Sunday, February 28, 2010

சாவின் நிழல்களுடனான யுத்தத்துல

பதிவுலகத்துல அனேக உத்தமருங்க, இனமான வீரனுங்க,ஆத்திக செம்மலுங்க, பகுத்தறிவு புயலுங்க இருக்காங்க. அவிக நம்மை பத்தி அதாவது என்னை பத்தி  "இவனுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கானு தெரியலைப்பா.."ன்னு எழுதியிருக்காங்க பேசியுமிருப்பாங்க. ஆனால் எவனுக்கு இருக்குதோ இல்லியோ எனக்கு இருக்குங்க. என்னடா பிரச்சினைன்னா  என் புத்தி காரியம் முக்கியம், சொக்கத்தங்கத்துல நகை செய்யமுடியாது எதையாச்சும் கலக்கனும்னும்.. மனசாட்சி அக் மார்க் தர்ம சாஸ்திரத்தையெல்லாம் ஞா படுத்தி இம்சை பண்ணிக்கிட்டே இருக்கும். நானும் 2000 ஜூலை 23 ல இருந்து ம.சாட்சிப்படிதான்  வலைப்பூவுல எழுதிக்கிட்டிருந்தேன்.ஆனால் 2009 மே வரைக்கும் ஏதோ கோவி கண்ணன் மாதிரி மஹாத்மாக்கள் தான் படிச்சு கருத்து தெரிவிச்சிக்கிட்டிருந்தாங்களே தவிர..ஒன்னும் பெயரல.

நான் எதையாவது எழுதறேன்னா அது தானா வெளியேற்ற அபான  வாயு மாதிரி வெளியேர்ரதில்லை. தில்லானா மோகனாம்பாள்ள சிவாஜி சார் காட்டுவாரே முக பாவனைகள், பாடி லாங்குவேஜ் அந்த ரேஞ்சுக்கு இல்லாட்டியும் உயிரை கொடுத்துதான் ஊதறேன்.  பந்தி புரதமெச்சுனு பன்னீரு மெச்சுனாங்கற மாதிரி பலான ஜோக்குதான் பத்திக்குது. மத்தது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


சரி மனசாட்சி கூட பேசி ரொம்ப காலமாச்சே அது என்னதான் சொல்லுது பார்க்கலாம்னிட்டு.. இந்த பதிவு.

மனசாட்சி:
என்னப்பா இது நீ சொல்லவந்ததை நேரிடையா சொல்லிட்டு போறத விட்டுட்டு இப்படி  சொதப்பறே. 800 பதிவு முடிஞ்சும் இந்த நிலைமையா?

நான்:
அடபோ மன சாட்சி !  உனக்கென்ன உபதேசமஞ்சரி கணக்கா அள்ளிவிடறே. நீ சொன்ன ஸ்டைல்ல 9 வருசம் மெயிண்டெயின் பண்ணேன்..மொத்த விசிட்டர்ஸே 2006 தான்  நானும் இதென்னடா அடவிலோ காச்சின வெண்னெலா, கடலில் பெய்த மழை கணக்கா போயிருதேனு என்னென்னவோ தகிடு தத்தம்லாம் பண்ணேன். ஹிட்ஸ் கூடட்டும் கிழிச்சுரலாம்னு பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்டை தொட்டா உடனே ஹிட்ஸ் சரிஞ்சுருதே

மனசாட்சி:
அதுக்குதான் சொல்றது நல்ல பாதை எத்தனை குறுகலா இருந்தாலும்,  நல்லதல்லாத பாதை எத்தனை விசாலமா இருந்தாலும்  நல்ல பாதைலயே நடக்கனும்னு. அப்போ 9 வருஷமா நாக்கு தள்ள கிழிச்சதெல்லாம் வீண் தானே

நான்:
என்ன நீ அப்பவே நீ சொன்ன மாதிரி எழுதியிருந்தா மொத்தமா 2006 பேர் படிச்சிருப்பாங்க அவ்ளதான். அதுல என் கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க

மனசாட்சி:
சரி முருகேசா ! இந்த 9மாசமா எத்தனையோ வித்தையெல்லாம் காட்டினேன். ஒரு லட்சம் ஹிட்ஸ் வந்தது. ஒத்துக்கறேன். ஆனால் இதுல உன் கருத்துக்களை கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க.. அதையும் தான் சொல்லேன் பார்ப்போம்.

முருகேசன்:
தா .. மனசாட்சி !  நீ ரொம்ப பேசறே..அதுவும் உண்மைகளை பேசறே.. உண்மைகள்  கசப்பா இருக்கும், நெருப்பா சுடும்.  அதோட கேள்வியெல்லாம் வேற கேட்கிறே.. இதெல்லாம் சரியில்லே..நான் பெரிய்ய எழுத்துல கெட் அவுட்னு கத்த வேண்டி வரும்..

மனசாட்சி:
அட என்னப்பா நீ ஏதோ நம்ம முருகேசன் ..அப்பப்ப நம்ம கூட டிஸ்கஸ் பண்ற ஆளு .. நாம  கொசு கடிச்சு  புரண்டு  படுத்தா கூட என்ன ஏதுன்னு விசாரிக்கிற ஆளாச்சே..பாதி ராத்திரில எழ்ப்பிவிட்டாலும் சலிக்காம சமாதானம் சொல்ற ஆளாச்சேனு பார்த்தா ஓம்கார் சீடர்கள்  மாதிரி கோச்சுக்கறே.. நீ என்ன இன்னைக்கே ஆழி சூழ் உலகமெல்லாம் உன் வழிக்கு வந்துரனும்னா துடிக்கிறே.. இன்டர் நெட்ல தான்  எத வச்சாலும் அது சிரஞ்சீவியாயிருதே.அடிச்சு விட வேண்டியது தானே.. அது பட வேண்டியவன் கண்ல ,பட வேண்டிய நேரத்துலபட்டு தானே தீரனும்

முருகேசன்:
இதுவும் நல்ல யோசனைதான்.. சனத்தை கிச்சு கிச்சு   மூட்டி தாஜா பண்ணி பிட்டு பிட்டா சொன்னதுல என் சித்தாந்தத்தோட சாரத்தையே மறந்துட்டன் போலிருக்கு
" கொஞ்சமா ரோசிச்சு பாருப்பா"
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம  வாழ்ந்து செத்துப்போயிருவான்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"

"சரி சரி .. அடுத்த பதிவுல தொடர்ந்து பேசுவோம்"

"ஓகே பை .."

சாவின் நிழல்களுடனான யுத்தத்துல

பதிவுலகத்துல அனேக உத்தமருங்க, இனமான வீரனுங்க,ஆத்திக செம்மலுங்க, பகுத்தறிவு புயலுங்க இருக்காங்க. அவிக நம்மை பத்தி அதாவது என்னை பத்தி  "இவனுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கானு தெரியலைப்பா.."ன்னு எழுதியிருக்காங்க பேசியுமிருப்பாங்க. ஆனால் எவனுக்கு இருக்குதோ இல்லியோ எனக்கு இருக்குங்க. என்னடா பிரச்சினைன்னா  என் புத்தி காரியம் முக்கியம், சொக்கத்தங்கத்துல நகை செய்யமுடியாது எதையாச்சும் கலக்கனும்னும்.. மனசாட்சி அக் மார்க் தர்ம சாஸ்திரத்தையெல்லாம் ஞா படுத்தி இம்சை பண்ணிக்கிட்டே இருக்கும். நானும் 2000 ஜூலை 23 ல இருந்து ம.சாட்சிப்படிதான்  வலைப்பூவுல எழுதிக்கிட்டிருந்தேன்.ஆனால் 2009 மே வரைக்கும் ஏதோ கோவி கண்ணன் மாதிரி மஹாத்மாக்கள் தான் படிச்சு கருத்து தெரிவிச்சிக்கிட்டிருந்தாங்களே தவிர..ஒன்னும் பெயரல.

நான் எதையாவது எழுதறேன்னா அது தானா வெளியேற்ற அபான  வாயு மாதிரி வெளியேர்ரதில்லை. தில்லானா மோகனாம்பாள்ள சிவாஜி சார் காட்டுவாரே முக பாவனைகள், பாடி லாங்குவேஜ் அந்த ரேஞ்சுக்கு இல்லாட்டியும் உயிரை கொடுத்துதான் ஊதறேன்.  பந்தி புரதமெச்சுனு பன்னீரு மெச்சுனாங்கற மாதிரி பலான ஜோக்குதான் பத்திக்குது. மத்தது ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


சரி மனசாட்சி கூட பேசி ரொம்ப காலமாச்சே அது என்னதான் சொல்லுது பார்க்கலாம்னிட்டு.. இந்த பதிவு.

மனசாட்சி:
என்னப்பா இது நீ சொல்லவந்ததை நேரிடையா சொல்லிட்டு போறத விட்டுட்டு இப்படி  சொதப்பறே. 800 பதிவு முடிஞ்சும் இந்த நிலைமையா?

நான்:
அடபோ மன சாட்சி !  உனக்கென்ன உபதேசமஞ்சரி கணக்கா அள்ளிவிடறே. நீ சொன்ன ஸ்டைல்ல 9 வருசம் மெயிண்டெயின் பண்ணேன்..மொத்த விசிட்டர்ஸே 2006 தான்  நானும் இதென்னடா அடவிலோ காச்சின வெண்னெலா, கடலில் பெய்த மழை கணக்கா போயிருதேனு என்னென்னவோ தகிடு தத்தம்லாம் பண்ணேன். ஹிட்ஸ் கூடட்டும் கிழிச்சுரலாம்னு பார்த்தேன். ஆனால் கொஞ்சம் சீரியஸ் சப்ஜெக்டை தொட்டா உடனே ஹிட்ஸ் சரிஞ்சுருதே

மனசாட்சி:
அதுக்குதான் சொல்றது நல்ல பாதை எத்தனை குறுகலா இருந்தாலும்,  நல்லதல்லாத பாதை எத்தனை விசாலமா இருந்தாலும்  நல்ல பாதைலயே நடக்கனும்னு. அப்போ 9 வருஷமா நாக்கு தள்ள கிழிச்சதெல்லாம் வீண் தானே

நான்:
என்ன நீ அப்பவே நீ சொன்ன மாதிரி எழுதியிருந்தா மொத்தமா 2006 பேர் படிச்சிருப்பாங்க அவ்ளதான். அதுல என் கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க

மனசாட்சி:
சரி முருகேசா ! இந்த 9மாசமா எத்தனையோ வித்தையெல்லாம் காட்டினேன். ஒரு லட்சம் ஹிட்ஸ் வந்தது. ஒத்துக்கறேன். ஆனால் இதுல உன் கருத்துக்களை கருத்துக்களை எத்தனை பேர் அங்கீகரிச்சிருப்பாங்க. அங்கீகரிச்சவுங்கள்ள எத்தனை பேர் உற்சாக படுத்தியிருப்பாங்க. உற்சாக படுத்தினவங்கள்ள எத்தனை பேர் என் முயற்சில பங்கெடுத்திருப்பாங்க.. அதையும் தான் சொல்லேன் பார்ப்போம்.

முருகேசன்:
தா .. மனசாட்சி !  நீ ரொம்ப பேசறே..அதுவும் உண்மைகளை பேசறே.. உண்மைகள்  கசப்பா இருக்கும், நெருப்பா சுடும்.  அதோட கேள்வியெல்லாம் வேற கேட்கிறே.. இதெல்லாம் சரியில்லே..நான் பெரிய்ய எழுத்துல கெட் அவுட்னு கத்த வேண்டி வரும்..

மனசாட்சி:
அட என்னப்பா நீ ஏதோ நம்ம முருகேசன் ..அப்பப்ப நம்ம கூட டிஸ்கஸ் பண்ற ஆளு .. நாம  கொசு கடிச்சு  புரண்டு  படுத்தா கூட என்ன ஏதுன்னு விசாரிக்கிற ஆளாச்சே..பாதி ராத்திரில எழ்ப்பிவிட்டாலும் சலிக்காம சமாதானம் சொல்ற ஆளாச்சேனு பார்த்தா ஓம்கார் சீடர்கள்  மாதிரி கோச்சுக்கறே.. நீ என்ன இன்னைக்கே ஆழி சூழ் உலகமெல்லாம் உன் வழிக்கு வந்துரனும்னா துடிக்கிறே.. இன்டர் நெட்ல தான்  எத வச்சாலும் அது சிரஞ்சீவியாயிருதே.அடிச்சு விட வேண்டியது தானே.. அது பட வேண்டியவன் கண்ல ,பட வேண்டிய நேரத்துலபட்டு தானே தீரனும்

முருகேசன்:
இதுவும் நல்ல யோசனைதான்.. சனத்தை கிச்சு கிச்சு   மூட்டி தாஜா பண்ணி பிட்டு பிட்டா சொன்னதுல என் சித்தாந்தத்தோட சாரத்தையே மறந்துட்டன் போலிருக்கு
" கொஞ்சமா ரோசிச்சு பாருப்பா"
" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம  வாழ்ந்து செத்துப்போயிருவான்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"

"சரி சரி .. அடுத்த பதிவுல தொடர்ந்து பேசுவோம்"

"ஓகே பை .."

Saturday, February 27, 2010

நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா " நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது" தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


"சத்யமேவஜெயதே"ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது

கவர்னர் திவாரியோட லீலைகளை பத்தின அதிரடி வீடியோ க்ளிப்ஸ் ஒளிபரப்பு செய்து புகை வர வைத்த ஏ.பி.என்.ஆந்திர ஜோதியில் இந்த பதிவின் தலைப்பில் ஒரு விரிவான ஸ்டோரி ஒளிபரப்பானது. கடைசில பஞ்ச் என்னடான்னா " நீங்க நிர்வாணமா திரியாட்டியும் பரவாயில்லே.. நிர்வாணத்தை பார்த்து அருவறுப்படையாதிங்கங்கறது" தான் . அடங்கொப்புரானே.. திவாரி தாத்தா பண்ணது கூட அதை தானே.. அதை வெளிச்சம் போடற மோரல் ரைட் உனக்கேது.

சரி அது எக்கேடோ கெட்டு ஒழியட்டும். அவனவன் விரைக்கிறது தெரியக்கூடாதுன்னுதான் ட்ரஸ்ஸே போடறான்னும் ஒரு தகவல். ம‌த்திய படெஜ்ட் போட்டுட்டாய்ங்க. வழக்கம் போல விவசாயத்துக்கு கையில் கொடுத்துட்டாங்க (கப்பறைங்கண்ணா) அந்த விவசாயமே இல்லேன்னா புவ்வா இல்லே. பலான சமாச்சாரமெல்லாம் ஒடுங்கிபோயிரும்னா இதையும் படிச்சு வைங்கன்னா


"சத்யமேவஜெயதே"ன்னு ஸ்லோகன் வச்சிக்கிட்டு நம்ம அரசாங்கங்கள் அடிக்கிற

கூத்தை சொல்ல ஆரம்பிச்சா கலியுகம் முடிஞ்சு பிரளயமே வந்துரும். (அத்தனை

காலம் பிடிக்கும்னு சொல்ல வந்தேங்கண்ணா. நம்ம சனம் தோல் தடிச்சி போயி

கிடக்கு . ஆயிரம் நிஜங்கள் வெடிச்சாலும் பெண்கள் அழுகாச்சி

சீரியல்களையும்,ஆண்கள் சில்லறை பொறுக்கறதையும் விட்டு வெளிய வரவே

மாட்டாங்க, புரட்சி என்ன இழவு மாற்றம் கூட வராது ).

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் பேரால பொன் விளையற பூமியை பறிச்சிக்கிட்டு,

சிவப்பு நாடாத்தனத்தால அதை வருச கணக்கில வெத்தா விடறது, நிலத்தை

இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தராம பெப்பே காட்டறது. அந்த நிலம் ஒதுக்கப்பட்ட

கார்ப்போரேட் கம்பெனிகள் நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்றது, நிலத்தை

இழந்த விவசாயி கூலியாகி, அல்லாடறது, தற்கொலை பண்ணிக்கிட்டு குடும்பத்தை

நட்டாத்துல விடறது அந்த குடும்பத்து இளைஞர்கள் வழிப்பறி

கொள்ளைக்காரர்களா மார்ரது, பெண்கள் விலைமாதர்களா மார்ரது இதெல்லாம் நம்ம

கண் முன்னாடி நடக்கிற நிஜங்கள்.

ஆந்திரத்துல சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள்ள ட்ரான்ஸ்மார்மர்களை

அடிச்சு தூள் பண்ணி அதிலிருக்கிற செம்பு கம்பிகளை ஒரு கூட்டம்

திருடிக்கிட்டிருந்தது. லேட்டா முழிச்சிக்கிட்ட போலீஸ் தந்தி பாஷைல வலை

வீசி தேடி பிடிச்சப்ப அவங்கல்லாம் பீகார்,உ.பி மானிலங்களில் விவசாய

குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், லோக்கல் குவாரிகளில்,ஃபேக்டரிகளில்

வேலை பார்க்க வந்தவர்கள். குவாரி,ஃபேக்டரி ஓனர்களின் உழைப்பு

சுரண்டலால், கொத்தடிமைத்தனத்தில் வெறுப்பாகி கொள்ளைக்காரர்களானவர்கள்னு

என்று தெரிய வந்தது.

பாருங்க ஆட்சியாளர்கள் விவசாயம் லாபகரமா இல்லே. விளை நிலங்கள்ள பெரிய

பெரிய தொழிற்சாலைகளை கட்டி தொழில் மயமாக்கினா பொருளாதாரம் முன்னேறும்னு

நினைக்கிறாங்க. ஆனா நடக்கிறது என்ன?

எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு ரொம்பவே அறிவாளி. இப்போ விவசாயம்

பண்றவங்க ஓஞ்சு (ஒழிந்து) போட்டும். அவிக பசங்களாவது அதுல இறங்க கூடாது,

கம்ப்யூட்டர் கத்துக்கிடனும்னிட்டார். நம்ம ஆற்காடு வீராசாமி அந்தளவுக்கு

அறிவாளி இல்லேன்னாலும் ( பவர் சப்ளை ஒழுங்காயிருந்தாதானே அறிவாளி

ஆகமுடியும்) விவசாயிகள் விவசாயத்தோடவே வேற ஏதாச்சும் தொழிலும் பண்ணனும்னு

இலவச யோசனை தந்திருக்கார்.

பாவம் .. அந்த காலத்துல காந்தி தாத்தா விவரம் போதாம கிராமங்கள் உற்பத்தி

கேந்திரமா இருக்கனும். நகரங்கள் விற்பனை மையங்களா இருக்கனும்னு

சொல்லிட்டு போய் சேந்துட்டாரு.

இப்ப பாருங்க எல்லாமே தலை கீழா மாறிருச்சு. கிராமத்துல பசு வச்சிருக்கிற

குடும்பம் தங்கள் வீட்டு ஆளுங்க, குழந்தை குட்டி எல்லாம் குடிச்சபிறகு

அக்கம்பக்கத்து குடும்பங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ காசு மேல காசு வந்து

கொட்டனும்னு ஊசி மேல ஊசி போட்டு ஒட்டக்கறந்து டைரிக்கு ஊத்தறாங்க. அதே

பால் ப்ளாஸ்டிக் கவர்ல கிராமத்துக்கு வந்து சேருது. அதை காசு குடுத்து

வாங்கியாறது. அட ஒரு கல்யாணம்னு வச்சிக்கயேன் அதுக்கு தேவையான பொருட்கள்ள

எத்தினி கிராமத்துல கிடைக்குது எத்தினி டவுன்ல கிடைக்குது கூட்டி கழிச்சு

ஒரு கணக்கு போடுங்களேன்.

உப்பு மேல வரி போட்டதுக்காக தாத்தா பிரிட்டீஷ் காரனை காச்சு காச்சுனு

காச்சினாரு. இன்னைக்கு டாட்டா சால்ட் வாங்கினா லோக்கல் டாக்ஸஸ்

எக்ஸ்ட்ரா. லோக்கல் ட்ரிங்க்ஸ் காணாம போயிருச்சு. குக்குராமத்துல கூட

குண்டி கழுவ தண்ணி கிடைக்காத இடத்துல கூட பெப்சி,கொக்கோ கோலா.

தையல் காரங்க கதைய பாருங்க. எல்லாம் மெகனைஸ் ஆயிருச்சு. நீங்க தைய கூலியா

கொடுக்கிற காசுல முக்காவாசி மின்சாரத்துக்கும், ரா மெட்டீரியலுக்கும்,

மின் உபகரண தேய்மானத்துக்குமே சரியா போகுது. இதுல ஷகரான ஏரியால கடை

போடனும், பள பளானு இன்ட்டிரியர், ஜகஜ்ஜோதியா ஒளியலங்காரம்

எல்லாத்துக்கும் போக அவன் என்னத்த திங்கறது. இதுல ரெடி மேட்

கார்மென்ட்ஸோட போட்டி வேற. எந்த தொழிலை எடுத்தாலும் இந்த இழவுதான்.

உதவாத தீப்பெட்டிய எடுத்துக்கங்க.அதை கூட டாட்டா கம்பெனி தயாரிக்குது,

ஒரு காலத்துல ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை ஆயிரம் பேருக்காவது

நேரிடையாவும், மறைமுகமாவும் வேலை கொடுத்துக்கிட்டிருந்தது. இப்போ.

உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற ஒரே துறை விவசாயம்தான். ஒரு 54 இஞ்ச்

கலர் டிவியை புதைச்சி வச்சா ஒரே ஒரு எஃப்.எம். ரேடியோ கூட முளைக்காது.

டிவி தான் நாறிப்போயிரும்.

கால் நடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். பயிர்

பச்சைய பாலாவும், மாமிசமாவும் மாத்தி தருது (கன்வெர்ஷன்). ஆனால் விவசாயம்

ஜஸ்ட் இட் ப்ரொட்யூஸஸ்.

எல்லா தொழிற்சாலையும் ரா மெட்டீரியலை ப்ராடக்டா மாத்துது.(உ.ம் தகடை காரா

மாத்தறது) அவ்ளதான். பொல்யூஷனுக்கு இடமில்லாத ஒரே துறை விவசாயம் . (

நான் சொல்றது பயிரை தாக்குற பூச்சிகளுக்கு அமிர்தமாவும், விவசாயிக்கு

மட்டும் விஷமாவும் வேலை செய்யற பூச்சி மருந்து, செயற்கை உரங்களை டப்பா

டப்பாவா, மூட்டை மூட்டையா கொட்டி நிலத்தை ,நீரை , வயிறை, விஷமாக்கிற

விவசாயமில்லே தலைவா !).

இந்த நிர்வாண நிஜம் எப்பத்தான் இந்த கேடு கெட்ட அரசாங்கங்களுக்கு

உறைக்குமோ தெரியலை. விவசாயத்துக்கு தேவை ஜஸ்ட் பாசன நீர். வாட்டர்.

பானி.நீள்ளு . அத ஒழுங்கா கொடுக்க துப்பில்லே.

ஜஸ்ட் கன்வெர்ஷன் பண்ணிக்கிட்டு, கோடி கோடியா குவிச்சிக்கிட்டு, சில

ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குற ஃபேக்டரிக்கு லட்சகணக்கான காலன்

தண்ணி, சப்சிடில மின்சாரம், இலவச நிலம், வரி தள்ளுபடி எங்க

போயிட்டிருக்கோம்.

நீங்க ஒரு மாட்டுப்பண்ணை வச்சிருக்கிங்கனு வைங்க. ஒரு மாடு லிட்டர்

லிட்டரா பால் கொடுக்குது. ஒரு மாடு வெறுமனே கோமியம் விட்டுக்கிட்டு, சாணி

போட்டுக்கிட்டிருக்கு. நீங்க எந்த மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்

புண்ணாக்கையும் போடுவிக? பால் தர்ர மாட்டுக்குதானே.

விவசாயத்துறை வெறுமனே போஸ்டர்களை தின்னுட்டு பால் தர்ர மாடு மாதிரி

அல்லாடிக்கிட்டிருக்கு. ஆனால் காத்துல, தண்ணில, நிலத்துல விஷத்தை

கலந்துவிடற தொழில்துறைக்கு மட்டும் சிகப்பு கம்பள வரவேற்பு. அந்த சிகப்பு

கம்பளத்துல அதென்ன ராஜ நடையா போடுது. ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஒரு அரசாங்கமும் மாட்டுப்பண்ணை முதலாளி மாதிரி தான் செயல் படனும். எந்த

துறைல ப்ரொடக்டிவிட்டி அதிகம், எந்த துறை அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை

வழங்குது, எந்த துறையால பொல்யூஷன் குறைவுன்னு பார்த்து அந்த துறைமேல

அக்கறை காட்டனும்.

இந்தியாவுல விவசாயம் 70 சதவீதம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கறதா ஒரு

கணக்கு. அப்போ பட்ஜெட்ல 70 சதவீதம் விவசாயத்துக்கு தானே ஒதுக்கப்படனும்.

அரசாங்கங்கள் தொழில் துறை மேல அதீத அக்கறை காட்ட காரணம் கார்ப்போரேட்

கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதிதான் போலும்.

டூ வீலர் வாங்க கடன், ஆட்டோ வாங்க கடன், கார் வாங்க கடன். இதையெல்லாம்

வங்கிகள், அதிலும் அரசுத்துறை வங்கிகள், வழங்க காரணம் என்ன ? அந்த ஆட்டோ

மொபைல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா? வீட்டு வசதி கடன்கள் வழங்கப்பட காரணம் என்ன ? சிமெண்ட்,

ஸ்டீல் கம்பெனிகள் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் நிதி அல்லன்னு உறுதியா

சொல்ல முடியுமா?

விவசாயிகளுக்கு தரப்படும் அரை குறை கடன் வசதிகளுக்கு கூட இது போன்ற

விலங்கமான காரணங்கள் உண்டுன்னே சொல்லலாம்.(உர கம்பெனி, மோட்டார் கம்பெனி

, ட்ராக்டர் கம்பெனி, பூச்சி மருந்து கம்பெனி தர்ர கட்சி நிதி) ஒரு

அரசாங்கம் உண்மையிலேயே விவசாயத்துறையை முன்னேற்றனும்னு நினைச்சா எவ்வளவோ

செய்யலாம்.

விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிச்சு கூட்டுறவு பண்ணை விவசாயம்

அமலாக உதவலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுங்கறத போல விவசாயிகள் ஒன்னு

சேர்ந்து சின்ன சின்ன செக் டேம், ஏரிகளின் இணைப்பு, ஏரிகளை தூர் வார்ரது

,, பாசன வாய்க்கால்களை வெட்றது சின்ன சின்ன உப நதிகளை இணைக்கறதுனு

செய்துக்கலாம். விவசாய உற்பத்திகளை நல்ல விலை வர்ர வரைக்கும்

பாதுகாக்க கிடங்குகள், கோல்ட் ஸ்டோரேஜ் இத்யாதி கட்டிக்கொள்ள மேற்படி

சங்கங்களுக்கு கடன் தரலாம். க்ராப் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடு செய்யலாம்.

விவசாய பொருட்களின் மதிப்பை கூட்டும் தொழிற்சாலைகள் அந்த சங்கங்களே

அமைத்து நிர்வகிக்க உதவலாம். (இதை பைலட் ப்ராஜக்டா ஆந்திர முன்னாள்

முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் அறிவிச்சாரு. விவசாயிகள் ஒப்புக்கிட்டா

செய்யலாம்னு சொன்னாரு. எங்க பிழைக்க விட்டாங்க. )

ஆனால் நம்ம அரசாங்கங்கள் இதையெல்லாம் செய்யாது ஏன்னா விவசாயிக்கிட்டே

இருக்கிறது ஒரு ஓட்டு. மிஞ்சிப்போனா அவனோட குடும்பத்து ஓட்டு. அவனென்ன

தேர்தல் நிதியா தரப்போறான். கார்ப்போரேட் கம்பெனிக குடுக்கிற ஃபண்ட்ஸ்ல

லட்சக்கணக்கான ஓட்டுக்களை விலைக்கு வாங்கிரலாமே..

தொழில் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியெல்லாம் வெறும் வீக்கம்.

விவசாயி பயிர் செய்து, உற்பத்தி கைக்கு வந்தாதான், அது பணமாகி அவன்

கைக்கு போனாதான் மார்க்கெட்டுக்கே வாழ்வு .இல்லேன்னா சாவுதான்.

டிவி,மொபைல் தயாரிப்பாளர்கள் டீலர்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு தரும்

ஸ்பெஷல் ஆஃபர்ஸ் எல்லாம் அறுவடைகாலத்திலேயே வெளியாறத கூட்டிக்கழிச்சு

பாருங்க உண்மை தெரியும். எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்துறைய

சார்ந்து வாழற நாட்ல லட்ச ரூபாய்க்கு கார் வருது. ஏன் லட்ச ரூபாய்க்கு

ட்ராக்டர் தயாரிக்க கூடாது. எப்படியும் நகர மயமாக்கம் காரணமா, கிராமப்புற

வேலை வாய்ப்பு உறுதி திட்டம் , ஒரு ரூபா அரிசி திட்டம் இத்யாதி

காரணங்களால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிரை கொம்பா போன காலத்துல

விவசாய வேலைகளுக்கு உதவக்கூடிய சிறு,குறு இயந்திரங்களை ஏன் குறைஞ்ச

விலைல தயாரிக்க கூடாது. மைல் கணக்குல வாய்க்கால்ல ஓடி வீணாகற பாசன நீரை

சூரிய வெப்பத்துக்கு ஆவியாகாம, நிலத்துல ஊறிப்போகாம , ஒரு சொட்டு

தண்ணியும் வீணாகிடாம பயிருக்கு கொண்டு சேர்க்க ஏன் நாடு தழுவிய ஒரு

திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

இந்தியா விவசாயத்துக்கு ஏதுவான சீதோஷ்ண நிலை , புவியியல் அனுகூலங்கள்

நீராதாரங்கள் கொண்ட நாடு. அரபு நாடுகள் வெறுமனே எண்ணெய் வளத்தை வைத்து

உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தும்போது, நாம் ஏன் உணவு பொருள் உற்பத்தியை

வைத்து உலக மார்க்கெட்டை கட்டுப்படுத்தக்கூடாது.

ஒரு புடவைய சுத்தி விட்டா மரம் கூட ஏதோ ஒரு கோணத்துல மங்கையா

காட்சியளிக்கும். அதை உருவி பாருங்க..

நிர்வாணம் தெய்வீகமானது. நிஜமானது. போலிகளுக்கு இடமில்லாதது.

ஆட்சியாளர்களே நீங்கள் இந்திய பொருளாதாரத்துக்கு கட்டிவிட்ட ஆடைகள்

இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டி உங்களையும்

சேர்த்து குழப்புகிறது. நிலைமை கை மீறிப்போனா சனம் சாப்பிட

ரொட்டியில்லேன்னா கேக் சாப்பிடுங்கனு சொல்லக்கூடிய ஆளுங்க தான். ஆனால்

அப்படி சொன்ன ராணி என்ன ஆனாள்? அவள் ராஜ்ஜியம் என்னாச்சுனு ஒரு தடவை

நினைச்சு பாருங்க..

Friday, February 26, 2010

பவர் கட்டால் பயன்கள்

கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.

கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்

பவர் கட்டால் பயன்கள்

கேடு கெட்ட மனிதர்களை எம்.எல்.ஏ, எம்.பிக்களா தேர்ந்தெடுத்தபிறகு விலை வாசி ஏற்றம், பெட் ரோல் டீசல் விலையேற்றம்,பவர் கட் இப்படி என்னென்னமோ இழவெடுக்கும்.இதையெல்லாம் நினைச்சு கடுப்பானா, இதுகளால வர்ர நஷ்டங்களை நினைச்சு கொதிச்சா உடம்பு கெட்டு போயிரும். ஜி.ஹெச் போனா நாறிரும். கார்ப்போரேட் ஆஸ்பத்திரிக்கு போனா கிட்னி வித்து பில் கட்ட வேண்டியதுதான். அதுக்காகத்தான் இந்த பதிவு.

கெட்ட விஷயத்திலும் எத்தனையோ நல்ல விஷயங்க ஒளிஞ்சிருக்கும். அதை எல்லாம் நினைச்சு மனச தேத்திக்கிட்டா
1.பங்க்சுவாலிட்டி வருது.கரெக்டா காலைல எட்டு மணிக்கு பவர் போயிரும்.ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பர பரனு வேலைய முடிக்கிற வழிய பாருங்க. வேலையில வேகம் வருது ( சீக்கிரம் மிக்ஸில சட்னியை அரைச்சு எடு புடுங்கிர போறானுவ)
2.மின் வினியோகம் குறையுது மின் கட்டணம் குறையுது. அதே போல எம்.டி முதல் கொண்டுஊழியர்கள் வரை பவர் கட் ரேஷோவின் படி சம்பளமும் குறைச்சா நல்லாருக்கும்
3.பவர் புடுங்கின உடனே ஜனம் கான்கிரீட் காடுகளிலான தம் கூடுகளிலிருந்து மொட்டை மாடிகளுக்கோ , சாலைக்கோ வருகிறார்கள். இயற்கையுடன்,சக மனிதர்களுடன் கம்யூனிக்கேட் ஆகிறார்கள்
4.ஏழை பணக்காரன் வித்யாசம் குறையுது. செமை சவுண்ட் பார்ட்டிங்க ஜெனரேட்டர் போட்டுக்கறான் அது வேற கதை.
5.காலை நேரத்துல பவர் கட்டானா ஆஃபீஸ் போற தாய் குலம் மிக்ஸி,கிரைண்டரை உபயோகிக்கமாட்டாங்க,ஒன்னு வேலை குறையும். இல்லாட்டி அம்மி, உரல் உபயோகிப்பாங்க ஹெல்த் பிக் அப் ஆகும். ஹேர் ட்ரையர் உபயோகிக்கமாட்டாங்க தலை மயிர் பிழைக்கும்
6.விடியல்ல பவர் கட் ஆரம்பிச்சா புழுக்கத்தாலயாவது 9 மணிக்கு எழுந்துக்கற பார்ட்டிங்க வைகறை துயிலெழுவாங்க
7.கணவன் மாரு ( மனைவி "மாரு"னுதான் சொல்ல முடியாதுங்க) பண்ற ஆணாதிக்க அட்டகாசம் குறையும். இவரு நியூஸ் பேப்பர்ல மூழ்கி போயிருக்கிற நேரம் டீப்பாய் மேல காஃபியை வச்சா " என்ன அறிவில்ல உனக்கு கைல தரணும்னு தெரியாது"ங்கற பிசினஸெல்லாம் வேலைக்காகாது. "ஆமா! நீங்க கைய நீட்டற வரை காத்திருந்தா கரண்ட் புடுங்கிக்கும் .அப்புறம் இட்லிக்கு மிளகாய் பொடிதான் பரவாயில்லயானு ப்ளாக் மெயில் பண்ணலாம். ஆணாதிக்கம் குறையும். பெண்ணுரிமை காக்கப்படும்

மறுபடி அவள் : தொடர் கதை

காலியா போன ஆட்டோவை கை தட்டி கூப்டா .சரி ரூமுக்கு தான் போவா போலனு நினைச்சா பஜாருக்கு போக சொன்னா. சனம் ஒரு வாரம் கர்ஃப்யூக்கு அப்புறம் அப்பத்தான் கடைகளை திறந்த மாதிரி அலைபாஞ்சுக்கிட்டிருந்தாக. எவனோ ஊரை ஏமாத்தவே ரிச் ஃபேஷன்ஸுன்னு ஒரு கடை திறந்திருந்தான்.மாயா ஆட்டோவை அந்த கடை வாசல்ல நிறுத்தி மீட்டர் கட் பண்ணி கடை படியேறினாள். ஜீன், டீ ஷர்ட்டுன்னு இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தா. நான் காதோரமா "இதெல்லாம் ஓவராயிருக்கு ..உன் ஸ்ட்ரக்சருக்கு செட்டாவாது கண்ணு ..சித்தூர் சனம் மேல உனக்கென்ன கடுப்பு"ன்னேன் முறைச்சு பார்த்துட்டு இதெல்லாம் உனக்குதான்" என்றாள்.

"அடப்பாவி மகளே! என்னா செலக்ஷனிது? பஞ்சுமிட்டாய் கலர்ல சுப்பர் மேன் பொம்மை, தெலுங்கு தேசம் கலர்ல பூனை பொம்மை.. என்னை என்ன எல்.கே.ஜி பையனு நினைச்சயா? சைஸை பார்ரா ரெண்டு முகேஷ் உள்ளார போறாப்ல.. டீ ஷர்ட்டுன்னா அப்படியே சிக்ஸ் பேக் பாடியையும், கட்ஸையும் காட்டனும்.. கைய மடிச்சு விட்டா அப்படியே கமல் மாதிரி இருக்கனும் ( கதை நடக்கறது 1987லிங்கண்ணா).. என்னை பழி வாங்கனும்னா அதுக்கு இதானா வழி ? இதைவிட ஒரு லாலி பாப் வாங்கி கொடு சப்பிக்கிட்டே வரேன்" என்று புலம்பவே ஆரம்பிச்சுட்டேன்.

" ஜான்தா நை" நீ இதைதான் போட்டுக்கனும். ஆமா இதென்ன தலை குருவிக்கூடு மாதிரி எப்படியும் வெயில் காலம் ஆரம்பிச்சுருச்சு..நல்லா சம்மரா ஹேர் கட் பண்ணிக்க.. புல் தடுக்கிபயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு சிக்ஸ் பேக்காம், கட்ஸாம்" பல் கடிச்சிக்கிட்டே ரகுவரன் ஸ்டைல்ல பேசிட்டு கவுண்டர்ல இருந்தவனை இதெல்லாம் "பேக் பண்ணிருங்க"ன்னிட்டா.

ராகி மால்ட்டு, ஹார்லிக்ஸ்,விவான்னிட்டு மார்க்கெட்ல இருக்கிற சத்து பானமெல்லாம் வாங்கி குவிச்சா. நந்தினில நெய் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சிட்டு அதோட விட்டாளா ?டவுன் இருக்கிறதலயே பயங்கர ஜிகாவா இருக்கிற சலூனுக்கு கூட்டிப்போயி "சார் ! போலீஸ் செலக்சனுக்கு போறாரு ஷார்ட்டா வெட்டிவிடுப்பா"ன்னிட்டா. நான் முறைக்கிறேன் முறைக்கிறேன் கண்டுக்கிட்டா தானே. பாவம் சலூன் காரன் கரண்ட் சார்ஜுக்கு கூட சிரைக்கலியேனு இருந்தானோ இல்லை திருப்பதில ட்ரெயின் ஆனவனோ " நக்கி "எடுத்துட்டான். அழுகை அழுகையா வந்தது.

மறுபடி ஆட்டோ " நேரு ஸ்ட்ரீட் போப்பா" ரூம் கதவு பூட்டை திறக்கறப்பவே முதல்ல குளிச்சுட்டு இந்த புது ட்ரஸ்ஸை போடு.. சூடா ஹார்லிக்ஸ் தரேன். குடி. சரி வராண்டால எதுக்கு வாக்கு வாதம்னிட்டு பேசாம உள்ள நுழைஞ்சேன். மூனு மணி நேரம் சிகரட் இல்லாம லங்க்ஸ் நிக்கோடின் நிக்கோடின்னு அரற்ற ஒன்னை பத்த வச்சேன்.

மாயா நான் சிகரட் பிடிக்கிற ஸ்டைலை ஒரு நிமிசம் பார்த்துட்டு "முகேஷ்! நான் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே"ன்னா. "என்ன"ன்னேன். " என்னதான் தொங்கு மீசை வச்சிருந்தாலும், இந்தியாவுல பரவிக்கிடக்கிற வறுமை மாதிரி கன்னமெல்லாம் தாடி முளைச்சாலும் நீ சிகரட் பிடிக்கிறப்பதான் கொஞ்சமாச்சும் ஆம்பளை மாதிரி தெரியறே"ன்னாள். அதுல வேற மாதிரிங்கற வார்த்தைய மா.....திரின்னு இழுத்தாப்ல உச்சரிச்சாப்பாருங்க நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

'ஏய்! என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல. பஞ்சு மிட்டாய் கலர்ல டீ ஷர்ட் வாங்கறே.. போலீஸ் கட் பண்ண வைக்கிறே ..இப்ப என்னடான்னா சிகரட் பிடிக்கிறப்பதான் ஆம்பள மாதிரி இருக்கேங்கறே.. என் ஆண்மைல உனக்கு சந்தேகம் இருந்தா மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா வேதான்னு யார் கிட்டே வேணம்னா கேட்டுக்க. ஹேர் கட் பண்ணிட்டா குளிச்சித்தான் ஆகனும், ட்ரஸ் மாத்தித்தான் ஆகனும்னு நினைக்கிறே போல. அதெல்லாம் நடக்காது கண்ணு.. காலைல ஹேர் கட் பண்ணிட்டு, அப்படியே டீ அப்படியே டிஃபன், அப்படியே லஞ்ச் அடிச்சு மதியம் 3 மணிக்கு டூர் வண்டிய அனுப்பிட்டு ஒரு பீர் அடிச்சுட்டு படுத்து தூங்கி ராத்திரி 10 மணிக்கு குளிச்ச பார்ட்டி நானு.. எப்டி எப்டி ஆம்பளை மா......திரி யா தேவைதான்"

என் கோபத்தை ஏதோ சுவாரஸ்யமான வீடியோ க்ளிப்பிங்க் பார்த்த தினுசுல பார்த்த மாயா " நான் சொன்னதுல தப்பே இல்லை. நீ இவ்ள அக்ரசிவா பேசறப்ப கூட உன் முகத்துல பால் வடியுதுரா' என்றாள்.

"வேணா மாயா .. நீ ஒரு முகேஷை தான் பார்த்திருக்கே.."
"அட உங்கப்பாவ பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியிருந்தது.. உனக்கு ரெட்டை வேற இருக்கா..கூப்டு கூப்டு"
"என்ன நக்கலா? ஆமா நான் அசல் விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கேன்.. ஆமா நீ எதுக்கு எனக்கு ட்ரச் ப்ரசண்ட் பண்ணனும். ஓகோ அடியாள் மாதிரி உங்க வில்லேஜுக்கு போய் பேக்கு மாதிரி ஒதை வாங்கிகிட்டு வந்ததுக்கு மாமூலா? ஆமா என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல .. நான் ரோட்ல நடந்து வந்தா 40 வயசு ஆன்டி கூட முந்தாணைய சரி பண்ணிக்கும் தெரியுமா உனக்கு?"
மறுபடி மாயா முகத்தில் அதே வீடியோ க்ளிப்பிங் சுவாரஸ்யம்.

"த பாரு ! நீ என்னை என்னவோ செய்யப்பார்க்கிறே...எவளையாவது கணக்கு பண்றப்ப உன்னோட இந்த கமெண்ட் , பார்வையெல்லாம் ஞா வந்துருச்சுன்னா அப்புறம் நான் டாக்டர் மாத்ருபூதத்தை தான் பார்க்க வேண்டிவரும்.. நான் வரேன் தாயி ! அய்யயோ பொம்பளைலயே சேர்த்தியில்ல நீ" ன்னிட்டு எந்திரிச்சு தெருக்கதவு பக்கமா திரும்பினேன்.

ஒரே மூச்சுல என்னை நெருங்கின மாயா என் காதை பிடிச்சி " என்னடா.. நீ ஆம்பள சிங்கமா? உன் மூஞ்சியும் நீயும்.. ஃபீடிங் பாட்டில்தான் தெரியுதுரா உன் மூஞ்சில.. எப்டி எப்டி நான் போய் உன் லவர்ஸ்கிட்டே கேட்கனுமா உன் ஆண்மைய பத்தி அறுத்து எறிஞ்சிருவன். போய் ஒழுங்கா குளிச்சிட்டு நான் வாங்கி கொடுத்த ட்ரஸ்ஸ போட்டுக்கற வழியபாரு"ன்னா..

சாதாரணமா வேற யாராவது ஒரு பொம்பளை ,பொம்பளை என்ன கிழவியாவே இருந்தாலும் இந்த மாதிரி பேசியிருந்தா அப்படியே கமல் சார் மாதிரி இழுத்து ஒரு இங்கிலீஷ் கிஸ் கொடுத்திருப்பேன். அதென்னவோ தெரியல மாயா முகத்துல இருந்த ஒரு வித அலட்சியம், என் மேலான பரிபூரண நம்பிக்கை, தானேதோ இந்த பூமியில பிறந்த எல்லா குழந்தைக்கும் அம்மா மாதிரியான ஃபீலிங்க் அதை என்னன்னு சொல்ல தெரியலை ... என்னை சிலையாக்கிருச்சு, அடுத்த செகண்ட் தலைய உதறிக்கிட்டு சாதாரணமானேன். குளிச்சுட்டு மாயா வாங்கின ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்ஷன்ல நின்னு ' குட்மா ..........ர்னிங்க் டீச்சர்!"ன்னேன்.

மாயா சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு.. அதை சிரிப்புனு சொன்னா எனக்கு மொழியே தெரியாதுனு அர்த்தம். அந்த சிரிப்பு அப்படியே வெடிச்சது. க்ளைமோர் பாம் மாதிரி வெடிச்சது. சிரிச்சா சிரிச்சுக்கிட்டே இருந்தா அவளோட கண்கள்ள் கண்ணீர் மாலை மாலையா கொட்டுது சிரிச்சுக்கிட்டே இருக்கா.சிரிச்சுக்கிட்டே கிச்சனுக்கு போய் ஹார்லிக்ஸ் கலந்துக்கிட்டு வந்து கொடுத்தா.

நான் "மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ' என்றேன்.

மறுபடி அவள் : தொடர் கதை

காலியா போன ஆட்டோவை கை தட்டி கூப்டா .சரி ரூமுக்கு தான் போவா போலனு நினைச்சா பஜாருக்கு போக சொன்னா. சனம் ஒரு வாரம் கர்ஃப்யூக்கு அப்புறம் அப்பத்தான் கடைகளை திறந்த மாதிரி அலைபாஞ்சுக்கிட்டிருந்தாக. எவனோ ஊரை ஏமாத்தவே ரிச் ஃபேஷன்ஸுன்னு ஒரு கடை திறந்திருந்தான்.மாயா ஆட்டோவை அந்த கடை வாசல்ல நிறுத்தி மீட்டர் கட் பண்ணி கடை படியேறினாள். ஜீன், டீ ஷர்ட்டுன்னு இஷ்டத்துக்கு செலக்ட் பண்ணிக்கிட்டிருந்தா. நான் காதோரமா "இதெல்லாம் ஓவராயிருக்கு ..உன் ஸ்ட்ரக்சருக்கு செட்டாவாது கண்ணு ..சித்தூர் சனம் மேல உனக்கென்ன கடுப்பு"ன்னேன் முறைச்சு பார்த்துட்டு இதெல்லாம் உனக்குதான்" என்றாள்.

"அடப்பாவி மகளே! என்னா செலக்ஷனிது? பஞ்சுமிட்டாய் கலர்ல சுப்பர் மேன் பொம்மை, தெலுங்கு தேசம் கலர்ல பூனை பொம்மை.. என்னை என்ன எல்.கே.ஜி பையனு நினைச்சயா? சைஸை பார்ரா ரெண்டு முகேஷ் உள்ளார போறாப்ல.. டீ ஷர்ட்டுன்னா அப்படியே சிக்ஸ் பேக் பாடியையும், கட்ஸையும் காட்டனும்.. கைய மடிச்சு விட்டா அப்படியே கமல் மாதிரி இருக்கனும் ( கதை நடக்கறது 1987லிங்கண்ணா).. என்னை பழி வாங்கனும்னா அதுக்கு இதானா வழி ? இதைவிட ஒரு லாலி பாப் வாங்கி கொடு சப்பிக்கிட்டே வரேன்" என்று புலம்பவே ஆரம்பிச்சுட்டேன்.

" ஜான்தா நை" நீ இதைதான் போட்டுக்கனும். ஆமா இதென்ன தலை குருவிக்கூடு மாதிரி எப்படியும் வெயில் காலம் ஆரம்பிச்சுருச்சு..நல்லா சம்மரா ஹேர் கட் பண்ணிக்க.. புல் தடுக்கிபயில்வான் மாதிரி இருந்துக்கிட்டு சிக்ஸ் பேக்காம், கட்ஸாம்" பல் கடிச்சிக்கிட்டே ரகுவரன் ஸ்டைல்ல பேசிட்டு கவுண்டர்ல இருந்தவனை இதெல்லாம் "பேக் பண்ணிருங்க"ன்னிட்டா.

ராகி மால்ட்டு, ஹார்லிக்ஸ்,விவான்னிட்டு மார்க்கெட்ல இருக்கிற சத்து பானமெல்லாம் வாங்கி குவிச்சா. நந்தினில நெய் இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட வச்சிட்டு அதோட விட்டாளா ?டவுன் இருக்கிறதலயே பயங்கர ஜிகாவா இருக்கிற சலூனுக்கு கூட்டிப்போயி "சார் ! போலீஸ் செலக்சனுக்கு போறாரு ஷார்ட்டா வெட்டிவிடுப்பா"ன்னிட்டா. நான் முறைக்கிறேன் முறைக்கிறேன் கண்டுக்கிட்டா தானே. பாவம் சலூன் காரன் கரண்ட் சார்ஜுக்கு கூட சிரைக்கலியேனு இருந்தானோ இல்லை திருப்பதில ட்ரெயின் ஆனவனோ " நக்கி "எடுத்துட்டான். அழுகை அழுகையா வந்தது.

மறுபடி ஆட்டோ " நேரு ஸ்ட்ரீட் போப்பா" ரூம் கதவு பூட்டை திறக்கறப்பவே முதல்ல குளிச்சுட்டு இந்த புது ட்ரஸ்ஸை போடு.. சூடா ஹார்லிக்ஸ் தரேன். குடி. சரி வராண்டால எதுக்கு வாக்கு வாதம்னிட்டு பேசாம உள்ள நுழைஞ்சேன். மூனு மணி நேரம் சிகரட் இல்லாம லங்க்ஸ் நிக்கோடின் நிக்கோடின்னு அரற்ற ஒன்னை பத்த வச்சேன்.

மாயா நான் சிகரட் பிடிக்கிற ஸ்டைலை ஒரு நிமிசம் பார்த்துட்டு "முகேஷ்! நான் சொன்னா தப்பா நினைக்கமாட்டியே"ன்னா. "என்ன"ன்னேன். " என்னதான் தொங்கு மீசை வச்சிருந்தாலும், இந்தியாவுல பரவிக்கிடக்கிற வறுமை மாதிரி கன்னமெல்லாம் தாடி முளைச்சாலும் நீ சிகரட் பிடிக்கிறப்பதான் கொஞ்சமாச்சும் ஆம்பளை மாதிரி தெரியறே"ன்னாள். அதுல வேற மாதிரிங்கற வார்த்தைய மா.....திரின்னு இழுத்தாப்ல உச்சரிச்சாப்பாருங்க நவத்வாரமும் எரிஞ்சு போச்சு.

'ஏய்! என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல. பஞ்சு மிட்டாய் கலர்ல டீ ஷர்ட் வாங்கறே.. போலீஸ் கட் பண்ண வைக்கிறே ..இப்ப என்னடான்னா சிகரட் பிடிக்கிறப்பதான் ஆம்பள மாதிரி இருக்கேங்கறே.. என் ஆண்மைல உனக்கு சந்தேகம் இருந்தா மீனா,ரீனா,சீதா,கீதா,ராதா வேதான்னு யார் கிட்டே வேணம்னா கேட்டுக்க. ஹேர் கட் பண்ணிட்டா குளிச்சித்தான் ஆகனும், ட்ரஸ் மாத்தித்தான் ஆகனும்னு நினைக்கிறே போல. அதெல்லாம் நடக்காது கண்ணு.. காலைல ஹேர் கட் பண்ணிட்டு, அப்படியே டீ அப்படியே டிஃபன், அப்படியே லஞ்ச் அடிச்சு மதியம் 3 மணிக்கு டூர் வண்டிய அனுப்பிட்டு ஒரு பீர் அடிச்சுட்டு படுத்து தூங்கி ராத்திரி 10 மணிக்கு குளிச்ச பார்ட்டி நானு.. எப்டி எப்டி ஆம்பளை மா......திரி யா தேவைதான்"

என் கோபத்தை ஏதோ சுவாரஸ்யமான வீடியோ க்ளிப்பிங்க் பார்த்த தினுசுல பார்த்த மாயா " நான் சொன்னதுல தப்பே இல்லை. நீ இவ்ள அக்ரசிவா பேசறப்ப கூட உன் முகத்துல பால் வடியுதுரா' என்றாள்.

"வேணா மாயா .. நீ ஒரு முகேஷை தான் பார்த்திருக்கே.."
"அட உங்கப்பாவ பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியிருந்தது.. உனக்கு ரெட்டை வேற இருக்கா..கூப்டு கூப்டு"
"என்ன நக்கலா? ஆமா நான் அசல் விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ கேட்டுக்கிட்டிருக்கேன்.. ஆமா நீ எதுக்கு எனக்கு ட்ரச் ப்ரசண்ட் பண்ணனும். ஓகோ அடியாள் மாதிரி உங்க வில்லேஜுக்கு போய் பேக்கு மாதிரி ஒதை வாங்கிகிட்டு வந்ததுக்கு மாமூலா? ஆமா என்னை பத்தி என்னதான் நினைச்சிருக்கே உன் மனசுல .. நான் ரோட்ல நடந்து வந்தா 40 வயசு ஆன்டி கூட முந்தாணைய சரி பண்ணிக்கும் தெரியுமா உனக்கு?"
மறுபடி மாயா முகத்தில் அதே வீடியோ க்ளிப்பிங் சுவாரஸ்யம்.

"த பாரு ! நீ என்னை என்னவோ செய்யப்பார்க்கிறே...எவளையாவது கணக்கு பண்றப்ப உன்னோட இந்த கமெண்ட் , பார்வையெல்லாம் ஞா வந்துருச்சுன்னா அப்புறம் நான் டாக்டர் மாத்ருபூதத்தை தான் பார்க்க வேண்டிவரும்.. நான் வரேன் தாயி ! அய்யயோ பொம்பளைலயே சேர்த்தியில்ல நீ" ன்னிட்டு எந்திரிச்சு தெருக்கதவு பக்கமா திரும்பினேன்.

ஒரே மூச்சுல என்னை நெருங்கின மாயா என் காதை பிடிச்சி " என்னடா.. நீ ஆம்பள சிங்கமா? உன் மூஞ்சியும் நீயும்.. ஃபீடிங் பாட்டில்தான் தெரியுதுரா உன் மூஞ்சில.. எப்டி எப்டி நான் போய் உன் லவர்ஸ்கிட்டே கேட்கனுமா உன் ஆண்மைய பத்தி அறுத்து எறிஞ்சிருவன். போய் ஒழுங்கா குளிச்சிட்டு நான் வாங்கி கொடுத்த ட்ரஸ்ஸ போட்டுக்கற வழியபாரு"ன்னா..

சாதாரணமா வேற யாராவது ஒரு பொம்பளை ,பொம்பளை என்ன கிழவியாவே இருந்தாலும் இந்த மாதிரி பேசியிருந்தா அப்படியே கமல் சார் மாதிரி இழுத்து ஒரு இங்கிலீஷ் கிஸ் கொடுத்திருப்பேன். அதென்னவோ தெரியல மாயா முகத்துல இருந்த ஒரு வித அலட்சியம், என் மேலான பரிபூரண நம்பிக்கை, தானேதோ இந்த பூமியில பிறந்த எல்லா குழந்தைக்கும் அம்மா மாதிரியான ஃபீலிங்க் அதை என்னன்னு சொல்ல தெரியலை ... என்னை சிலையாக்கிருச்சு, அடுத்த செகண்ட் தலைய உதறிக்கிட்டு சாதாரணமானேன். குளிச்சுட்டு மாயா வாங்கின ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு ஸ்கூல் பையன் மாதிரி அட்டென்ஷன்ல நின்னு ' குட்மா ..........ர்னிங்க் டீச்சர்!"ன்னேன்.

மாயா சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு.. அதை சிரிப்புனு சொன்னா எனக்கு மொழியே தெரியாதுனு அர்த்தம். அந்த சிரிப்பு அப்படியே வெடிச்சது. க்ளைமோர் பாம் மாதிரி வெடிச்சது. சிரிச்சா சிரிச்சுக்கிட்டே இருந்தா அவளோட கண்கள்ள் கண்ணீர் மாலை மாலையா கொட்டுது சிரிச்சுக்கிட்டே இருக்கா.சிரிச்சுக்கிட்டே கிச்சனுக்கு போய் ஹார்லிக்ஸ் கலந்துக்கிட்டு வந்து கொடுத்தா.

நான் "மாயா ! எங்கம்மா 1984லயே செத்துட்டாங்க. கவர்ன்மென்ட் எம்ப்ளாயியா இருந்தாலும், ரிலீஸிங்க் அதாரிட்டியா இருந்தாலும் எங்கப்பா ஹானஸ்ட் மேன். பாவம் மாவட்டம் மாவட்டமா தூக்கியடிச்சாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்ந்ததை என்னால பார்க்கவே முடியாம போயிருச்சு. அவரு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வரவும் எங்கம்மா யூட்ரஸ் கேன்சர் வந்து செத்துப்போகவும் சரியா இருந்தது. பேசாம எங்கப்பாவ கல்யாணம் கட்டிக்கிறியா ' என்றேன்.

பலான ஜோக்+ சைக்காலஜி

அய்யா ,
பலான ஜோக் படிந்தவரே ஒரு செகண்ட்.. இன்னைக்கு மறுபடிஅவள் தொடர்கதையோட புது அத்தியாயம், பவர் கட்டினால் நன்மைகள் என்று மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். தவறாம படிங்க. உங்க கருத்தை தெரிவிங்க. ஓகே ஜூட் ...

நம்ம வெங்கடேஷுக்கு வயசாயிருச்சு. ( வெங்கடேஷை மறந்துட்டிங்களா நிறைய பலான ஜோக்ல இவன் தான் ஹீரோ.ஜொள்ளு பார்ட்டி. பணவிஷயத்துல கெட்டி,. ஆசை, ஆத்திரம் அதிகம்.அறிவும் கம்மி தாக்கத்தும் கம்மி.) பலான ஆட்டம் எல்லாம் க்ளோஸ் ஆயிருச்சு.

ஆனா தூக்கத்துல அசிங்க அசிங்கமா உளற ஆரம்பிச்சுட்டான். அவன் இம்சை தாங்க முடியாம சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தர் கிட்டே கூட்டிப்போனாங்க. சைக்ரியாட்ரிஸ்ட் ஒரு சார்ட் பேப்பர்ல மார்க்கரால ஒரு புள்ளி வச்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"என்ன டாக்டர் இது 'அதை' போயி லாங் ஷாட்ல வரைஞ்சிருக்கிங்க"

சைக்கிரியாட்ரிஸ்ட் ஒரு வட்டத்தை "O" வரைஞ்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
" இது போய் பெரிய விஷயமா ? எவளோ காலை அகட்டி தூங்கிக்கிட்டிருக்கா"

சைக்கிரியாட் ரிஸ்ட் சார்ட்ல ஒர் ப்ராக்கெட்" () " வரைஞ்சாரு"

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கா"

சைக்கிரியாட்ரிஸ்டு கடுப்பாயிட்டாரு. மார்க்கரை டேபிள் மேல வீசியெறிஞ்சாரு
நம்மாளு அதை பார்த்ததும். இது தான் இதுவேதான் என் பிரச்சினைன்னான்.

சில காரியங்களை செய்யறத விட கற்பனை பண்ணிக்கிறது சுகம். உதாரணமா காதலியோட அடுத்த பிறந்த நாள். அதுக்கு நாம தரப்போற கிஃப்ட்.

சில காரியங்களை நினைச்சு பார்த்துக்கறது சுகம். நாம அரை ட்ராயர் போட்டு திரிஞ்ச சமயம் கனவுக்கன்னியா தோணின ..அக்கா.

சில காரியங்களை (அதாங்க பலான காரியத்தை மட்டும் ) கற்பனையும் செய்யக்கூடாது, நினைச்சும் பார்க்க கூடாது செய்துர்ரதுதான் பெட்டர். நம்ம வெங்கடேஷ் மாதிரி செய்யவேண்டிய காலத்துல நினைச்சு பார்த்துக்கிட்டும், கற்பனை செய்துக்கிட்டும் இருந்துட்டா சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க வேண்டியதாயிரும்.

நம்ம வெங்கடேஷ் இளமைல கொஞ்ச நாள் திருடனா கூட வாழ்ந்திருக்கான். ஒரு நாள் ஒரு முன்னாள் நடிகையின் வீட்டில் திருடப்போனான். "கத்திய காட்டி பீரோ சாவி எங்கே"னு மிரட்டினான். அவள் " அட கருமமே ! இல்லாத இல்லாத ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்பளை என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். ஆனா என்ன புண்ணீயம் எடுத்துக்காட்ட கத்திய தவிர வேறெதுவும் இல்லாதவனா இருக்கானே" ன்னு கண்ணீர் விட்டா.

பெண்கள்ள நிறைய பேரு நான் பொம்பளை எனக்கு அழகுதான் அழகு, அழகுதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஜஸ்ட் அந்த அஞ்சு நிமிஷமோ , இல்லே அந்த எண்ணம் வந்த பிறகோ தான் ஆண் ஆணாவோ, பெண் பெண்ணாவோ ஃபீல் பண்றாங்க. மத்த நேரமெல்லாம் நாமெல்லாரும் மனித பிறவிகள். பயம், பசி,கண்ணீர், வலி, இயற்கை உந்துதல் எல்லாமே ஆண்,பெண்ணுக்கு பொதுவானவை. இந்த கான்செப்டை புரிஞ்சிக்காம "ஃபிலிம்" காட்டியே வாழற பொம்பளைங்க தலையெழுத்து இது மாதிரி தான் முடியும்.

நீங்க கவனிச்சிருக்கமாட்டிங்கனு நினைக்கிறேன் இளம் வயசுல எப்படி பால் வேற்றுமை இல்லாம பழகறோமே அதே நிலை நடுத்தர வயசை தாண்டின பிறகு வந்துருது. அப்போ முட்டிவலில இருந்து "சகலமும்" பரிமாறிக்கொள்ளப்படும். ஏண்டான்னா "விஷயம்" தீர்ந்து போவுதில்ல.

மேலும் வயசான பெண்களை பார்த்தா அவங்கள்ள ஆண்மை மிளிரும். வயசான ஆண்களை பார்த்தா அவிகள்ள பெண்மை மிளிரும். அதான் ஆண்மையும்,பெண்மையும் தீர்ந்து போச்சுல்லா. ஆண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த பெண்மையும், பெண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த ஆண்மையும் வயசான காலத்துல வெளிப்படும். பாட்டிகள்ள சில பேருக்கு தாடியெல்லாம் வருதுங்கோவ்.

ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல ஃப்யூஸ் போயிருச்சு. ஹாஸ்டல் வார்டன் ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு போன் பண்ணாங்க.துள்ளலா ஒரு லைன் மேன் வந்தாரு. வார்டனம்மா " ம் ம் ..உள்ள போங்க"ன்னு அனுப்பினாங்க. உள்ள போனவரு ஒரு மணி நேரம் வரைக்கும் வெளிய வரவேயில்லை . வார்டனம்மா ரூம் ரூமா தேடிக்கிட்டே போனாங்க.கடைசி ரூம்கிட்டே டஸ்ட் பின் கிட்டே குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடந்தாரு லைன் மேன். உடனே வார்டனம்மா ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு மறுபடி போன் போட்டாங்க " உடனெ இன்னொரு லைன் மேனை அனுப்பச்சொன்னாங்க"

அந்தப்பக்கம் அடிஷ்னல் இஞ்சினீர் "உங்க ஹாஸ்டலுக்கு லைன் மேனை அனுப்பி ஒரு மணி நேரமாச்சு.அவருக்கு என்ன ஆச்சு"ன்னாரு

வார்டனம்மா சொன்னாங்க " ஹெவி ஓல்டேஜ் காரணமா நீங்க அனுப்பின லைன் மேனுக்கு ஃப்யூஸ் போயிருச்சு"

இந்த வகைல ஏராளமான ஜோக்ஸ் செலாவணில இருக்கு. ஆனால் உண்மை நிலவரம் என்னடான்னா லெஸ்பியனா இருக்கக்கூடிய பெண்கள், லெஸ்பியனா மாறக்கூடிய ஊசலாட்டத்துல இருக்க கூடிய பெண்கள் வேணம்னா தங்களுக்குள்ள அப்படி இப்படி இருப்பாகளோ என்னமோ தவிர லைன் மேனுக்கு ஃப்யூஸ் பிடுங்கிற அளவுக்கெல்லாம் போகமாட்டாங்கனு தான் நினைக்கிறேன்.

மேலும் இந்த மாதிரி சமாச்சாரத்துல பெண், பெண்ணோட கூட்டு சேர்ரது அப்புறம் கதை. லவ்வுக்கு தூதா அனுப்பவே க்ரூப்ல இருக்கிறதிலயே டம்மி பீஸாதான் செலக்ட் பண்ணிக்குவாக. அப்படியிருக்க ஃப்யூஸ் பிடுங்கற அளவுக்கு போறதெல்லாம் அதீத கற்பனை தான்.

ஆண்கள் வேணம்னா " மச்சான்.. என் லவ்வு உனக்கு தங்கச்சி மாதிரி .. என்ன சொன்னேன் தங்கச்சி மாதிரி "ன்னு ப்ரெயின் வாஷ் பண்ணி லவ் மேட்டர்ல கூட ஃப்ரெண்ட்ஸை கட் பண்ணி விடாம மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பெண்கள் இந்த விஷயத்துல ரொம்பவே உஷார். அவிகளுக்கு தெரியும் தங்களுக்கு ஆப்பு வைக்கப்போறது யாருன்னு. ஒரு அரை முழம் பூவிலயோ, வதங்கி போன ஒரு டிசம்பர் பூ காரணமாவோ 10 வருசம் பேசாம இருந்த தோழிகளை கூட நான் பார்த்திருககேன்.

ஆண்கள் உலகம் பெண்களை கேவலம் மேடு,பள்ளமா மட்டும் பார்க்கிற காரணத்தால ஆண்கள் உலகத்துல இப்படிப்பட்ட ஜோக்கெல்லாம் பிரபலமாயிருக்கு.
ஆனால் ஒன்னுங்க எங்க ஊர்ல ஒரு இளந்தலைவர் தன்னோட முக்கிய ஆதரவாளர்கள் நாலஞ்சு பேரோட பெண்டாட்டிகளை பிக் அப் பண்ணிட்டதோட அந்த நாலஞ்சு பேரையும் க்ரூப்பா கூட்டிக்கிட்டு "தங்க" போன கதைய கேள்விப்பட்டிருக்கேன்.

பலான ஜோக்+ சைக்காலஜி

அய்யா ,
பலான ஜோக் படிந்தவரே ஒரு செகண்ட்.. இன்னைக்கு மறுபடிஅவள் தொடர்கதையோட புது அத்தியாயம், பவர் கட்டினால் நன்மைகள் என்று மேலும் 2 பதிவுகள் போட்டிருக்கேன். தவறாம படிங்க. உங்க கருத்தை தெரிவிங்க. ஓகே ஜூட் ...

நம்ம வெங்கடேஷுக்கு வயசாயிருச்சு. ( வெங்கடேஷை மறந்துட்டிங்களா நிறைய பலான ஜோக்ல இவன் தான் ஹீரோ.ஜொள்ளு பார்ட்டி. பணவிஷயத்துல கெட்டி,. ஆசை, ஆத்திரம் அதிகம்.அறிவும் கம்மி தாக்கத்தும் கம்மி.) பலான ஆட்டம் எல்லாம் க்ளோஸ் ஆயிருச்சு.

ஆனா தூக்கத்துல அசிங்க அசிங்கமா உளற ஆரம்பிச்சுட்டான். அவன் இம்சை தாங்க முடியாம சைக்கிரியாட்ரிஸ்ட் ஒருத்தர் கிட்டே கூட்டிப்போனாங்க. சைக்ரியாட்ரிஸ்ட் ஒரு சார்ட் பேப்பர்ல மார்க்கரால ஒரு புள்ளி வச்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"என்ன டாக்டர் இது 'அதை' போயி லாங் ஷாட்ல வரைஞ்சிருக்கிங்க"

சைக்கிரியாட்ரிஸ்ட் ஒரு வட்டத்தை "O" வரைஞ்சாரு.

"இதை பார்த்தா என்ன தோணுது? "
" இது போய் பெரிய விஷயமா ? எவளோ காலை அகட்டி தூங்கிக்கிட்டிருக்கா"

சைக்கிரியாட் ரிஸ்ட் சார்ட்ல ஒர் ப்ராக்கெட்" () " வரைஞ்சாரு"

"இதை பார்த்தா என்ன தோணுது? "
"குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கா"

சைக்கிரியாட்ரிஸ்டு கடுப்பாயிட்டாரு. மார்க்கரை டேபிள் மேல வீசியெறிஞ்சாரு
நம்மாளு அதை பார்த்ததும். இது தான் இதுவேதான் என் பிரச்சினைன்னான்.

சில காரியங்களை செய்யறத விட கற்பனை பண்ணிக்கிறது சுகம். உதாரணமா காதலியோட அடுத்த பிறந்த நாள். அதுக்கு நாம தரப்போற கிஃப்ட்.

சில காரியங்களை நினைச்சு பார்த்துக்கறது சுகம். நாம அரை ட்ராயர் போட்டு திரிஞ்ச சமயம் கனவுக்கன்னியா தோணின ..அக்கா.

சில காரியங்களை (அதாங்க பலான காரியத்தை மட்டும் ) கற்பனையும் செய்யக்கூடாது, நினைச்சும் பார்க்க கூடாது செய்துர்ரதுதான் பெட்டர். நம்ம வெங்கடேஷ் மாதிரி செய்யவேண்டிய காலத்துல நினைச்சு பார்த்துக்கிட்டும், கற்பனை செய்துக்கிட்டும் இருந்துட்டா சைக்கிரியாட்ரிஸ்டை பார்க்க வேண்டியதாயிரும்.

நம்ம வெங்கடேஷ் இளமைல கொஞ்ச நாள் திருடனா கூட வாழ்ந்திருக்கான். ஒரு நாள் ஒரு முன்னாள் நடிகையின் வீட்டில் திருடப்போனான். "கத்திய காட்டி பீரோ சாவி எங்கே"னு மிரட்டினான். அவள் " அட கருமமே ! இல்லாத இல்லாத ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஆம்பளை என் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான். ஆனா என்ன புண்ணீயம் எடுத்துக்காட்ட கத்திய தவிர வேறெதுவும் இல்லாதவனா இருக்கானே" ன்னு கண்ணீர் விட்டா.

பெண்கள்ள நிறைய பேரு நான் பொம்பளை எனக்கு அழகுதான் அழகு, அழகுதான் பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க. ஆனால் ஜஸ்ட் அந்த அஞ்சு நிமிஷமோ , இல்லே அந்த எண்ணம் வந்த பிறகோ தான் ஆண் ஆணாவோ, பெண் பெண்ணாவோ ஃபீல் பண்றாங்க. மத்த நேரமெல்லாம் நாமெல்லாரும் மனித பிறவிகள். பயம், பசி,கண்ணீர், வலி, இயற்கை உந்துதல் எல்லாமே ஆண்,பெண்ணுக்கு பொதுவானவை. இந்த கான்செப்டை புரிஞ்சிக்காம "ஃபிலிம்" காட்டியே வாழற பொம்பளைங்க தலையெழுத்து இது மாதிரி தான் முடியும்.

நீங்க கவனிச்சிருக்கமாட்டிங்கனு நினைக்கிறேன் இளம் வயசுல எப்படி பால் வேற்றுமை இல்லாம பழகறோமே அதே நிலை நடுத்தர வயசை தாண்டின பிறகு வந்துருது. அப்போ முட்டிவலில இருந்து "சகலமும்" பரிமாறிக்கொள்ளப்படும். ஏண்டான்னா "விஷயம்" தீர்ந்து போவுதில்ல.

மேலும் வயசான பெண்களை பார்த்தா அவங்கள்ள ஆண்மை மிளிரும். வயசான ஆண்களை பார்த்தா அவிகள்ள பெண்மை மிளிரும். அதான் ஆண்மையும்,பெண்மையும் தீர்ந்து போச்சுல்லா. ஆண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த பெண்மையும், பெண்கள்ள இளமைல வெளிப்படாம இருந்த ஆண்மையும் வயசான காலத்துல வெளிப்படும். பாட்டிகள்ள சில பேருக்கு தாடியெல்லாம் வருதுங்கோவ்.

ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல ஃப்யூஸ் போயிருச்சு. ஹாஸ்டல் வார்டன் ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு போன் பண்ணாங்க.துள்ளலா ஒரு லைன் மேன் வந்தாரு. வார்டனம்மா " ம் ம் ..உள்ள போங்க"ன்னு அனுப்பினாங்க. உள்ள போனவரு ஒரு மணி நேரம் வரைக்கும் வெளிய வரவேயில்லை . வார்டனம்மா ரூம் ரூமா தேடிக்கிட்டே போனாங்க.கடைசி ரூம்கிட்டே டஸ்ட் பின் கிட்டே குத்துயிரும் குலையுயிருமா விழுந்து கிடந்தாரு லைன் மேன். உடனே வார்டனம்மா ஃப்யூஸ் ஆஃப் காலுக்கு மறுபடி போன் போட்டாங்க " உடனெ இன்னொரு லைன் மேனை அனுப்பச்சொன்னாங்க"

அந்தப்பக்கம் அடிஷ்னல் இஞ்சினீர் "உங்க ஹாஸ்டலுக்கு லைன் மேனை அனுப்பி ஒரு மணி நேரமாச்சு.அவருக்கு என்ன ஆச்சு"ன்னாரு

வார்டனம்மா சொன்னாங்க " ஹெவி ஓல்டேஜ் காரணமா நீங்க அனுப்பின லைன் மேனுக்கு ஃப்யூஸ் போயிருச்சு"

இந்த வகைல ஏராளமான ஜோக்ஸ் செலாவணில இருக்கு. ஆனால் உண்மை நிலவரம் என்னடான்னா லெஸ்பியனா இருக்கக்கூடிய பெண்கள், லெஸ்பியனா மாறக்கூடிய ஊசலாட்டத்துல இருக்க கூடிய பெண்கள் வேணம்னா தங்களுக்குள்ள அப்படி இப்படி இருப்பாகளோ என்னமோ தவிர லைன் மேனுக்கு ஃப்யூஸ் பிடுங்கிற அளவுக்கெல்லாம் போகமாட்டாங்கனு தான் நினைக்கிறேன்.

மேலும் இந்த மாதிரி சமாச்சாரத்துல பெண், பெண்ணோட கூட்டு சேர்ரது அப்புறம் கதை. லவ்வுக்கு தூதா அனுப்பவே க்ரூப்ல இருக்கிறதிலயே டம்மி பீஸாதான் செலக்ட் பண்ணிக்குவாக. அப்படியிருக்க ஃப்யூஸ் பிடுங்கற அளவுக்கு போறதெல்லாம் அதீத கற்பனை தான்.

ஆண்கள் வேணம்னா " மச்சான்.. என் லவ்வு உனக்கு தங்கச்சி மாதிரி .. என்ன சொன்னேன் தங்கச்சி மாதிரி "ன்னு ப்ரெயின் வாஷ் பண்ணி லவ் மேட்டர்ல கூட ஃப்ரெண்ட்ஸை கட் பண்ணி விடாம மெயின்டெயின் பண்ணுவாங்களே தவிர பெண்கள் இந்த விஷயத்துல ரொம்பவே உஷார். அவிகளுக்கு தெரியும் தங்களுக்கு ஆப்பு வைக்கப்போறது யாருன்னு. ஒரு அரை முழம் பூவிலயோ, வதங்கி போன ஒரு டிசம்பர் பூ காரணமாவோ 10 வருசம் பேசாம இருந்த தோழிகளை கூட நான் பார்த்திருககேன்.

ஆண்கள் உலகம் பெண்களை கேவலம் மேடு,பள்ளமா மட்டும் பார்க்கிற காரணத்தால ஆண்கள் உலகத்துல இப்படிப்பட்ட ஜோக்கெல்லாம் பிரபலமாயிருக்கு.
ஆனால் ஒன்னுங்க எங்க ஊர்ல ஒரு இளந்தலைவர் தன்னோட முக்கிய ஆதரவாளர்கள் நாலஞ்சு பேரோட பெண்டாட்டிகளை பிக் அப் பண்ணிட்டதோட அந்த நாலஞ்சு பேரையும் க்ரூப்பா கூட்டிக்கிட்டு "தங்க" போன கதைய கேள்விப்பட்டிருக்கேன்.

తెలంగాన సమస్యకు పరిష్కారం వ్యభిచారానికి చట్ట బద్దత కల్పించటమే

తెలంగాన సమస్యకు పరిష్కారం తెలంగానలో వ్యభిచారానికి చట్ట బద్దత కల్పించటమే. అనగ త్రొక్క బడిన సెక్స్ కోరికలే ఇలా దుహ్యమాలకు, ఉద్రిక్తతకు దారి తీస్తాయి.
నా మీద అభిమానం గల అతి కొద్ది మంది సైతం నా ఈ వ్యాఖ్యకు నన్ను విమర్శించడం ఖాయం. కాని చేలంజ్ చేసి చెబుతున్నాను ఏ సైకాలజిస్టునైనా నాతో వాదించమని చెప్పండి. నా మాట ఎంత హేతు బద్దమో, శాస్త్రీయమో నిరూపిస్తాను. ఈ ఒక్క పని చేస్తే తెలంగానా సమస్యే కాదు, నక్సల్స్ సమస్య, ఫ్యేక్షన్ సమస్య, రౌడీయిజం, దాదాయిజం, హత్యలు,ఆత్మ హత్యలు, నేరాలు అన్నీ ఉష్ కాకి అవుతాయి. నా మీద విరుచుకు పడే ముందు నా ఈ టపాను పూర్తిగా చదవండి. ఆ పై కూడ విమర్శించాలనిపిస్తే అది మీ ఖర్మ !

ఇంతకీ బ్లాగ్లోకంలో నా పై ఇన్ని విమర్శలెందుకంటే !
నేనెక్కడో మరెక్కడో నాకే తెలియక నిజాలు చెప్పేస్తున్నాన మాట.ఇంతకీ  కేవలం ఒక బ్యూరాక్రట్ , హిప్పాక్రట్ కుమారునిగా పుట్టాను., ఇరుపది స్వం.లు హిప్పాక్రటిక్  జీవితం గడిపాను. ఆ నిస్సత్తువ జీవితాన్నే కొనసాగించేసే వాడినే. కాని ఆ బతుకు మరణం కన్నా ఘోరంగా ఉండే .ఇప్పుడనిపిస్తూంది... నేనూ ఆ బతుకే కొనసాగించి ఉంటే , వీరిలా ఆచరణ సాధ్యం కాని ఆదర్శాలను వల్లించి ఉంటే నా పై ఇన్ని విమర్శలు వచ్చేవి కావేమో ! ఇంతకీ నేనేం చెప్పాసాను ?

అయ్యా!
మనిషి ప్రకృతిలో ఒక భాగం. అతని ప్రాణం,శక్తి ప్రకృతి పెట్టిన భిక్షం.ప్రకృతి మానవునికి పెట్టిన ఆజ్నలు రెండే. ఒకటి  బతకడం, రెండు తన తెగను వ్యాపింప చెయ్యడం. మానవునిలో  ప్రకృతి  జెనరేట్ చేసేది, అతనిలో ఉన్నది ఒకే పవర్ . అది సెక్స్ పవర్.  అది ఊర్ద్వ ముఖంగా ప్రాకితే యోగిక్ పవర్. అధోముఖంగా ప్రాకితే సెక్స్ పవర్.

ఊర్ద్వ ముఖంగా ప్రాకాలన్నా , అధోముఖంగా దిగ జారాలన్నా అందులో కదలిక రావాలి. ఆ కదలికకు మానవుడ్ని ప్రేరేపించే ప్రకృతిపరమైన ప్రోత్సాహమే కామ వాంచ. పుట్టిన ప్రతి బిడ్డ ప్రజ్న దాని ఆసనం (మలద్వారం) మీదే కేంద్రీకృతమై ఉంటుంది. తదుపరి అది జన్య భాగం మీదికి పురోగమించాలి.

ఈ సమాజం సెక్సును దాదాపుగా నిషేదించి ఉండటంతో పిల్లవాని/పాపయొక్క కాన్సన్ట్రే)షన్ తన జననేంద్రియం మీదికి పోవడాన్ని తల్లి,తండ్రి, ఉపాద్యాయుడు,సమాజం వ్యతిరేకిస్తారు.

దీంతో మళ్ళీ ఆ బాబు,పాప ప్రజ్న భలవంతంగా మలద్వారం మీదికి మళ్ళే ప్రమాదం ఉంది. అయితే ప్రకృతి చాలా వరకు భలీయంగా ఉండి ఈ మూర్కుల ఆంక్షలను ఉఫ్ ! అని ఊది పారేస్తుంది. కాని కొందరు భలహీనులు మాత్రం హోమోలుగా మారిపోతారు. తిండి పోతులుగా మారి పోతారు - నోటికి,మలద్వారానికి ప్రత్యక్ష సంభంధం ఉంది. ఒకే గొట్టానికి ఈ కోశాన నోరు, అ కోశాన మలద్వారం ఉండటం తో మలద్వారంలో ఏర్పడే ప్రకంపనలు జననేంద్రియానికి ప్రాకి అదో వింత సంతృపితిని కల్గించడంతోనే పిల్లలు బబుల్ గం నమలడం, చిరు తిండికి ఆశపడటం జరుగుతుంటుంది. సెక్సుకు నోచుకోని వారు తిండి పోతులుగా తయారు కావడానికి , స్థూల కాయానికి సైతం ఇదే కారణం

సెక్సును సమాజం నిషేదించి ఉన్నందున వయస్సులో ఉన్న ఆడ,మగ  కామవాంచను తీర్చుకునే యత్నంలో ఎన్నో దురాచారాలకు  గురికావలసి వస్తుంది. హస్త ప్రయోగం కాని, స్వలింగ సంపర్కం కాని, వివాహేతర సంభంధం కాని ఇలా ఎన్నో ఎన్నెన్నో. పైగా వారిలో రెండు విదాలైన ప్రవృత్తులు చోటు చేసుకుంటాయి. పైకి ఒకలా మాట్లాడుతూ , లోపల మరోలా ఆలోచిస్తూ,వ్యవహరిస్తూ ఉండటంతో వారి మైండ్ పవర్ సగమై ఏడుస్తుంది. ఈ కారణం చేతనే టీనేజిలోని పిల్లలకు అసహనం, కోపం ఎక్కువగా ఉంటాయి.

దేశంలోని క్రైమ్స్ పట్టిక తీసుకుని ఒక అధ్యయనం చేస్తే నూటికి 70 నుండి 90 శాతం దాక ఆ నేరాలకు నేపద్యం సెక్సే అయ్యుండటం దురదృష్ఠం. పల్లెల్లో, నగరాల్లోనైతే ఇది మరీ జాస్తి. ఇప్పుడిప్పుడు పట్టణాల్లో సైతం ఇది ఎక్కువవుతూంది.

పైగా అసంఖ్యాక ముసుగుల్లో మానవులు చేసేవి రెండే పనులు .ఒకటి చంపడం. మరొకటి చావడం . ఈ రెండు కాంక్షలు సెక్సు ద్వారా నెరవేరడంతో ఇతరత్రా ప్రత్యామ్నాయాలను వెతుక్కునే ఖర్మ పట్టదు. నేరం,అవినీతి,అధికార కాంక్ష,హత్య,ఆత్మ హత్యలకు సైతం అనగ త్రొక్క బడిన సెక్స్ కోరికలే కారణం.

అంతేకాదు టూ వీలర్స్ పై వంద కి.మీ వేగంతో దూసుకు పోవడం, విచ్చల విడిగా ఖర్చు పెట్టడం, అందుకని నేరాలకు పాల్పడటం, ఉద్యమాల పేరిట ఆత్మ హత్యలు చేసుకోవడం ఇవన్నింటికి కూడ అనగ త్రొక్క బడిన  సెక్స్ కోరికలే!