டுக்கும், யோனிக்கும்  நேரடி நெர்வ் கனெக்சன் இருக்காம்.

வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் ஆரம்பமும் முடிவுமா இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட அசைவு ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய் தொடுது . கில்மா ஓவர். கில்மாவுக்காக வந்தவுக ஜோரா ஒரு தாட்டி  கை தட்டிட்டு சுட்டியாயிருங்க.

செய்தி கூட மவுத் டு மவுத்துதான் பரவுது. இப்படி பரவி வந்த செய்தி ஒன்னு என்ன சொல்லுதுன்னா தமிழகத்தின் எதிர்கால முதல்வருக்கு முதுகெலும்புல கான்சர் அட்டாக் ஆயிருக்காமுங்கோ.

நாம நிர்வாண உண்மைகளை  வான் வெளி தாக்குதல் கணக்கா கொட்டினாலும் திருடனுக்கு தேள் கொட்டின கதையா வாய் திறக்காம இருக்கிற பஞ்சகச்சங்களோட வவுத்துல கீற மேட்டர் எல்லாம் அய்யர் தி கிரேட்டுங்கற  டிக்கெட்டோட மவுத் வழியா வெளிய வர்ரது.( கழியுதுன்னு கூட சொல்லலாம்)  இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். இந்தில மௌத்துன்னா சாவு.

மவுத்தால (வாய்)  மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன வந்தே உடும்போல இருக்குதுங்கோ.  வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும் கட்டலாம். இல்லைன்னா தமிழ் நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம். ஆண்மையின்மை. முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்துரும்.

மவுத்தால மவுத் வரும்ங்கறதுக்கு ஒரு உப கதை. உண்மை கதை .

நம்ம ஃப்ரெண்டு சத்யா - செட்டியார் - நகைக்கடை- பேச்சலர் ஞா இருக்கில்லை. இவருக்கு ஒரு தம்பி. இவன் மெட் ராஸ் அப்போலோல சாக பிழைக்க கிடக்கான். இவனோட மவுத்ல( வாய்) ருந்துதான் இந்த மவுத்( சாவு)  துக்கான ரூட் ஆரம்பமாச்சு.

சத்யாவுக்கு வயசு 50+ . அக்கா தங்கைகளுக்கு கண்ணாலம் கட்டற பிசில தான் கண்ணாலம் பண்ணிக்காம, தன் தம்பி பண்ணின குளறுபடியால கடனாளியாகி,ஊரை விட்டு ஓடி திரும்பி வந்து நின்னு நிலைச்சு  தன் தம்பி,தம்பி சம்சாரத்தையும் சேர்த்து போஷிக்கிறான். இவனோட அம்மா பெராலிஸிஸ் வந்து படுக்கையில கிடக்காய்ங்க. அவிகளுக்கு ஒன்னு,ரெண்டு எடுக்க ஒரு எஸ்.சி பெண்ணை (மேரீட்) ஏற்பாடு பண்ணியிருக்கு.இதுக்கு சத்யாவோட தம்பி அப்ஜெக்சன்.

வீடு,கடை வாடகை,கரண்ட் பில் கட்டறது சத்யா. அம்மாவ போஷிக்கிறது சத்யா. ஆனால் அந்த பிக்காலி மூஞ்சுறு மாதிரி இருந்துக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டே இருப்பான். நம்மாளு கண்டுக்கிடறதில்லை. என்னைக்கோ ஒரு நா ஆசனத்துல கடுப்பு வந்துட்டா கச்சா முச்சான்னு கத்துவான்- வெளிய போடாம்பான் - அடுத்த நிமிசம் ஒன்னுமே நடக்காத மாதிரி வண்டி ஓடும்.

ஒரு தாட்டி எவனோ திருடன் ஒருத்தனை ஜீப்ல போட்டுக்கிட்டு  பாண்டிச்சேரி போலீஸ் வந்துருச்சு. அந்த களவாணி பையன் நேர வந்து தம்பிக்காரனை காட்டி இவன் கிட்டேத்தான் 80 கிராம் நகையை வித்தேன்னு அடையாளம் காட்டிட்டான். போலீஸு ஒன்னு 80 கிராம் நகை கொடுத்துரு, இல்லாட்டி ஜீப்புல ஏறுன்னு அழும்பு. நம்மாளோட தம்பி வச்சிருக்கிற கடையோட டோட்டல் வேல்யூவே பத்து கிராமுக்கு மேல தேறாது.எல்லாம் வெள்ளி சாமான் தான்.

அந்த  நேரம் சத்யா கிருஷ்ணகிரில இருக்கான். நான் கானிப்பாக்கத்துல இருக்கேன். தம்பி அண்ணனுக்கு ஃபோன் போட்டு புலம்ப அண்ணன் எனக்கு கன்வே பண்ணி ரிக்வெஸ்ட் பண்ண நாம களத்துல குதிச்சு மேட்டரை 8 கிராமுக்கு செட்டில் பண்ணோம். இது ஒரு ஃப்ளாஷ் பேக்.

இதுக்கப்பாறம் ஒரு நா அண்ணன் தம்பிக்குள்ள முட்டிக்கிச்சி. சத்யா ஃபோன் போட்டு " நீ உடனே வா இந்த பிக்காலி லொள்ளு தாங்க முடியலை. அவனை இன்னா ஏதுன்னு விஜாரி"ன்னான்.

பாண்டிச்சேரி போலீஸ்லருந்து காப்பாத்தி விட்டமே .தாளி கொஞ்சமாச்சும் விசுவாசம் இருக்காதா  நாலு வார்த்தை நல்லதா சொல்லுவோம்னு போனேன்.

" இன்னாபா இதெல்லாம் நல்லாவா கீது. ஒரு தாய் வயித்து புள்ளைங்க இப்படி அடிச்சிக்கலாமா"ன்னு முன்னுரை தான் கொடுத்தேன். அவன் பெண்டாட்டி ஒரு குச்சியை கொண்டுவந்து கொடுக்கிறா. இவன் அதை வாங்கி என்னை அடிக்க ஓங்கறான். அது இன்னா குச்சிங்கறிங்க? துணிக்கடைல ஷர்ட் பிட் சுத்தி வைப்பாங்களோ அந்த கட்டை.

வந்த ஆத்திரத்துக்கு அந்த குச்சியை ரெண்டா முறிச்சு ஆளுக்கு ஒன்னா கொடுத்துட்டு அவன் கையை தடவினேன். "தாளி ரெம்ப ஸ்மூத்து.. உடமபி பார்த்துக்கன்னுட்டு வந்துட்டன். பதினைஞ்சு நாள் அவனுக்கு கை எலும்புல  முறிவு. அடுத்த 15 நாள்ள மஞ்ச காமாலை, அடுத்த 15 நாள்ள டி.பி. ஏற்கெனவே இருந்த ஷுகர் முத்திப்போயி நாறிப்போயிட்டான்.

போன மாசம் கூட சத்யா ரூ50 ஆயிரம் வரை செலவழிச்சு வைத்தியம் பண்ணி ( ஹைதராபாத் நிம்ஸ்) வச்சிருந்தான். நேத்திக்கு ஃபிட்ஸ் வந்துருச்சு.

இதையெல்லாம் நான் சொல்றது எதுக்குன்னா மவுத்( வாய்) தால மவுத்( மரணம்) தை இன்வைட் பண்ணாதேங்கறதுக்காகத்தான். நான் ஏதோ புண்ணியாத்மா, அகாரணமா  என் மேட்டர்ல என்டர் ஆனா , உலகத்துலருந்து எஜ்க்ட் ஆயிருவே, செத்துப்போயிருவேன்னு அய்யர் தி கிரேட்டுக்கு ஷ்யூரா சொல்லலை. ஆனால் கடந்த காலத்துல ( 2010ல தான் துரை!) இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ரோசிச்சு எழுதுப்பான்னு ரோசனை சொல்றேன். தட்ஸால். பாவத்தின் சம்பளம் மரணம்.

அய்யரே ..வேணம்னா நம்ம பழைய பதிவுகளுக்கு வீர தீரமா கமெண்ட் போட்ட பார்ட்டிகளையெல்லாம் விஜாரிச்சு வச்சுக்க. கமெண்ட் போட்டப்ப அவிக நிலை எப்படி இருந்தது. கமெண்ட் போட்டபிறவு என்னாச்சுன்னெல்லாம் சின்னதா ஒரு சர்வே பண்ணு. அதுக்கேத்தாப்ல நடந்துக்க  உடம்புக்கு நல்லது. இத்தனை பேரை வண்டி வச்சு தேடி பிடிச்சு  சுளுக்கெடுக்கனும்னா தாவூத் இப்ரஹீமால கூட முடியாது. பின்னே யார் சுளுக்கெடுத்தாய்ங்கனு  என்னை கேட்காதே. எனக்கே தெரியாது. ஆனால் அப்பாறம் அவிக சீனுக்கே வரமாட்டாய்ங்க. இது நேத்து வரை   நடந்த நிஜம். இன்னைக்கென்ன ஆகுமோ , நாளைக்கு என்ன ஆகுமோ எனக்கு தெரியாது.

பிகு:
என்னதான் வேண்டாம் வேண்டாம்னு விட்டு வச்சாலும் "அவாள்" நம்ம விட்டு வைக்கிறதா இல்லை. அதே நேரம் நாம கோதாவுல இறங்கினா வேலியோரம் போறதை எடுத்து காதுல விட்டுக்கிட்ட கதையா  குத்துதே குடையுதேன்னு அலர்ரதும் தொடருது.  வெறுமனே , ஒரு தனி நபரை இன்ஸல்ட் பண்றதுக்காவ பதிவே போடுது பார்ட்டின்னா எந்த அளவுக்கு வேலை வெட்டியில்லாம இருக்கனும். அய்யரோட ( அய்யருங்கறதே தமிழ் நாட்ல கெட்ட வார்த்தை மாதிரி ஆயிருச்சு இதுல கிரேட் வேறயாம்ல) " அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ"ங்கற பதிவுக்கான எதிர்வினை இது.

மொத்தத்துல ஒரு மேட்டர் க்ளியராயிருச்சு.வலையுலகத்துக்குள்ள ஒரு அக்ரகாரம் இருக்கு. ராஜ ராஜ சோழன் காலத்துல பிரம்ம தேயம். அவாள் மத்தில நல்ல கம்யூனிகேஷன் இருக்கு. "முருகேசன் என்ன எழுதினாலும் கண்டுக்கிடாதிங்க - ஒர் ஓம்கார் சுவாமிகள், ஒரு ஸ்மார்ட் பண்ண தப்பை நீங்க பண்ணிராதிங்க"ன்னு வாரம் ஒரு மெயில் சர்க்குலேட் ஆறாப்பல இருக்கு.

இதுல இந்த அராத்து  அதான் அய்யர் தி கிரேட்டை சொல்றேன். இது சிங்கவால் குரங்கு கணக்கா, வாலறுந்த நரி கணக்கா புலம்பிக்கிட்டே இருக்கு. இந்த பார்ட்டிக்கு  அவாள் அனுப்பற மெயில் வரலையா? அல்லது வந்தும் தன்னோட செப்டிக் டாங்கை அதான் வாயை மூட மறுக்குதா? நம்ம மேல இந்த இழவுக்கு அப்படி என்ன கடுப்புன்னு புரியலை. நாம என்னென்னவோ இழவெடுத்த வேலையெல்லாம் செய்துருக்கம். ஆனால் ஹோமோவா இருந்ததில்லையே..

நம்ம ப்ரக்ஞை தான் 4 ஆம் கிளாஸ் படிக்கிறச்சயே ஆசனத்துலருந்து இன உறுப்புக்கு நகர்ந்துருச்சே. ஆனால் இந்த குறுக்கு நூல் ஓட்டற குறுக்கு சாலால ஒரு நன்மையும் ஏற்பட்டிருக்கு.

நம்மாளுங்க ( சாதியை சொல்லலிங்கண்ணா)  என்னவோ இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா முருகேஸுன்னு ஃபோன்லயும் மெயில்லயும் நொந்துக்குவிங்க. ஆனால் என்னை மட்டும் கிழிச்சா பரவாயில்லை. இன்ன பிற சமாசாரத்தையெல்லாம் இத கீழ்பாக்கம் மேலோட தொட்டுக்காட்டியிருக்கு. நோண்டி நுங்கெடுக்க வேணாம்.

அய்யரும் - மெய்யரும்:
//"அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ" அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது.//

அய்யரே .. சனி ஆயுஷ்காரகன். சனி பிடிச்சாத்தான் நல்லது. சுகம் மனித உடலை பலவீனப்படுத்தும்.ஆயுஷை குறைக்கும். கஷ்டம் தான் அதை வல்ப்படுத்தும்.ஆயுஷ கூட்டும். எள்ளுல இருக்கிற எண்ணையை செக்கு எடுக்கிறாப்ல மனுஷனுக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமையை சனி வெளிப்படுத்துவார்

// தானா விலக விடாதீங்கோ. //

தோடா .. சதா சர்வ காலம்  கடவுளை தியானம் பண்ணி பண்ணி கடவுளாவே மாறிட்டன். யத்பாவம் தத்பவதி. ஷீர்டி பாபா சத நாமாவளில ஒரு நாமம் " த்ரிகுண சம்யுக்தாயை நமஹா" த்ரிகுணம்னா தெரியுமில்லை?

தமோ,ரஜோ,சத்வ. திரி குணங்களும் நமக்குள்ள இருக்கு. உன்னாட்டம் சுய நலப்புழுக்கள் நெளியற மனசுக்குள்ள எந்த குணம் எப்போ என்ட் ரி கொடுக்கும்னே தெரியாது. அதுக்குத்தான் ஜோதிஷத்துல  முக்குண வேளைகள்னு  ஒரு தனி கான்செப்டே  கொடுத்திருக்கான்.

என்னை பொருத்தவரை எந்த குணம் எப்போ வெளிப்படனும்ங்கறது நம்ம டிப்ல இருக்கும் ராசா. நான் அடிமையில்லை. என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது. விலகனும்னு நினைச்சா நானாத்தான் விலகுவேன்.  எவனாச்சு விரட்டனும்னு பார்த்தா  அது முடியாது. எல்லா திரட்டியும் தடை பண்ணினாலும் நானே ஒரு திரட்டியை கொண்டுவருவேனே தவிர விட்டுக்கொடுக்கிற பேச்சுக்கே இடமில்லை.

//அது அவ்ள லேசுல விலகாது.  அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர  சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு,  விதண்டா  வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு  வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு.//

வக்கிர சஞ்சாரம்னா கேவலமா? அட கூமுட்டை கிரகங்கள் சாதாரண நிலையில சஞ்சரிக்கிறச்ச பலன் பெற முடியாத ஜாதகர்கள் எல்லாம் கிரகங்கள் வக்கிர கதில சஞ்சரிக்கிறப்பத்தான் பலன் பெற முடியும். பாயிண்ட் நெம்பர் ஒன்.

பாவி வக்கிரமானா சுபனாயிர்ரான். சுபன் வக்கிரமானா பாவியாயிர்ரான். உன்னோட கருத்தையே உண்மைனு ( நாறடிக்கிறது) வச்சுக்கிட்டாலும் (ஒரு வாதத்துக்கு) வக்கிரத்துல வரும்போது மணம் வீசியிருக்கனுமே..

//அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள  இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்..  விஷ்ணு சமானம்.//

அடங்கொய்யால அப்போ ஹிட்லர் முசோலினி கூட விஷ்ணுவோட அம்சம் தானா?

// இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து.//

அதேதான் 1992லருந்து வருஷத்து ரெண்டு தாட்டி ரத்ததானம் முதலா கச்சா முச்சான்னு எம்.ஜி.ஆர் வேலைக செய்து சேர்த்துவச்ச புண்ணியங்க போறாத காலம் வந்துடுத்து. அதுல கோடில ஒரு பாகம் வேலை செய்திருந்தாலும் என் சைட்ல 5000 பேர் சேர்ந்திருப்பாய்ங்க. சமீபகாலத்துல பாவ மூட்டை கூடிப்போச்சுய்யா. உன்னை மாதிரி கொசுவையெல்லாம் விட்டு வச்சிருக்கேனில்லை. இதான் பாவம். எஸ்.பிக்கிட்டே எஸ்.சி.அட்ராசிட்டி கேஸ் கொடுக்க வச்சு லாக்கப் வாசனை ,சித்தூர் சப்ஜெயில் வாசனை எல்லாம் காட்டாம விட்டு வச்சிருக்கேன் பாரு அதான் நான் பண்ண பாவம். அதனாலதான் புண்ணியம் போறாத காலம் "வந்தூடுத்து"

//அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.//

அப்படி "தலை விரிச்சு ஆடினதெல்லாம் ரெண்டே வருசம் தான் கண்ணு . 1984 டு 1986.

//இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது.//

அட பன்னாடை பத்து வருஷமா போட்ட என் பதிவுகளையெல்லாம் ஒரு தாட்டி படிக்கனும்னாலே ஒரு வருஷம் பிடிக்கும். அதுக்குள்ளாற  தீஸிஸ் சப்மிட் பண்றயா? நாம இன்னா எழுதினாலும் அதனோட அடி நாதம் ஒன்னே தான். மனித குல மேம்பாடு. நிறுத்து உன் வெத்து கூப்பாடு !

//ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும்.//

அட டுபுக்கே..  நீ என்ன வெட்டினரி டாக்டரா இல்லை ஆனைப்பாகனா ஆனை எதுக்கு மண்ணள்ளி போட்டுக்குதுனு தெரியுமா?  அஞ்சறிவுள்ள என்னை பாருங்கடா தாய் மண்ணை தலை மேல வச்சு கொண்டாடறேன். நீங்களும் இருக்கிங்களே ஆதிகாலத்துலருந்து வந்தவனுக்கெல்லாம் காட்டிக்கொடுத்துக்கிட்டு,கூட்டி கொடுத்துக்கிட்டுனு சொல்லாம சொல்லுது. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு " வட்டிஞ்சே வாடு மனவாடைதே ஏ பந்தைதே ஏமுந்தி?" அதாவது வட்டிக்கிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன?

எனக்கு வட்டிக்கிறவன் ஆண்டவன். இந்த முரு Gun ல வெடி  மருந்தை கெட்டிக்கிறவன் ஆண்டவன்.

//சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான்  இந்த பதிவை போடறேன்.//

சரியான காண்டா கீறியே சம்பூர்ண சூரிய கிரகணத்தன்னைக்கு வானத்தை பார்க்கலையா? சந்திரன்  தெரியும்   நட்சத்திரம் எல்லாம் தெரியும். வெத்து வசனம்லாம் விடாதேய்யா? ஆண்டவன் நினைச்சா 500 என்ன 5000 மெம்பர்ஸையும் தரலாம். 

கல்லுக்குள்ள தேரைக்கும் (தவளை) ,கருவுக்குள்ள சிசுவுக்கும் உணவு தர்ரது அவர்தான்.  அட அவரு வரைக்கும் எதுக்கு? இன்னைக்கு ப்ளாக் ஆப்ஷன்ல போய் ஒன்லி ஃபார்  ஹூ இன்வைட்டட் னு மாத்திட்டா போதும் சாயங்காலத்துக்குள்ள 500 ஆயிரும்.

ஆனாலும் அல்பம்யா நீர். ஒரு ரெண்டு,மூணு நாள் கமுக்கமா இருந்திருந்தா ஆட்டம் க்ளோஸாயிருக்கும் .சிங்கமில்லாத நேரத்துல நரி நாட்டாண்மை பண்ண கணக்கா கதை பண்ணியிருக்கலாம். காரியத்தையே கெடுத்துட்டயே. உன்னை சூத்திரங்க இல்லை பார்ப்பானுங்களே கட்டி வச்சு உதைக்கப்போறான் பாரு.


//கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன்.//

மதமே போதைன்னிட்டாரு மார்க்ஸ் இதுல கரப்ட்டட் கீதைய பத்தி தனியா வேற சொல்லனுமா?

//ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு.//
பரிதாபப்பட்டு இல்லேய்யே தாபப்பட்டு.

//பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.//

கோத்திரம்னா என்ன? பலான ரிஷியோட வழியில வந்த வமிசம்னு சொல்லிக்கிறதுதானே. தாளி எந்த ரிஷி பானைல விட்டான், எந்த ரிஷி மீனை செய்தான்,மானை செய்தானு விலாவாரியா எழுதியாச்சு. தேடிப்பிடிச்சு படிச்சிக்க

//அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது.//

ஏன்யா ராத்திரில ஜோசியம் பார்க்கக்கூடாதுன்னாய்ங்க. எண்ணெய் விளக்குல ச, சு எல்லாம் ஒரே மாதிரி தெரியும். ச வை சுக்கிரனா, சு வை சனியா வச்சு பலன் சொல்லிட்டா மறு நாள் டின் கட்டிருவாய்ங்கனுதான் இந்த விதியை வச்சாய்ங்க. இன்னைக்குத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிச்ச குண்டு பல்பு இருக்கே. அவா சொன்னது இன்னைக்கும் பொருந்தும்னு இன்னமா சாதிக்கப்போறே

//மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்?//

வாஸ்து சாஸ்திரத்தை கையில வச்சுக்கிட்டு சூத்திரங்க எல்லாம் எப்பயும் தங்களோட சக்தியை தெரிஞ்சுக்க கூடாது, ரெபல் ஆயிரக்கூடாதுன்னு நீங்க பண்ண சதிய்யா அது

//மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும்.//

தோ பார்ரா அப்போ யாகத்துல குதிரை,ஆனையையெல்லாம் வெட்டி வெட்டி போட்டீங்களே அதெல்லாம் இன்னா கதை

//வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.//

பசு தாய்னா காளை தகப்பன். தகப்பனை போய் வண்டில பூட்டி இழுக்க வைக்கலாமா?  அப்போ கன்னு குட்டித்தான் உங்க பிரதரா? அதனாலத்தான் இப்படி துள்ளறியா? என்னடா இவிக இப்படி அ நியாயத்துக்கு மவுனம் சாதிக்கிறாய்ங்களேனு ரோசிச்சிட்டிருந்தேன் இப்பத்தான் புரியுது. எருமைதான் உங்க பெரியப்பா போல.

//கேட்கலை. தள்ளி வச்சுட்டா.//
உங்களுக்கேதுய்யா அவ்ளோ கப்பாசிட்டி. ராசாவுக்கு அமுக்கிவிட்டு (காலை) , சால்ரா போட்டு, அவனுக்கு படுக்க ( படுக்கை) போட்டு உருவி ( தாடியை) காரியத்தை சாதிச்சிங்க.

//இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே  ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா?//

சரியான கைப்புள்ளையா இருக்கியே. வாடகைக்கு  வீடு கேட்டாலே  என்ன சாதின்னு தான் மொதல்ல கேட்கிறான். ரெட்டி அண்ட் ரெட்டி காலனில திவாலாகி வந்த விலைக்கு விக்கிற நிலையில இருக்கிற ரெட்டி கூட ஒரு எஸ்.சிக்கு விக்க மாட்டான் நல்ல விலை தர்ரேன்னாலும்.

அப்பல்லாம் முகத்து மேல கேப்பாய்ங்க என்ன சாதின்னு இப்பல்லாம் எழுந்து போன பின்னாடி கேட்கிறாய்ங்க "அந்தாளு என்ன கேஸ்டு"ன்னு . அதான்யா வித்யாசம்.

// மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?  //

அப்பாடி எப்படியோ உன்னையும் அறியாம ஒரு உண்மைய ஒத்துக்கிட்டே . அந்த காலத்துல குதிரை,ஆனைன்னு யாகத்துல வெட்டிப்போட்டு ஒரு கட்டு கட்டினதால எமனை அவன் சகோதிரியே புணர கூப்டாப்ல இருக்கு.

//பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி.  குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை  சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே  மதிக்கனும். //

உங்க வீட்டு பெண்களை காப்பாத்திக்க உடல் பலம் போதாம நீங்க போட்ட ஸ்கெட்ச் கண்ணா இது . உங்க வீட்டு பெண்களுக்கு சோறு போடறதே எங்காளுங்க தான் தெரியுமா? ( கலப்பு திருமணம்)

//இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.//

இப்படியெல்லாம் அச்சாணியமா பேசினா அய்யோன்னு போவே.. வேணாம் வேணாம் வேணாம்

//மனுதர்மம்,  தர்ம சாஸ்திரங்கறதுல்லாம்  ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது. //

நான் மட்டும் இதுக்கு விலாவாரியா பதில் சொன்னேன்னு வை உங்காளுங்களே ஒன்னை ஜாதி ப்ரஷ்டம் பண்ணிருவாய்ங்க. வேணாம் விடு

//இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு?  அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை  வச்சு ஃப்ராடு  செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ? //

அடங்கொய்யால ..சிங்கத்தையும், புலியையுமே சேர விட்டுர்ராய்ங்க. சுய இன்ப பழக்கம் மட்டுமில்லே ,எய்ட்ஸே மனிதகுரங்குலருந்துதான் வந்துதாம் . எங்கன கிராஸ் ஆச்சோ தெரியலை.  பெருசா சாதிய பத்தி பேச வந்துட்ட

//மனுஷா மூளையாலயும்  உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது.  உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது.  இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.//

டிவிஷன் ஆஃப் லேபருங்கறே.. சரி ராசா.. நீ மூளையாலயே உழைச்சிக்கிட்டிருந்தா உடம்பு வீணா போயிரும்ல.  நாங்க உடலாலயே உழைச்சிக்கிட்டிருந்தா மூளை வளரவே வளராதுல்ல. அப்ப ரோலிங்  ட்யூட்டி போட்டுக்கலாமா..பன்னெண்டு மாசம் டிவைடட் பை நாலு வர்ணம் இஸ் ஈக்வல் டு  3 மாசம். அல்லாரும்  3 மாசம் கக்கூஸு கழுவலாம், 3 மாசம் வியாபாரம் பண்ணலாம் , 3 மாசம் மிலிட்டரில வேலை செய்யலாம், 3 மாசம் புரோகிதம் பண்ணலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா?

//இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.//

யோவ் கூமுட்டை எப்பயோ சிம்பன்ஸி மனுஷ இனத்துல கிராஸ் ஆயிருச்சு .. இன்னம் சேர விடப்படாது கீர விடப்படாதுன்னுக்கிட்டிருக்கே. சாதி அமைப்பால தான்யா மாங்கா மடையனெல்லாம் பிறக்கான். இந்தியனோட சராசரி உயரம், ஃபிசிக் எல்லாமே குறைஞ்சு போச்சு. அட ஆண்மையே குறைஞ்சு போச்சுய்யா ..  ஒரே சாதிக்குள்ள, ஒரே மதத்துக்குள்ள  நடக்கிற திருமணங்களை ஒரு 18 வருஷம் தடை பண்ணா போதும் . இந்தியா வல்லரசாயிரும்யா


//வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..//

மவனே ! நீ சேரக்கூடாது ன்னு சொன்னதாலயே நூறு பேராச்சும் சேரப்போறாய்ங்க. நாண்டுக்கிட்டு சாகு

//அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ//

யுகம் யுகமா எங்க உழைப்புலயே வாழ்ந்துக்கிட்டிருக்கிங்களே எங்க பாவத்தையெல்லாம், கருமத்தையெல்லாம்  நீங்கதானேய்யா சுமக்கிறிங்க

//ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல   நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு  கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து  கோர்ட்டுக்கு  டிவிடியே சப்மிட் பண்ணா.  அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது.  தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல  போட்டேன்.  கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..//

அட மக்கு பார்ப்பானே,
மேற்படி கிரைமை பண்ணது யாரு? யாரோட பேரன்? இந்த கேஸ்ல யார் யாரையெல்லாம் ஃபிட் பண்ண பார்த்தாய்ங்க. அவிக எப்படி தப்பிச்சாய்ங்க. இன்னைக்கு ஃபிட் ஆகி தண்டனைக்குள்ளான பார்ட்டி எப்படியா கொத்த டேமேஜ் பார்ட்டின்னு டோட்டல் ஆந்திராவுக்கே தெரியும். நீ ஏன் சப்பை கட்டு கட்டறே.
தாளி நீ தான் ஒசாமாவுக்கு பி.ஏன்னு ப்ரூஃப் பண்ண ஒரு ஹோம் கார்ட் போதும். போலீஸ் விசாரணைன்னா இதான்.  ஒழுங்கு மரியாதையா வேலையை பாரு போ..

ఆథ్యాత్మికం వయా సెక్స్: 2

ఆథ్యాత్మికం వయా సెక్స్: 2
సాధారణంగా ప్రతి ఒక్కరు భావించేదేమంటే ఆథ్యాత్మికం , సెక్స్ పరస్పర వైరుధ్యము గల అంశాలని .నిజానికి ఇవి మానవుడ్ని ఉన్నత శిఖరాలకు చేర్చే , కనీశం జంతు స్థాయికి దిగజారిపోక చూసే మెట్లే. అవును మరి. మనిషి
తలచుకుంటే దేవుడు కాగలడు. లేదా జంతు స్థాయికి దిగ జారగలడు. ఈ రెండింటిని నిర్ణయించేది సెక్స్ పట్ల అతనుకున్న దృక్పథమే.

ఒక వేళ అతను సెక్స్ అంటే నేరమని, పాపమని, ఆయువును తగ్గిస్తుందని, శక్తి హీనుడుగా మారుస్తుందని , మాయలో పడవేస్తుందని ఇలా రక రకాలుగా భావించి తనలోని కామవాంచను అనగత్రొక్క చూస్తే ఏదో రోజున అతనిలో చాలా కాలంగా భంధించి ఉంచిన జంతువు సంకేళ్ళను తెంపుకుని భయిటకొచ్చి స్వైరవిహారం చేస్తుంది.

అలా కాక యాంత్రికంగా సెక్సును అనుభవిస్తూ , దానికే భానిసై పోయినా అతను జంతు మాత్రంగా మిగిలి పోతాడు. బుద్దుడు చెబుతాడు. సత్యం ఆ కోశాన లేదు, ఈ కోశానా లేదు. అది మద్యలో ఉంది. విడ మరచి చెప్పాలంటే జీవన వికాశం సెక్సులోను లేదు, బ్రహ్మచర్యంలోను లేదు.

బ్రహ్మచర్యం మనిషిని సెక్సుకు సిద్దం చేస్తుంది. లోడడ్ పిస్టల్ గా మారుస్తుంది. ట్రిగ్గర్ మీద చెయ్యి తగిలితే ప్రేలి పోతాడు. అలాగే సెక్సు బ్రహ్మచర్యానికి సిద్దం చేస్తుంది. అంటే మరో సారి సెక్సులో పాల్గొనే శక్తిని పుంజుకునేంత వరకు.

ఈ చట్రంలో తగులుకుంటే మనిషి కేవలం జంతువులాగే జీవించ వలసి వస్తుంది.  దీంతో మనిషి సెక్సు మీద చిన్న చూపు, బ్రహ్మచర్యమంటే గొప్పా అనే నిర్ణయానికొస్తాడు.   ఇటువంటి వారే సమాజాన్ని ముఖ్యంగా యువతరాన్ని తప్పు ద్రోవ పట్టించి సెక్స్ పట్ల అపరాధ భావాన్ని పెంపొందించారు. మానవశరీరం, సెక్సు  ఆథ్యాత్మికతకు అడ్డని భావించి ఎన్నో ఆంక్షలు విధించేరు.

ఓషో చెబుతారు. మానవ శరీరం అతనికి ఒక శతృవు కాదు. మితృడు కాదు.అదో పరికరం. కాని మానవ నైజం ఎట్టిదంటే ప్రతి దానిని వారు తమ నాశనం కోసమే వినియోగిస్తుంటారు. ఇది కేవలం తెలియని తనమే. ప్రేమ,దేశ భక్తి,దైవ భక్తి ఏదైనా మరి దేనినైనా తమ సర్వ నాశనానికి వినియోగించుకోవడంలో మానవులను మించిన జీవరాశులు  భూ ప్రపంచం మీద లేవు. అలానే సెక్సును సైతం తమ నాశనానికే వినియోగించేరు.  అత్యుత్సాహంతో చితికిన పడి సెక్సును దాదాపుగా నిషేదించేరు.

 నీళ్ళకు సంభందించి ఒక రూల్ ఉంది. నీటిని అదిమి దానిని పరిమానాన్ని తగ్గించలేము.దీనిని బాస్కలిన్ రూల్ అంటారు. కామవాంచ కూడ అటువంటిదే. భూమిలోనైతే విత్తనం వేస్తే/పడితే అది వృక్షమై ఫలితాన్నిస్తుంది. బొగ్గు సైతం వజ్రంగా పరిణితి చెంద కలదు. కాని మానవ మస్తిష్కంలో కామ వాంచను పాతి పెడితే అది హింసా ప్రవృత్తిగా పరిణితి చెంది భయిటపడుతుంది.

ఇక్కడ ఒక నిగూఢ రహస్యాన్ని మీకు చెబుతున్నాను. ఈ జీవరాశులన్నింటికి మూలం ఏక కణ జీవి అయిన అమీబా. అది బలిసి సెల్ కాపియింగ్ ద్వారా రెండుగా విడిపడింది.  ఈ క్రమంలో కాపియింగ్ లో తారాసపడ్డ తప్పిదాల కారణంగా కొత్త జీవ రాశులు పుట్టుకొచ్చాయి. కోతి వచ్చింది. కోతినుండి మానవుడు వచ్చాడు.

ఒకే శరీరంగా, ఒకే ప్రాణంగా ఉన్నప్పుడు కాలం,దూరం, అబధ్రత, సమాచార లోపం వంటి ఏ సమస్యా లేదు. ఈ తియ్యని స్మృత్లులు సెల్ కాపియింగ్ ద్వారా  సెల్ టు సెల్ కాపి అయ్యి  ప్రస్తుతం మానవ మస్తిష్కంలోను ఆ స్మృతులు ఉన్నాయి.

సాటి జీవరాశులతో మమేకం అయితే కాని తమలోని అబధ్రత పోదన్న తలంపు ప్రతి మానవుని మస్తిష్కపు పొరల్లోను దాగి ఉంది. అయితే ఇక్కడ చిన్న పొరభాటు జరిగి పోయింది . ఒకే ప్రాణం, ఒకే శరీరంగా ఉన్న తాము విడి పడడానికి, ఏకం కాలేక పోతుండటానికి  తమ శరీరాలే కారణం అన్న పోహ మనుషుల్లో వచ్చింది.

సైకాలజి చెప్పేదేమంటే " ప్రతి మానవుడు ఏం చేసినా ఆ చర్యకు అతనిని ప్రేరేపించేవి రెండే వాంచలు ఒకటి చంపటం, మరొకటి చావడం"

ఈ వాంచల గంగోద్రి ఏదో సైకాలజి చెప్పలేదు. దాని పని కూడా కాదది. అయితే యాధృచికంగా ఈ జిష్ఠును నేను పట్టుకో కలిగాను.  చావడం చంపడం దేనికి? శరీరాలను రాల్చుకోవడానికి ! శరీరాలను త్యజించాలనుకోవడం దేనికి?
శరీరాలు లేకుంటే  ఆత్మ స్వరూపంతో సాటి జీవ రాశులతో మమేకం  కావడం సులభతరమన్న భావం.

మాంసాహారం పై ప్రీతి, భరువు తగ్గించుకోవాలన్న ఆకాంక్ష అందుకోసం ప్రాణాల మీదికి తెచ్చుకునే దుస్సాహసం ఇవన్నింటికి కారణం కూడా చావడం, లేదా చంపడం పై ఉన్న జిలే. మరి దీనికి సెక్సుకి ఏమిటి సంబంధం అంటారా? ఉంది.

పురుషుని కోణంలో:
వీర్య స్కలనం అయ్యేంత వరకు చంపే కోరిక నెరవేరుతుంది. స్కలనానంతరం చచ్చే కోరిక నెరవేరుతుంది
స్త్ర్రీ కోణంలో:
పురుషునికి వీర్య స్కలనం అయ్యేంత వరకు చచ్చే  కోరిక నెరవేరుతుంది. స్కలనానంతరం చంపే  కోరిక నెరవేరుతుంది

చచ్చే చంపే కోరికలు ఒకే చోట నెరవేరడం సెక్సులోనే సుసాథ్యం కాబట్టె మానవులకు సెక్సు పట్ల ఇంత మక్కువ ఏర్పడింది.

బుల్లి మరణం:
పైగా స్త్ర్రీ పురుషులు ఇరువురు మెళకువతో, ప్రజ్నతో, నేర్పుతో, చైతన్యంతో సెక్సులో పాల్గొంటే ఇద్దరికి ఏక కాలంలో ఆర్గాజం ( భావ ప్రాప్తి) కలిగే అవకాశం ఉంటుంది. భావ ప్రాప్తి కలిగినప్పుడు కాలం తెలీని స్థితి ఏర్పడుతుంది.శరీరం, మనస్సు, భుద్ది అన్నీ స్విట్చ్ ఆఫ్ అవుతాయి. వీటికి అధనంగా తనకేదో మరో రూపం, వేవ్ లెంగ్త్ ఉందనే భావం మనిషిలో ఏర్పడుతుంది. ఈ స్థితిని ఆంగ్లంలో బ్లాక్ అవుట్ అంటారు. కాని నేను దీనిని బుల్లి మరణమనై వ్యవహరించ దలచాను.

ఈ బుల్లి మరణం యోగంలో కలిగే సమాధికి ట్రెయిలర్ వంటిది.ట్రెయిలరే చూడలేని వాడు సినిమా ఎలా చూడ గలడు. అందుకే  ఆథ్యాత్మికం వయా సెక్స్ అని పేర్కొన్నాను. సెక్సునుండి సమాధి అనేది వేరే స్కూలు. ఇది తాంత్రికానికి సంభంధించింది. ఇది సామాన్యులకు అసాధ్యం. కాని ఈ టపాలో నేను పేర్కొన్న ఆథ్యాత్మికం వయా సెక్స్ అందరికి సుసాధ్యం. దానిని ఎలా సాధ్యం చేసుకోవాలో తదుపరి టాపాల్లో వివరిస్తాను.

జీవరాశుతర తరాలుగా 

ஆண்களுக்கு எஜாகுலேட்டர்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட சாட் வித் சாமுண்டினு ஒரு நக்கல் பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு பாருங்க. மெம்பரா சேருங்க. உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொன்னது ஏன் தெரியுமா? சனங்க இன்னா கொடுமை பண்ணாலும் ரெண்டாலயும் வாய் திறந்து சொல்ல முடியாதே ! "பெரியவுக சொல்றத கேளு"ன்னு சொல்லாத கேனத்தனமான அப்பன் ஆயி உலகத்துலயே கிடையாது.

தாளி நீ பார்த்த உலகம் வேற. அந்த குழந்தை பார்க்கப்போற உலகம் வேற. உன் மலரும் நினைவுகள் தெண்டத்துக்கு அந்த புது டிஸ்கை அடைச்சுக்கத்தான் செய்யும்.

நீ ஜஸ்ட் முன் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லு. பாப்பா கன்டின்யூ பண்ணிக்கும். நீ லட்சம் தடவை ஃபார்மெட் அடிச்ச டிஸ்க். பாப்பாவுது புத்தம் புது டிஸ்க்.  உன் மாடலே அவுட் டேட்டட். பாப்பா லேட்டஸ்ட் மாடல்.

அது உன்னை பார்த்து தெரிஞ்சிக்க ஒரு ம..ருமில்லை.  ஆனா நீ அதைப்பார்த்து தெரிஞ்சிக்க ஆயிரம் இருக்கு. தியானம் யோகம்னு அல்லாடுதே உலகம் . அதனோட லட்சியம் என்ன தெரியுமா? மீண்டும் குழந்தையா மாறுவதுதான்.

நீ என்னவா மாறனும்னு தவிக்கிறயே அதுவாவே அந்த பாப்பா இருக்கு.  ஆனா நீ என்ன பண்றே ஜஸ்ட் அது உன் தயவை எதிர்பார்க்கிற நிலையில இருக்கிற ஒரே காரணத்தால அதை இம்சை பண்ணி "இந்த இம்சையிலருந்து தப்பிக்கனும்னா அப்பனை காப்பியடிக்கிறதுதான் ஒரே வழி" ங்கற முடிவுக்கு அந்த உசுரை வர வச்சுர்ரே.

நீயே கரப்ப்டட் டாக்குமெண்ட். உன்னை காப்பி பண்ணி என்னத்த பிடுங்க.  அதுக்குள்ள சக்தி ஊறுது. பீச்சியடிக்குது. அதுக்கு பாயற வயசு. உன்னுது ஓயற வயசு. நீ தோத்த கேஸு. நீ இன்டர்ஃபியர் ஆகாம இருந்தா அது தூள் கிளப்ப போற கேசு.

(இதெல்லாம் நானு எனக்கே சொல்லிக்கிற  உபதேசம் பாஸ்.. உங்களுக்கு பிடிச்சா நீங்களும் உபதேசிச்சுக்கோங்க)

பெரியவுக குழந்தைத்தனமா பிஹேவ் பண்றதுனால, இதனோட இம்பாக்ட் சமுதாயத்து மேல  ரெம்ப ஓவரா இருக்கிறதால இந்த கிழவாடிகளை கிழிக்கவே நேரம் சரியா போவுது.

 குழந்தைகளை பத்தி ரோசிக்கவோ எழுதவோ நேரமில்லாம போயிருச்சுங்கண்ணா. ஒரு மைனாரிட்டி ,ஒரு தலித்,ஒரு பெண்ணுக்கு ஏதாச்சும் கொடுமை நடந்தா சமுதாயத்துல ஒரு பிரிவாச்சும் கத்துது,கலாட்டா பண்ணுது. ஆனா குழந்தைகளுக்கு கொடுமை நடந்தா - முக்கியமா ஸ்கூல்ல நடந்தா அந்த அளவுக்கு நடக்கிறதில்லை.ஏன்னு எப்பயாச்சும் ரோசிச்சிங்களா? குழந்தைங்க மேட்டர்ல நாம எல்லாருமே திருடங்கதான். குழந்தைகளை கொடுமைப்படுத்தறதுல அப்படி ஒரு ஒத்துமை.

இதுல பார்ப்பானும் அப்படியே இருக்கான். சூத்திரனும் அப்படியே இருக்கான். இந்து,முஸ்லீம்,ஆண்,பெண் எல்லா க்ரூப்பும் இப்படியே இழவெடுக்குது. குழந்தைன்னா அப்பனை பொருத்தவரை அவனோட ஆண்மைக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்.  ஆத்தாக்காரிக்கு அவள் மலடியில்லேனு சமுதாயத்துக்கு அறிவிக்கிற ஃப்ளெக்ஸ் போர்ட்.

இந்த லெவல்லயே ரோசிச்சாலும் பரவாயில்லை.வெள்ளை காகிதம் கிடைச்ச மன நோய் காரன் மாதிரி  அந்த குழந்தையோட மனசுங்கற வெள்ளை காகிதத்துல இஷ்டாத்துக்கு கிறுக்க ஆரம்பிச்சுர்ரம்.

சைக்கிரியாட்ரிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள். பேஷண்டுக கையில காகிதம் கொடுத்து கண்டதையும் கிறுக்க சொல்லி அல்லது சில விசேஷமான ஓவியங்களை கொடுத்து பேஷண்ட் மனசுல உள்ள முடிச்சுகளை அவிழ்க்க பார்ப்பீகளாம்.

இதைவிட பேஷண்டோட குழந்தைய கூப்டு வச்சு 15 நிமிஷம் பேசினா போதும் அதனோட பேரண்ட்ஸோட  மன நோய் எந்த அளவுல இருக்குன்னு கரீட்டா கணக்கு பண்ணீரலாம்.

குழந்தைங்க விஷயத்துல கெட்டவுகளே பெட்டர் கண்டுக்கிடாம விட்டுர்ராய்ங்க. அதுக பாட்டுக்கு அட்லீஸ்ட் சுதந்திரத்தையாவது அனுபவிச்சு வளருதுங்க.  சமூகத்துல நல்லவுகளா பேரெடுத்திருக்கிற  பெற்றோர்கள் கிட்டே மாட்டின குழந்தைகள் தான் நாறிப்போகுது.

ஓஷோ சூப்பரா சொல்வாரு " நீ ஒரு வாசல்.. குழந்தைகள் உன் வழியே வந்தாய்ங்க. தட்ஸால். வாசலுக்கு எப்படி விசிட்டர்ஸ் மேல ரைட் இருக்காதோ.. அதே மாதிரி உன் குழந்தைகள் மேல உனக்கு ரைட் கிடையாது"

ஐ.நா சபை குழந்தைகளின் உரிமைகளுக்காக ஒரு ஒப்பந்தத்தை தயாரிச்சது.( ஐ.நா ங்கறது திண்ணைல உட்கார்ந்து லொக் லொக்னு இருமிக்கிட்டிருக்கிற தாத்தா மாதிரி .எதை எதையோ புலம்பிக்கிட்டிருக்கும். மத்த நாடுகளோட அதிபர்கள் எல்லாம் யூத் மாதிரி கண்டுக்கிடாம போய் கிட்டே இருப்பாய்ங்க.

இந்த கு.உ. பத்தின ஒப்பந்தத்தோட கதியும் இதான். மொத்தம் 23  நாடுகள் கையெழுத்து போட்டிருக்கு. 26 நாடுகள் அதற்கான முயற்சியில இருக்கு. 23+26 ஐ சேர்த்தாலும் இது ஐ.நா உறுப்பு நாடுகளோட எண்ணிக்கையில 25 சதவீதம் கூட கிடையாதாம். நம்ம "பாருக்குள்ளே நல்ல நாடு " 1992ல இந்த ஒப்பந்தத்துல கை.எ போட்டது.

ப்ளான் இன்டர் நேஷ்னல்ங்கற தன்னார்வ தொண்டு  நிறுவனம் செய்த சர்வேல 69 சதவீதம் குழந்தைகள் கொடுமைக்காளாறதாவும், இதுல 62 சதவீத கொடுமை பள்ளிகள்ள நடக்கிறதாவும் தெரிய வந்திருக்கு.

கல்விக்கண் திறக்கறோம்னுட்டு குழந்தைங்க கண்ணை பறிச்ச சம்பவம்லாம் கூட நடந்திருக்கு. ஏன் இப்படி நடக்குது? நம்ம கல்வி முறை அப்படி..  இன்டர்னெட்ல  ஒரு க்ளிக்ல கொட்டக்கூடிய தகவலை ஒரு மாசம் மனப்பாடம் பண்ணனும்.  இதுல ஷூஸ்,டை,யூனிஃபார்ம், 25 கிலோ எடைக்கு புஸ்தவ பை, லேப்,லைப்ரரின்னு வெத்து பந்தா வேற . இதெல்லாம் யாருக்கு? அம்மாவோட மடிய விட்டு அப்பத்தான் இறங்கி இந்த பாடாவதி சமூகத்துல அடி வச்ச குழந்தைக்கு. அடங்கொய்யால..

நாட்ல இன்னா முன்னேற்றம் வந்தாலும் அது பெண்களுக்கே ஆப்பா முடியறாப்ல.. அதே முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கு வேட்டாவே முடியுது. உ.ம் முந்தா நேத்து வந்த கம்ப்யூட்டர்.

இதுல ஒரு கொடுமையென்னடான்னா கொடுமைகள்,சுரண்டலை பொருத்தவரை சமூகத்துல உண்மையான தலித் பெண் தான்னு நான் சொல்றது வழக்கம். ஆனால் தலித்துகள்ளயே ஒரு உட்பிரிவை சேர்ந்தவுகளை இன்னொரு உட்பிரிவுகாரவுக கொடுமை பண்றாப்ல பெண்களும் குழந்தைகள் கொடுமைப்படுத்தறதுதான் சோகம்.


ஒரு குழந்தைய அஷ்டாவதானியாக்கினாலும் பரவால்லை. இதுக்கே ப்ரஷர் தாங்காம அதனோட பூப்போல மனசு வாடி வதங்கி போயிருது. கான்வென்ட் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதறச்ச பாருங்க. அடுத்தமாசம் ரிட்டையர் ஆகப்போற கிழவாடி கூட அந்த அளவுக்கு சீரியஸா ஃபைல் பார்க்கமாட்டான். அஷ்டாவதானத்துக்கே இந்த கதி இதுல தசாவதானம், சதாவதானம்னு அதுக தாலியை அறுத்துட்டு எங்கன அனுப்பறாய்ங்க?

டெப்ரஷன், ஹைபர் டென்ஷனுன்னுட்டு சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே அனுப்பறாய்ங்க. இல்லைன்னா அல்சர், ரத்த சோகை ,ஷுகர்னுட்டு டாக்டர் கிட்டே அனுப்பறாய்ங்க. தேவையாய்யா இது.

மெகாலே பிரபு வடிவமைச்ச இந்த பாடாவதி கல்வியை அந்த இளம் மனசுக்குள்ள திணிக்க அதனோட சுதந்திரத்துக்கும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் ஆப்பு வைக்க எத்தீனி மாஃபியா செயல்படுது தெரியுமா? ரிக்ஷா காரன்,ஆட்டோக்காரன்,ஸ்கூல் வேன் ட்ரைவர் ,ஸ்கூல் ஆயா, டீச்சர்,ஹெட் மிஸ்ட்ரஸ், கரெஸ்பாண்டென்ட், அரசு கல்வித்துறை அதிகாரிகள் அப்பப்பா ஒன்னா ரெண்டா?

நம்ம சமுதாயத்துல செக்ஸுங்கறது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறியோட மனித வெடிகுண்டை விட மோசமான நிலைல ஆண் பெண்கள் இங்கன வாழறாய்ங்க. மனித வெடிகுண்டுக்காச்சும் அதை எப்ப வெடிக்க வைக்கிறதுங்கற சாய்ஸ் இருக்கும் .ஆனா இந்த பன்னாடைகளுக்கும் அதுவும் கிடையாது. எப்ப வெடிப்பாய்ங்கனு ஆருக்கும் தெரியாது. இதுல கன்னியாஸ்த்ரீகள், அவிகளுக்கு டூப்ளிக்கேட்டா இந்து மதத்துல முளைச்சிருக்கிற மடங்களோட பெண் நிர்வாகிகள், முதிர் கன்னி டீச்சர்ஸ், அன் மேரீட் மேல் டீச்சர்ஸ், டிவோர்ஸ் வாங்கினவன், பெண்டாட்டிய பிரிஞ்சு வாழறவன் ஒன்னா ரெண்டா?

என்னை கேட்டா at least .. குழந்தைகளை டீல் பண்ற ஆண் பெண்களுக்கு மட்டுமாச்சும் பெண்களுக்கு வைபரேட்டர்ஸும், ஆண்களுக்கு எஜாகுலேட்டர்ஸும் கொடுத்துரனும். எஜாகுலேட்டர்னா தெரியுமில்லை யானைகள் கிட்டேருந்து விந்துவை சேகரிக்க பயன்படுத்தற இயந்திரம்

மேரிடா இருந்தா அவன் ஒழுங்கா குடித்தனம் பண்றானா அவனோட செக்ஸ் லைஃப் நார்மலா இருக்கானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். இதையெல்லாம் பண்ணாம ஒரு மாணவனோ மாணவியோ தற்கொலை பண்ணிக்கிட்டா அ கொலையாகிட்டா, அல்லது கண்,கால்,கை இழந்தா மட்டும் கொடுமை கொடுமைனு கோஷம் போடறது கயவாளித்தனம்.

நம்ம குழந்தைகளை மனித வெடிகுண்டுகளை விட மோசமான நிலையில உள்ள மனிதர்கள் கிட்டே ஒப்படைச்சிட்டு "எல்லாம் யாருக்காக.. குழந்தைகளுக்காக
த்தானேன்னு வசன்ம் விடறது வடிகட்டின பேமானித்தனம்.

பஞ்ச்:
கல்வி உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்தாய்ங்களே (2009) அதுல செக்சன் 17 குழந்தைகள் உடல்,உள்ள ரீதியில் கொடுமைப்படுத்தப்பட கூடாதுன்னு சொல்லுது. ஒரு வேளை கொடுமைப்படுத்தப்பட்டா அதுக்கு காரணமானவுக மேல துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படனுமாம்.

எப்படியோ  துறை ரீதியிலான நடவடிக்கைன்னா என்ன? இன் க்ரிமெண்ட் கட் பண்றது, ஒரு வாரம் சஸ்பெண்ட், ஒரு வார சம்பளம் கட்டு. ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் பொசிஷன்ல ரிமூவல் ஃப்ரம் சர்வீஸ்.

செருப்பாலடிங்க:
எந்த பன்னாடையாச்சும் அஞ்சுல வளையாதது ஐம்பதில் வளையாது, அடியாத மாடு படியாது,  அடி உதவறாப்ல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் மாதிரி வசனங்களை விட்டா செருப்பாலடிங்க.

கொடுமைக்காளாகிறவன் மசாக்கிஸ்டா மாறுவான். அவன் கைக்கு அதிகாரம் கிடைச்சா சாடிஸ்டா மாறுவான். சாடிசம்,மசாக்கிசம் ரெண்டுமே மனோ வியாதிதான்.

எப்படியோ  இன்றைய  ஆட்சியாளர்கள் தான் மன நோயாளிகளா கிடக்காய்ங்க .. நாளைக்காச்சும் ஒரு மன நோயாளிகளா இல்லாதவுக ஆட்சி பண்ணட்டும்யா.. தூத்தேறிக்க..

ஆண்களுக்கு எஜாகுலேட்டர்

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவோட சாட் வித் சாமுண்டினு ஒரு நக்கல் பதிவும் போட்டிருக்கேன்.படிச்சு பாருங்க. மெம்பரா சேருங்க. உங்க நண்பர்களையும் சேரச்சொல்லுங்க

குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொன்னது ஏன் தெரியுமா? சனங்க இன்னா கொடுமை பண்ணாலும் ரெண்டாலயும் வாய் திறந்து சொல்ல முடியாதே ! "பெரியவுக சொல்றத கேளு"ன்னு சொல்லாத கேனத்தனமான அப்பன் ஆயி உலகத்துலயே கிடையாது.

தாளி நீ பார்த்த உலகம் வேற. அந்த குழந்தை பார்க்கப்போற உலகம் வேற. உன் மலரும் நினைவுகள் தெண்டத்துக்கு அந்த புது டிஸ்கை அடைச்சுக்கத்தான் செய்யும்.

நீ ஜஸ்ட் முன் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லு. பாப்பா கன்டின்யூ பண்ணிக்கும். நீ லட்சம் தடவை ஃபார்மெட் அடிச்ச டிஸ்க். பாப்பாவுது புத்தம் புது டிஸ்க்.  உன் மாடலே அவுட் டேட்டட். பாப்பா லேட்டஸ்ட் மாடல்.

அது உன்னை பார்த்து தெரிஞ்சிக்க ஒரு ம..ருமில்லை.  ஆனா நீ அதைப்பார்த்து தெரிஞ்சிக்க ஆயிரம் இருக்கு. தியானம் யோகம்னு அல்லாடுதே உலகம் . அதனோட லட்சியம் என்ன தெரியுமா? மீண்டும் குழந்தையா மாறுவதுதான்.

நீ என்னவா மாறனும்னு தவிக்கிறயே அதுவாவே அந்த பாப்பா இருக்கு.  ஆனா நீ என்ன பண்றே ஜஸ்ட் அது உன் தயவை எதிர்பார்க்கிற நிலையில இருக்கிற ஒரே காரணத்தால அதை இம்சை பண்ணி "இந்த இம்சையிலருந்து தப்பிக்கனும்னா அப்பனை காப்பியடிக்கிறதுதான் ஒரே வழி" ங்கற முடிவுக்கு அந்த உசுரை வர வச்சுர்ரே.

நீயே கரப்ப்டட் டாக்குமெண்ட். உன்னை காப்பி பண்ணி என்னத்த பிடுங்க.  அதுக்குள்ள சக்தி ஊறுது. பீச்சியடிக்குது. அதுக்கு பாயற வயசு. உன்னுது ஓயற வயசு. நீ தோத்த கேஸு. நீ இன்டர்ஃபியர் ஆகாம இருந்தா அது தூள் கிளப்ப போற கேசு.

(இதெல்லாம் நானு எனக்கே சொல்லிக்கிற  உபதேசம் பாஸ்.. உங்களுக்கு பிடிச்சா நீங்களும் உபதேசிச்சுக்கோங்க)

பெரியவுக குழந்தைத்தனமா பிஹேவ் பண்றதுனால, இதனோட இம்பாக்ட் சமுதாயத்து மேல  ரெம்ப ஓவரா இருக்கிறதால இந்த கிழவாடிகளை கிழிக்கவே நேரம் சரியா போவுது.

 குழந்தைகளை பத்தி ரோசிக்கவோ எழுதவோ நேரமில்லாம போயிருச்சுங்கண்ணா. ஒரு மைனாரிட்டி ,ஒரு தலித்,ஒரு பெண்ணுக்கு ஏதாச்சும் கொடுமை நடந்தா சமுதாயத்துல ஒரு பிரிவாச்சும் கத்துது,கலாட்டா பண்ணுது. ஆனா குழந்தைகளுக்கு கொடுமை நடந்தா - முக்கியமா ஸ்கூல்ல நடந்தா அந்த அளவுக்கு நடக்கிறதில்லை.ஏன்னு எப்பயாச்சும் ரோசிச்சிங்களா? குழந்தைங்க மேட்டர்ல நாம எல்லாருமே திருடங்கதான். குழந்தைகளை கொடுமைப்படுத்தறதுல அப்படி ஒரு ஒத்துமை.

இதுல பார்ப்பானும் அப்படியே இருக்கான். சூத்திரனும் அப்படியே இருக்கான். இந்து,முஸ்லீம்,ஆண்,பெண் எல்லா க்ரூப்பும் இப்படியே இழவெடுக்குது. குழந்தைன்னா அப்பனை பொருத்தவரை அவனோட ஆண்மைக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்.  ஆத்தாக்காரிக்கு அவள் மலடியில்லேனு சமுதாயத்துக்கு அறிவிக்கிற ஃப்ளெக்ஸ் போர்ட்.

இந்த லெவல்லயே ரோசிச்சாலும் பரவாயில்லை.வெள்ளை காகிதம் கிடைச்ச மன நோய் காரன் மாதிரி  அந்த குழந்தையோட மனசுங்கற வெள்ளை காகிதத்துல இஷ்டாத்துக்கு கிறுக்க ஆரம்பிச்சுர்ரம்.

சைக்கிரியாட்ரிஸ்டுகளுக்கு ஒரு வேண்டுகோள். பேஷண்டுக கையில காகிதம் கொடுத்து கண்டதையும் கிறுக்க சொல்லி அல்லது சில விசேஷமான ஓவியங்களை கொடுத்து பேஷண்ட் மனசுல உள்ள முடிச்சுகளை அவிழ்க்க பார்ப்பீகளாம்.

இதைவிட பேஷண்டோட குழந்தைய கூப்டு வச்சு 15 நிமிஷம் பேசினா போதும் அதனோட பேரண்ட்ஸோட  மன நோய் எந்த அளவுல இருக்குன்னு கரீட்டா கணக்கு பண்ணீரலாம்.

குழந்தைங்க விஷயத்துல கெட்டவுகளே பெட்டர் கண்டுக்கிடாம விட்டுர்ராய்ங்க. அதுக பாட்டுக்கு அட்லீஸ்ட் சுதந்திரத்தையாவது அனுபவிச்சு வளருதுங்க.  சமூகத்துல நல்லவுகளா பேரெடுத்திருக்கிற  பெற்றோர்கள் கிட்டே மாட்டின குழந்தைகள் தான் நாறிப்போகுது.

ஓஷோ சூப்பரா சொல்வாரு " நீ ஒரு வாசல்.. குழந்தைகள் உன் வழியே வந்தாய்ங்க. தட்ஸால். வாசலுக்கு எப்படி விசிட்டர்ஸ் மேல ரைட் இருக்காதோ.. அதே மாதிரி உன் குழந்தைகள் மேல உனக்கு ரைட் கிடையாது"

ஐ.நா சபை குழந்தைகளின் உரிமைகளுக்காக ஒரு ஒப்பந்தத்தை தயாரிச்சது.( ஐ.நா ங்கறது திண்ணைல உட்கார்ந்து லொக் லொக்னு இருமிக்கிட்டிருக்கிற தாத்தா மாதிரி .எதை எதையோ புலம்பிக்கிட்டிருக்கும். மத்த நாடுகளோட அதிபர்கள் எல்லாம் யூத் மாதிரி கண்டுக்கிடாம போய் கிட்டே இருப்பாய்ங்க.

இந்த கு.உ. பத்தின ஒப்பந்தத்தோட கதியும் இதான். மொத்தம் 23  நாடுகள் கையெழுத்து போட்டிருக்கு. 26 நாடுகள் அதற்கான முயற்சியில இருக்கு. 23+26 ஐ சேர்த்தாலும் இது ஐ.நா உறுப்பு நாடுகளோட எண்ணிக்கையில 25 சதவீதம் கூட கிடையாதாம். நம்ம "பாருக்குள்ளே நல்ல நாடு " 1992ல இந்த ஒப்பந்தத்துல கை.எ போட்டது.

ப்ளான் இன்டர் நேஷ்னல்ங்கற தன்னார்வ தொண்டு  நிறுவனம் செய்த சர்வேல 69 சதவீதம் குழந்தைகள் கொடுமைக்காளாறதாவும், இதுல 62 சதவீத கொடுமை பள்ளிகள்ள நடக்கிறதாவும் தெரிய வந்திருக்கு.

கல்விக்கண் திறக்கறோம்னுட்டு குழந்தைங்க கண்ணை பறிச்ச சம்பவம்லாம் கூட நடந்திருக்கு. ஏன் இப்படி நடக்குது? நம்ம கல்வி முறை அப்படி..  இன்டர்னெட்ல  ஒரு க்ளிக்ல கொட்டக்கூடிய தகவலை ஒரு மாசம் மனப்பாடம் பண்ணனும்.  இதுல ஷூஸ்,டை,யூனிஃபார்ம், 25 கிலோ எடைக்கு புஸ்தவ பை, லேப்,லைப்ரரின்னு வெத்து பந்தா வேற . இதெல்லாம் யாருக்கு? அம்மாவோட மடிய விட்டு அப்பத்தான் இறங்கி இந்த பாடாவதி சமூகத்துல அடி வச்ச குழந்தைக்கு. அடங்கொய்யால..

நாட்ல இன்னா முன்னேற்றம் வந்தாலும் அது பெண்களுக்கே ஆப்பா முடியறாப்ல.. அதே முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கு வேட்டாவே முடியுது. உ.ம் முந்தா நேத்து வந்த கம்ப்யூட்டர்.

இதுல ஒரு கொடுமையென்னடான்னா கொடுமைகள்,சுரண்டலை பொருத்தவரை சமூகத்துல உண்மையான தலித் பெண் தான்னு நான் சொல்றது வழக்கம். ஆனால் தலித்துகள்ளயே ஒரு உட்பிரிவை சேர்ந்தவுகளை இன்னொரு உட்பிரிவுகாரவுக கொடுமை பண்றாப்ல பெண்களும் குழந்தைகள் கொடுமைப்படுத்தறதுதான் சோகம்.


ஒரு குழந்தைய அஷ்டாவதானியாக்கினாலும் பரவால்லை. இதுக்கே ப்ரஷர் தாங்காம அதனோட பூப்போல மனசு வாடி வதங்கி போயிருது. கான்வென்ட் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதறச்ச பாருங்க. அடுத்தமாசம் ரிட்டையர் ஆகப்போற கிழவாடி கூட அந்த அளவுக்கு சீரியஸா ஃபைல் பார்க்கமாட்டான். அஷ்டாவதானத்துக்கே இந்த கதி இதுல தசாவதானம், சதாவதானம்னு அதுக தாலியை அறுத்துட்டு எங்கன அனுப்பறாய்ங்க?

டெப்ரஷன், ஹைபர் டென்ஷனுன்னுட்டு சைக்கிரியாட்ரிஸ்டு கிட்டே அனுப்பறாய்ங்க. இல்லைன்னா அல்சர், ரத்த சோகை ,ஷுகர்னுட்டு டாக்டர் கிட்டே அனுப்பறாய்ங்க. தேவையாய்யா இது.

மெகாலே பிரபு வடிவமைச்ச இந்த பாடாவதி கல்வியை அந்த இளம் மனசுக்குள்ள திணிக்க அதனோட சுதந்திரத்துக்கும், உள்ளார்ந்த வளர்ச்சிக்கும் ஆப்பு வைக்க எத்தீனி மாஃபியா செயல்படுது தெரியுமா? ரிக்ஷா காரன்,ஆட்டோக்காரன்,ஸ்கூல் வேன் ட்ரைவர் ,ஸ்கூல் ஆயா, டீச்சர்,ஹெட் மிஸ்ட்ரஸ், கரெஸ்பாண்டென்ட், அரசு கல்வித்துறை அதிகாரிகள் அப்பப்பா ஒன்னா ரெண்டா?

நம்ம சமுதாயத்துல செக்ஸுங்கறது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் வெறியோட மனித வெடிகுண்டை விட மோசமான நிலைல ஆண் பெண்கள் இங்கன வாழறாய்ங்க. மனித வெடிகுண்டுக்காச்சும் அதை எப்ப வெடிக்க வைக்கிறதுங்கற சாய்ஸ் இருக்கும் .ஆனா இந்த பன்னாடைகளுக்கும் அதுவும் கிடையாது. எப்ப வெடிப்பாய்ங்கனு ஆருக்கும் தெரியாது. இதுல கன்னியாஸ்த்ரீகள், அவிகளுக்கு டூப்ளிக்கேட்டா இந்து மதத்துல முளைச்சிருக்கிற மடங்களோட பெண் நிர்வாகிகள், முதிர் கன்னி டீச்சர்ஸ், அன் மேரீட் மேல் டீச்சர்ஸ், டிவோர்ஸ் வாங்கினவன், பெண்டாட்டிய பிரிஞ்சு வாழறவன் ஒன்னா ரெண்டா?

என்னை கேட்டா at least .. குழந்தைகளை டீல் பண்ற ஆண் பெண்களுக்கு மட்டுமாச்சும் பெண்களுக்கு வைபரேட்டர்ஸும், ஆண்களுக்கு எஜாகுலேட்டர்ஸும் கொடுத்துரனும். எஜாகுலேட்டர்னா தெரியுமில்லை யானைகள் கிட்டேருந்து விந்துவை சேகரிக்க பயன்படுத்தற இயந்திரம்

மேரிடா இருந்தா அவன் ஒழுங்கா குடித்தனம் பண்றானா அவனோட செக்ஸ் லைஃப் நார்மலா இருக்கானு கன்ஃபர்ம் பண்ணிக்கனும். இதையெல்லாம் பண்ணாம ஒரு மாணவனோ மாணவியோ தற்கொலை பண்ணிக்கிட்டா அ கொலையாகிட்டா, அல்லது கண்,கால்,கை இழந்தா மட்டும் கொடுமை கொடுமைனு கோஷம் போடறது கயவாளித்தனம்.

நம்ம குழந்தைகளை மனித வெடிகுண்டுகளை விட மோசமான நிலையில உள்ள மனிதர்கள் கிட்டே ஒப்படைச்சிட்டு "எல்லாம் யாருக்காக.. குழந்தைகளுக்காக
த்தானேன்னு வசன்ம் விடறது வடிகட்டின பேமானித்தனம்.

பஞ்ச்:
கல்வி உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்தாய்ங்களே (2009) அதுல செக்சன் 17 குழந்தைகள் உடல்,உள்ள ரீதியில் கொடுமைப்படுத்தப்பட கூடாதுன்னு சொல்லுது. ஒரு வேளை கொடுமைப்படுத்தப்பட்டா அதுக்கு காரணமானவுக மேல துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படனுமாம்.

எப்படியோ  துறை ரீதியிலான நடவடிக்கைன்னா என்ன? இன் க்ரிமெண்ட் கட் பண்றது, ஒரு வாரம் சஸ்பெண்ட், ஒரு வார சம்பளம் கட்டு. ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் பொசிஷன்ல ரிமூவல் ஃப்ரம் சர்வீஸ்.

செருப்பாலடிங்க:
எந்த பன்னாடையாச்சும் அஞ்சுல வளையாதது ஐம்பதில் வளையாது, அடியாத மாடு படியாது,  அடி உதவறாப்ல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் மாதிரி வசனங்களை விட்டா செருப்பாலடிங்க.

கொடுமைக்காளாகிறவன் மசாக்கிஸ்டா மாறுவான். அவன் கைக்கு அதிகாரம் கிடைச்சா சாடிஸ்டா மாறுவான். சாடிசம்,மசாக்கிசம் ரெண்டுமே மனோ வியாதிதான்.

எப்படியோ  இன்றைய  ஆட்சியாளர்கள் தான் மன நோயாளிகளா கிடக்காய்ங்க .. நாளைக்காச்சும் ஒரு மன நோயாளிகளா இல்லாதவுக ஆட்சி பண்ணட்டும்யா.. தூத்தேறிக்க..

ஆத்தா நான் ஃபெயிலாய்ட்டன் !

நான்:
ஆத்தா ! நான் ஃபெயிலாயிட்டன்..
ஆத்தா:
எப்படி சொல்றே !
நான்:
பின்ன என்ன ஆத்தா 17 மாசமா மாஞ்சு மாஞ்சு எழுதினேன்.. இந்த பார்ப்பானுகளோட பயேடேட்டாவையே தூக்கிப்போட்டேன். இனியாச்சும் முழிச்சிங்கங்கப்பான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன் ..திருந்த மாட்டேங்கறாய்ங்களே..
ஆத்தா:
எத வச்சு இப்படி சொல்றே..
நான்:
டிஎன்.சேஷன்னு ஒரு அய்யரு இருந்தாரே ஞா இருக்கா? அவரு மறுபடி லைம் லைட்ல வர்ராரு
ஆத்தா:
வந்துட்டு போவட்டுமே உனக்கென்னா..
நான்:
அய்யோ ஆத்தா ! என் ஆதங்கத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே.. எஸ்.வி சேகர் மாதிரி ஆளாச்சும் நேரிடையா மக்களை சந்திச்சு  எம்.எல்.ஏ ஆனாரு ஆட்டம் போடறாரு. அவரோட வெற்றிக்கும் இந்த சூத்திரங்கதான் காரணங்கறது வேற விஷயம். ஆனால் இந்த டி.என்.சேஷன் மாதிரி ஆளெல்லாம்  ஜன நாயகத்துல மக்களை  சந்திக்காமயே மக்களோட நேரிடையா இன்டராக்ட் ஆகற அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்க நினைச்ச பார்ட்டி. மக்கள் ஆதரவோட பெற வேண்டிய,   அரசியல் அதிகாரத்தை கொல்லைப்புற வழியா அனுபவிச்ச  பார்ட்டி.. மீடியால உள்ள குறுக்கு நூல் பார்ட்டிங்க ஓவர் பில்டாப் கொடுத்து தர்மத்தின் தலைவன் ரேஞ்சுல எக்சிபிட் ஆயிட்ட மன் நோயாளி.  இந்தாளு மறுபடி லைம் லைட்டுக்கு வரான் .காச்சி எடுக்க வேணாமா?

ஆத்தா:
சரிப்பா இப்படி கணக்கெடுத்தா தலைமை செயலகத்துல உள்ள துறை செயலாளர்கள், எம்.எல்.ஏ,மந்திரிகளோட பி.ஏக்கள்ள மஸ்தா பேரு அவா தானே இதையெல்லாம் தடுக்க முடியுமா?

நான்:
ஏன் முடியாது. நம்மாளுக குடிக்காம ,கூத்தடிக்காம, காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம் தான் பெருசுன்னு விவகாரத்துல குதிக்காம சாதி பேரால வெட்டு குத்து கொலைன்னு போகாம   யுகம் யுகமா தொடர்ர இந்த பஞ்சகச்சங்களோட சதியை  புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினா ஊதித்தள்ளிரலாமே

ஆத்தா:
ஏன் அதை நீ தான்  எடுத்து  சொல்றது..

நான்:
யாரு நானா? கிழிஞ்சுது போ.. மீடியாங்கறது அவாளோட கோட்டை.1987லயே முதல் கதை பப்ளிஷ் ஆகியும்   என் எழுத்துக்கள்  அட்லீஸ்ட் ஒரு ஐ நூறு பேரோட பார்வைக்கு போக 21 வருஷம் பிடிச்சது..

ஆத்தா:
சரி அந்த ஐ நூறு பேரை எஜுக்கேட் பண்ணு..

நான்:
அதுக்கும் நானே வச்சுட்டனே ஆப்பு..

ஆத்தா:
மறுபடி எதுனா வில்லங்கமா எழுதி தொலைச்சுட்டியா.. மறுபடி யாராச்சும் தடை பண்ணிட்டாய்ங்களா?

நான்:
வேத்தாளு தடை விதிச்சாலும் பரவாயில்லையே நான் யாருக்காக தற்கொலை படை கணக்கா போராடிக்கிட்டிருக்கேனோ அவிகளே தடை விதிச்ச மாதிரி ஆயிருச்சே

ஆத்தா:
என்னப்பா சொல்றே..

நான்:
ரஜினி காந்தை தெரியுமில்லை. அந்தாளை சூப்பர் ஸ்டாராக்கினது சேரிப்பசங்க, சூத்திரப்பசங்க. ஆனால் அந்தாளை அவா அடாப்ட் பண்ணிட்டா. சிவாஜில லாப் டாப் வரை போன பார்ட்டி எந்திரன்ல ரோபோ வரை போயிட்டாரு.. வளர்த்து விட்ட  சனங்களுக்கு அன்னியமாயிட்டாரு. ரஜினி அய்யராகி மகளை மடில உட்கார்த்தி கன்னிகா தானம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டாரு. நான் இந்த இழவையெல்லாம் வெளிச்சம் போட்டேன். ஒரு பார்ட்டி வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுருச்சு

ஆத்தா:
அதான் நானூத்தி சில்லறை பேர் படிக்கிறாய்ங்கல்லியா? அது எப்படி ஆளில்லாத கடையாயிரும்?

நான்:
அது  துக்கிளியூண்டா தெரியுது தாயி.. படிக்கிறவா எல்லாம் மெம்பர்ஸ் ஆயிட்டா பொட்டுல அடிச்சாப்ல தெரியுமில்லே..  ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஐ டெட்லைனா வச்சு 500 பேர் சைட்ல மெம்பரானாதான் புது போஸ்ட் இல்லைனா கழண்டுக்கறேனு நிபந்தனை போட்டேன்.

ஆத்தா:
அடப்பாவி ..ஏன் அப்படி வார்த்தைய விட்டே..

நான்:
எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.. ஒரு நாளு  நீ,  நைனா எல்லாம் ஜாலியா ஏதோ பேசிக்கினு இருந்திங்க..அப்போ நானு சனங்க படற பாட்டை பத்தி பேசினேன்.
நீங்க இதெல்லாம் அவிகவிக விதிப்பானு அசால்ட்டா சொல்ட்டிங்க. நானு அப்போ அந்த விதியை அவிகளுக்கு டிஸ்க்ளோஸ் பண்ணாதானே சரியான ஆட்டம், நீங்க ஆடறது அழுகுணி ஆட்டம்னு வாதம் பண்ணேன். அப்போ நைனாவுக்கு மூக்கு மேல கோவம் வந்து நீயே போய் சொல்லுன்னு சாபம் உட்டுருச்சு..

ஆத்தா:
அடப்பாவி இதெல்லாம் எப்படி உனக்கு ஞா இருக்கு.

நான்:
அட நீ வேற.. இதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஞா இருக்குன்னு சொல்ல முடியாது. ஒரு குன்ஸா கெஸ் பண்ணதுதான்..

ஆத்தா:
சரிப்பா நீ தான் விதியோட சீக்ரெட்டையெல்லாம் போட்டு உடைச்சிட்டயே .. அந்த விதியை எப்படி நெளிக்கிறது,வளைக்கிறதுன்னெல்லாம் கூட ஓப்பன் பண்ணிட்டயே அப்பாறம் என்ன வில்லங்கம்?

நான்:
வில்லங்கம் ஒன்னுமில்லை ஆத்தா.. ஆளில்லாத டீக்கடைன்னு ஒரு பிக்காலி சொல்லிருச்சே. இல்ல துரை நம்ம கடையில ஐ நூறு பேரு பெஞ்சு மேல குந்திக்கினு கீறாங்கோன்னு சொல்லலாமேன்னுட்டு..

ஆத்தா:
மறுபடி வில்லங்கம் பண்ணிக்கிட்டயா? டெட் லைன் எதுனா வச்சுட்டயா?

நான்:
அதேதான் . இப்போ அக்டோபர் 2 னு வச்சிருக்கன்..இன்னைய தேதிக்கு 254 பேர் சேர்ந்திருக்காய்ங்க.. இது ஐ நூறு ஆகப்போறதுமில்லை ..நான் புதுப்பதிவு போடப்போறதுமில்லை..

ஆத்தா:
இந்த இழவைத்தான் அந்த நாள்ளயே நானும் நைனாவும் சொன்னோம். சனங்க தங்களுக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அதைத்தான் செய்வாய்ங்க.. அவிகள திருத்தமுடியாதுன்னு மன்னாடினோம் கேட்டியா?

நான்:
கேட்கலையே.. இப்போ இன்னாதான் பண்றது

ஆத்தா:
மறுபடி பாட்டெழுதறது..

நான்:
பாட்டா உன்னை வச்சா கிழிஞ்சது போ.. தமிழ்ல எழுதினதையெல்லாம் மதுரை மீனாட்சி கோவில் இ.ஓ க்கு அனுப்பினேன்.அவன் அதை பிருஷ்டத்துங்கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டிருக்கான். தெலுங்குல எழுதினதையெல்லாம் இங்கிலீஷ் லிபில அடிச்சு வச்சேன். அப்பாறம் ப்ரிண்ட் எடுத்து வச்சேன். அதை காப்பி பண்ணவச்சேன் அதெல்லாம்  வீட்ல கடந்து தூங்குது..மறுபடி பாட்டா வேணாம் தாயீ..

ஆத்தா:
ஏம்பா அலர்ரே..

நான்:
பின்னே என்ன ?  உன்னை நினைச்சு எழுத ஆரம்பிச்சா செந்தமிழா ஊறுது. தமிழ் சனத்துக்கு தமிழ்னாலே வேப்பங்காயா கசக்குது .. இங்கன ஏதோ பேச்சுத்தமிழை வச்சு கதை பண்ணிக்கிட்டிருந்தேன்.. ஒரு நானூத்தி சில்லறை பேரு படிச்சிக்கிட்டிருந்தாய்ங்க.இப்ப அதுவும் போச்சு ..

ஆத்தா:
அப்போ இன்னாதான் பண்ணப்போறே..

நான்:
நீ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கேட்டாலும் உன் மனசுல இன்னா நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு புரியுது.. நான் ஃபெயிலாயிட்டேன்னு ஒத்துக்கிடனும். ஆகே பீச்சே மூடிக்கிட்டு மறுபடி தபஸ்ல இறங்கனும். இதானே உன் டார்கெட்

ஆத்தா:
அப்படியே என் மனசை படிக்கிறியே ராசா .. கோ அஹெட்.

நான்:
ஆத்தா ஆங்காரி( ஈகோயிஸ்ட்) ங்கற உன் பேரை ஜஸ்டிஃபை பண்ணிட்டே பார்த்தியா..  நான் ஃபெயிலாயிட்டேனு ஒத்துக்கிட்டா உன் ஈகோ சேட்டிஸ்ஃபை ஆயிரும். சனம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான் தோத்துப்போயிரனும். நீ ஜெயிச்சுரனும்  . சக மனிதர்களை நட்டாத்துல விட்டுட்டு என் சொந்த மோட்சத்துக்கு மட்டும்  நான் கமிட் ஆயிரனும். இதானே உன் அஜெண்டா .. ஓகே ஓகே .. தற்சமயத்துக்கு அப்படியே நடக்கட்டும்.. ஒரு நாளில்லை ஒரு நாள் சனம் என் எழுத்தோட வீச்சை புரிஞ்சிக்கத்தான் போறாய்ங்க.. என்னைக்கோ ஒரு நாள் என் சைட் மெம்பர்ஸோட எண்ணிக்கை 500 ஆகத்தான் போகுது அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி. தற்சமயத்துக்கு அம்பேல் உனக்கு சந்தோசந்தானே அம்பாள்!

ஆத்தா:
உன்னையெல்லாம் திருத்த முடியாதுப்பா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே இனியாச்சும் ஒழுங்கு மரியாதையா பொளப்ப பார்ப்பேனு நினைச்சேன் .. ஊஹூம் ஒன்னும் தேறாது போல இருக்கு.

ஆத்தா நான் ஃபெயிலாய்ட்டன் !

நான்:
ஆத்தா ! நான் ஃபெயிலாயிட்டன்..
ஆத்தா:
எப்படி சொல்றே !
நான்:
பின்ன என்ன ஆத்தா 17 மாசமா மாஞ்சு மாஞ்சு எழுதினேன்.. இந்த பார்ப்பானுகளோட பயேடேட்டாவையே தூக்கிப்போட்டேன். இனியாச்சும் முழிச்சிங்கங்கப்பான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன் ..திருந்த மாட்டேங்கறாய்ங்களே..
ஆத்தா:
எத வச்சு இப்படி சொல்றே..
நான்:
டிஎன்.சேஷன்னு ஒரு அய்யரு இருந்தாரே ஞா இருக்கா? அவரு மறுபடி லைம் லைட்ல வர்ராரு
ஆத்தா:
வந்துட்டு போவட்டுமே உனக்கென்னா..
நான்:
அய்யோ ஆத்தா ! என் ஆதங்கத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே.. எஸ்.வி சேகர் மாதிரி ஆளாச்சும் நேரிடையா மக்களை சந்திச்சு  எம்.எல்.ஏ ஆனாரு ஆட்டம் போடறாரு. அவரோட வெற்றிக்கும் இந்த சூத்திரங்கதான் காரணங்கறது வேற விஷயம். ஆனால் இந்த டி.என்.சேஷன் மாதிரி ஆளெல்லாம்  ஜன நாயகத்துல மக்களை  சந்திக்காமயே மக்களோட நேரிடையா இன்டராக்ட் ஆகற அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்க நினைச்ச பார்ட்டி. மக்கள் ஆதரவோட பெற வேண்டிய,   அரசியல் அதிகாரத்தை கொல்லைப்புற வழியா அனுபவிச்ச  பார்ட்டி.. மீடியால உள்ள குறுக்கு நூல் பார்ட்டிங்க ஓவர் பில்டாப் கொடுத்து தர்மத்தின் தலைவன் ரேஞ்சுல எக்சிபிட் ஆயிட்ட மன் நோயாளி.  இந்தாளு மறுபடி லைம் லைட்டுக்கு வரான் .காச்சி எடுக்க வேணாமா?

ஆத்தா:
சரிப்பா இப்படி கணக்கெடுத்தா தலைமை செயலகத்துல உள்ள துறை செயலாளர்கள், எம்.எல்.ஏ,மந்திரிகளோட பி.ஏக்கள்ள மஸ்தா பேரு அவா தானே இதையெல்லாம் தடுக்க முடியுமா?

நான்:
ஏன் முடியாது. நம்மாளுக குடிக்காம ,கூத்தடிக்காம, காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம் தான் பெருசுன்னு விவகாரத்துல குதிக்காம சாதி பேரால வெட்டு குத்து கொலைன்னு போகாம   யுகம் யுகமா தொடர்ர இந்த பஞ்சகச்சங்களோட சதியை  புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினா ஊதித்தள்ளிரலாமே

ஆத்தா:
ஏன் அதை நீ தான்  எடுத்து  சொல்றது..

நான்:
யாரு நானா? கிழிஞ்சுது போ.. மீடியாங்கறது அவாளோட கோட்டை.1987லயே முதல் கதை பப்ளிஷ் ஆகியும்   என் எழுத்துக்கள்  அட்லீஸ்ட் ஒரு ஐ நூறு பேரோட பார்வைக்கு போக 21 வருஷம் பிடிச்சது..

ஆத்தா:
சரி அந்த ஐ நூறு பேரை எஜுக்கேட் பண்ணு..

நான்:
அதுக்கும் நானே வச்சுட்டனே ஆப்பு..

ஆத்தா:
மறுபடி எதுனா வில்லங்கமா எழுதி தொலைச்சுட்டியா.. மறுபடி யாராச்சும் தடை பண்ணிட்டாய்ங்களா?

நான்:
வேத்தாளு தடை விதிச்சாலும் பரவாயில்லையே நான் யாருக்காக தற்கொலை படை கணக்கா போராடிக்கிட்டிருக்கேனோ அவிகளே தடை விதிச்ச மாதிரி ஆயிருச்சே

ஆத்தா:
என்னப்பா சொல்றே..

நான்:
ரஜினி காந்தை தெரியுமில்லை. அந்தாளை சூப்பர் ஸ்டாராக்கினது சேரிப்பசங்க, சூத்திரப்பசங்க. ஆனால் அந்தாளை அவா அடாப்ட் பண்ணிட்டா. சிவாஜில லாப் டாப் வரை போன பார்ட்டி எந்திரன்ல ரோபோ வரை போயிட்டாரு.. வளர்த்து விட்ட  சனங்களுக்கு அன்னியமாயிட்டாரு. ரஜினி அய்யராகி மகளை மடில உட்கார்த்தி கன்னிகா தானம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டாரு. நான் இந்த இழவையெல்லாம் வெளிச்சம் போட்டேன். ஒரு பார்ட்டி வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுருச்சு

ஆத்தா:
அதான் நானூத்தி சில்லறை பேர் படிக்கிறாய்ங்கல்லியா? அது எப்படி ஆளில்லாத கடையாயிரும்?

நான்:
அது  துக்கிளியூண்டா தெரியுது தாயி.. படிக்கிறவா எல்லாம் மெம்பர்ஸ் ஆயிட்டா பொட்டுல அடிச்சாப்ல தெரியுமில்லே..  ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஐ டெட்லைனா வச்சு 500 பேர் சைட்ல மெம்பரானாதான் புது போஸ்ட் இல்லைனா கழண்டுக்கறேனு நிபந்தனை போட்டேன்.

ஆத்தா:
அடப்பாவி ..ஏன் அப்படி வார்த்தைய விட்டே..

நான்:
எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.. ஒரு நாளு  நீ,  நைனா எல்லாம் ஜாலியா ஏதோ பேசிக்கினு இருந்திங்க..அப்போ நானு சனங்க படற பாட்டை பத்தி பேசினேன்.
நீங்க இதெல்லாம் அவிகவிக விதிப்பானு அசால்ட்டா சொல்ட்டிங்க. நானு அப்போ அந்த விதியை அவிகளுக்கு டிஸ்க்ளோஸ் பண்ணாதானே சரியான ஆட்டம், நீங்க ஆடறது அழுகுணி ஆட்டம்னு வாதம் பண்ணேன். அப்போ நைனாவுக்கு மூக்கு மேல கோவம் வந்து நீயே போய் சொல்லுன்னு சாபம் உட்டுருச்சு..

ஆத்தா:
அடப்பாவி இதெல்லாம் எப்படி உனக்கு ஞா இருக்கு.

நான்:
அட நீ வேற.. இதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஞா இருக்குன்னு சொல்ல முடியாது. ஒரு குன்ஸா கெஸ் பண்ணதுதான்..

ஆத்தா:
சரிப்பா நீ தான் விதியோட சீக்ரெட்டையெல்லாம் போட்டு உடைச்சிட்டயே .. அந்த விதியை எப்படி நெளிக்கிறது,வளைக்கிறதுன்னெல்லாம் கூட ஓப்பன் பண்ணிட்டயே அப்பாறம் என்ன வில்லங்கம்?

நான்:
வில்லங்கம் ஒன்னுமில்லை ஆத்தா.. ஆளில்லாத டீக்கடைன்னு ஒரு பிக்காலி சொல்லிருச்சே. இல்ல துரை நம்ம கடையில ஐ நூறு பேரு பெஞ்சு மேல குந்திக்கினு கீறாங்கோன்னு சொல்லலாமேன்னுட்டு..

ஆத்தா:
மறுபடி வில்லங்கம் பண்ணிக்கிட்டயா? டெட் லைன் எதுனா வச்சுட்டயா?

நான்:
அதேதான் . இப்போ அக்டோபர் 2 னு வச்சிருக்கன்..இன்னைய தேதிக்கு 254 பேர் சேர்ந்திருக்காய்ங்க.. இது ஐ நூறு ஆகப்போறதுமில்லை ..நான் புதுப்பதிவு போடப்போறதுமில்லை..

ஆத்தா:
இந்த இழவைத்தான் அந்த நாள்ளயே நானும் நைனாவும் சொன்னோம். சனங்க தங்களுக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அதைத்தான் செய்வாய்ங்க.. அவிகள திருத்தமுடியாதுன்னு மன்னாடினோம் கேட்டியா?

நான்:
கேட்கலையே.. இப்போ இன்னாதான் பண்றது

ஆத்தா:
மறுபடி பாட்டெழுதறது..

நான்:
பாட்டா உன்னை வச்சா கிழிஞ்சது போ.. தமிழ்ல எழுதினதையெல்லாம் மதுரை மீனாட்சி கோவில் இ.ஓ க்கு அனுப்பினேன்.அவன் அதை பிருஷ்டத்துங்கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டிருக்கான். தெலுங்குல எழுதினதையெல்லாம் இங்கிலீஷ் லிபில அடிச்சு வச்சேன். அப்பாறம் ப்ரிண்ட் எடுத்து வச்சேன். அதை காப்பி பண்ணவச்சேன் அதெல்லாம்  வீட்ல கடந்து தூங்குது..மறுபடி பாட்டா வேணாம் தாயீ..

ஆத்தா:
ஏம்பா அலர்ரே..

நான்:
பின்னே என்ன ?  உன்னை நினைச்சு எழுத ஆரம்பிச்சா செந்தமிழா ஊறுது. தமிழ் சனத்துக்கு தமிழ்னாலே வேப்பங்காயா கசக்குது .. இங்கன ஏதோ பேச்சுத்தமிழை வச்சு கதை பண்ணிக்கிட்டிருந்தேன்.. ஒரு நானூத்தி சில்லறை பேரு படிச்சிக்கிட்டிருந்தாய்ங்க.இப்ப அதுவும் போச்சு ..

ஆத்தா:
அப்போ இன்னாதான் பண்ணப்போறே..

நான்:
நீ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கேட்டாலும் உன் மனசுல இன்னா நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு புரியுது.. நான் ஃபெயிலாயிட்டேன்னு ஒத்துக்கிடனும். ஆகே பீச்சே மூடிக்கிட்டு மறுபடி தபஸ்ல இறங்கனும். இதானே உன் டார்கெட்

ஆத்தா:
அப்படியே என் மனசை படிக்கிறியே ராசா .. கோ அஹெட்.

நான்:
ஆத்தா ஆங்காரி( ஈகோயிஸ்ட்) ங்கற உன் பேரை ஜஸ்டிஃபை பண்ணிட்டே பார்த்தியா..  நான் ஃபெயிலாயிட்டேனு ஒத்துக்கிட்டா உன் ஈகோ சேட்டிஸ்ஃபை ஆயிரும். சனம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான் தோத்துப்போயிரனும். நீ ஜெயிச்சுரனும்  . சக மனிதர்களை நட்டாத்துல விட்டுட்டு என் சொந்த மோட்சத்துக்கு மட்டும்  நான் கமிட் ஆயிரனும். இதானே உன் அஜெண்டா .. ஓகே ஓகே .. தற்சமயத்துக்கு அப்படியே நடக்கட்டும்.. ஒரு நாளில்லை ஒரு நாள் சனம் என் எழுத்தோட வீச்சை புரிஞ்சிக்கத்தான் போறாய்ங்க.. என்னைக்கோ ஒரு நாள் என் சைட் மெம்பர்ஸோட எண்ணிக்கை 500 ஆகத்தான் போகுது அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி. தற்சமயத்துக்கு அம்பேல் உனக்கு சந்தோசந்தானே அம்பாள்!

ஆத்தா:
உன்னையெல்லாம் திருத்த முடியாதுப்பா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே இனியாச்சும் ஒழுங்கு மரியாதையா பொளப்ப பார்ப்பேனு நினைச்சேன் .. ஊஹூம் ஒன்னும் தேறாது போல இருக்கு.

Wednesday, September 29, 2010

அழகிரியின் நண்பர் : 2

இது 2010. நான் சொல்ல போற கதை 1987 ல ஆரம்பிக்குது. அப்போ அழகிரியின்  நண்பர்கள்ள நெம்பர் டூவா மென்ஷன் பண்ண டி.ஜி சுரேஷ் டிகிரி ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். சி.கே பாபுவோட ஃபாலோயரா   சேர்மனா கன்டெஸ்ட் பண்ணாரு. தோத்துப்போனது வேற கதை. அவிக அப்பா கவுன்சிலர் கம் புல்லெட் டீலர். அங்கன இருந்து டி.ஜி.சுரேஷ் தொழிலதிபரா வளர்ந்து நிக்கிற வரை அவரோட வளர்ச்சியில சி.கே பாபுவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். அதையெல்லாம் என்ன ஏதுன்னு விவரிச்சா நாறிடும். அதனால விட்டுருவம். ரெண்டு தாட்டி அட்டெம்ப்ட் நடந்து கடந்த முறை விட்டதை பிடிக்கனும்னு சி.கே களத்துல இறங்கறாரு. அன்னைக்கு பார்த்து சி.கேவோட அரசியல் எதிரி மட்டுமல்லாது அவரை போட்டு தள்ள ஸ்கெட்ச் பண்ணதாவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற எம்.பி.மகன், அவரோட தந்தை  மற்றும் இதர பார்ட்டிகளோட அனுசரணையோட திருப்பதி போய் காங்கிரஸ் கட்சில சேர்ந்தாரு.

இடையில ஒரு தாட்டி தெ.தேசம் ஜம்ப் ஆகி மொக்கையாகி அரசியல்லருந்தே ஓரங்கட்டிக்கிட்டதால மறுபடி சேர வேண்டி வந்துருச்சுங்கோ. பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் வீடு கட்டி குடிப்போனாய்ங்க. கலைஞர் மட்டும் கட்டின வீட்டுல குடி போனவருன்னு விஜய காந்த் சொல்றாரே அப்படி இந்த சுரேசுக்கும் ஒரு அதிஸ்டம் உண்டு. ரஜினி ஃபேன்ஸ் அசோசியேஷனாகட்டும், முதலியார் சங்கமாவட்டும் கட்டின வீடா இருக்க இவரு குடி புகுந்துட்டார்.

ஒரு காலத்துல பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்ல இருந்து இடையில நீக்கப்பட்ட முதலியார் வகுப்பை மறுபடி BC ல சேர்க்கனும்னு ஒரு டிமாண்ட் ரெம்ப காலமா இருந்தது . மேற்படி சுரேஷ் ஒரு பொசிசன்ல இருந்ததால சங்க தலைகள் எல்லாம் போய் உதவி கேட்டாப்ல இருக்கு. அதையும் ஹைஜாக் பண்ணிட்டாரு.

ஒய்.எஸ்.ஆர்  எலக்சனுக்கு போற வேகத்துல முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்துட்டாரு . இதுக்கான க்ரெடிட்டும் சுரேஷ் அக்கவுண்டுக்கு போயிருச்சு. கட்சியில சேர்ந்தவரு கொஞ்சம் போல பொறுமையா இருந்து நகராட்சி சேர்மன்ல இருந்து தன் அரசியலை ஆரம்பிச்சிருக்கலாம்.

ஆனால் பாவம் அவரு வெறும் பொம்மை. சி.கேவை நேரிடையா எதிர்கொள்ள முடியாத கிழவாடிங்க இவரை பொம்மையாக்கி பின்னாடி இருந்து கீ கொடுத்துக்கிட்டிருந்தா அவர் மட்டும் என்ன செய்வாரு.

நம்ம தமிழ் காரரு, ஃப்ரெண்ட்லி மேன், சாதராண பொசிஷன்லருந்து முன்னுக்கு வந்தவரு,  ஹி ஹி நம்ம சாதிக்காரருன்னு ஒரு சாஃப்ட் கார்னர் எனக்கும்  உண்டு. ஆனால் இவரு ஆக்கப்பொறுத்தவ ஆறப்பொறுக்கலேங்கற மாதிரியா எம்.எல்.ஏ சீட்டுக்கே ஸ்கெட்ச் போட்டாரு. அங்கனதான் மனசு வெறுத்துப்போச்சு.

ஜன நாயகத்துல ஓட்டு,வயசு இருக்கிறவுக யார் வேணம்னாலும் டிக்கெட் கேட்கலாம்,கிடைச்சா போட்டியிடலாம். கட்சி டிக்கெட் கிடைக்கலைன்னா சுயேச்சையா கூட நிக்கலாம். ஆனால் மேற்படி சுரேஷ் கிழவாடிங்க பேச்சை கேட்டுக்கிட்டு குறுக்கு சால் ஓட்டினாரு. அழகிரியோட இன்னொரு நண்பரான ஜங்கால பல்லி ஸ்ரீனிவாசுலுவுக்கு ஆதரவா வேலை செய்தாரு.

இருந்தாலும் என்ன ஊத்திக்கிச்சு. லாஜிக்கே இல்லாம பல பேரு பல க்ரூப்ஸ் சி.கே வுக்கு ஆதரவா ஒர்க் பண்ணதை பத்தி தனிப்பதிவே போடலாம். அழகிரியோட நண்பர்களோட பண பலம், சாராய வெள்ளம், புடவை பார்சல்களை மீறி சி.கே ஜெயிச்சுட்டாரு.

(தொகுதி முழுக்க சுத்தி வந்து நானும் பிரச்சாரம் பண்ணேங்கண்ணா. பிரச்சார வாகனத்தோட நான் இருக்கிற ஃபோட்டோவைத்தான் பதிவின் ஆரம்பத்துல பார்த்திங்க)

சரி தேர்தல் முடிஞ்சது. ஆச்சு போச்சு.  அதிஸ்டத்தை நொந்துக்கிட்டு வேலை வெட்டி பார்க்க போயிருக்கலாம். ஆனால் அவர் தான் சொந்தமா யோசிக்கிற நிலையே இல்லையே. கிருஷ்ணய்யான்னு ஒரு ஐ.ஏ.எஸ் ஆரம்பிச்ச பி.சி. அமைப்பு ஒன்னுல சேர்ந்து மாவட்ட தலைவராவும் ஆயிட்டாரு.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்ட் தாமதமாறதா தான் உறுப்பினரா உள்ள ஆளுங்கட்சியை எதிர்த்து, தன் அரசியல் குருவான ஆதிகேசவுலுக்கு  தி.தி.தே சேர்மன் பதவியை கொடுத்த காங்கிரஸ் கட்சி அரசை
( இவர் காங்கிரஸுக்கு ராஜினாமா செய்ததா தகவலில்லே) எதிர்த்து உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு.  முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்த நன்றியை கூட நினைக்காம இந்த காரியத்தை பண்ணாரு.

சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுரலாம். ஜோதிராவ் பூலே சிலையை நிறுவி சி.கே பாபு திறந்துவச்சாரு ( சிகே ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவரோட ஆதரவாளர்கள்ள  நம்மாளுங்க - தமிழர்கள்  தான் அதிகம்) . அதுக்கான கல்வெட்டை பத்து நாளைக்குள்ள பெயர்த்துருவம்னு ஸ்டேட்மென்ட் கொடுத்து சாமானியர்கள் மனசுல பீதியை கிளப்பினார். ( மாவட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் கொடுக்காம திறந்தது குற்றமாம் )

இதையெல்லாம் கூட ஏதோ அரசியல்ல தன் இருப்பை ஸ்திரப்படுத்திக்கிற சீப் பாலிடிக்ஸ்னு தள்ளி விட்டுரலாம். முந்தா நேத்து இவரோட சகலை யாரையோ அடிச்சு உதைச்சு வீட்டை காலி பண்ண சொன்னதா கட்டை பஞ்சாயத்து செய்ததா புகார் வரவே போலீஸ் அவரை கைது பண்ணிருச்சு. உடனே இந்த சுரேஷ் நிருபர்களை கூப்பிட்டு இதையெல்லாம் சி.கே தான் செய்யவைக்கிறாருன்னு குற்றப்பட்டியலை வாசிச்சு காட்டா குஸ்திக்கு சவால் எல்லாம் கேட்டாரு.

ஒரு அரசியல் நியதிப்படி பார்த்தாலும் தி,முகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டு இருக்கு. அந்த கட்சியோட லோக்கல் எம்.எல்.ஏவோட கோர்ட்டுக்கு வந்தாலும் புரிஞ்சிக்கலாம். அதைவிட்டுட்டு அழகிரி சார் செலக்ட் பண்ணி தோள் உரச  கோர்ட்டு க்கு வந்த நண்பர்களோட பர்சனாலிட்டிய பார்த்திங்கள்ள.

எப்படியும் அக்டோபர் 2க்கு அப்பாறம் நாம அம்பேல் .அதுக்குள்ளாற உ.வசப்பட்டுராதிங்கனு சொல்லி வைங்கப்பா ..

( வாக்குல சனி நெல்லாவே வேலை செய்யுது வாத்தியாரே.- ஏன் டாக்டருக்கு சளி பிடிக்கக்கூடாதா - ஜோசியருக்கு சனி பிடிக்க கூடாதா - ஆனா ஒன்னுங்கண்ணா நல்லவனுக்கு சாபமும் வரமாயிரும் - தசரதனுக்கு சிரவண குமாரனோட பெற்றோர் கொடுத்த புத்ர சோக சாபம் தானே ராமனை தந்தது- ஊர்வசி அர்ஜுனனுக்கு கொடுத்த சாபம் தானே விராட பர்வத்துல தலைமறைவா இருக்க உதவுச்சு.- சாபங்களே வரமாயிர்ரப்போ கிரக பீடையெல்லாம் ஒரு கணக்கா என்ன உடு ஜூட்)

அழகிரியின் நண்பர் : 2

இது 2010. நான் சொல்ல போற கதை 1987 ல ஆரம்பிக்குது. அப்போ அழகிரியின்  நண்பர்கள்ள நெம்பர் டூவா மென்ஷன் பண்ண டி.ஜி சுரேஷ் டிகிரி ஃபைனல் இயர் ஸ்டூடண்ட். சி.கே பாபுவோட ஃபாலோயரா   சேர்மனா கன்டெஸ்ட் பண்ணாரு. தோத்துப்போனது வேற கதை. அவிக அப்பா கவுன்சிலர் கம் புல்லெட் டீலர். அங்கன இருந்து டி.ஜி.சுரேஷ் தொழிலதிபரா வளர்ந்து நிக்கிற வரை அவரோட வளர்ச்சியில சி.கே பாபுவோட ரோல் ரெம்ப இம்பார்ட்டன்ட். அதையெல்லாம் என்ன ஏதுன்னு விவரிச்சா நாறிடும். அதனால விட்டுருவம். ரெண்டு தாட்டி அட்டெம்ப்ட் நடந்து கடந்த முறை விட்டதை பிடிக்கனும்னு சி.கே களத்துல இறங்கறாரு. அன்னைக்கு பார்த்து சி.கேவோட அரசியல் எதிரி மட்டுமல்லாது அவரை போட்டு தள்ள ஸ்கெட்ச் பண்ணதாவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற எம்.பி.மகன், அவரோட தந்தை  மற்றும் இதர பார்ட்டிகளோட அனுசரணையோட திருப்பதி போய் காங்கிரஸ் கட்சில சேர்ந்தாரு.

இடையில ஒரு தாட்டி தெ.தேசம் ஜம்ப் ஆகி மொக்கையாகி அரசியல்லருந்தே ஓரங்கட்டிக்கிட்டதால மறுபடி சேர வேண்டி வந்துருச்சுங்கோ. பெரியார் அண்ணா, எம்.ஜி.ஆர் எல்லாம் வீடு கட்டி குடிப்போனாய்ங்க. கலைஞர் மட்டும் கட்டின வீட்டுல குடி போனவருன்னு விஜய காந்த் சொல்றாரே அப்படி இந்த சுரேசுக்கும் ஒரு அதிஸ்டம் உண்டு. ரஜினி ஃபேன்ஸ் அசோசியேஷனாகட்டும், முதலியார் சங்கமாவட்டும் கட்டின வீடா இருக்க இவரு குடி புகுந்துட்டார்.

ஒரு காலத்துல பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்ல இருந்து இடையில நீக்கப்பட்ட முதலியார் வகுப்பை மறுபடி BC ல சேர்க்கனும்னு ஒரு டிமாண்ட் ரெம்ப காலமா இருந்தது . மேற்படி சுரேஷ் ஒரு பொசிசன்ல இருந்ததால சங்க தலைகள் எல்லாம் போய் உதவி கேட்டாப்ல இருக்கு. அதையும் ஹைஜாக் பண்ணிட்டாரு.

ஒய்.எஸ்.ஆர்  எலக்சனுக்கு போற வேகத்துல முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்துட்டாரு . இதுக்கான க்ரெடிட்டும் சுரேஷ் அக்கவுண்டுக்கு போயிருச்சு. கட்சியில சேர்ந்தவரு கொஞ்சம் போல பொறுமையா இருந்து நகராட்சி சேர்மன்ல இருந்து தன் அரசியலை ஆரம்பிச்சிருக்கலாம்.

ஆனால் பாவம் அவரு வெறும் பொம்மை. சி.கேவை நேரிடையா எதிர்கொள்ள முடியாத கிழவாடிங்க இவரை பொம்மையாக்கி பின்னாடி இருந்து கீ கொடுத்துக்கிட்டிருந்தா அவர் மட்டும் என்ன செய்வாரு.

நம்ம தமிழ் காரரு, ஃப்ரெண்ட்லி மேன், சாதராண பொசிஷன்லருந்து முன்னுக்கு வந்தவரு,  ஹி ஹி நம்ம சாதிக்காரருன்னு ஒரு சாஃப்ட் கார்னர் எனக்கும்  உண்டு. ஆனால் இவரு ஆக்கப்பொறுத்தவ ஆறப்பொறுக்கலேங்கற மாதிரியா எம்.எல்.ஏ சீட்டுக்கே ஸ்கெட்ச் போட்டாரு. அங்கனதான் மனசு வெறுத்துப்போச்சு.

ஜன நாயகத்துல ஓட்டு,வயசு இருக்கிறவுக யார் வேணம்னாலும் டிக்கெட் கேட்கலாம்,கிடைச்சா போட்டியிடலாம். கட்சி டிக்கெட் கிடைக்கலைன்னா சுயேச்சையா கூட நிக்கலாம். ஆனால் மேற்படி சுரேஷ் கிழவாடிங்க பேச்சை கேட்டுக்கிட்டு குறுக்கு சால் ஓட்டினாரு. அழகிரியோட இன்னொரு நண்பரான ஜங்கால பல்லி ஸ்ரீனிவாசுலுவுக்கு ஆதரவா வேலை செய்தாரு.

இருந்தாலும் என்ன ஊத்திக்கிச்சு. லாஜிக்கே இல்லாம பல பேரு பல க்ரூப்ஸ் சி.கே வுக்கு ஆதரவா ஒர்க் பண்ணதை பத்தி தனிப்பதிவே போடலாம். அழகிரியோட நண்பர்களோட பண பலம், சாராய வெள்ளம், புடவை பார்சல்களை மீறி சி.கே ஜெயிச்சுட்டாரு.

(தொகுதி முழுக்க சுத்தி வந்து நானும் பிரச்சாரம் பண்ணேங்கண்ணா. பிரச்சார வாகனத்தோட நான் இருக்கிற ஃபோட்டோவைத்தான் பதிவின் ஆரம்பத்துல பார்த்திங்க)

சரி தேர்தல் முடிஞ்சது. ஆச்சு போச்சு.  அதிஸ்டத்தை நொந்துக்கிட்டு வேலை வெட்டி பார்க்க போயிருக்கலாம். ஆனால் அவர் தான் சொந்தமா யோசிக்கிற நிலையே இல்லையே. கிருஷ்ணய்யான்னு ஒரு ஐ.ஏ.எஸ் ஆரம்பிச்ச பி.சி. அமைப்பு ஒன்னுல சேர்ந்து மாவட்ட தலைவராவும் ஆயிட்டாரு.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஃபீஸ் ரீ எம்பர்ஸ் மென்ட் தாமதமாறதா தான் உறுப்பினரா உள்ள ஆளுங்கட்சியை எதிர்த்து, தன் அரசியல் குருவான ஆதிகேசவுலுக்கு  தி.தி.தே சேர்மன் பதவியை கொடுத்த காங்கிரஸ் கட்சி அரசை
( இவர் காங்கிரஸுக்கு ராஜினாமா செய்ததா தகவலில்லே) எதிர்த்து உண்ணாவிரதமெல்லாம் இருந்தாரு.  முதலியார் வகுப்பை BC பட்டியல்ல சேர்த்த நன்றியை கூட நினைக்காம இந்த காரியத்தை பண்ணாரு.

சரி அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுரலாம். ஜோதிராவ் பூலே சிலையை நிறுவி சி.கே பாபு திறந்துவச்சாரு ( சிகே ரெட்டியார் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவரோட ஆதரவாளர்கள்ள  நம்மாளுங்க - தமிழர்கள்  தான் அதிகம்) . அதுக்கான கல்வெட்டை பத்து நாளைக்குள்ள பெயர்த்துருவம்னு ஸ்டேட்மென்ட் கொடுத்து சாமானியர்கள் மனசுல பீதியை கிளப்பினார். ( மாவட்ட பிற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு தகவல் கொடுக்காம திறந்தது குற்றமாம் )

இதையெல்லாம் கூட ஏதோ அரசியல்ல தன் இருப்பை ஸ்திரப்படுத்திக்கிற சீப் பாலிடிக்ஸ்னு தள்ளி விட்டுரலாம். முந்தா நேத்து இவரோட சகலை யாரையோ அடிச்சு உதைச்சு வீட்டை காலி பண்ண சொன்னதா கட்டை பஞ்சாயத்து செய்ததா புகார் வரவே போலீஸ் அவரை கைது பண்ணிருச்சு. உடனே இந்த சுரேஷ் நிருபர்களை கூப்பிட்டு இதையெல்லாம் சி.கே தான் செய்யவைக்கிறாருன்னு குற்றப்பட்டியலை வாசிச்சு காட்டா குஸ்திக்கு சவால் எல்லாம் கேட்டாரு.

ஒரு அரசியல் நியதிப்படி பார்த்தாலும் தி,முகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டு இருக்கு. அந்த கட்சியோட லோக்கல் எம்.எல்.ஏவோட கோர்ட்டுக்கு வந்தாலும் புரிஞ்சிக்கலாம். அதைவிட்டுட்டு அழகிரி சார் செலக்ட் பண்ணி தோள் உரச  கோர்ட்டு க்கு வந்த நண்பர்களோட பர்சனாலிட்டிய பார்த்திங்கள்ள.

எப்படியும் அக்டோபர் 2க்கு அப்பாறம் நாம அம்பேல் .அதுக்குள்ளாற உ.வசப்பட்டுராதிங்கனு சொல்லி வைங்கப்பா ..

( வாக்குல சனி நெல்லாவே வேலை செய்யுது வாத்தியாரே.- ஏன் டாக்டருக்கு சளி பிடிக்கக்கூடாதா - ஜோசியருக்கு சனி பிடிக்க கூடாதா - ஆனா ஒன்னுங்கண்ணா நல்லவனுக்கு சாபமும் வரமாயிரும் - தசரதனுக்கு சிரவண குமாரனோட பெற்றோர் கொடுத்த புத்ர சோக சாபம் தானே ராமனை தந்தது- ஊர்வசி அர்ஜுனனுக்கு கொடுத்த சாபம் தானே விராட பர்வத்துல தலைமறைவா இருக்க உதவுச்சு.- சாபங்களே வரமாயிர்ரப்போ கிரக பீடையெல்லாம் ஒரு கணக்கா என்ன உடு ஜூட்)

Tuesday, September 28, 2010

அழகிரியின் நண்பர்களை எனக்கும் பழக்கம்

ஹிட்ஸை கூட்டனும்னு , சைட்ல மெம்பர்ஸை சேர்க்கனும்னுட்டு   ஏதோ ஒரு அழகிரிய வச்சு இந்தாளு அலப்பறை பண்றான்யானு நினைச்சுராதிங்க பாஸ். நெஜமாலுமே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமை மைந்தர் மு.க அழகிரியோட நண்பர்களைத்தான் சொல்றேன். அதுவும் எந்த அளவுக்கு நெருக்கம்னா அழகிரி சித்தூர் வந்தப்போ இவிகத்தான் கோர்ட் வரை வந்தாய்ங்க.

டெல் மி யுவர் ஃப்ரெண்ட்ஸ் ஐ வில் டெல் யு வாட் யுவார்ம்பாய்ங்க ( உன் நண்பர்கள் யாருன்னு சொல்லு நீ யாருன்னு சொல்றேங்கறது இந்த பழமொழியோட அர்த்தம்) 

ரஜினி வேணம்னா "பேரை சொன்னா அதிருதில்லைன்னு வசனம் பேசியிருக்கலாம். ஆனா இந்த பில்டப் ஒரு அழகிரிக்குத்தான் தகும். ஆனானப்பட்ட விகடன் க்ரூப்பே பேதியாகிக்கிடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்குண்ணே. அதனால அழகிரியை பத்தி எழுதி முதுகுல  டின் கட்டிக்கிறதை விட அவரோட சித்தூர்  நண்பர்களை பத்தி எழுதிரலாம்னு ஒரு  ஸ்பார்க்.

சித்தூர் நண்பர்களும் கம்மியானவுக இல்லைத்தான். லோக்கல்லன்னா அட்லீஸ்ட் முன் கூட்டி ஹின்ட் கிடைக்கும் அண்டர் கிரவுண்ட் போயிரலாம். அல்லது எஸ்.பியை பார்க்கலாம். மதுரைலருந்து ஆள் வந்தா நடுத்தெருத்தானே. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைத்தான்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை எங்க ஊர்லதானே நடந்தது. அப்போ அழகிரியோட கோர்ட் வரை வந்த சித்தூர் காரவுகளோட தான் எனக்கு பழக்கம் உண்டுனு சொல்றேன்.

மொதல் நண்பர் ஜங்கால பள்ளி ஸ்ரீனிவாசுலு. இவர் ஒன்னும் கம்மியான ஆளில்லை. ஏ ஒன் காண்ட் ராக்டர்.   சித்தூர்ல 2009 எலக்சன்ல பிரஜாராஜ்ஜியம் கட்சியோட எம்.எல்.ஏ வேட்பாளர்.   2004லருந்து 2009 வரை எம்.எல்.ஏ ஆக இவர் செலவு பண்ண பணத்தை  குத்து மதிப்பா கணக்கு போட்டா 40 கோடி தேறும்.

ஆனாலும்  30 வருசமா சனத்தோட சனமா  அரசியல்ல/ கேங் வார்ல   அடிபட்டு உதைப்பட்டு கிழிபட்ட  சி.கே பாபுதான் செயிச்சாரு அது வேற கதை. ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட கதையை விவரமா பார்க்கிறதுக்கு முந்தி ரெண்டாவது நண்பரை பத்தியும் சுருக்கமா பார்ப்போம்.

ரெண்டாவது   நண்பர்  புல்லட் சுரேஷ் என்னும் டி.ஜி.சுரேஷ். இவர் 1987ல நம்ம க்ளாஸ் மேட். இவரு இதே சி.கே.பாபுவோட  ஆதரவோட சேர்மனா போட்டியிட்டார். தோத்துப்போயிட்டாரு. நாம சுயேச்சையா களமிறங்கினாலும் கடைசி மூவ் மெண்ட்ல தெ.தேசம் ஆதரவு க்ரூப் நம்மை அடாப்ட் பண்ணிக்கிச்சி. சுமார் 468 ஓட்டு வாங்கி 3 ஓட்டு வித்யாசத்துல தோத்துட்டம். இவிங்க அப்பா புல்லெட் டீலர் .( டூ வீலருங்கோ) அதனால இவருக்கும் அந்த பேரு ஒட்டிக்கிச்சி.

 2009 தேர்தல்ல தன்னோட பழைய பாஸ் சி.கே பாபுவுக்கு எதிரா  காங்கிரஸ் கட்சில எம்.எல்.ஏ டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணாருங்கண்ணா. ஆனா சி.எம்முக்கு  சி.கே பாபு மேல   இருந்த வாத்சல்யம் காரணமா சுரேஷ் போட்ட ஸ்கெட்ச் ஒர்க் ஆவல்லை.

இவிக ரெண்டு பேருமே அழகிரி சித்தூர் கோர்ட்டுக்கு  வந்தப்பல்லாம் அவரோட கோர்ட்டுக்கு  விசிட்டடிப்பாய்ங்க.தினத்தந்தி நிருபரா நாமளும் தான் ரிப்பீட்டு ( என்ன ஒரு இம்சைன்னா நாம அனுப்பின மேட்டர்ல  ஒரு வரி கூட தந்தில செய்தியா வரலை) 

இப்போ ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட ஜாதகத்தை பார்ப்போமா?  இன்னைக்கு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ வா ஜெயிச்சு கோலோச்சிக்கிட்டிருக்கிற சித்தூர் டைகர்ங்கற விருதாலயே குறிப்பிடப்படற   சி.கே பாபு முனிசிப்பல் வைஸ் சேர்மனா இருந்த காலத்துல இந்த பார்ட்டி ஒரு காலணா காண்ட்ராக்டர்.  சி.கே பேரை சொல்லிக்கிட்டு அப்படி இப்படி எப்படியோ பிக் அப் ஆயிக்கிட்டே வந்தாரு. கொஞ்சம் போல காசுபணம் சேர்ந்ததுமே தெ.தேசத்துல ஐக்கியமாகி மாவட்ட கட்சி பொருளாளர் ரேஞ்சுக்கு உசந்தார்.

தெ.தேசத்துல ஒரு லொள்ளு என்னடான்னா இன்னைக்கு மானில செயலாளரா இருக்கிற ராஜ சிம்முலுவுக்கு என்.டி.ஆர் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாரு .புட்டுக்குச்சி. அன்னைலருந்து அந்தாளு ஒரு விரதம் கை கொண்டுட்டாரு. தாளி ஜெயிக்கிற சான்ஸ் இருக்கிற எவனுக்கும்  கட்சி சீட் கொடுக்க விடக் கூடாது,  எவனுக்கு சீட் கொடுத்தாலும் அவன் ஜெயிக்ககூடாது . இதான் அந்தாளோட டூ பாய்ண்ட் ப்ரோக்ராம். இதனால நம்ம ஜ.ப வுக்கு சீட் பெப்பே.

2004 தேர்தலுக்கு 2003லருந்தே ஜ.ப புதுப்பணத்தை வச்சுக்கிட்டு  வாரி விட்டுக்கிட்டே வந்தாரு. தன்னோட  ஜாதிக்கராரும் (பலிஜா)  தன்னைபோலவே புதுப்பணக்காரருமான எம்.பி மற்றும் தி.தி.தே. சேர்மன் (இப்போ எக்ஸுதேன்) ஆதிகேசவுலு தனக்கு சீட் வாங்கி கொடுத்துருவாருன்னு நம்பிட்டிருந்தாரு. இவிகளுக்கெல்லாம் ஏன் இப்படி ஒரு அரசியல் ஆசை வருதுன்னு ரோசிச்சு பார்த்தா நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற பழமொழிதான் ஞா வருது. இவரு பணத்தை அள்ளிவிட ஆரம்பிச்சது எதுக்கு? எல்லாம்  தெ.தேசம் கட்சில  எம்.எல்.ஏ சீட்டுக்குத்தேன். அந்த நேரம் பார்த்து ராவூரி ஈஸ்வர்ராவுன்னு ஒரு புதுப்பணக்காரரும் போட்டிக்கு இறங்கினார். 

நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் நம்ம ஊர்ல நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குதுங்கண்ணா ( சோசியரா மட்டுமில்லே -   நல்ல அனலிஸ்டுன்னு) இந்த நேரத்துல , மேற்படி  அனலிஸ்டுங்கற ஹோதால  இரண்டு புதுப்பணக்காரவுகளையும்  சந்திக்க முடிஞ்சது. கொஞ்ச நாளு ஆளனுப்பி கூப்டு வச்சி டிஸ்கஸ் பண்ணதெல்லாம் உண்டு.

ஜ.ப நமக்கு டச் ஆக  நாம ஒரு ப்ரைவேட் எலக்ட்ரிக்கல்  யூனியன் பி.ஆர்.ஓவா இருந்ததும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜ.ப பண மூட்டைய வச்சிக்கிட்டு கண்ட யூனியன்,சங்கம், க்ரூப்ஸுக்கு வாரி விட்டுக்கிட்டிருந்தாரு. இத்தனைக்கும் அடிப்படையில பயங்கர பிசுனாரித்தான்.

நம்ம யூனியனுக்கும் ஆஃபர் வந்தது .நான் என்னவோ இந்த யூனியன் காரங்களை உசாரய்யா உசாருன்னு உசார் பண்ணேன். அரசியல் வேணாம்யா யூனியன் பிளந்துரும். மேலும் ஜ.ப எல்லாம் பத்தாயிரம் ரூபா நன்கொடை தரேன்னு வராண்ணா யூனியனே அவனுக்கு சேவகம் பண்ண வேண்டி வந்துரும்னு உசார் பண்ணேன். சனம் கேட்டாத்தானே.

தமிழகத்துல கலைஞருக்கு நடாத்தற மாதிரி ஜ.ப வுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணன்ம்ங்கற  கண்டிஷனோட ரூ 10,000 நன்கொடைய சேர்மன் வாங்கிக்கிட்டாரு. விழாவை ஆர்கனைஸ் பண்ணது நாம. முத்திரைக்கு கேட்கணூமா? ஜ.ப நம்ம நெம்பரை  ( பி.பி தேன் - சேர்மனோட நெம்பரு) வாங்கினு போனாரு .

டிக்கெட் வாங்க அவிக அடிச்ச கூத்தையெல்லாம் சொன்னா சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாயிரும். அரசியலும் இவிக ரேஞ்சுல தான் இருக்குங்கண்ணா இவிகளை குறை சொல்லி என்ன பண்ண?

என்.டி.ஆர் கட்சி ஆரம்பிச்சதுலருந்து தெ.தேசத்துக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்றதை ஒரு விரதமாவே கை கொண்டிருந்த நமக்கு ஜ.பவுக்கு மதியூக மந்திரியா சஜஷன்ஸ் கொடுக்கிறதுல எந்தவித கில்ட்டியும் கிடையாது. என்ன ஒரு லொள்ளுன்னா நாம சொல்றதை ரெம்ப அக்கறையா கேட்பாய்ங்க. எல்லாத்தயும் காத்துல விட்டாலும் பரவால்லை நாம சொன்னதுக்கு கொயட் ஆப்போசிட்டா செய்வாய்ங்க .பல்பு வாங்குவாய்ங்க இதான் அவிக ( நம்ம )  தலையெழுத்து . போடாங்கோன்னு கழண்டுக்கிட்டேன்.

என்னென்னவோ அரசியல் எல்லாம் நடந்து கடைசில இதுக்கு முன்னாடி எலக்சன்ல  நின்னு தோத்துப்போன ஏ.எஸ்.மனோகருக்கே சீட் மாட்டிக்கிச்சி. அன்னைக்கிருந்த  ஆட்சிபலம், சி.கே பாபு மேல போட்ட பொய்யான  கொலைக்குற்றச்சாட்டு இத்யாதியெல்லாம் வச்சி சொற்ப வாக்கு வித்யாசத்துல ஜெயிச்சும் உட்டாரு.

ஜ.ப சுயேச்சையா நாமினேஷன் போடறேன்னு கிளம்பினாரு. அப்போ ஆதிகேசவுலு பாதி வழியில மறிச்சு "என்னய்யா செலவழிச்ச மொத்தம் நான் தரேன்"னு அஜீஸ் பண்ணிட்டாரு. இதெல்லாம் நடந்தது 2004 தேர்தல்ல. மேலும் இன்னொரு புதுப்பணக்காரரும் ஆஸ்பிரண்டுமான  ஈஸ்வர்ராவும் நமம் சஜஷன்ஸை வணங்கி  வேண்டி வாங்கி காத்துல விட்டு பல்பு வாங்கிக்கிட்டாரு.

(ஆப்பரேஷன் இந்தியா2000 ப்ளான் மேட்டர் - அதை சந்திரபாபுவுக்கு அனுப்பினது -அவரு கண்டுக்காதது - பத்து ரூபா மணியார்டர் அனுப்பினது - நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸை போட்டது - கடேசில சந்திரபாபு  பதில் போட்டது - ஆகிய எல்லா மேட்டரையும் ஒன்னு விடாம சொல்லி , ஆள விடுங்கப்பான்னு பேதிக்கு கொடுத்தும் - அவிக நம்மை விடலைங்கண்ணா- அதான் விசித்திரம் - ஆக இவிக மென்டாலிட்டி என்னடான்னா தலைவனுக்கு ஆப்பு வச்சவனா இருந்தாலும் சரி - தனக்கு உபயோகம்னு தெரிஞ்சா  வச்சுக்குவாய்ங்க- இந்த மாதிரி பார்ட்டிகளை நம்பி சந்திரபாபு அரசியல் பண்றாரு. ஹும்!  )

2004 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடிகள் செலவுல அணைகள், விவசாயிகளுக்கான மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம் இத்யாதி  வாக்குறுதிகள்  கொடுத்தாரா - இதெல்லாம் என்.டி.ஆர் ப்ராண்ட் பாலிடிக்ஸ் - என்.டி.ஆர் தான் நமக்கு கடவுளாச்சே - தாளி என்.டி.ஆர் ஆத்மாவே ஒய்.எஸ்.ஆர்ல பிரவேசிச்சுருச்சு போலன்னு தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சேன்.

இருந்தாலும் நினைவு தெரிஞ்ச நாளா காங்கிரஸ் எதிர்ப்புல ஊறிட்டு திடீர்னு காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுங்கனு கேட்க  கூச்சமா இருந்ததா.. ஆப்பரேஷன் இந்தியா2000 மேட்டர்ல சந்திரபாபு, சி.எம் ஆஃபீஸ் கொடுத்த பல்பையெல்லாம் ஒரு மேட்டராக்கி கடேசில இந்த மானங்கெட்ட ஆட்சியை வீட்டுக்கனுப்புங்கனு முடிச்சு ,  பத்தாயிரம் பாம்லெட் போட்டு  (ஆதரவாளர்களோட ?) டவுன்ல டோர் டு டோர் கொடுத்து கேன்வாஸ் பண்ணேன். ( அந்த சமயம் சோத்துக்கே லாட்டரிங்கண்ணா - மேலும் இன்னைக்கு மாதிரி கமர்ஷியல் ப்ளானிங் எல்லாம் அன்னைக்கு கிடையாது- இருந்திருந்தா ஊர்பணத்துலயே மஞ்ச குளிச்சிருக்கலாம்) .  அந்த தேர்தல்ல ஸ்டெட்ல காங்கிரஸ் ஜெயிச்சது. தொகுதில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.கே பாபு சொற்ப வாக்குகள் வித்யாசத்துல தோத்து போயிட்டாரு.( ஏன் தோத்துப்போயிட்டாருன்னு ஒரு தீஸிஸே எழுதி டாக்டர் பட்டம் வாங்கலாம். அந்த ரேஞ்சுக்கு தெ.தே.ஆட்சி அட்டூழியம் பண்ணுச்சு)

ஜஸ்ட் ஆறே மாசத்துல வந்த நகராட்சி தேர்தல்ல தெ.தேசம் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்ஸ் தான் கிடைச்சதுங்கறத வச்சே மக்களோட உண்மையான ஆதரவு யாருக்குன்னு  கணக்கு பண்ணீரலாம்.

2009 தேர்தல் வந்தது.பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் வந்தது. சிரஞ்சீவியும் பலிஜா, ஜ.பவும் பலிஜா ஜிங்குனு ஒட்டி சீட்டும் வாங்கி கோதாவுல இறங்கிட்டாரு. பணத்தை வாரி விட்டாரு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாண்டுல கை.எ வாங்கிக்கிட்டு தலா அஞ்சாயிரம் கேஷ். நான்  ஜெயிச்சா  ரிட்டர்ன் பண்ண தேவையில்லை . தோத்துட்டா திருப்பித்தரனும்னு கண்டிஷன்.  தொகுதில ஏழை மக்கள் உள்ள எல்லா ஏரியாலயும் இலவச புடவை  வினியோகம். இத்தனை வருஷம் இரும்பு பெட்டில மக்கிக்கிட்டிருந்த காசு பணம்லாம் புதுவெள்ளம் மாதிரி தொகுதிக்குள்ள பாஞ்சது. ஆனாலும் என்ன பல்பு வாங்கிட்டு இப்ப தர்ணாவும், சாலை மறியலும் பண்ணிக்கிட்டு கிடக்காரு. இவரு ஒருத்தர் தான் அழகிரியோட கண்ணுக்கு பளிச்சுனு தெரிஞ்சாப்ல கீது.  அதனால இவரை பின் பளூவா போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு  வந்தாரு அழகிரி.

2009 தேர்தல்ல சி.கே.பாபு வோட வெற்றி   நெஜமாலுமே ஜன நாயகத்துக்கு கிடைச்ச வெற்றி.  ஒரே வருஷம் பிப்ரவரில ஃபைரிங் , டிசம்பர்ல கண்ணி வெடி தாக்குதல் - பிரச்சாரத்துக்கே வரமாட்டாருன்னு பிரச்சாரம் - நகராட்சி கால்வாய்ல எல்லாம் ஜ,ப சப்ளை பண்ண பெங்களூர் சரக்குத்தான் ஓடுச்சு - பண மூட்டை - புடவை மூட்டை - காங்கிரஸ்ல சேர்ந்தாலும் தனிப்பட்ட விரோதம் காரணமா குழி பறிச்ச ஆதிகேசவுலு - காங்கிரஸ் கட்சி எம்.எல்.சியா இருந்தாலும் சி.கேவை தோற்கடிக்கிறதே லட்சியமா வேலை செய்த ஆர்.கோபி நாத் - தனக்கு சீட் கிடைக்கலேன்னு பிரஜாராஜ்ஜியத்துக்கு வேலை செய்த இன்னொரு நண்பரான புல்லட் சுரேஷ் - இத்தீனி மேட்டர் ஆன்டியா இருந்தாலும் ஜெயிச்சு வந்த சி.கே பாபுவுக்கு ஆதரவா சொந்த பத்திரிக்கைய நடத்தினதும், (லேட்டஸ் மல்ட்டிகலர் இஷ்யூவை பார்க்க இங்கன அழுத்துங்க ) தொகுதி முழுக்க பிரச்சாரம் பண்ணதையும் - வேட்பாளர் செலவுலத்தேன் - பெருமையா நினைக்கிறேன்.

என்னடா இரண்டு நண்பர்கள்னுட்டு மொத நண்பரை பத்தியே சொல்லி முடிச்சிட்டாருனு நினைக்காதிங்க - ஜ.ப வாச்சும் பெட்டர் ஏதோ தான் ரேலி சைக்கிள்ள திரிஞ்சப்ப தூக்கிவிட்ட பார்ட்டியாச்சேன்னு சி.கே மேட்டர்ல அடக்கி வாசிக்கிறாரு .

ஆனா அழகிரியோட  இரண்டாவது நண்பர் புல்லட் சுரேஷ் தமிழரா இருந்துக்கிட்டு, என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்குங்கற வள்ளுவர் வாக்கை மறந்து  செயல்பட்டுக்கிட்டிருக்காரு. மேட்டர் கொஞ்சம் பெருசுங்கண்ணா அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம்.

அழகிரியின் நண்பர்களை எனக்கும் பழக்கம்

ஹிட்ஸை கூட்டனும்னு , சைட்ல மெம்பர்ஸை சேர்க்கனும்னுட்டு   ஏதோ ஒரு அழகிரிய வச்சு இந்தாளு அலப்பறை பண்றான்யானு நினைச்சுராதிங்க பாஸ். நெஜமாலுமே தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமை மைந்தர் மு.க அழகிரியோட நண்பர்களைத்தான் சொல்றேன். அதுவும் எந்த அளவுக்கு நெருக்கம்னா அழகிரி சித்தூர் வந்தப்போ இவிகத்தான் கோர்ட் வரை வந்தாய்ங்க.

டெல் மி யுவர் ஃப்ரெண்ட்ஸ் ஐ வில் டெல் யு வாட் யுவார்ம்பாய்ங்க ( உன் நண்பர்கள் யாருன்னு சொல்லு நீ யாருன்னு சொல்றேங்கறது இந்த பழமொழியோட அர்த்தம்) 

ரஜினி வேணம்னா "பேரை சொன்னா அதிருதில்லைன்னு வசனம் பேசியிருக்கலாம். ஆனா இந்த பில்டப் ஒரு அழகிரிக்குத்தான் தகும். ஆனானப்பட்ட விகடன் க்ரூப்பே பேதியாகிக்கிடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்குண்ணே. அதனால அழகிரியை பத்தி எழுதி முதுகுல  டின் கட்டிக்கிறதை விட அவரோட சித்தூர்  நண்பர்களை பத்தி எழுதிரலாம்னு ஒரு  ஸ்பார்க்.

சித்தூர் நண்பர்களும் கம்மியானவுக இல்லைத்தான். லோக்கல்லன்னா அட்லீஸ்ட் முன் கூட்டி ஹின்ட் கிடைக்கும் அண்டர் கிரவுண்ட் போயிரலாம். அல்லது எஸ்.பியை பார்க்கலாம். மதுரைலருந்து ஆள் வந்தா நடுத்தெருத்தானே. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைத்தான்.

தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை எங்க ஊர்லதானே நடந்தது. அப்போ அழகிரியோட கோர்ட் வரை வந்த சித்தூர் காரவுகளோட தான் எனக்கு பழக்கம் உண்டுனு சொல்றேன்.

மொதல் நண்பர் ஜங்கால பள்ளி ஸ்ரீனிவாசுலு. இவர் ஒன்னும் கம்மியான ஆளில்லை. ஏ ஒன் காண்ட் ராக்டர்.   சித்தூர்ல 2009 எலக்சன்ல பிரஜாராஜ்ஜியம் கட்சியோட எம்.எல்.ஏ வேட்பாளர்.   2004லருந்து 2009 வரை எம்.எல்.ஏ ஆக இவர் செலவு பண்ண பணத்தை  குத்து மதிப்பா கணக்கு போட்டா 40 கோடி தேறும்.

ஆனாலும்  30 வருசமா சனத்தோட சனமா  அரசியல்ல/ கேங் வார்ல   அடிபட்டு உதைப்பட்டு கிழிபட்ட  சி.கே பாபுதான் செயிச்சாரு அது வேற கதை. ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட கதையை விவரமா பார்க்கிறதுக்கு முந்தி ரெண்டாவது நண்பரை பத்தியும் சுருக்கமா பார்ப்போம்.

ரெண்டாவது   நண்பர்  புல்லட் சுரேஷ் என்னும் டி.ஜி.சுரேஷ். இவர் 1987ல நம்ம க்ளாஸ் மேட். இவரு இதே சி.கே.பாபுவோட  ஆதரவோட சேர்மனா போட்டியிட்டார். தோத்துப்போயிட்டாரு. நாம சுயேச்சையா களமிறங்கினாலும் கடைசி மூவ் மெண்ட்ல தெ.தேசம் ஆதரவு க்ரூப் நம்மை அடாப்ட் பண்ணிக்கிச்சி. சுமார் 468 ஓட்டு வாங்கி 3 ஓட்டு வித்யாசத்துல தோத்துட்டம். இவிங்க அப்பா புல்லெட் டீலர் .( டூ வீலருங்கோ) அதனால இவருக்கும் அந்த பேரு ஒட்டிக்கிச்சி.

 2009 தேர்தல்ல தன்னோட பழைய பாஸ் சி.கே பாபுவுக்கு எதிரா  காங்கிரஸ் கட்சில எம்.எல்.ஏ டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணாருங்கண்ணா. ஆனா சி.எம்முக்கு  சி.கே பாபு மேல   இருந்த வாத்சல்யம் காரணமா சுரேஷ் போட்ட ஸ்கெட்ச் ஒர்க் ஆவல்லை.

இவிக ரெண்டு பேருமே அழகிரி சித்தூர் கோர்ட்டுக்கு  வந்தப்பல்லாம் அவரோட கோர்ட்டுக்கு  விசிட்டடிப்பாய்ங்க.தினத்தந்தி நிருபரா நாமளும் தான் ரிப்பீட்டு ( என்ன ஒரு இம்சைன்னா நாம அனுப்பின மேட்டர்ல  ஒரு வரி கூட தந்தில செய்தியா வரலை) 

இப்போ ஜ.ப.ஸ்ரீனிவாசுலுவோட ஜாதகத்தை பார்ப்போமா?  இன்னைக்கு 4 ஆவது முறையா எம்.எல்.ஏ வா ஜெயிச்சு கோலோச்சிக்கிட்டிருக்கிற சித்தூர் டைகர்ங்கற விருதாலயே குறிப்பிடப்படற   சி.கே பாபு முனிசிப்பல் வைஸ் சேர்மனா இருந்த காலத்துல இந்த பார்ட்டி ஒரு காலணா காண்ட்ராக்டர்.  சி.கே பேரை சொல்லிக்கிட்டு அப்படி இப்படி எப்படியோ பிக் அப் ஆயிக்கிட்டே வந்தாரு. கொஞ்சம் போல காசுபணம் சேர்ந்ததுமே தெ.தேசத்துல ஐக்கியமாகி மாவட்ட கட்சி பொருளாளர் ரேஞ்சுக்கு உசந்தார்.

தெ.தேசத்துல ஒரு லொள்ளு என்னடான்னா இன்னைக்கு மானில செயலாளரா இருக்கிற ராஜ சிம்முலுவுக்கு என்.டி.ஆர் எம்.எல்.ஏ சீட் கொடுத்தாரு .புட்டுக்குச்சி. அன்னைலருந்து அந்தாளு ஒரு விரதம் கை கொண்டுட்டாரு. தாளி ஜெயிக்கிற சான்ஸ் இருக்கிற எவனுக்கும்  கட்சி சீட் கொடுக்க விடக் கூடாது,  எவனுக்கு சீட் கொடுத்தாலும் அவன் ஜெயிக்ககூடாது . இதான் அந்தாளோட டூ பாய்ண்ட் ப்ரோக்ராம். இதனால நம்ம ஜ.ப வுக்கு சீட் பெப்பே.

2004 தேர்தலுக்கு 2003லருந்தே ஜ.ப புதுப்பணத்தை வச்சுக்கிட்டு  வாரி விட்டுக்கிட்டே வந்தாரு. தன்னோட  ஜாதிக்கராரும் (பலிஜா)  தன்னைபோலவே புதுப்பணக்காரருமான எம்.பி மற்றும் தி.தி.தே. சேர்மன் (இப்போ எக்ஸுதேன்) ஆதிகேசவுலு தனக்கு சீட் வாங்கி கொடுத்துருவாருன்னு நம்பிட்டிருந்தாரு. இவிகளுக்கெல்லாம் ஏன் இப்படி ஒரு அரசியல் ஆசை வருதுன்னு ரோசிச்சு பார்த்தா நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற பழமொழிதான் ஞா வருது. இவரு பணத்தை அள்ளிவிட ஆரம்பிச்சது எதுக்கு? எல்லாம்  தெ.தேசம் கட்சில  எம்.எல்.ஏ சீட்டுக்குத்தேன். அந்த நேரம் பார்த்து ராவூரி ஈஸ்வர்ராவுன்னு ஒரு புதுப்பணக்காரரும் போட்டிக்கு இறங்கினார். 

நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் நம்ம ஊர்ல நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குதுங்கண்ணா ( சோசியரா மட்டுமில்லே -   நல்ல அனலிஸ்டுன்னு) இந்த நேரத்துல , மேற்படி  அனலிஸ்டுங்கற ஹோதால  இரண்டு புதுப்பணக்காரவுகளையும்  சந்திக்க முடிஞ்சது. கொஞ்ச நாளு ஆளனுப்பி கூப்டு வச்சி டிஸ்கஸ் பண்ணதெல்லாம் உண்டு.

ஜ.ப நமக்கு டச் ஆக  நாம ஒரு ப்ரைவேட் எலக்ட்ரிக்கல்  யூனியன் பி.ஆர்.ஓவா இருந்ததும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜ.ப பண மூட்டைய வச்சிக்கிட்டு கண்ட யூனியன்,சங்கம், க்ரூப்ஸுக்கு வாரி விட்டுக்கிட்டிருந்தாரு. இத்தனைக்கும் அடிப்படையில பயங்கர பிசுனாரித்தான்.

நம்ம யூனியனுக்கும் ஆஃபர் வந்தது .நான் என்னவோ இந்த யூனியன் காரங்களை உசாரய்யா உசாருன்னு உசார் பண்ணேன். அரசியல் வேணாம்யா யூனியன் பிளந்துரும். மேலும் ஜ.ப எல்லாம் பத்தாயிரம் ரூபா நன்கொடை தரேன்னு வராண்ணா யூனியனே அவனுக்கு சேவகம் பண்ண வேண்டி வந்துரும்னு உசார் பண்ணேன். சனம் கேட்டாத்தானே.

தமிழகத்துல கலைஞருக்கு நடாத்தற மாதிரி ஜ.ப வுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணன்ம்ங்கற  கண்டிஷனோட ரூ 10,000 நன்கொடைய சேர்மன் வாங்கிக்கிட்டாரு. விழாவை ஆர்கனைஸ் பண்ணது நாம. முத்திரைக்கு கேட்கணூமா? ஜ.ப நம்ம நெம்பரை  ( பி.பி தேன் - சேர்மனோட நெம்பரு) வாங்கினு போனாரு .

டிக்கெட் வாங்க அவிக அடிச்ச கூத்தையெல்லாம் சொன்னா சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாயிரும். அரசியலும் இவிக ரேஞ்சுல தான் இருக்குங்கண்ணா இவிகளை குறை சொல்லி என்ன பண்ண?

என்.டி.ஆர் கட்சி ஆரம்பிச்சதுலருந்து தெ.தேசத்துக்கு ஃப்ரீ சர்வீஸ் பண்றதை ஒரு விரதமாவே கை கொண்டிருந்த நமக்கு ஜ.பவுக்கு மதியூக மந்திரியா சஜஷன்ஸ் கொடுக்கிறதுல எந்தவித கில்ட்டியும் கிடையாது. என்ன ஒரு லொள்ளுன்னா நாம சொல்றதை ரெம்ப அக்கறையா கேட்பாய்ங்க. எல்லாத்தயும் காத்துல விட்டாலும் பரவால்லை நாம சொன்னதுக்கு கொயட் ஆப்போசிட்டா செய்வாய்ங்க .பல்பு வாங்குவாய்ங்க இதான் அவிக ( நம்ம )  தலையெழுத்து . போடாங்கோன்னு கழண்டுக்கிட்டேன்.

என்னென்னவோ அரசியல் எல்லாம் நடந்து கடைசில இதுக்கு முன்னாடி எலக்சன்ல  நின்னு தோத்துப்போன ஏ.எஸ்.மனோகருக்கே சீட் மாட்டிக்கிச்சி. அன்னைக்கிருந்த  ஆட்சிபலம், சி.கே பாபு மேல போட்ட பொய்யான  கொலைக்குற்றச்சாட்டு இத்யாதியெல்லாம் வச்சி சொற்ப வாக்கு வித்யாசத்துல ஜெயிச்சும் உட்டாரு.

ஜ.ப சுயேச்சையா நாமினேஷன் போடறேன்னு கிளம்பினாரு. அப்போ ஆதிகேசவுலு பாதி வழியில மறிச்சு "என்னய்யா செலவழிச்ச மொத்தம் நான் தரேன்"னு அஜீஸ் பண்ணிட்டாரு. இதெல்லாம் நடந்தது 2004 தேர்தல்ல. மேலும் இன்னொரு புதுப்பணக்காரரும் ஆஸ்பிரண்டுமான  ஈஸ்வர்ராவும் நமம் சஜஷன்ஸை வணங்கி  வேண்டி வாங்கி காத்துல விட்டு பல்பு வாங்கிக்கிட்டாரு.

(ஆப்பரேஷன் இந்தியா2000 ப்ளான் மேட்டர் - அதை சந்திரபாபுவுக்கு அனுப்பினது -அவரு கண்டுக்காதது - பத்து ரூபா மணியார்டர் அனுப்பினது - நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸை போட்டது - கடேசில சந்திரபாபு  பதில் போட்டது - ஆகிய எல்லா மேட்டரையும் ஒன்னு விடாம சொல்லி , ஆள விடுங்கப்பான்னு பேதிக்கு கொடுத்தும் - அவிக நம்மை விடலைங்கண்ணா- அதான் விசித்திரம் - ஆக இவிக மென்டாலிட்டி என்னடான்னா தலைவனுக்கு ஆப்பு வச்சவனா இருந்தாலும் சரி - தனக்கு உபயோகம்னு தெரிஞ்சா  வச்சுக்குவாய்ங்க- இந்த மாதிரி பார்ட்டிகளை நம்பி சந்திரபாபு அரசியல் பண்றாரு. ஹும்!  )

2004 தேர்தல்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடிகள் செலவுல அணைகள், விவசாயிகளுக்கான மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம் இத்யாதி  வாக்குறுதிகள்  கொடுத்தாரா - இதெல்லாம் என்.டி.ஆர் ப்ராண்ட் பாலிடிக்ஸ் - என்.டி.ஆர் தான் நமக்கு கடவுளாச்சே - தாளி என்.டி.ஆர் ஆத்மாவே ஒய்.எஸ்.ஆர்ல பிரவேசிச்சுருச்சு போலன்னு தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்சேன்.

இருந்தாலும் நினைவு தெரிஞ்ச நாளா காங்கிரஸ் எதிர்ப்புல ஊறிட்டு திடீர்னு காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுங்கனு கேட்க  கூச்சமா இருந்ததா.. ஆப்பரேஷன் இந்தியா2000 மேட்டர்ல சந்திரபாபு, சி.எம் ஆஃபீஸ் கொடுத்த பல்பையெல்லாம் ஒரு மேட்டராக்கி கடேசில இந்த மானங்கெட்ட ஆட்சியை வீட்டுக்கனுப்புங்கனு முடிச்சு ,  பத்தாயிரம் பாம்லெட் போட்டு  (ஆதரவாளர்களோட ?) டவுன்ல டோர் டு டோர் கொடுத்து கேன்வாஸ் பண்ணேன். ( அந்த சமயம் சோத்துக்கே லாட்டரிங்கண்ணா - மேலும் இன்னைக்கு மாதிரி கமர்ஷியல் ப்ளானிங் எல்லாம் அன்னைக்கு கிடையாது- இருந்திருந்தா ஊர்பணத்துலயே மஞ்ச குளிச்சிருக்கலாம்) .  அந்த தேர்தல்ல ஸ்டெட்ல காங்கிரஸ் ஜெயிச்சது. தொகுதில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.கே பாபு சொற்ப வாக்குகள் வித்யாசத்துல தோத்து போயிட்டாரு.( ஏன் தோத்துப்போயிட்டாருன்னு ஒரு தீஸிஸே எழுதி டாக்டர் பட்டம் வாங்கலாம். அந்த ரேஞ்சுக்கு தெ.தே.ஆட்சி அட்டூழியம் பண்ணுச்சு)

ஜஸ்ட் ஆறே மாசத்துல வந்த நகராட்சி தேர்தல்ல தெ.தேசம் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்ஸ் தான் கிடைச்சதுங்கறத வச்சே மக்களோட உண்மையான ஆதரவு யாருக்குன்னு  கணக்கு பண்ணீரலாம்.

2009 தேர்தல் வந்தது.பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் வந்தது. சிரஞ்சீவியும் பலிஜா, ஜ.பவும் பலிஜா ஜிங்குனு ஒட்டி சீட்டும் வாங்கி கோதாவுல இறங்கிட்டாரு. பணத்தை வாரி விட்டாரு. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாண்டுல கை.எ வாங்கிக்கிட்டு தலா அஞ்சாயிரம் கேஷ். நான்  ஜெயிச்சா  ரிட்டர்ன் பண்ண தேவையில்லை . தோத்துட்டா திருப்பித்தரனும்னு கண்டிஷன்.  தொகுதில ஏழை மக்கள் உள்ள எல்லா ஏரியாலயும் இலவச புடவை  வினியோகம். இத்தனை வருஷம் இரும்பு பெட்டில மக்கிக்கிட்டிருந்த காசு பணம்லாம் புதுவெள்ளம் மாதிரி தொகுதிக்குள்ள பாஞ்சது. ஆனாலும் என்ன பல்பு வாங்கிட்டு இப்ப தர்ணாவும், சாலை மறியலும் பண்ணிக்கிட்டு கிடக்காரு. இவரு ஒருத்தர் தான் அழகிரியோட கண்ணுக்கு பளிச்சுனு தெரிஞ்சாப்ல கீது.  அதனால இவரை பின் பளூவா போட்டுக்கிட்டு கோர்ட்டுக்கு  வந்தாரு அழகிரி.

2009 தேர்தல்ல சி.கே.பாபு வோட வெற்றி   நெஜமாலுமே ஜன நாயகத்துக்கு கிடைச்ச வெற்றி.  ஒரே வருஷம் பிப்ரவரில ஃபைரிங் , டிசம்பர்ல கண்ணி வெடி தாக்குதல் - பிரச்சாரத்துக்கே வரமாட்டாருன்னு பிரச்சாரம் - நகராட்சி கால்வாய்ல எல்லாம் ஜ,ப சப்ளை பண்ண பெங்களூர் சரக்குத்தான் ஓடுச்சு - பண மூட்டை - புடவை மூட்டை - காங்கிரஸ்ல சேர்ந்தாலும் தனிப்பட்ட விரோதம் காரணமா குழி பறிச்ச ஆதிகேசவுலு - காங்கிரஸ் கட்சி எம்.எல்.சியா இருந்தாலும் சி.கேவை தோற்கடிக்கிறதே லட்சியமா வேலை செய்த ஆர்.கோபி நாத் - தனக்கு சீட் கிடைக்கலேன்னு பிரஜாராஜ்ஜியத்துக்கு வேலை செய்த இன்னொரு நண்பரான புல்லட் சுரேஷ் - இத்தீனி மேட்டர் ஆன்டியா இருந்தாலும் ஜெயிச்சு வந்த சி.கே பாபுவுக்கு ஆதரவா சொந்த பத்திரிக்கைய நடத்தினதும், (லேட்டஸ் மல்ட்டிகலர் இஷ்யூவை பார்க்க இங்கன அழுத்துங்க ) தொகுதி முழுக்க பிரச்சாரம் பண்ணதையும் - வேட்பாளர் செலவுலத்தேன் - பெருமையா நினைக்கிறேன்.

என்னடா இரண்டு நண்பர்கள்னுட்டு மொத நண்பரை பத்தியே சொல்லி முடிச்சிட்டாருனு நினைக்காதிங்க - ஜ.ப வாச்சும் பெட்டர் ஏதோ தான் ரேலி சைக்கிள்ள திரிஞ்சப்ப தூக்கிவிட்ட பார்ட்டியாச்சேன்னு சி.கே மேட்டர்ல அடக்கி வாசிக்கிறாரு .

ஆனா அழகிரியோட  இரண்டாவது நண்பர் புல்லட் சுரேஷ் தமிழரா இருந்துக்கிட்டு, என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்குங்கற வள்ளுவர் வாக்கை மறந்து  செயல்பட்டுக்கிட்டிருக்காரு. மேட்டர் கொஞ்சம் பெருசுங்கண்ணா அடுத்த பதிவுல விவரமா பார்ப்போம்.