Wednesday, October 31, 2007

பயணிகள் கவனிக்கவும்


ஒரு அன்பான கணவன்,மனைவி. அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை .கணவன் தன் ட்யூட்டி முடிந்த பிறகும் வேறு ஒருவன் ட்யூட்டிக்கு வராததால் அவனுக்கு பதில் அங்கு தொடர்கிறான். அப்போது குண்டு வெடித்து கணவன் சாகிறான். அவன் மனைவி விதவையாகிறாள். குழந்தை அனாதையாகிறது. விபத்தில் சிக்கியிருக்க வேண்டியவன் தன் காதலியுடன் சரசத்தில் இருக்கிறான். குற்ற உணர்ச்சியால் தவிக்கிறான்.


மனவியாதிக்குள்ளாகி,காதலியால் திரஸ்கரிக்கப் படுகிறான். உடல் ரீதியான விபத்திலிருந்து தப்பி,மன ரீதியில் நோய்வாய்ப் படும் இளைஞனுக்கும், அந்த விதவைக்கு காதல் ஏற்படுகிறது. அவள் கிறிஸ்தவ மதம். இவன் இந்து மதம். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது எந்த மதம் ? என்று கேள்வி எழுப்ப படுகிறது. இறுதியில் இளைஞன் காயடித்துக் கொள்கிறான். சுபம்.


பாலாவின் எழுத்துக்களில் நளினம்,பெண்மை மிளிரும். இதற்கு காரணம் பாலாவின் மனமே. அவர் மனம் ஹென் பெக்ட் மனம். அவர் அடிப்படையிலேயே ஹிப்பாக்ரட்,(தன் இருதார மணத்தை டிஃபெண்ட் செய்தல்) எஸ்கேப்பிஸ்ட் (குழந்தை பிறந்தால் என்ன மதம் என்பது பிரச்சினை ஆகும் என்பதால் ஹீரோவுக்கு காயடித்தல்),பூர்ஜுவா தனம் (பாலாவின் கதைகளில் எவனோ ஒரு வி.ஐ.பி குறித்த பிரஸ்தாபம் நிச்சயம் உண்டு. மேலும் பாலாவின் பாத்திரங்கல் எல்லாமே வி.ஐ.பி.க்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குபவர்களே. இதற்கும் பாலாவின் மனோதத்துவமே காரணம்.


உண்மையான காதல் பொக்லைன் மாதிரி அது தன‌க்கு நேரும் தடைகளை தகர்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கும். பாலா மாதிரி வெள்ளை சாம்பார்கள் தான் விதவை,வேறு மதத்தவள் என்றெல்லாம் யோசித்து காயடித்துக் கொள்ளும்.

பயணிகள் கவனிக்கவும்


ஒரு அன்பான கணவன்,மனைவி. அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை .கணவன் தன் ட்யூட்டி முடிந்த பிறகும் வேறு ஒருவன் ட்யூட்டிக்கு வராததால் அவனுக்கு பதில் அங்கு தொடர்கிறான். அப்போது குண்டு வெடித்து கணவன் சாகிறான். அவன் மனைவி விதவையாகிறாள். குழந்தை அனாதையாகிறது. விபத்தில் சிக்கியிருக்க வேண்டியவன் தன் காதலியுடன் சரசத்தில் இருக்கிறான். குற்ற உணர்ச்சியால் தவிக்கிறான்.


மனவியாதிக்குள்ளாகி,காதலியால் திரஸ்கரிக்கப் படுகிறான். உடல் ரீதியான விபத்திலிருந்து தப்பி,மன ரீதியில் நோய்வாய்ப் படும் இளைஞனுக்கும், அந்த விதவைக்கு காதல் ஏற்படுகிறது. அவள் கிறிஸ்தவ மதம். இவன் இந்து மதம். இவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது எந்த மதம் ? என்று கேள்வி எழுப்ப படுகிறது. இறுதியில் இளைஞன் காயடித்துக் கொள்கிறான். சுபம்.


பாலாவின் எழுத்துக்களில் நளினம்,பெண்மை மிளிரும். இதற்கு காரணம் பாலாவின் மனமே. அவர் மனம் ஹென் பெக்ட் மனம். அவர் அடிப்படையிலேயே ஹிப்பாக்ரட்,(தன் இருதார மணத்தை டிஃபெண்ட் செய்தல்) எஸ்கேப்பிஸ்ட் (குழந்தை பிறந்தால் என்ன மதம் என்பது பிரச்சினை ஆகும் என்பதால் ஹீரோவுக்கு காயடித்தல்),பூர்ஜுவா தனம் (பாலாவின் கதைகளில் எவனோ ஒரு வி.ஐ.பி குறித்த பிரஸ்தாபம் நிச்சயம் உண்டு. மேலும் பாலாவின் பாத்திரங்கல் எல்லாமே வி.ஐ.பி.க்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குபவர்களே. இதற்கும் பாலாவின் மனோதத்துவமே காரணம்.


உண்மையான காதல் பொக்லைன் மாதிரி அது தன‌க்கு நேரும் தடைகளை தகர்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கும். பாலா மாதிரி வெள்ளை சாம்பார்கள் தான் விதவை,வேறு மதத்தவள் என்றெல்லாம் யோசித்து காயடித்துக் கொள்ளும்.

ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்


என் வாழ்வில் மட்டுமா எல்லோர் வாழ்விலும் இப்படியா தெரியவில்லை. சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன.


1997 ல் லட்சத்து இரண்டாயிரம் வந்த போது 2 ரோல் படம் எடுத்தேன். அப்போதும் கேமரா இருந்தது. இப்போதும். ஆனால் அப்போது நான் பிரபல நடிகர்களின் நகலாக படமெடுத்துக் கொண்டேன்.


இப்போது எனக்கென்று இறைவன் அளித்த தகுதிகளை வெளிப்படுத்தும் வண்ணம் எடுத்து கொண்டேன். ஒரு ஜோதிடனாக,ஒரு நிருபனாக அடையாளம் காணும் வண்ணம் எடுத்து கொண்டேன். இது வளர்ச்சிதான் என்பது என் நம்பிக்கை


மேலும் இம்முறை நோ ப்ரிண்ட்ஸ். சி.டி.யில் பெற்றுக்கொண்டேன். அப்போதும் படங்களில் சுமாரானவற்றை பொறுக்கி லே அவுட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இப்போது கணிணி இருப்பதால் அது ஜுஜுபி.


நிறக நான் சொல்ல வந்தது வேறு.. ஒரிஜினலாக உள்ள பிரச்சினைகளை விட்டு மனைவி,மகளிடம் மாரடிப்பதிலேயே என் நல்ல நேரம் எல்லாம் காலியாவது வழக்கம். இம்முறை அதை தவிர்க்க வேண்டும்.தினத்தந்தியில் இருந்த படியே :


1.ஐ.பி.சி பதிவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.


2.ஜோதிடனாக பிரபலமாக வேண்டும்.(ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்)

3.டிஜிட்டல் போர்டு4.டிஜிட்டல் பேனர்5.வெப் சைட்டுக்கு விளம்பரம் (முடிந்தால் என்ன கட்டாய பேனல் விளம்பரம்)6.ஸ்டார்,டேக்ஸி,தனஞ்சயன்,பரசு பிரச்சினைகளை முடிக்க வேண்டும்.

ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்


என் வாழ்வில் மட்டுமா எல்லோர் வாழ்விலும் இப்படியா தெரியவில்லை. சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன.


1997 ல் லட்சத்து இரண்டாயிரம் வந்த போது 2 ரோல் படம் எடுத்தேன். அப்போதும் கேமரா இருந்தது. இப்போதும். ஆனால் அப்போது நான் பிரபல நடிகர்களின் நகலாக படமெடுத்துக் கொண்டேன்.


இப்போது எனக்கென்று இறைவன் அளித்த தகுதிகளை வெளிப்படுத்தும் வண்ணம் எடுத்து கொண்டேன். ஒரு ஜோதிடனாக,ஒரு நிருபனாக அடையாளம் காணும் வண்ணம் எடுத்து கொண்டேன். இது வளர்ச்சிதான் என்பது என் நம்பிக்கை


மேலும் இம்முறை நோ ப்ரிண்ட்ஸ். சி.டி.யில் பெற்றுக்கொண்டேன். அப்போதும் படங்களில் சுமாரானவற்றை பொறுக்கி லே அவுட் செய்ய முயன்றேன். முடியவில்லை. இப்போது கணிணி இருப்பதால் அது ஜுஜுபி.


நிறக நான் சொல்ல வந்தது வேறு.. ஒரிஜினலாக உள்ள பிரச்சினைகளை விட்டு மனைவி,மகளிடம் மாரடிப்பதிலேயே என் நல்ல நேரம் எல்லாம் காலியாவது வழக்கம். இம்முறை அதை தவிர்க்க வேண்டும்.தினத்தந்தியில் இருந்த படியே :


1.ஐ.பி.சி பதிவுக்கு முயற்சி செய்ய வேண்டும்.


2.ஜோதிடனாக பிரபலமாக வேண்டும்.(ஜெயாவுக்கு மீண்டும் கணிப்புகள்)

3.டிஜிட்டல் போர்டு4.டிஜிட்டல் பேனர்5.வெப் சைட்டுக்கு விளம்பரம் (முடிந்தால் என்ன கட்டாய பேனல் விளம்பரம்)6.ஸ்டார்,டேக்ஸி,தனஞ்சயன்,பரசு பிரச்சினைகளை முடிக்க வேண்டும்.

Tuesday, October 30, 2007

பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும்


பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவுக்கு எதிர்வினை இந்த பதிவு என்று சொல்ல முடியா விட்டாலும் இதற்கான உந்துதல் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவு தான் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.


அரசியல்,சமூகம், வாழ்க்கை,மனிதர்கள் குறித்த மாறுபட்ட பார்வை,விமரிசனம்,கருத்து , கனவு கொண்டவர்களுக்குத் தான் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.


பாலகுமாரன் போன்றவர்கள் பத்திர எழுத்தர்கள் மாதிரி எழுத கற்றுக் கொண்டிருக்கலாம். என் போன்றவர்கள் எழுதும் நேக் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் பாலா போன்ற போலிகளுக்கு அரசியல் குறித்த விமரிசனமே கிடையாது.


கலைஞர் சிக்னலில் இவருக்கு கையசைத்தது தான் செய்தி. ஜெயலலிதா காவிரி தண்ணீர் கேட்டு காலை 10 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதமிருந்தால் இவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தி மாதிரி பழம் எடுத்துக் கொண்டு போய் பார்த்து வருவார்.(பாலாவுக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் வைத்தி தான்).


திராவிட பராம்பரியத்தை அவர் எழுத்துக்கள் தொட்டும் தொடாமலும் தான் சைடு வாங்கிக் கொண்டு பயணிக்கும். திராவிடம் தமிழுக்கு தலை வாழையிலை போட்டு இதர பார்ப்பனர்களை போன்ற ஆங்கில புலமை இல்லாத பாலாவின் பிழைப்புக்கு வழி செய்ததாலோ என்னவோ கடவுள் மறுப்புக்கு கூட வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க தயங்குவார்.


இனி பொருளாதாரம் என் கிறீர்களா? பாலாவுக்கு தெரிந்த பொருளாதாரத்தில் அவர் மனைவி மார்களுக்கான அட்டிகைகள்,புடவைகள் வீட்டு சமாச்சாரங்களை தவிர வேறு எதற்கும் இடம் கிடையாது.


உலக மயமாக்கம், தனியார் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,கன்ஸ்யூமரிசம்,மேற்கத்திய கலாச்சார படையெடுப்பு, புற்றீசலாய் பெருகி வரும் பன்னாட்டு கம்பெனிகள், தகவல் தொழில் நுட்ப புரட்சி,கல்வி,மருத்துவ வணிக மயமாக்கம் இவற்றின் காரணமாக சிறு தொழிலதிபர்கள்,குடிசைத் தொழில்கள், அரசு ,தனியார் ஊழியர்கள், தொழிலாளிகள் முக்கியமாய் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும் சுரண்டல்,இழி நிலைகள் பற்றி அவர் எழுத்துக்களில் எவ்வித பதிவும் இருக்காது.


பாலா என்பவர் அந்த காலத்து ஜோதிலட்சுமி மாதிரி ஒரு கவர்ச்சி பிம்பம். அந்த காலத்தில் ஜோதிலட்சுமியை பார்த்து மயங்காத இளைஞனே கிடையாது. அதற்காக வெட்கப்படவேண்டிய அவசியமும் கிடையாது.


பாலா போன்ற‌ புல்லுருவிக‌ளை அடையாள‌ம் க‌ண்டு த‌விர்க்கும‌த்த‌னை ஞான‌ம் தமிழ் படைப்புகளில் கொட்டிக் கிட‌ந்தாலும் அவை தேடிப் போக‌ வேண்டிய‌ புதைய‌ல்க‌ளாக‌வே உள்ள‌ன‌. பார்ப்போம் !


இதைப்ப‌டித்து சிரிக்க‌வும் ஒரு வெட்க‌ம் கெட்ட வழி தவறச் செய்யப்பட்ட கூட்ட‌ம் இருக்கிற‌து


அங்கே சிரிப்ப‌வ‌ர்க‌ள் சிரிக்க‌ட்டும் அது ஆண‌வ‌ச் சிரிப்பு


ந‌ல்ல‌ தீர்ப்பை உல‌க‌ம் கூறும் நாள் வ‌ரும்போது அன்று சிரிப்ப‌து யார் அழுவ‌து யார் தெரியும‌ப்போது









பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும்


பாலகுமாரனின் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவுக்கு எதிர்வினை இந்த பதிவு என்று சொல்ல முடியா விட்டாலும் இதற்கான உந்துதல் *பயணிகள் கவனிக்கவும் பற்றிய பதிவு தான் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.


அரசியல்,சமூகம், வாழ்க்கை,மனிதர்கள் குறித்த மாறுபட்ட பார்வை,விமரிசனம்,கருத்து , கனவு கொண்டவர்களுக்குத் தான் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.


பாலகுமாரன் போன்றவர்கள் பத்திர எழுத்தர்கள் மாதிரி எழுத கற்றுக் கொண்டிருக்கலாம். என் போன்றவர்கள் எழுதும் நேக் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் பாலா போன்ற போலிகளுக்கு அரசியல் குறித்த விமரிசனமே கிடையாது.


கலைஞர் சிக்னலில் இவருக்கு கையசைத்தது தான் செய்தி. ஜெயலலிதா காவிரி தண்ணீர் கேட்டு காலை 10 முதல் மாலை 5 வரை உண்ணாவிரதமிருந்தால் இவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தி மாதிரி பழம் எடுத்துக் கொண்டு போய் பார்த்து வருவார்.(பாலாவுக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் வைத்தி தான்).


திராவிட பராம்பரியத்தை அவர் எழுத்துக்கள் தொட்டும் தொடாமலும் தான் சைடு வாங்கிக் கொண்டு பயணிக்கும். திராவிடம் தமிழுக்கு தலை வாழையிலை போட்டு இதர பார்ப்பனர்களை போன்ற ஆங்கில புலமை இல்லாத பாலாவின் பிழைப்புக்கு வழி செய்ததாலோ என்னவோ கடவுள் மறுப்புக்கு கூட வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க தயங்குவார்.


இனி பொருளாதாரம் என் கிறீர்களா? பாலாவுக்கு தெரிந்த பொருளாதாரத்தில் அவர் மனைவி மார்களுக்கான அட்டிகைகள்,புடவைகள் வீட்டு சமாச்சாரங்களை தவிர வேறு எதற்கும் இடம் கிடையாது.


உலக மயமாக்கம், தனியார் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,கன்ஸ்யூமரிசம்,மேற்கத்திய கலாச்சார படையெடுப்பு, புற்றீசலாய் பெருகி வரும் பன்னாட்டு கம்பெனிகள், தகவல் தொழில் நுட்ப புரட்சி,கல்வி,மருத்துவ வணிக மயமாக்கம் இவற்றின் காரணமாக சிறு தொழிலதிபர்கள்,குடிசைத் தொழில்கள், அரசு ,தனியார் ஊழியர்கள், தொழிலாளிகள் முக்கியமாய் பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும் சுரண்டல்,இழி நிலைகள் பற்றி அவர் எழுத்துக்களில் எவ்வித பதிவும் இருக்காது.


பாலா என்பவர் அந்த காலத்து ஜோதிலட்சுமி மாதிரி ஒரு கவர்ச்சி பிம்பம். அந்த காலத்தில் ஜோதிலட்சுமியை பார்த்து மயங்காத இளைஞனே கிடையாது. அதற்காக வெட்கப்படவேண்டிய அவசியமும் கிடையாது.


பாலா போன்ற‌ புல்லுருவிக‌ளை அடையாள‌ம் க‌ண்டு த‌விர்க்கும‌த்த‌னை ஞான‌ம் தமிழ் படைப்புகளில் கொட்டிக் கிட‌ந்தாலும் அவை தேடிப் போக‌ வேண்டிய‌ புதைய‌ல்க‌ளாக‌வே உள்ள‌ன‌. பார்ப்போம் !


இதைப்ப‌டித்து சிரிக்க‌வும் ஒரு வெட்க‌ம் கெட்ட வழி தவறச் செய்யப்பட்ட கூட்ட‌ம் இருக்கிற‌து


அங்கே சிரிப்ப‌வ‌ர்க‌ள் சிரிக்க‌ட்டும் அது ஆண‌வ‌ச் சிரிப்பு


ந‌ல்ல‌ தீர்ப்பை உல‌க‌ம் கூறும் நாள் வ‌ரும்போது அன்று சிரிப்ப‌து யார் அழுவ‌து யார் தெரியும‌ப்போது









Monday, October 29, 2007

முன் கூட்டி பலன் தரும் கிரகங்கள்


2007 ஆகஸ்ட் 5ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்மத்திற்கு சனி மாறினார். அதற்கு 6 மாதங்கள் முன்பே சிம்ம சனி பலன் கள் ஆரம்பமாகிவிட்டிருக்கும். உ.ம் மகரத்துக்கு கடகம் 7 ஆமிடம் தான். ஆனால் 8 ஆமிடத்தில் என்ன பலன் கள் தரவேண்டுமோ அது ஃபிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியே துவங்கி விட்டிருக்கும்.


2007,அக்டோபர் 28 ஆம் தேதி(தெலுங்கு ஆந்திர பூமி பஞ்சாங்கப்படி) குரு விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு ராசி மாறுகிறார். ஆனால் 2 மாதங்கள் முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 28 முதலே தனுசு ராசியில் தான் இருந்தால் தர வேண்டிய பலன் களை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.


உம் சிம்மத்துக்கு விருச்சிகம் 4 ஆமிடம். இதனால் அக்டோபர் 28 வரை தாய்,வீடு,வாகனம்,கல்வி தொடர்பான தொல்லைகளை அனுபவிக்க வேண்டும்.ஆனால் இவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதலே ஓரளவு ரிலீஃப் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருக்கும். குரு 5 க்கு வந்தால் தரவேண்டிய பெயர்,புகழ்,பிள்ளைகளால் நன்மை போன்ற பலன் கள் ஆரம்பித்து விட்டிருக்கும்.


குரு பலம்:


குரு ப‌ல‌ம் வ‌ந்துவிட்ட‌தா என்று கேட்காத‌ ந‌ப‌ர்க‌ள் இல்லை. குரு ப‌ல‌ம் என்றால் என்ன‌? குரு உங்க‌ள் ராசிக்கு 2,5,7,9,11 ராசிக‌ளில் வ‌ருவ‌தையே குரு ப‌ல‌ம் வ‌ந்து விட்ட‌து என்று சொல்கிறோம்.


குரு ப‌ல‌த்தால் என்ன‌ ந‌ன்மை:


குரு வ‌யிறு,இத‌ய‌த்துக்கு அதிப‌தி. குரு அனுகூல‌ நிலையில் இருந்தால் ஜீர‌ண‌ ச‌க்தி அதிக‌ரிக்கும். இத‌ய‌ம் ந‌ன்றாக‌ வேலை செய்யும். இத‌னால் உட‌லின் எல்லா பாக‌த்துக்கும் ந‌ல்ல‌ ர‌த்த‌ம் கிடைக்கும்.(ஆக்ஸிஜ‌ன்). இத‌னால் உட‌ல் ந‌ல‌ம் ,ம‌ன‌ ந‌ல‌ம் பெருகும். நின‌வாற்ற‌ல் பெருகும். பாஸிடிவ் திங்கிங் வ‌ரும். தெய்வ‌ ந‌ம்பிக்கை,சாஸ்திர‌ ந‌ம்பிக்கை,பெரிய‌வ‌ர்க‌ளை ம‌தித்த‌ல் போன்ற‌ குண‌ங்க‌ள் வ‌ள‌ரும்.


குரு கோல்ட்,ஃபைனான்ஸ்,பாலிடிக்ஸ்,ம‌ஞ்ச‌ள் நிற‌ பொருட்க‌ள்,உய‌ர் குல‌த்த‌வ‌ர், முக்கிய‌மாக‌ பிராம‌ண‌ர்க‌ள்,திட்ட‌மிடுத‌ல்,தொலை நோக்கு இவ‌ற்றுக்கெல்லாம் அதிப‌தி. இவ‌ர் ஸ்வ‌ர்ண்காரகர்(தங்கம்),கங்கணகாரகர் (மனைவி,திருமணம்),புத்திர‌,ப‌வுத்திர‌ கார‌க‌ர்(பேர‌ன் க‌ள்), என‌வே இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் எல்லாம் உங்க‌ளுக்கு ந‌ன்மை ஏற்ப‌டும்.
(பின்னொரு நாள் தொட‌ரும்)









முன் கூட்டி பலன் தரும் கிரகங்கள்


2007 ஆகஸ்ட் 5ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்மத்திற்கு சனி மாறினார். அதற்கு 6 மாதங்கள் முன்பே சிம்ம சனி பலன் கள் ஆரம்பமாகிவிட்டிருக்கும். உ.ம் மகரத்துக்கு கடகம் 7 ஆமிடம் தான். ஆனால் 8 ஆமிடத்தில் என்ன பலன் கள் தரவேண்டுமோ அது ஃபிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியே துவங்கி விட்டிருக்கும்.


2007,அக்டோபர் 28 ஆம் தேதி(தெலுங்கு ஆந்திர பூமி பஞ்சாங்கப்படி) குரு விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு ராசி மாறுகிறார். ஆனால் 2 மாதங்கள் முன்பாகவே அதாவது ஆகஸ்ட் 28 முதலே தனுசு ராசியில் தான் இருந்தால் தர வேண்டிய பலன் களை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.


உம் சிம்மத்துக்கு விருச்சிகம் 4 ஆமிடம். இதனால் அக்டோபர் 28 வரை தாய்,வீடு,வாகனம்,கல்வி தொடர்பான தொல்லைகளை அனுபவிக்க வேண்டும்.ஆனால் இவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதலே ஓரளவு ரிலீஃப் கிடைக்க ஆரம்பித்துவிட்டிருக்கும். குரு 5 க்கு வந்தால் தரவேண்டிய பெயர்,புகழ்,பிள்ளைகளால் நன்மை போன்ற பலன் கள் ஆரம்பித்து விட்டிருக்கும்.


குரு பலம்:


குரு ப‌ல‌ம் வ‌ந்துவிட்ட‌தா என்று கேட்காத‌ ந‌ப‌ர்க‌ள் இல்லை. குரு ப‌ல‌ம் என்றால் என்ன‌? குரு உங்க‌ள் ராசிக்கு 2,5,7,9,11 ராசிக‌ளில் வ‌ருவ‌தையே குரு ப‌ல‌ம் வ‌ந்து விட்ட‌து என்று சொல்கிறோம்.


குரு ப‌ல‌த்தால் என்ன‌ ந‌ன்மை:


குரு வ‌யிறு,இத‌ய‌த்துக்கு அதிப‌தி. குரு அனுகூல‌ நிலையில் இருந்தால் ஜீர‌ண‌ ச‌க்தி அதிக‌ரிக்கும். இத‌ய‌ம் ந‌ன்றாக‌ வேலை செய்யும். இத‌னால் உட‌லின் எல்லா பாக‌த்துக்கும் ந‌ல்ல‌ ர‌த்த‌ம் கிடைக்கும்.(ஆக்ஸிஜ‌ன்). இத‌னால் உட‌ல் ந‌ல‌ம் ,ம‌ன‌ ந‌ல‌ம் பெருகும். நின‌வாற்ற‌ல் பெருகும். பாஸிடிவ் திங்கிங் வ‌ரும். தெய்வ‌ ந‌ம்பிக்கை,சாஸ்திர‌ ந‌ம்பிக்கை,பெரிய‌வ‌ர்க‌ளை ம‌தித்த‌ல் போன்ற‌ குண‌ங்க‌ள் வ‌ள‌ரும்.


குரு கோல்ட்,ஃபைனான்ஸ்,பாலிடிக்ஸ்,ம‌ஞ்ச‌ள் நிற‌ பொருட்க‌ள்,உய‌ர் குல‌த்த‌வ‌ர், முக்கிய‌மாக‌ பிராம‌ண‌ர்க‌ள்,திட்ட‌மிடுத‌ல்,தொலை நோக்கு இவ‌ற்றுக்கெல்லாம் அதிப‌தி. இவ‌ர் ஸ்வ‌ர்ண்காரகர்(தங்கம்),கங்கணகாரகர் (மனைவி,திருமணம்),புத்திர‌,ப‌வுத்திர‌ கார‌க‌ர்(பேர‌ன் க‌ள்), என‌வே இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் எல்லாம் உங்க‌ளுக்கு ந‌ன்மை ஏற்ப‌டும்.
(பின்னொரு நாள் தொட‌ரும்)









Sunday, October 28, 2007

"கிராஃபிக்" கதைகள்

இந்த கதைகள் 100 சதவீதம் கற்பனையே என்று சொல்ல மாட்டேன். ஆனால் சற்றே முன் பின்னாக நகர்த்தி சொன்னால் கற்பனை மாதிரி தான் இருக்கும். இந்த தொகுப்புக்கு கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்ட காரணம் ரவி. இவர் என் சின்ன அண்ணன் செல்வராஜின் நண்பர். ரவியின் அண்ணன் ப்ளாக் மேக்கர். ரவி கம்ப்யூட்டர் வந்த புதிதில் ஸ்க்ரீன் ப்ரிண்டிங்குக்கு மாறி கிராஃபிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கடை வைத்தார்.இதனால் ரவி பெயருடன் கிராஃபிக் ஒட்டிக் கொண்டது. ரவியால்,ரவிக்கு,ரவி நண்பர்களுக்கு நடந்த கதைகள் என்பதால் கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
முதல் கதை பரசுராமன் கதை:

ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர்,ஏஜ் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை சில சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன்.சம்பவங்கள் ஒரு சாக்கு மட்டுமே என்ன நீங்க ரெடியா?

பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல‌ .
சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன்.
சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேண்டுமானாலும் விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன்.
மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்து சாப்பிடுகின்றனர். பரசுவின் தாய்க்கு இரண்டு மகள்கள். ஒருவர் சாந்தி,மற்றவர் வஸந்தா. சாந்தியை காட்பாடியில் பஞ்சாயத்து துறை ஊழியரான‌ ராமலிங்கத்துக்கு கட்டி வைத்தார்.ராம லிங்கம் சம்பளம்,கிம்பளம் என்று விரைவிலேயே வசதியாகி விட்டார்.
பரசு கதையை மீண்டும் சொல்லத் தேவையில்லை.இருந்தும் இல்லாதது போலத்தான்.இந்நிலயில் பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார்.
பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ?
பேத்திகளை குழந்தையில்லாத ரா.லி கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ?சித்தூர் வீட்டை ரா.லிங்கத்தின் மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார்.பரசு ரா.லி. கஸ்டடியில் செட்டிலாகிவிட்டான்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒன் ஃபைன் மார்னிங்க தன் கால் புண்ணுக்கு கட்டுப் போட வேண்டும் என்று சொல்லி ரா.லி யிடம் பணம் வாங்கினான். நேராக தாலுக்காஃபீஸுக்கு போனான், பணம் கொடுத்தான். ரா.லி.யின் மேல் ஒரு புகார் எழுதி காட்பாடி காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டான் சித்தூர் வந்து விட்டான்.
வந்து கிராஃபிக் ரவியை சந்தித்தான்.கிராஃபிக் என்னை பரசுவுக்கு அறிமுகம் செய்தான்.

"கிராஃபிக்" கதைகள்

இந்த கதைகள் 100 சதவீதம் கற்பனையே என்று சொல்ல மாட்டேன். ஆனால் சற்றே முன் பின்னாக நகர்த்தி சொன்னால் கற்பனை மாதிரி தான் இருக்கும். இந்த தொகுப்புக்கு கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்ட காரணம் ரவி. இவர் என் சின்ன அண்ணன் செல்வராஜின் நண்பர். ரவியின் அண்ணன் ப்ளாக் மேக்கர். ரவி கம்ப்யூட்டர் வந்த புதிதில் ஸ்க்ரீன் ப்ரிண்டிங்குக்கு மாறி கிராஃபிக் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கடை வைத்தார்.இதனால் ரவி பெயருடன் கிராஃபிக் ஒட்டிக் கொண்டது. ரவியால்,ரவிக்கு,ரவி நண்பர்களுக்கு நடந்த கதைகள் என்பதால் கிராஃபிக் கதைகள் என்று பெயர் சூட்டியுள்ளேன்.
முதல் கதை பரசுராமன் கதை:

ஹ்யூமன் பிஹேவியர்,ஹ்யூமன் ஸைக்காலஜி,டைம் ஃபேக்டர்,ஏஜ் ஃபேக்டர் இப்படி பல சித்தாந்தங்களை சில சம்பவங்களினூடே விவரிக்கப் போகிறேன்.சம்பவங்கள் ஒரு சாக்கு மட்டுமே என்ன நீங்க ரெடியா?

பரசுராமன்... தாய் கற்பிழந்தாள் என்று, தந்தையின் ஆணைக்கிணங்க தாயின் தலையை வெட்டி, தந்தையின் வரத்தால் அவளை உயிர்ப்பித்த பரசுராமன் அல்ல‌ .
சர்வர் கணவனுக்குப் பெற்று, சித்தூர் மார்க்கெட் கழிவு நீர் கால்வாய் கரையில் மக்காச்சோளம் விற்று வளர்த்த அம்மாவை காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டில் அடித்து வீழ்த்தியவன்.
சீட்டாட்டம்,குடி,அதற்கான பணத்துக்கு எதை வேண்டுமானாலும் விற்றல்,வைத்தல்,வேர்வை பிடிக்காது , இஸ்திரி கலையாது வாழ வேணும். இப்படியே உயிர் உடம்பு வளர்த்து, ஷுகர் வாங்கி, அவன் மாமன் பாஷையில் சொன்னால் ஆசனத்தில் சிகரட் சூடு வாங்கியவன் இந்த பரசுராமன்.
மனைவியும்,மகள்களும் ஊதுவத்தி செய்து சம்பாதித்து சாப்பிடுகின்றனர். பரசுவின் தாய்க்கு இரண்டு மகள்கள். ஒருவர் சாந்தி,மற்றவர் வஸந்தா. சாந்தியை காட்பாடியில் பஞ்சாயத்து துறை ஊழியரான‌ ராமலிங்கத்துக்கு கட்டி வைத்தார்.ராம லிங்கம் சம்பளம்,கிம்பளம் என்று விரைவிலேயே வசதியாகி விட்டார்.
பரசு கதையை மீண்டும் சொல்லத் தேவையில்லை.இருந்தும் இல்லாதது போலத்தான்.இந்நிலயில் பரசுவின் தாய்க்கு கேன்ஸர். ரா.லி வைத்தியம் பார்த்தார். பிணத்தை எடுத்துப் போட்டார். காரியம் செய்தார். சித்தூர் வீட்டை செலவு செய்து ரிப்பேர் பார்த்து வாடகைக்கு விட்டார்.
பரசுவின் தாய் ..பெயர் தஞ்சம்மாள். அந்த அம்மாள் தன்மானம் மிக்கவர் என்று கேள்வி. தம்பி காசில் கட்டை வேவதா என்று நினத்தாரோ? மகன் வைத்து வாழமாட்டான்,பேத்திகளை ரோட்டில் தான் விடுவான் என்று பயந்தாரோ?
பேத்திகளை குழந்தையில்லாத ரா.லி கரையேற்றிவிடுவார் என்று விரும்பினாரோ?சித்தூர் வீட்டை ரா.லிங்கத்தின் மனைவி (அதாவது தன் மகள்) பெயருக்கு உயில் எழுதிவைத்து செத்தார்.பரசு ரா.லி. கஸ்டடியில் செட்டிலாகிவிட்டான்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒன் ஃபைன் மார்னிங்க தன் கால் புண்ணுக்கு கட்டுப் போட வேண்டும் என்று சொல்லி ரா.லி யிடம் பணம் வாங்கினான். நேராக தாலுக்காஃபீஸுக்கு போனான், பணம் கொடுத்தான். ரா.லி.யின் மேல் ஒரு புகார் எழுதி காட்பாடி காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டான் சித்தூர் வந்து விட்டான்.
வந்து கிராஃபிக் ரவியை சந்தித்தான்.கிராஃபிக் என்னை பரசுவுக்கு அறிமுகம் செய்தான்.

ப‌.ப‌ர‌சுராம‌ன்.

வேலூர்,28/10/2007.
விடுநர்
ப‌.பரசுராமன்,
எஃப்.51,ப்ரம்மானந்த மடம் தெரு,
4 ஆவது மெயின் ரோடு,
ஆர்.சி.புரம்,பெங்களூர் 21
பெருமதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு,
ஐயா! உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் சர்க்கரை வியாதியால் கண் போய்,கால் போய் மூன்று வயது வந்த பெண்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் வாழும் என்னை ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எல்லாவிதத்திலும் துன்புறுத்தி வருகிறார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாத ஏழ்மை நிலையில் நான் இருப்பதால் என் பிரச்சினையை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் அப்பா ப‌ச்சைய‌ப்ப‌ன். என் அம்மா த‌ஞ்ச‌ம்மாள் . என் அப்பா த‌ன் சொந்த‌ முய‌ற்சியில் ஆந்திர‌ மாநில‌ம்,சித்தூரி ஒரு வீடு வாங்கி என் அம்மாவின் பெய‌ரில் ப‌திவு செய்தார். நான் மேற்சொன்ன‌ அர‌சு அதிகாரி என் அம்மாவுக்கு சொந்த‌ த‌ம்பி. பெய‌ர் ராம‌ லிங்க‌ம். இவ‌ர் ஆற்காடு வ‌ட்ட‌ம்,திமிரிய‌ருகில் உள்ள‌ விளாப்பாக்க‌த்தில் ப‌ஞ்சாய்த்து துறையில் நிர்வாக‌ அதிகாரியாக‌ வேலை பார்த்து ச‌மீப‌த்தில் ஓய்வு பெற்றார்.
த‌ற்போது காட்பாடி,நியூ திருவ‌ல‌ம் ரோட்டில், க‌த‌வு எண் 3 ல் வ‌சிக்கிறார். இவ‌ர் என் அம்மா த‌ஞ்ச‌ம்மாளிட‌ம் என்னை ப‌ற்றி இல்லாத‌தும் பொல்லாத‌தும் கூறி,அவ‌ர் கேன்ஸ‌ரால் அவ‌தி ப‌ட்டுக் கொண்டு எதையும் சிந்திக்க‌க்கூட‌ முடியாத‌ நிலையில் இருந்த‌ போது த‌ன் ம‌னைவியின் பெய‌ருக்கு உயில் எழுதுவித்து ப‌திவும் செய்து கொண்டார்.வெறும் மூன்று மாதங்களில் என் அம்மா இறந்துவிட்டார். அவர் சாவில் கூட பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
இது குறித்து நானும்,உற‌வின‌ர்க‌ளும்,என் ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல‌ம் விரும்பிக‌ளும் எவ்வள‌வோ எடுத்துச் சொல்லியும் த‌ன் த‌வ‌றை திருத்திக் கொள்ள‌வில்லை. இந்த‌ நிலையில் 2005 மே மாத‌த்தில் ராம‌லிங்க‌த்தின் மேல் எண்ண‌ற்ற‌ புகார்கள் அவரது உய‌ர‌திகாரிக‌ளுக்கு சென்ற‌தில் நான் தான் அந்த‌ புகார்க‌ளை அனுப்பினேன் என்று த‌வ‌றாக‌ எண்ணி ப‌ய‌ந்து மேற்ப‌டி சித்தூர் வீட்டின் மூல‌ ப‌த்திர‌த்தையும் , இருப‌து ரூபாய் ஸ்டாம்பு தாளில் ஒரு ஹ‌க்கு விடுத‌லை ப‌த்திர‌த்தையும் கொடுத்துவிட்டார்.(அதுவும் ஜிராக்ஸ் பிர‌தி).
நானும் வீட்டை கைய‌க‌ப் ப‌டுத்திக் கொண்டு சித்தூர் டவுன் ,ச‌ர்ச் பின்னால் டீக்க‌டை ந‌ட‌த்தும் முத்து என்ப‌வ‌ருக்கு வாட‌கைக்கு விட்டேன். அந்த வாடகையில் தான் எனக்கு ஜீவனம் நடக்கிறது. இந்நிலையில் ராமலிங்கம் காட்பாடியிலிருந்து குவாலீஸ் காரில் சித்தூருக்கு அடியாட்க‌ளுட‌ன் வ‌ந்து அந்த‌ வீட்டை தான் விற்று விட்ட‌தாக‌வும், குடியிருக்கும் முத்து 10 நாட்க‌ளில் காலி செய்ய‌வேண்டும் என்றும் மிர‌ட்டியிருக்கிறார்.
இது குறித்து போலீஸில் புகார் செய்வ‌து வீண் என்றும், ஏற்கென‌வே சித்தூர்,காட்பாடி காவ‌ல் நிலை‌ய‌ங்க‌ளுக்கு ல‌ஞ்ச‌ம் கொடுத்து வைத்திருப்ப‌தாக‌வும் மிர‌ட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தாங்க‌ள் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கையெடுக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,
ப‌.ப‌ர‌சுராம‌ன்.

ப‌.ப‌ர‌சுராம‌ன்.

வேலூர்,28/10/2007.
விடுநர்
ப‌.பரசுராமன்,
எஃப்.51,ப்ரம்மானந்த மடம் தெரு,
4 ஆவது மெயின் ரோடு,
ஆர்.சி.புரம்,பெங்களூர் 21
பெருமதிப்பிற்குரிய வேலூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு,
ஐயா! உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் சர்க்கரை வியாதியால் கண் போய்,கால் போய் மூன்று வயது வந்த பெண்குழந்தைகளுடன் பசியும் பட்டினியுமாய் வாழும் என்னை ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எல்லாவிதத்திலும் துன்புறுத்தி வருகிறார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாத ஏழ்மை நிலையில் நான் இருப்பதால் என் பிரச்சினையை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் அப்பா ப‌ச்சைய‌ப்ப‌ன். என் அம்மா த‌ஞ்ச‌ம்மாள் . என் அப்பா த‌ன் சொந்த‌ முய‌ற்சியில் ஆந்திர‌ மாநில‌ம்,சித்தூரி ஒரு வீடு வாங்கி என் அம்மாவின் பெய‌ரில் ப‌திவு செய்தார். நான் மேற்சொன்ன‌ அர‌சு அதிகாரி என் அம்மாவுக்கு சொந்த‌ த‌ம்பி. பெய‌ர் ராம‌ லிங்க‌ம். இவ‌ர் ஆற்காடு வ‌ட்ட‌ம்,திமிரிய‌ருகில் உள்ள‌ விளாப்பாக்க‌த்தில் ப‌ஞ்சாய்த்து துறையில் நிர்வாக‌ அதிகாரியாக‌ வேலை பார்த்து ச‌மீப‌த்தில் ஓய்வு பெற்றார்.
த‌ற்போது காட்பாடி,நியூ திருவ‌ல‌ம் ரோட்டில், க‌த‌வு எண் 3 ல் வ‌சிக்கிறார். இவ‌ர் என் அம்மா த‌ஞ்ச‌ம்மாளிட‌ம் என்னை ப‌ற்றி இல்லாத‌தும் பொல்லாத‌தும் கூறி,அவ‌ர் கேன்ஸ‌ரால் அவ‌தி ப‌ட்டுக் கொண்டு எதையும் சிந்திக்க‌க்கூட‌ முடியாத‌ நிலையில் இருந்த‌ போது த‌ன் ம‌னைவியின் பெய‌ருக்கு உயில் எழுதுவித்து ப‌திவும் செய்து கொண்டார்.வெறும் மூன்று மாதங்களில் என் அம்மா இறந்துவிட்டார். அவர் சாவில் கூட பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
இது குறித்து நானும்,உற‌வின‌ர்க‌ளும்,என் ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ல‌ம் விரும்பிக‌ளும் எவ்வள‌வோ எடுத்துச் சொல்லியும் த‌ன் த‌வ‌றை திருத்திக் கொள்ள‌வில்லை. இந்த‌ நிலையில் 2005 மே மாத‌த்தில் ராம‌லிங்க‌த்தின் மேல் எண்ண‌ற்ற‌ புகார்கள் அவரது உய‌ர‌திகாரிக‌ளுக்கு சென்ற‌தில் நான் தான் அந்த‌ புகார்க‌ளை அனுப்பினேன் என்று த‌வ‌றாக‌ எண்ணி ப‌ய‌ந்து மேற்ப‌டி சித்தூர் வீட்டின் மூல‌ ப‌த்திர‌த்தையும் , இருப‌து ரூபாய் ஸ்டாம்பு தாளில் ஒரு ஹ‌க்கு விடுத‌லை ப‌த்திர‌த்தையும் கொடுத்துவிட்டார்.(அதுவும் ஜிராக்ஸ் பிர‌தி).
நானும் வீட்டை கைய‌க‌ப் ப‌டுத்திக் கொண்டு சித்தூர் டவுன் ,ச‌ர்ச் பின்னால் டீக்க‌டை ந‌ட‌த்தும் முத்து என்ப‌வ‌ருக்கு வாட‌கைக்கு விட்டேன். அந்த வாடகையில் தான் எனக்கு ஜீவனம் நடக்கிறது. இந்நிலையில் ராமலிங்கம் காட்பாடியிலிருந்து குவாலீஸ் காரில் சித்தூருக்கு அடியாட்க‌ளுட‌ன் வ‌ந்து அந்த‌ வீட்டை தான் விற்று விட்ட‌தாக‌வும், குடியிருக்கும் முத்து 10 நாட்க‌ளில் காலி செய்ய‌வேண்டும் என்றும் மிர‌ட்டியிருக்கிறார்.
இது குறித்து போலீஸில் புகார் செய்வ‌து வீண் என்றும், ஏற்கென‌வே சித்தூர்,காட்பாடி காவ‌ல் நிலை‌ய‌ங்க‌ளுக்கு ல‌ஞ்ச‌ம் கொடுத்து வைத்திருப்ப‌தாக‌வும் மிர‌ட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தாங்க‌ள் உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கையெடுக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.
த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,
ப‌.ப‌ர‌சுராம‌ன்.

Saturday, October 27, 2007

வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

2008 ஏப்ரலில் வரும் உகாதிக்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்துவிடவேண்டும் என்பது காலஞான சாரம்.
இன்று முதல் ..உலக மக்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து காலை 6 மணிக்கு விழித்து, மாலை 6 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விட்டாலே பிரளயம் 5 வருடங்களுக்கு தள்ளிப்போய்விடும்.(முக்கியமாக நோ கேபிள் டிவி அண்ட் ஆல் தட்)
இதனால் 12 மணி நேர சுரண்டல் குறையும், விபத்துக்கள் குறையும், என் கவுண்டர்கள் குறையும், லாக்கப் மரணங்கள் குறையும், ஊழல் குறையும் புகை கக்கும் வாகனங்கள் வண்டிகள் ஓடாது,பொல்யூஷன் குறையும்,குடும்ப உறுப்பினர்களிடை உறவு பலப்படும். முக்கியமாக மனிதர்கள் மனங்களில் இன்னும் சில காலம் வாழலாம் என்ற எண்ணம் பலப்படும். இது ஒன்றே போதும் பிரளயத்தை தள்ளிப்போட‌

இன்று மனிதன் வாழும் வாழ்க்கை, இதை காட்டிலும் மரணமே மேல் என்ற எண்ணத்தை அவன் அடிமனதில் ஏற்படுத்தி வருகிறது. எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு. மக்களின் எண்ணங்க‌ளுக்கு விபரீதமான‌ சக்தி உண்டு.

அதிலும் அல் குரானில் இறைவன் " உங்களில் இருவர் எது கோரினாலும் உடனே நிறைவேறித் தருகிறோம் " என்று கூறியதில் எத்தனையோ ஆழ்ந்த ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன.

குறிப்பு:ஒரு காலத்தில் இவ்வுலகை ஆண்டவன் ஆண்டவனாக இருக்கலாம். இப்பொழுது வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

ஓஷோ சொல்லுவார் " ஒருவனுக்கு துன்பங்கள் நேரும்போது அவனில் கேள்விகள் எழுவதில்லை. இதமானவை நடக்கும்போது மட்டும் எண்ணற்ற கேள்விகள் எழுமாம்.
என் நிலைமயும் இப்படித்தானிருக்கிறது. என்னிடம் இல்லாதது பணம் மட்டும் தான். இந்த நாட்டையே, விட்டால் உலகத்தையே நிர்வகிக்கும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல,சக்தியும் எனக்குண்டு என்பது தான் ஆரம்பம் முதலே என் நம்பிக்கை.
ஜோதிடம்,ஆரூடமெல்லாம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதால் தான்ஜோதிட உலக‌த்தில் தொடர்ந்தேன்.
நாளை நடப்பதை ஆரே அறிவார் என்று கைகளை பிசையாது ஒருவாறு குண்ட்ஸாகவேனும் அறியும் வாய்ப்பு, ஜாதகத்தில் அடிப்படை பலம்,தர்கம்,சம்பிரதாய‌மான கல்வி,இவற்றோடு அளவற்ற சக்தியை தரும் நம்பிக்கை,
எல்லாவற்றுக்கும் மேலாக ராம நாம ஜபம், அது தந்த சாக்தேயம் எல்லாமாக சேர்ந்து நாளைய என் கனவுகளுக்கு ஒரு அடித்தளம் அமைந்து வருகிறது.
இது இதமாகவே இருந்தாலும் ஓஷோ சொன்னது போல் இந்த இதமே எண்ணற்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

இன்றைய நிலைப்படி பைப் லைனில் உள்ள ஆஃபர்ஸ் மட்டும் மெட்டீரியலைஸ் ஆனால் போதும் .. தாய் நாடு குறித்த என் கனவு நனவாகிறதோ இல்லையோ பிரபஞ்சத்தின் செவிகளுக்கு அஞ்சலாகிவிடும்.
இந்த பிறவிக்கு இது நடந்தாலே ய‌தேஷ்டம். பார்ப்போம்..

வெல்லுவது பிரபஞ்சத்தின் விதியோ ?அல்லது பிரபஞ்ச நலன் கருதி நான் செஇது வரும் சதியோ?
























வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

2008 ஏப்ரலில் வரும் உகாதிக்குள் உலகின் ஏழில் ஆறு பாகம் அழிந்துவிடவேண்டும் என்பது காலஞான சாரம்.
இன்று முதல் ..உலக மக்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து காலை 6 மணிக்கு விழித்து, மாலை 6 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விட்டாலே பிரளயம் 5 வருடங்களுக்கு தள்ளிப்போய்விடும்.(முக்கியமாக நோ கேபிள் டிவி அண்ட் ஆல் தட்)
இதனால் 12 மணி நேர சுரண்டல் குறையும், விபத்துக்கள் குறையும், என் கவுண்டர்கள் குறையும், லாக்கப் மரணங்கள் குறையும், ஊழல் குறையும் புகை கக்கும் வாகனங்கள் வண்டிகள் ஓடாது,பொல்யூஷன் குறையும்,குடும்ப உறுப்பினர்களிடை உறவு பலப்படும். முக்கியமாக மனிதர்கள் மனங்களில் இன்னும் சில காலம் வாழலாம் என்ற எண்ணம் பலப்படும். இது ஒன்றே போதும் பிரளயத்தை தள்ளிப்போட‌

இன்று மனிதன் வாழும் வாழ்க்கை, இதை காட்டிலும் மரணமே மேல் என்ற எண்ணத்தை அவன் அடிமனதில் ஏற்படுத்தி வருகிறது. எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு. மக்களின் எண்ணங்க‌ளுக்கு விபரீதமான‌ சக்தி உண்டு.

அதிலும் அல் குரானில் இறைவன் " உங்களில் இருவர் எது கோரினாலும் உடனே நிறைவேறித் தருகிறோம் " என்று கூறியதில் எத்தனையோ ஆழ்ந்த ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன.

குறிப்பு:ஒரு காலத்தில் இவ்வுலகை ஆண்டவன் ஆண்டவனாக இருக்கலாம். இப்பொழுது வையத்தை ஆள்வது நம் எண்ணங்களே.

ஓஷோ சொல்லுவார் " ஒருவனுக்கு துன்பங்கள் நேரும்போது அவனில் கேள்விகள் எழுவதில்லை. இதமானவை நடக்கும்போது மட்டும் எண்ணற்ற கேள்விகள் எழுமாம்.
என் நிலைமயும் இப்படித்தானிருக்கிறது. என்னிடம் இல்லாதது பணம் மட்டும் தான். இந்த நாட்டையே, விட்டால் உலகத்தையே நிர்வகிக்கும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல,சக்தியும் எனக்குண்டு என்பது தான் ஆரம்பம் முதலே என் நம்பிக்கை.
ஜோதிடம்,ஆரூடமெல்லாம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதால் தான்ஜோதிட உலக‌த்தில் தொடர்ந்தேன்.
நாளை நடப்பதை ஆரே அறிவார் என்று கைகளை பிசையாது ஒருவாறு குண்ட்ஸாகவேனும் அறியும் வாய்ப்பு, ஜாதகத்தில் அடிப்படை பலம்,தர்கம்,சம்பிரதாய‌மான கல்வி,இவற்றோடு அளவற்ற சக்தியை தரும் நம்பிக்கை,
எல்லாவற்றுக்கும் மேலாக ராம நாம ஜபம், அது தந்த சாக்தேயம் எல்லாமாக சேர்ந்து நாளைய என் கனவுகளுக்கு ஒரு அடித்தளம் அமைந்து வருகிறது.
இது இதமாகவே இருந்தாலும் ஓஷோ சொன்னது போல் இந்த இதமே எண்ணற்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

இன்றைய நிலைப்படி பைப் லைனில் உள்ள ஆஃபர்ஸ் மட்டும் மெட்டீரியலைஸ் ஆனால் போதும் .. தாய் நாடு குறித்த என் கனவு நனவாகிறதோ இல்லையோ பிரபஞ்சத்தின் செவிகளுக்கு அஞ்சலாகிவிடும்.
இந்த பிறவிக்கு இது நடந்தாலே ய‌தேஷ்டம். பார்ப்போம்..

வெல்லுவது பிரபஞ்சத்தின் விதியோ ?அல்லது பிரபஞ்ச நலன் கருதி நான் செஇது வரும் சதியோ?
























ஜாதி இரண்டொழிய வேறில்லை

ஆம். உலகத்தில் இரண்டே மதம் ,இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. அவ்வையார் காலத்தில் இட்டார் பெரியோர் ,இடாதோர் இழிகுலத்தோர் என்று சொல்லி முடித்து விட்டார்.
ஆனால் இன்று இடுபவரில் அதிக சதவீதம் ஹிட்டென் அஜெண்டாவுடன் தான் இடுகிறார்கள். இது வேறு கதை.
இன்று இருப்பது இரண்டே ஜாதி,இரண்டே மதம் . ஒன்று சுரண்டுவோர், இரண்டு சுரண்டப்படுவோர். எவனொருவன் ஜாதி,மதம் என்று மக்களை பிரிக்கிறானோ அவன் சுரண்டலை மக்கள் கண்ணிலிருந்து மறைக்கும் அகில உலக சதிக்கு துணை போகிறான் என்றே சொல்லலாம்.

உலக மகா சுரண்டல் நிறுவனம் அமெரிக்கா:

நான் புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. நம் நாடு விவசாயத்தை சார்ந்து இருப்பது போல் அமெரிக்கா ஆயுத உற்பத்தி, கட்டுமானப் பணிகளை சார்ந்து இருக்கிற‌து. ஆயுத‌ விற்ப‌னை கூட‌ வேண்டும். அத‌ற்கு உல‌கில் யுத்த‌ நில‌வ‌ர‌ம் தொட‌ர‌ வேண்டும்.
சூடு குறைவ‌து போலிருந்தால் அன்று ஆப்கானிஸ்தான், நேற்று ஈராக், இன்று ஈரான் போன்று எதையோ ஒன்றை கிள‌ப்பி ஆயுத‌ம் விற்க‌ வேண்டும், விற்ற‌ ஆயுத‌ங்க‌ள்,குண்டுக‌ள் செல‌வ‌ழிய‌ வேண்டும், ஆர்ட‌ர் குவிய‌ வேண்டும்,யுத்த‌த்தால் நாச‌மான‌ நாட்டில் புன‌ர் நிர்மாண‌ ப‌ணிக‌ளுக்கான‌ காண்ட்ராக்டுக‌ள் கிடைக்க‌ வேண்டும்.
மேலும் யுத்த‌ம் என்ப‌து ஒரு டெமோ தான். வார் ரீல்(?) போட்டு விள‌ம்ப‌ர‌ம் செய்வ‌து போல் இவ‌ர்க‌ள் வார் ந‌ட‌த்தி த‌ம் உற்ப‌த்திக‌ளுக்கு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள்.

ப‌ன்னாட்டு க‌ம்பெனிக‌ள்,உள் நாட்டு க‌ம்பெனிக‌ள்,கோலா,க‌ல‌ர் டி.வி,ஜீன்ஸ்,செல் போன், எஃப்.எம் ரேடியோ, முத‌ல் மீடியா வ‌ரை எல்லாமே சுர‌ண்ட‌லைத்தான் செய்கின்ற‌ன‌.

ஒருகால‌த்தில் செய்தி,தொழில் நுட்ப‌ம் என்று நுண‌லாய் அர‌ற்றிய‌ எங்க‌ள் ச‌ந்திர‌பாபுவே ஏழை ஒரு நாளைக்கு 20 ரூ ச‌ம்பாதிப்ப‌து கூட‌ க‌ஷ்ட‌மாகிவிட்ட‌து என்று கூறுகிறார்.

ஏழ்மை எத்த‌னை கொடூர‌மான‌து என்ப‌து அதை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்குத்தான் தெரியும். இந்தியாவில் உள்ள‌ 99.99 ச‌த‌வீத‌ பிர‌ச்சினைக‌ளுக்கு கார‌ண‌ம் ஏழ்மைதான். ஏழ்மைக்கு கார‌ண‌ம் சுர‌ண்ட‌ல். சுர‌ண்ட‌லுக்கெதிராக‌ ம‌க்க‌ளை பொங்கி எழாது த‌டுக்கும் முய‌ற்சி தான் ஜாதி,ம‌த‌ வேறுபாடுக‌ளை வ‌ள‌ர்ப்ப‌து.

எங்கே உர‌க்க‌ ஒரு த‌ர‌ம் சொல்லுங்க‌ள்..இருப்ப‌து இர‌ண்டே ஜாதி,இர‌ண்டே ம‌த‌ம்.

சுர‌ண்டுவோர்,சுர‌ண்ட‌ப்ப‌டுவோர்.

ஜாதி என்றும் ம‌த‌ம் என்றும் ம‌க்க‌ளை பிரிக்க‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ச‌திகார‌ர்க‌ள். ச‌தி(ம‌னைவி) ச‌மேத‌மாய், பிள்ளை குட்டிக‌ளுட‌ன்,ப‌ந்து மித்திர‌ர்க‌ளுட‌ன் நாச‌மாகி வ‌ருவ‌து க‌ண் முன் ந‌ட‌ந்து கொண்டுதானிருக்கிற‌து.

கார‌ண‌ம்:
சுர‌ண்ட‌ப் ப‌ட்ட‌வ‌ன் அதை நினைத்து நினைத்து "ஹூம்" என்று பெருமூச்சு விடுகிறான். அது மூலாதார‌த்தில் உள்ள‌ குண்ட‌லியை எழுப்புகிற‌து. இத‌னால் அவ‌னுக்கு வாக்கு ப‌லித‌ம் ஏற்ப‌டுகிற‌து. ஹூம் என்ப‌து ச‌ண்டி பீஜ‌ம். ச‌ண்டி மாதா இந்த‌ சோதாக்க‌ளை ஒழித்துக் க‌ட்டுவ‌து ந‌ட‌ந்து கொண்டேதானிருக்கிற‌து.
































ஜாதி இரண்டொழிய வேறில்லை

ஆம். உலகத்தில் இரண்டே மதம் ,இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. அவ்வையார் காலத்தில் இட்டார் பெரியோர் ,இடாதோர் இழிகுலத்தோர் என்று சொல்லி முடித்து விட்டார்.
ஆனால் இன்று இடுபவரில் அதிக சதவீதம் ஹிட்டென் அஜெண்டாவுடன் தான் இடுகிறார்கள். இது வேறு கதை.
இன்று இருப்பது இரண்டே ஜாதி,இரண்டே மதம் . ஒன்று சுரண்டுவோர், இரண்டு சுரண்டப்படுவோர். எவனொருவன் ஜாதி,மதம் என்று மக்களை பிரிக்கிறானோ அவன் சுரண்டலை மக்கள் கண்ணிலிருந்து மறைக்கும் அகில உலக சதிக்கு துணை போகிறான் என்றே சொல்லலாம்.

உலக மகா சுரண்டல் நிறுவனம் அமெரிக்கா:

நான் புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. நம் நாடு விவசாயத்தை சார்ந்து இருப்பது போல் அமெரிக்கா ஆயுத உற்பத்தி, கட்டுமானப் பணிகளை சார்ந்து இருக்கிற‌து. ஆயுத‌ விற்ப‌னை கூட‌ வேண்டும். அத‌ற்கு உல‌கில் யுத்த‌ நில‌வ‌ர‌ம் தொட‌ர‌ வேண்டும்.
சூடு குறைவ‌து போலிருந்தால் அன்று ஆப்கானிஸ்தான், நேற்று ஈராக், இன்று ஈரான் போன்று எதையோ ஒன்றை கிள‌ப்பி ஆயுத‌ம் விற்க‌ வேண்டும், விற்ற‌ ஆயுத‌ங்க‌ள்,குண்டுக‌ள் செல‌வ‌ழிய‌ வேண்டும், ஆர்ட‌ர் குவிய‌ வேண்டும்,யுத்த‌த்தால் நாச‌மான‌ நாட்டில் புன‌ர் நிர்மாண‌ ப‌ணிக‌ளுக்கான‌ காண்ட்ராக்டுக‌ள் கிடைக்க‌ வேண்டும்.
மேலும் யுத்த‌ம் என்ப‌து ஒரு டெமோ தான். வார் ரீல்(?) போட்டு விள‌ம்ப‌ர‌ம் செய்வ‌து போல் இவ‌ர்க‌ள் வார் ந‌ட‌த்தி த‌ம் உற்ப‌த்திக‌ளுக்கு விள‌ம்ப‌ர‌ம் தேடுகிறார்க‌ள்.

ப‌ன்னாட்டு க‌ம்பெனிக‌ள்,உள் நாட்டு க‌ம்பெனிக‌ள்,கோலா,க‌ல‌ர் டி.வி,ஜீன்ஸ்,செல் போன், எஃப்.எம் ரேடியோ, முத‌ல் மீடியா வ‌ரை எல்லாமே சுர‌ண்ட‌லைத்தான் செய்கின்ற‌ன‌.

ஒருகால‌த்தில் செய்தி,தொழில் நுட்ப‌ம் என்று நுண‌லாய் அர‌ற்றிய‌ எங்க‌ள் ச‌ந்திர‌பாபுவே ஏழை ஒரு நாளைக்கு 20 ரூ ச‌ம்பாதிப்ப‌து கூட‌ க‌ஷ்ட‌மாகிவிட்ட‌து என்று கூறுகிறார்.

ஏழ்மை எத்த‌னை கொடூர‌மான‌து என்ப‌து அதை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்குத்தான் தெரியும். இந்தியாவில் உள்ள‌ 99.99 ச‌த‌வீத‌ பிர‌ச்சினைக‌ளுக்கு கார‌ண‌ம் ஏழ்மைதான். ஏழ்மைக்கு கார‌ண‌ம் சுர‌ண்ட‌ல். சுர‌ண்ட‌லுக்கெதிராக‌ ம‌க்க‌ளை பொங்கி எழாது த‌டுக்கும் முய‌ற்சி தான் ஜாதி,ம‌த‌ வேறுபாடுக‌ளை வ‌ள‌ர்ப்ப‌து.

எங்கே உர‌க்க‌ ஒரு த‌ர‌ம் சொல்லுங்க‌ள்..இருப்ப‌து இர‌ண்டே ஜாதி,இர‌ண்டே ம‌த‌ம்.

சுர‌ண்டுவோர்,சுர‌ண்ட‌ப்ப‌டுவோர்.

ஜாதி என்றும் ம‌த‌ம் என்றும் ம‌க்க‌ளை பிரிக்க‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ச‌திகார‌ர்க‌ள். ச‌தி(ம‌னைவி) ச‌மேத‌மாய், பிள்ளை குட்டிக‌ளுட‌ன்,ப‌ந்து மித்திர‌ர்க‌ளுட‌ன் நாச‌மாகி வ‌ருவ‌து க‌ண் முன் ந‌ட‌ந்து கொண்டுதானிருக்கிற‌து.

கார‌ண‌ம்:
சுர‌ண்ட‌ப் ப‌ட்ட‌வ‌ன் அதை நினைத்து நினைத்து "ஹூம்" என்று பெருமூச்சு விடுகிறான். அது மூலாதார‌த்தில் உள்ள‌ குண்ட‌லியை எழுப்புகிற‌து. இத‌னால் அவ‌னுக்கு வாக்கு ப‌லித‌ம் ஏற்ப‌டுகிற‌து. ஹூம் என்ப‌து ச‌ண்டி பீஜ‌ம். ச‌ண்டி மாதா இந்த‌ சோதாக்க‌ளை ஒழித்துக் க‌ட்டுவ‌து ந‌ட‌ந்து கொண்டேதானிருக்கிற‌து.
































Friday, October 26, 2007

எத்தனை பெரிய மனிதருக்கு..

எத்தனை பெரிய மனிதருக்கு..எத்தனை சிறிய மனமிருக்கு என்பது பாடல் வரி மட்டுமல்ல என் அனுபவம் கூட . எங்கள் ஊரில் எவர் எப்படி என்பதே தெரியாது கருவூல அதிகாரியான என் தந்தையின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டவன் நான். (1967 முதல் 1987 வரை)

அதற்கு பிறகுதான் என் எதிர்நீச்சலே ஆரம்பமானது. எங்கள் தொகுதியில் பலமான 2 வர்கங்கள் உள்ளன இதில் ஒன்று சி.கே.பாபு தலைமயிலான காங்கிரஸ் வர்கம். இவர்களோடு எனக்கு எவ்வித தொடர்பும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை.
அங்கிருந்து விலகி வந்தவர்களுடன் பழகியிருக்கிறேனே தவிர அங்கு இருப்பவர்களுடன் பழகியதில்லை.
அடுத்த வர்கம் தெலுகு தேசத்தை சேர்ந்த நாயுடுக்களின் வர்கம். (இதில் 2 உப ஜாதி ஒன்று கம்மா அடுத்தது பலிஜா.) இந்த வர்கத்திற்கு ஒரே தலைவன் என்றெல்லாம் கிடையாது. ஆதிகேசவுலு லட்சுமி புத்திரர். வாரியிறைப்பார். அவர் நேரில் ஆஜராகி விட்டால் அவர்தான் தலைவர். சந்திரபாபு வந்து விட்டால் பாபு தலைவர்.

பப்ளிக்கில் இமேஜ் என்னவென்றால் சி.கே. அதிரடியான ஆள், நாயுடுக்கள் பயந்த‌ சுபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தே. உண்மையில் நெருங்கிப் ப‌ழ‌கிய‌தில் நான் உண‌ர்ந்து கொண்ட‌து என்ன‌வென்றால், சி.கே.பாபு ம‌ட்டும் இல்லையென்றால் இவ‌ர்க‌ளுக்கு மிஞ்சிய‌ குண்டாஸ் கிடையாது.

அதிலும் தெலுகு தேச‌த்தில் ஒரு திடீர் த‌லைவ‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சொன்னால் நீங்க‌ள் வாயால் சிரிக்க‌ மாட்டீர்க‌ள்.








எத்தனை பெரிய மனிதருக்கு..

எத்தனை பெரிய மனிதருக்கு..எத்தனை சிறிய மனமிருக்கு என்பது பாடல் வரி மட்டுமல்ல என் அனுபவம் கூட . எங்கள் ஊரில் எவர் எப்படி என்பதே தெரியாது கருவூல அதிகாரியான என் தந்தையின் நிழலிலேயே வாழ்ந்துவிட்டவன் நான். (1967 முதல் 1987 வரை)

அதற்கு பிறகுதான் என் எதிர்நீச்சலே ஆரம்பமானது. எங்கள் தொகுதியில் பலமான 2 வர்கங்கள் உள்ளன இதில் ஒன்று சி.கே.பாபு தலைமயிலான காங்கிரஸ் வர்கம். இவர்களோடு எனக்கு எவ்வித தொடர்பும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை.
அங்கிருந்து விலகி வந்தவர்களுடன் பழகியிருக்கிறேனே தவிர அங்கு இருப்பவர்களுடன் பழகியதில்லை.
அடுத்த வர்கம் தெலுகு தேசத்தை சேர்ந்த நாயுடுக்களின் வர்கம். (இதில் 2 உப ஜாதி ஒன்று கம்மா அடுத்தது பலிஜா.) இந்த வர்கத்திற்கு ஒரே தலைவன் என்றெல்லாம் கிடையாது. ஆதிகேசவுலு லட்சுமி புத்திரர். வாரியிறைப்பார். அவர் நேரில் ஆஜராகி விட்டால் அவர்தான் தலைவர். சந்திரபாபு வந்து விட்டால் பாபு தலைவர்.

பப்ளிக்கில் இமேஜ் என்னவென்றால் சி.கே. அதிரடியான ஆள், நாயுடுக்கள் பயந்த‌ சுபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தே. உண்மையில் நெருங்கிப் ப‌ழ‌கிய‌தில் நான் உண‌ர்ந்து கொண்ட‌து என்ன‌வென்றால், சி.கே.பாபு ம‌ட்டும் இல்லையென்றால் இவ‌ர்க‌ளுக்கு மிஞ்சிய‌ குண்டாஸ் கிடையாது.

அதிலும் தெலுகு தேச‌த்தில் ஒரு திடீர் த‌லைவ‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ரைப் ப‌ற்றி சொன்னால் நீங்க‌ள் வாயால் சிரிக்க‌ மாட்டீர்க‌ள்.








Wednesday, October 24, 2007

மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை

ஸ்ரீ ராமா !

உன் கருணை எல்லையற்றது என்பதற்கு என்னைக் காட்டிலும் வேறு ஆதாரம் தேவையா?

என்னை பார்த்ததும் 50 வயது பெண் கூட மாராப்பு சரி செய்து கொள்ளும் ஹீன நிலையில் இருந்த என்னை 14 வயது பெண் கூட ஒரு தந்தையிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நம்பி சொல்லும் நிலைக்கு கொண்டு வந்தது உன் கருணைதானே..

அந்த‌ நாட்க‌ளை நின‌த்தால் இன்றும் உன் மீதான என் ப‌க்தி இரு ம‌ட‌ங்காகிற‌து. ய‌த் பாவ‌ம் த‌த் ப‌வ‌தி என்ப‌து போல் என்னையே ஒரு ராம‌னாக‌ மாற்றிய‌து உன் நாம‌ம் தானே..

ஒரு நாலணா இனிப்பு கிடைத்தாலும் க‌ழிவ‌றையிலேனும் ர‌க‌சியமாக‌ நானே உண்ண‌ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வ‌ந்த‌ சுய‌ ந‌ல‌ பிசாசு நான். வ‌ருட‌ம் இரு முறை ர‌த்த‌ தான‌ம் செய்தாலும் வேறென்னென்ன‌ தான‌ம் செய்ய‌ முடியும் என்று ப‌ர‌ப‌ர‌க்க‌ வைத்த‌து உன் நாம‌ம் தானே..

யான் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம் என்று உன் நாம‌ ம‌கிமையை சொல்ல‌ப் போன‌ போதெல்லாம் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சினைக‌ளை முன்னிலைப் ப‌டுத்தி பேச‌ , அட‌டே இவ்வுல‌க‌ வாழ்வின் பிர‌ச்சினைக‌ளை ஓரளவேனும் தீர்த்தால‌ன்றி இவ‌ர்க‌ளுக்கு ஆன்மீக‌ம் போதிக்க‌ முடியாது என்ற‌ சிந்த‌னையை த‌ந்த‌தும் உன் நாம‌ம் தானே

என் நாட்டில் மீண்டும் உன் ராஜ்ஜிய‌த்தை ஸ்தாபிக்க‌ ஒரு திட்ட‌ம் தீட்ட‌ வைத்த‌தும் உன் நாம‌ம் தானே.. அதை அல‌ட்சிய‌ப்ப‌டுத்திய‌ அதிகாரிக‌ளுட‌னும்,அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌னும் மோதும் தெம்பை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

பிற‌ப்பாலும்,வ‌ள‌ர்ப்பாலும், வ‌டிக‌ட்டிய‌ கோழையான‌ என்னை நாடே..உல‌க‌மே போற்றிப் புக‌ழ்ந்த‌ ஒரு மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

ராமா..ஸ்ரீ ராமா.. இதோ இன்று அவரை மிக நெருக்கத்தில் சந்திக்கப் போகிறேன்..ஒரு நிருபனாக..

உன் நாமம் ஜபித்ததால் உன் பெயர் கொண்ட கயவரும்,கசடரும்,கழிசடைகளும் கூட எனக்கு துணை நின்ற சந்தர்ப்பங்கள் ஆயிரம்..

இதோ இவர் பெயரிலும் உன் பெயர் இருக்கிறது.. நீ ராம "சந்திர" மூர்த்தி.இவர் "சந்திர" பாபு. எப்படியாவது ஆட்சிக் கட்டிலிலேற வேண்டும் என்பது இவர் கோரிக்கை. எப்படியாவது இந்தியாவின் வறுமையை விரட்டி , ராம ராஜ்ஜியத்தை அதாவது உன் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்பது என் கோரிக்கை.

பார்ப்போம் ..உன் மனமெப்படியோ? இந்த தினமெப்படியோ?
























மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை

ஸ்ரீ ராமா !

உன் கருணை எல்லையற்றது என்பதற்கு என்னைக் காட்டிலும் வேறு ஆதாரம் தேவையா?

என்னை பார்த்ததும் 50 வயது பெண் கூட மாராப்பு சரி செய்து கொள்ளும் ஹீன நிலையில் இருந்த என்னை 14 வயது பெண் கூட ஒரு தந்தையிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நம்பி சொல்லும் நிலைக்கு கொண்டு வந்தது உன் கருணைதானே..

அந்த‌ நாட்க‌ளை நின‌த்தால் இன்றும் உன் மீதான என் ப‌க்தி இரு ம‌ட‌ங்காகிற‌து. ய‌த் பாவ‌ம் த‌த் ப‌வ‌தி என்ப‌து போல் என்னையே ஒரு ராம‌னாக‌ மாற்றிய‌து உன் நாம‌ம் தானே..

ஒரு நாலணா இனிப்பு கிடைத்தாலும் க‌ழிவ‌றையிலேனும் ர‌க‌சியமாக‌ நானே உண்ண‌ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வ‌ந்த‌ சுய‌ ந‌ல‌ பிசாசு நான். வ‌ருட‌ம் இரு முறை ர‌த்த‌ தான‌ம் செய்தாலும் வேறென்னென்ன‌ தான‌ம் செய்ய‌ முடியும் என்று ப‌ர‌ப‌ர‌க்க‌ வைத்த‌து உன் நாம‌ம் தானே..

யான் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம் என்று உன் நாம‌ ம‌கிமையை சொல்ல‌ப் போன‌ போதெல்லாம் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சினைக‌ளை முன்னிலைப் ப‌டுத்தி பேச‌ , அட‌டே இவ்வுல‌க‌ வாழ்வின் பிர‌ச்சினைக‌ளை ஓரளவேனும் தீர்த்தால‌ன்றி இவ‌ர்க‌ளுக்கு ஆன்மீக‌ம் போதிக்க‌ முடியாது என்ற‌ சிந்த‌னையை த‌ந்த‌தும் உன் நாம‌ம் தானே

என் நாட்டில் மீண்டும் உன் ராஜ்ஜிய‌த்தை ஸ்தாபிக்க‌ ஒரு திட்ட‌ம் தீட்ட‌ வைத்த‌தும் உன் நாம‌ம் தானே.. அதை அல‌ட்சிய‌ப்ப‌டுத்திய‌ அதிகாரிக‌ளுட‌னும்,அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌னும் மோதும் தெம்பை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

பிற‌ப்பாலும்,வ‌ள‌ர்ப்பாலும், வ‌டிக‌ட்டிய‌ கோழையான‌ என்னை நாடே..உல‌க‌மே போற்றிப் புக‌ழ்ந்த‌ ஒரு மாநில‌ முத‌ல்வ‌ரை எதிர்த்து போராடும் தீர‌த்தை த‌ந்த‌து உன் நாம‌ம் தானே..

ராமா..ஸ்ரீ ராமா.. இதோ இன்று அவரை மிக நெருக்கத்தில் சந்திக்கப் போகிறேன்..ஒரு நிருபனாக..

உன் நாமம் ஜபித்ததால் உன் பெயர் கொண்ட கயவரும்,கசடரும்,கழிசடைகளும் கூட எனக்கு துணை நின்ற சந்தர்ப்பங்கள் ஆயிரம்..

இதோ இவர் பெயரிலும் உன் பெயர் இருக்கிறது.. நீ ராம "சந்திர" மூர்த்தி.இவர் "சந்திர" பாபு. எப்படியாவது ஆட்சிக் கட்டிலிலேற வேண்டும் என்பது இவர் கோரிக்கை. எப்படியாவது இந்தியாவின் வறுமையை விரட்டி , ராம ராஜ்ஜியத்தை அதாவது உன் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்பது என் கோரிக்கை.

பார்ப்போம் ..உன் மனமெப்படியோ? இந்த தினமெப்படியோ?
























தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:www.higopi.com


இவர் பெயர் கோபி.நான் வலதளம் மூலமாக , தமிழில் எதையேனும் சாதிக்க முடிந்தால் இவருக்கு எங்கள் பேட்டையில் சின்னதாக சிலை வைக்க உத்தேசம். இவர்தான் கீழ்காணும் வலை தளத்தில் ஃபோனட்டிக் டமில் தட்டச்ச வகை செய்துள்ளார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:

தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:www.higopi.com


இவர் பெயர் கோபி.நான் வலதளம் மூலமாக , தமிழில் எதையேனும் சாதிக்க முடிந்தால் இவருக்கு எங்கள் பேட்டையில் சின்னதாக சிலை வைக்க உத்தேசம். இவர்தான் கீழ்காணும் வலை தளத்தில் ஃபோனட்டிக் டமில் தட்டச்ச வகை செய்துள்ளார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தமிழில் (யூனிகோடில்) தட்டச்ச:

செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு



ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி ராமாயண நாயகன் ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பொருத்தவரை அவர் ஒரு காவிய நாயகன் மட்டுமே. இந்நிலையில் ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழும்?
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.


*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள். சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.


பீஜம் என்பது என்ன?


மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.


ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.


எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் குண்ட‌லி ச‌க்க‌ர‌ம் விழிப்ப‌டைகிற‌து. பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் யோக‌ ச‌க்தி மேல் நோக்கி சீறிப் பாயும்.

குண்ட‌லி விழிப்ப‌டைந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்?
(இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கி,முக்கி தட்டச்ச வேண்டிய நிலை. விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது )


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.


குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும்
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(இது மட்டும் அனுபவமாகவில்லை/இடையில் தான் மேற்சொன்ன தடை)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.























செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு



ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி ராமாயண நாயகன் ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் கலைஞரை பொருத்தவரை அவர் ஒரு காவிய நாயகன் மட்டுமே. இந்நிலையில் ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழும்?
அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.


*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள். சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.


பீஜம் என்பது என்ன?


மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.


ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.


எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் குண்ட‌லி ச‌க்க‌ர‌ம் விழிப்ப‌டைகிற‌து. பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் யோக‌ ச‌க்தி மேல் நோக்கி சீறிப் பாயும்.

குண்ட‌லி விழிப்ப‌டைந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்?
(இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கி,முக்கி தட்டச்ச வேண்டிய நிலை. விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது )


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.


குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும்
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(இது மட்டும் அனுபவமாகவில்லை/இடையில் தான் மேற்சொன்ன தடை)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.























எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்

கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் ப‌டியுங்க‌ள்.

எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்


கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் 16 ப‌டியுங்க‌ள்.

எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்

கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் ப‌டியுங்க‌ள்.

எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில்


கல்கி சாமியார் விவகாரம்/ஆ.வி,ஜூ.வி பித்தலாட்டம்
நேற்று ஆ.வி,ஜூ.வி இதழ்களை ஒரு சேர புரட்டும் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. ஜூ.வி.யில் அதன் பழைய இதழ்களுக்கு பிரபலங்களிடமிருந்து வக்காலத்து வாங்கும் பகுதியில் இந்த அரை வார பிரபலம் அந்த காலத்தில் கல்கி சாமியார் பற்றி ஜூ.வி.கிழித்த் கிழிப்பை சிலாகித்து எழுதியிருக்கிறார். அதே நேரம் ஆ.வி. கல்கி சாமியாரின் அற்புதங்களை வெளிச்சமிடும் வண்ண விளம்பரத்தை வெளியிட்டுள்ளது . இது பித்தலாட்டமா இல்லையா? வலைஞர்களே நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.
மேலும் வாசகர் கடிதம் பகுதியில் ஆ.வி. வெளியிட்டுள்ள ஒரு வ(க)ண்ண(ராவி)ப் ப‌டம் மற்றும் அதற்கு ஆ.வி.வெளியிட்டுள்ள கமெண்டை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன். கண்டு களியுங்கள். சட்டம் ஒழுங்காக வேலை செய்தால் இந்த ஒரு படம்,ஒரு கமெண்டுக்கே ஆ.வி. ஜெயிலில் களி தின்ன வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தமிழகத்தை ஆள்பவர் கலைஞர் . இதே அம்மா ஆட்சியிலிருந்திருந்தால்?
கலைஞருக்கு யார் அவர் கோவணத்தை உருவுகிறார்களோ அவர்கள் மேல் தான் பாசம் சொட்டுகிறது. அவர் வர வர மஸாக்கிஸ்டாகி வருகிறாரோ என்றும் தோன்றுகிறது. செந்திலைக் கூட புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்ளவும், ஏன் சொரிந்து கொள்ளவும் கூட தகுதியற்ற ரஜினிக்கு வேண்டு கோள் வைக்கும் கலைஞரை துன்புறுத்தப் பட்டால் இன்புறும் மஸாக்கிஸ்டு என்று கூறக்கூடாது என்றால் பொருத்தமான வார்த்தையை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு: எவ‌ர் எவ‌ளை வைத்துக் கொண்டு எந்த‌ லாட்ஜில் கெட்ட‌ காரிய‌ம் செய்கிறார் என்று தெரிய‌ வேண்டுமா? ஜூ.வி.யில் ப‌க்க‌ம் 16 ப‌டியுங்க‌ள்.

Tuesday, October 23, 2007

9. சுக்கிரன்

9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

9. சுக்கிரன்

9. சுக்கிரன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.பரிகாரங்கள் 1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும். முடிவுரைஎதெல்லாம் உங்கள் முயற்சியில்லாமலே உங்களைத் தேடி வந்ததோ அதெல்லாம் ஆண்டவன் பரிசு. எதையெல்லாம் போராடி அடைந்தீர்களோ! அதுவே உங்கள் வாழ்வின் துன்பங்களுக்கு மூலம். எனவே விட்டுக் கொடுங்கள். ஆபத்துகள் தட்டிப்போகும் கை நழுவிப் போவதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். அது உங்களையும் படுகுழியில் தள்ளிவிடும்.

8. கேது

8. கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். (தொடரும்)

8. கேது

8. கேது
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். (தொடரும்)

7. புதன்

7. புதன்
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.(தொடரும்)

7. புதன்

7. புதன்
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.(தொடரும்)

6. சனி

6. சனி
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
(தொடரும்)

5. குரு

5. குரு
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே! உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.(தொடரும்)

6. சனி

6. சனி
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
(தொடரும்)

5. குரு

5. குரு
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே! உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.(தொடரும்)

4. ராகு

4. ராகு
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும். சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவர்கள். இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.பரிகாரங்கள் :1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
(தொடரும்)