Sunday, December 13, 2015

கலைஞருக்கு !

படைப்பாற்றலின் உச்சம் சிற்பம். அதன் நீச நிலை கட்டுரை. இடைப்பட்டவையே வண்ண ஓவியங்கள்,கோட்டோவியங்கள்,கவிதைகள்.
கவிதையில் ஆரம்பித்து கட்டுரைக்கு இறங்கி வந்திருக்கும் ஆசுகவி நான்.இந்த கட்டுரை கவிதை போல் காட்சியளித்தால் அது பழைய "வாசனையே"

என் சகல செயல்பாடுகளின்  மூலம் என் சிந்தனை. என் சிந்தனைகளின் மூலம் பிறப்பறுத்தல்.

மானிடராய் பிறத்தலரிது என்ற அவ்வையின் வரிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. சக மனிதர்களின் சமாதி வாழ்க்கை என்னைஅவளுடன் முரண்பட செய்துவிட்டது.

சில யுக புருடர்களின் -அதிமனிதர்களின் சாதனைகளே என்னை தற்கொலையில் இருந்து தப்புவித்தது.

நான் கானமயிலாட கண்டிருந்த வான் கோழி அல்ல. கீழ் வான் மிசை ஒளிர்ந்த சூரியர்களின் ஒளியை உறிஞ்சிய சந்திரன்.

என் சூரியர்கள் அனைவருமே மரண ராகுவால் விழுங்கப்பட்டுவிட்டனர். சமகாலர்களின் சரித்திர சொரணையற்ற போக்கால் அவர்களின் நினைவும் சமுதாய நீரோட்டத்தில் இருந்து நீங்கி வருகின்றன.

எனக்கு ஒளி தந்த சூரியர்களில் மேலைக்கடல் மிசை கடைசி கிரணங்களை வீசிக்கொண்டிருக்கும் கலைஞரே உமக்காகத்தான் இந்த கட்டுரை.
உமக்காக என்பதை விட கடல் கடந்தும் பரவி வாழும் தமிழர்களுக்காக என்பதே சரியாக இருக்கும்.உமக்கான மடல் எனில் தபாலில் சேர்த்திருக்கலாமே.

எந்த நதியும் புனிதமாகத்தான் புறப்படுகிறது .இடைப்பட்ட பயணத்தில் தானே அத்தனை அழுக்குகளும் சேர்ந்து கொள்கின்றன.

நதியையேனும் ஒரு பெருமழை-வெள்ளம் சுத்திகரித்து விடுகிறது. 93 வருடங்களாய் பயணித்து வரும் இந்த நதி ..

கடலில் விழும் முன்னேனும் தன்னை புனிதப்படுத்தி கொண்டே ஆகவேண்டும்.கடலுக்காக அல்ல தாகத்தால் தவிக்கும் உயிர்களுக்காக

இந்த  நதியின் கரைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதும் இதன் நலிவுக்கு ஒரு காரணம். நதிதான் தன் கரைகளை தீர்மானிக்க வேண்டுமே தவிர நதிக்கரை மனிதர்கள் அல்ல.

பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம்.மேட்டை கரைத்தும்,பள்ளத்தை நிரப்பியும் ஓடவல்லது நதி.

இந்த நதி தன் பாதையில் தானே உருவாக்கிய மேடுகளே அதிகம்.மேடுகள் இதை சில காலம் நிறுத்தியிருக்கலாம்.

அந்த கால கட்டத்தில்  இது பக்கவாட்டில் பரவியது.இலக்கிய சோலைகள் ,கலை பூங்காங்கள் செழித்தன.

பரவியதே தவிர வற்றிவிடவில்லை. திசையை மாற்றிக்கொண்டு விடவில்லை.

சில மேடுகளை காலம் கரைத்தது - சிலவற்றை இதுவே கரைத்தது.
மேடுகளை கரைத்ததில் நதியின் நிறம் சற்றே மாறியது .

ஆனாலும் என்ன ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
கடல் கண்ணுக்கு தெரிய நதிக்கு உத்வேகம் பிறக்குமாம்.

அது போல் கலைஞரே !
குறுக்கப்பட்ட கரைகளை விஸ்தரித்து
சோர்வுற்ற மனதை சொஸ்தப்படுத்திக்கொண்டு
பாய்ந்தே ஆகவேண்டும்.

வாழும் போது இந்த வையகம் எந்த சாதனையாளனைத்தான் தலையில் தாங்கியது?
அவன் விழும் போது மடியில் தாங்கியது !
உலகம் பேசட்டும் ..
அதற்கு உம் கடந்த காலம் மட்டுமே தெரியும்.
எதிரிகள் ஏசட்டும்.
அவர்களுக்கும் அதுவும் முழுமையாக தெரியாது.

கழுகின் உயரம் தெரிந்தும் பிணந்தின்னி என்று பே(ஏ)சுவது ஒரு மன நோய்.
உம் வேலை அந்த மன நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை.

நீர் விழும் போது உமை தாங்கி
நீர் எழும்போது விலகி நின்று வியக்கும் வ்யக்திகளுக்கு என்ன செய்யப்போகிறீர்?

உம் சரித்திர தப்பிதங்களுக்கும் சாணக்கிய கற்பிதங்கள் செய்து உமை தூக்கி பிடிக்கும் தொண்டனுக்கு என்ன செய்யப்போகிறீர்?

பல கல்ப்பங்களுக்கு பேசப்பட வேண்டிய உம் வாழ்வு உமது அல்ப்ப ஆசைகளால்
ஏச்சுக்கும் பேச்சுக்குமே ஆளாகிவிட்டதை இப்போதேனும் உணர்கிறீரா?

தோல்விகளில் இருந்து பாடம் கற்கலாம்
எதிரிகளிடம் இருந்து அல்ல.
எதிரிகளிடம் கற்ற "இலவச" பாடங்களை இப்போதே எரித்து போடுங்கள்.
இலவசங்கள் உம்மை எம்.ஜி.ஆர் ஆக்கப்போவதில்லை.
ஆனால் உம்மிலான கலைஞரை மட்டும் காயடித்துவிட்டன.

சரித்திரத்தில் ஒரு எம்.ஜி.ஆர் தான் ஒரு கலைஞர் தான்.
எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான்
கலைஞர் கலைஞர் தான்.
கலைஞர் எம்.ஜி.ஆராக முடியாது.ஆனால் கலைஞர் கலைஞராக  மீண்டு வர முடியும்.

மக்கள் மாறி விட்டார்கள் .
ஈழத்தில் இனம் அழிந்தால் என்ன தாம் வாழ்ந்தால் போதும் என்பவர்களாகி விட்டார்கள். ஈழத்துக்காக இருமுறை ஆட்சி இழந்த உமக்கு - மீட்க முடியாது போன உமக்கு, நாற்பதும் வென்ற உமக்கு  நான் சொல்ல தேவையில்லை .

நீரிட்ட முட்டைகள் வாக்கு குஞ்சுகளை பொரித்திருந்தால் அது வேறு கதை. நீர் தந்த தொலைக்காட்சி பெட்டிகள் வாக்கு ஒளிபரப்பை செய்திருந்தால் அது வேறு கதை .பிறகு ஏனிந்த வதை?

இன்றைய மக்களுக்கு தேவை தமிழோ -தமிழின் பெருமையோ -எதுகை மோனைகளோ -பழம் பெருமையோ -குறியீடுகளோ -மானில உரிமைகளோ, மானில சுயாட்சியோ -சுயமரியாதையோ  அல்ல.

சின்ன கூட்டுக்குள் அடைந்து கொள்ள - கொஞ்சம் பொருள் -அந்த பொருள் தேட ஒரு தொழில். ஈட்டிய பொருள் டாஸ்மாக்கிலோ -முகமூடி கொள்ளையர்களாலோ பறி போய்விடாத நிலை. இதற்கு தேவை நிர்வாகம். சீரிய நிர்வாகம்.

வெந்ததை தின்று விதி வந்தால் சாக இந்த மக்கள் தயார்.
நிர்வாகம் என்ற ஒன்றே  நிர்மூலமாகிப்போன இந்த நிலையில் மக்களுக்கு தேவை ஒரு கலைஞர் -கலைஞர் மட்டுமே..

இந்த ஆட்சியில் பால் விலை ஏறியது ,பஸ் கட்டணம் உயர்ந்தது ,மின் கட்டணம் ஏற்றப்பட்டது .கூடவே கடனும் இருமடங்கானது .
சமீபத்திய உமது ஆட்சியில் இந்த விலையேற்றம் -கட்டண உயர்வு நடந்திருந்தால் தமிழகத்தின் முன்னேற்றம் பத்தாண்டுகளுக்கு முன்னோக்கி தவ்வியிருக்கும்.

நீங்களோ எம்.ஜி.ஆர் ஆகிவிடவேண்டும் என்ற கனவில் எதையும் ஏற்றவில்லை .ஆனாலும் மக்கள் உம்மை போற்றவில்லை.

 நீர் நீராக இருக்கவேண்டும் -வேறாக வேண்டாம்.

வேர்களை மறந்த மரம் உயர்வதில்லை.
பழுத்த இலைகளை உதிர்க்காத மரம் துளிர்ப்பதில்லை.
விதைகளை உதிர்க்காத மரம் பரவுவதில்லை.

வான பிரஸ்த வயதில் போருக்கு தயாராக சொல்லவில்லை.
போருக்கு தயாராக இருக்கும் தளபதிக்கு வீரத்திலகமிட சொல்கிறேன்.

உமது வாழ்க்கை காவியம் தான். இல்லை என்பதற்கில்லை.
ஆனால் அதன் திருத்திய பதிப்பே இன்றைய காலத்தின் கட்டாயம்.

 நீர் பிழை திருத்தத்துக்கு  தயாராகி விட்டால் இனி உமக்கோ -தமிழகத்துக்கோ வருத்தத்துக்கு வழியே இல்லை.
செய்வீரா?

Tuesday, January 25, 2011

చావు మీద భయంతో బతికేస్తున్నారు.

నేస్తం!


ఒకే దిశలో ఒకే గమ్యానికేసి సాగుతున్నవారం.

కొందరు పడవల్లో,కొందరు నావల్లో ..

అయినా నావైనా,పడవైనా చివరికి చేరేది మరణ తీరాన్నేగా

ఆలోపు తొందరేలా..



నాకూ ఈ ప్రపంచం పోకడ నచ్చడం లేదు.

అందుకని బాయ్ కాట్ చేసెయ్యాలా?

అది చేతగాని ప్రజా ప్రతినిదులు చేసే పని.



మనముందాం.. ఏ గృడ్డి ప్రపంచమా!

నీ పోకడ మాకు నచ్చలేదందాం.

మన వాణి వినిపిద్దాం

బోణి కాకుంటే బాణి మారుద్దాం

కాణీలకోసం ఖూనీలు చేసేసే

చెత్తనా కొడుకులకు తెలీదు

వారు ఎవరినో చంపినప్పుడు

వీరిలో కూడ ఏదో చస్తుందని

వారే బతికేస్తుంటే మనం చావడం దేనికి?



ప్రపంచానికి అనువుగా తమరిని తాము మలుచుకునే

పిరికి పందలు వీరంతా..

ఈ ప్రపంచాన్ని మన కలలకనుగుణంగా మార్చ చూసి

మార్చలేమేమోనన్న దిగులుతో బతుకు మీద నిరాసక్తతతో

చావు గురించి ఆలోచించామే గాని

వీరిలా "బతక" లేక చావు వంక చూసామేగాని

మోసానికి గురై యమ పాశానికి మెడలు వంచాలనుకున్నామే గాని



నిజం చెప్పాలంటే ఇక్కడ ఎవరికీ బతకాలని లేదు.

చావు మీద భయంతో బతికేస్తున్నారు.

చచ్చే ధైర్యమే మనకుంటే బ్రతకడం ఎంతో సుళువు



చావడానికే సిద్దమైనవాడు మరి దేనినైనా బతికించగలడు

చచ్చిన మానవత్వాన్ని

చచ్చి పోతున్న ప్రజాస్వామ్యాన్ని



పేదరికం మనలను మనకు పరిచయం చేస్తుంది..

తిరస్కారం మనలను మనకు దగ్గర చేస్తుంది



మనలను మనం పరిచయం చేసుకుని

మనకు మనం దగ్గరై దగ్దం చేస్తాం పేదరికాన్ని

ప్రేమిద్దాం సమస్త విశ్వాన్ని..

Monday, January 24, 2011

పాత సినిమాలు Vs కొత్త సినిమాలు

పా.........త సినిమాల్లోను విలన్స్ ఉండేవారు ( ప్రస్తుత సినిమాల్లోని హీరోలకంటే బెటర్). తొలూత క్లైమేక్సులో ఒక కానిస్టబుల్ "పున్య్! పున్య్!" అంటూ వచ్చి విలన్ని కస్టడిలోకి తీసుకునే వాడు.శుభం కార్డు పడుతుంది. ఆతరువాతి సినిమాల్లో కానిస్టబుల్ అవినీతి పరుడు ఎస్.ఐ మంచోడు, ఆతరువాతి సినిమాల్లో ఎస్.ఐ కూడ విలన్లతో చేతులు కలుపుతాడు. డి.ఎస్.పి వచ్చి న్యాయం చేసేవాడు. ఆతరువాతి సినిమాల్లో డి.ఎస్.పి విలన్ డెన్లో మందు కొట్టి పడుకోనుంటాడు (స్టూవర్ట్ పురం పోలీస్ స్టేషన్?)

ఇది క్రమేనా డెవల్ప్ అయ్యి హోమ్ మినిస్టర్ చెడ్డోడు సి.ఎమ్ మంచోడనే స్థాయికి పోయింది. ( డా.రాజశేఖర్ రెడ్డి సినిమా) . ఆతరువాత రాజకీయనాయకులందరు చెడ్డోళ్ళు పత్రికల్లోళ్ళే ఉత్తములని చూపారు ( ఆఖరి పోరాటం). ప్రస్తుతం మీడియా బతుకెంతే అందరికీ తెలిసి పోయింది.

ఈ దశాబ్దంలో కోర్టులు చురుగ్గా/ చక్కగా  పని చేస్తున్నాయనే ఇమేజ్ వచ్చింది. ప్రజా ప్రయోజన వ్యాజ్యాలు ఒక నవశకాన్నే ప్రారంభించాయి. ప్రస్తుతం స్పెక్ట్ర్రం కుంభకోణం విషయంలోనూ ఇదే జరిగింది.

న్యాయశాఖకు  దినకరన్ వంటి న్యాయమూర్తులు మాయని మచ్చ తెచ్చిన మాట అవతల ఉంచుతాం, తమిళనాడులో ఒక కేసు విషయమై బెయిల్ మంజూరు చెయ్యాలని తన పై వత్తిడి తెస్తూ "కేంద్రమంత్రి లైన్లో ఉన్నారని" పబ్లిక్ ప్రాసిక్యూటర్  బదిరించినట్టు న్యాయమూర్తి సుప్రీమ్ కోర్టు న్యాయ మూర్తికి లేఖ వ్రాసారు. అందులో ఆ మంత్రి పేరు పేర్కొన్నట్టు మీడియాకు చెప్పారు.

కాని అప్పటి  సుప్రీమ్ కోర్టు ప్రధాన న్యాయమూర్తిగా ఉన్న వారు ఆ లేఖలో మంత్రి పేరు లేదని చెప్పడంతో పెద్ద దుమారమే చెలరేగింది. ఇంతకీ ఆ మంత్రెవరో తెలుసా? టెలికాం స్కామ్ కింగ్ రాజా.

ఇప్పటి మానవహక్కుల కమిషన్ కె.జి.బాలకృష్ణన్ భంధువులపైనా ఆరోపణలొచ్చిన నేపథ్యంలో కవితకు ఏది కాదు అనర్హం అన్నట్టు న్యాయశాఖ కూడ ఇటువంటివాటికి అతీతం కాదనే భావన ప్రజల్లో కలింగింది.

గతంలో నేను 1997 నవంబరు నుండి నాటి సి.ఎమ్.చంద్రబాబుగారికి నా ఆపరేషన్ ఇండియా2000 ప్రాజక్టును ప్రతిపాదిస్తూ వచ్చి -సమాదానం రాక విసిగి వేసారి -తిరుగు టపా ఖర్చులకై పది రూపాయలు ఎం.ఓ పంపాను -అదీ తీసుకున్నారే గాని స్పందించలేదు.

ఈ యవ్వారం పెయిడడ్ సర్వీసుగా మారినందున జిల్లా వినియోగదారుల ఫోరమ్ కు ఫిర్యాదు చేసాను "ఇందులో సేవా లోపం"లేదని కొట్టేసారు. రాష్ఠ్ర్ర ఫోరానికి అప్పీల్ చేసాను. నో రెస్పాన్స్. ఈ విషయమై తమిళనాడు ,ఆంద్రా హై కోర్టులకే కాదు సుప్రీం కోర్టు న్యాయ మూర్తులకు సైతం డజనుకు పైగా అన్ని ఆధారాలతో లేఖ వ్రాసాను.

కాని నా ఒక్క లేఖను సైతం సుమోటాగా స్వీకరించలేదు. కాని శంకర్ రావు కేవలం ఒక రాజకీయ నాయకుడు. అధికారం కోసం/అధికారాన్ని కాపాడుకోవడం కోసం ఏ మాటైనా చెప్పగల వ్యక్తి. ఇంతకీ అతని లేఖ మీడియా వారికి అడ్రెస్ చేయబడినది.

దానిని సుమోటాగా స్వీకరించిన కోర్టు మరి నా లేఖలనెందుకు పట్టించుకోలేదో? ఎవరన్నా న్యాయ నిఫుణులు సమాదానమిస్తే సంతోషిస్తా..

గమనిక:
హై కోర్టు ,సుప్రీమ్ కోర్టులకు నేను లేఖలు పంపినందుకు డాకుమెంటరి ఆధారాలు నా వద్ద ఉన్నాయి. మీలో ఎవరైనా కోరితే స్కాన్ చేసి పెడతాను.

హై కోర్టు నోటీసులతో జగన్ పని గోవిందా!

ఇదే  ఈ రోజు స్టుడియో ఎన్ చానల్లో ప్రముఖంగా ప్రసారమిన కథనం యొక్క సారాంశం. ఇంతకీ అసలు విషయమేంటి?.గతంలో  మంత్రి శంకర్ రావు జగన్ సంస్థల్లో పెట్ట్టు బడుల గురించి కొన్ని వ్యాఖ్యలు చేసేరు. వాటిని సుమోటోగా స్వీకరించి హైకోర్టు జగన్ సంస్థల్లో పెట్టుబడుల విషయమై 52 మందికి నోటీసులు జారి చేసింది ( గమనించండి: తీర్పు వినిపించలేదు)

ఈ మాత్రానికి ఇంత అత్యుత్సాహం చూపుతున్నారంటే జగన్ దెబ్బకి ఎంతకి దిమ్మతిరిగి ఉన్నారో అర్థమవుతూనే ఉంది.  వారి ముఖ్య ఆరోపణ ఏమంటే ఉత్పత్తి ప్రారంభం కాక మునుపే షేర్లెలా అమ్ముడు పోయాయి? వాటి విలువా ఏటా ఎలా పెరిగాయి?

వారి ఉద్దేశం ఏమంటే ప్రభుత్వాన్ని,వై.ఎస్.ని మచ్చిగ చేసుకోవడం కోసం "ఎవరో" పెట్టుబడులు పెట్టారన్నదే.

మీరో నేనో వెళ్ళి ఒక సినిమా తియ్యాలనుకుంటే ఆ సినిమాకయ్యే ఖర్చు మొత్తం హాట్ కేష్ గానో, బ్యాంక్ బేలన్సుగానో కలిగి ఉండాలి. ఇదే ఒక "విశ్వసనీయత"గల సంపన్నుడు / ప్రముఖుడు సినిమా తీయాలనుకుంటే ఒక ఏ4 కాయితం మీద ఒక్క రూపాయి స్కెచ్ పెన్నుతో ప్రొడక్షన్ నెం. వన్ అని వ్రాసి బొట్టు పెట్టి  హారతి ఇస్తుంటే ఆ హారతి తాలూకు  కల్పూరం ఆరే లోపల ఏరియాలు సేల్ అయిపోతాయి. అడ్వాన్సులు కోట్లల్లో అందుతాయి.

దీనిని అవినీతి అంటారా? జగన్ ఉత్సాహవంతుడు,సమర్థుడు, విద్యావంతుడు, ఎప్పట్లోనుండో కార్పోరేట్ రంగంలో ఉంటూ అనుభవం గడించినవాడు. పైగా వై.ఎస్. తనయుడు. మాట తప్పను -మడమ తిప్పను అనే పంచ్ డైలాగుతో రీ ఎంట్రి ఇచ్చి దుమ్మురేపిన ప్రాక్టికల్ హీరో వై.ఎస్.. ఇన్ని అంశాలను పట్టి పెట్టుబడి పెట్టేవారు పెడతారు.

ఇందుకు జగన్ని భాధ్యుడ్ని చెయ్యడం ఎంతమెరకు తర్కం? ఇంతకీ నత్తి-సుత్తికి పేటెంట్ రైట్ కలిగి  ఊక దంపుడు మాటలు విసిరే శంకర్ రావు మాటల్లో ఏమెరకు పస ఉంది? నాకేమో ఇది జగన్ కు పరీక్షలా అనిపించడం లేదు.  శంకర్ రావు మాటలు ఆధార రహితమని తేలడం ఖాయం.

మీరు నేను టీ కొట్లో మాట్లాడుకోవడం వేరు.. బ్లాగుల్లో బండ భూతులు వ్రాసుకోవడం వేరు. కాని శంకర్ రావు ఒక మంత్రి .అతని మాటలు నిరాధారమైనవని తేలితే కోర్టు అభిశంసించవచ్చు. జగన్
మంత్రి పైన , దూకుడుగా ఏక పక్ష వార్తలు ప్రసారం చేస్తున్న చానళ్ళ పైన లక్షల కోట్లకు పరువు  నష్ఠదావా వేయ వచ్చు.

అదే జరిగితే చానళ్ళకు కాపలా కాస్తున్న సెక్యూరిటి కుర్చీ సైతం జప్తుకు గురికావచ్చు.