Saturday, July 31, 2010

வாஸ்து ரகசியங்கள்

ஆபத்து.. ஆபத்து.. எச்சரிக்கை
2010,ஆகஸ்ட் 15 முதல் எந்த திரட்டியிலும் பிங் செய்யாமலே 500 உறுப்பினர்களுக்காக மட்டும் அசலான உண்மைகளை, நெருப்பு நிஜங்களை எழுதவேண்டும் என்று முடிவு கட்டியுள்ளேன். ஒரு வேளை 500 உறுப்பினர்கள் சேரவில்லையென்றால் .. 500 உறுப்பினர்கள் சேரும் வரை புதுசா எதுவும் எழுதக்கூடாதுன்னு டிசைட் பண்ணியிருக்கேன். அதனால கவிதை07 வாசகர்கள் உடனடியா உங்க ஆன் லைன் நண்பர்களை கவிதை07ல உறுப்பினர்களாகும்படி தகவலோ மெயிலோ உடனடியா அனுப்புங்க‌. Please !

இன்னைக்கு செலாவணில இருக்கிற வாஸ்துக்காரவுகள்ள மஸ்தா பேரு ஒரிஜினல் சப்ஜெக்ட்ல உள்ள  கடுகளவு மேட்டரை பெருசாக்கி , ஹைலைட் பண்ணி  உங்க மைண்டை தீவு திடலா ஆக்கி விளையாண்டுட்டு போயிர்ராய்ங்க. நீங்க பாட்டுக்கு  கெட்டபின்பு ஞானியாகி வாஸ்து எல்லாம் டுபாகூருன்னு தோஸ்துங்களுக்கு உபதேசிக்க ஆரம்பிச்சுருவிங்க.

ஒவ்வொருத்தரும் டாக்டராகனும்னா அது முடியாது. அட்லீஸ்ட்  போலி டாக்டரா ஒரிஜினல் டாக்டரானு கண்டுபிடிக்கிற கெப்பாசிட்டி  கீணம்.

ஒவ்வொருத்தரும் ஃபார்மசிஸ்டாயிர முடியாதுதான். அட்லீஸ்ட் டாக்டர் எழுதின மெடிசினை தான் ஃபார்மசிஸ்ட் கொடுத்தானா /அளவு அதானா / எக்ஸ்பைரி டேட் இன்னானு பார்க்கற தாக்கத்தாவது கீணம்.

அதே மாதிரி தான் ஜோசியம்,வாஸ்து எல்லாம். அடிப்படையதெரிஞ்சு வச்சுக்கிடனும். எதெல்லாம் ஜோசியர்/வாஸ்து காரவுக ஜூரிஸ்டிக்சன் .. எங்கன ரூட் மாறிர்ராய்ங்கனு உசாரா பார்க்கனும். ரூட் மாறினா போடாங்கோத்தானு கயட்டி உட்டுருனம்.

ஜோசியம், வாஸ்துவுக்கான அடிப்படை:

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. "

பேர் வைக்கிறதுல நம்மாளுங்க விளையாடி கீறாங்கப்பா. வீர்யத்துக்கு சுக்கிலம்னு ஒரு பேரு. இதன் உற்பத்திக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் சுக்கிரன். ஓகே ஓகே

மேட்டருக்கு வாங்கறிங்க. வந்தாச்சு

அண்டம்ங்கற வாத்தைக்கு டபுள் மீனிங்க் கீது பாஸு.
1.(இந்த)உலகம் , அண்டம்னா அண்ட சராசர பிரபஞ்சங்கள் ..   அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்

2.பெண்ணுடலில் ஓவரிஸ் -ல் உருவாகி கருப்பைக்கு வந்து காத்திருந்து ஆணின் வீரியத்தில் உள்ள உயிரணுவுடன் சேர்ந்து குழந்தையா மாறுதே அதான் அண்டம்
பிண்டம்னா தெரியிமில்லை நம்ம பாடி. 

அந்த அண்டத்துல ( எக் செல்)  என்னெல்லாம் இருந்ததோ அதான் நம்ம பிண்டத்துலயும் இருக்கும்.  இது ஒரு அர்த்தம்.

அண்ட சராசர பிரபஞ்சங்கள் ,அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்ள உள்ளதுதான் நம்ம பாடில இருக்கும் இது இன்னொரு அர்த்தம்.

அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.

களி மண் நிறைஞ்ச ஏரிக்கும், களி மண்ணால செய்யப்பட்ட பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு

படிகார கரைசலுக்கு அதுல நூல் கட்டி தொங்க விடப்பட்ட படிகாரகட்டிக்கும் உள்ள தொடர்பு.

ஏழைங்க பணத்துக்கும் பணக்காரனோட வங்கி கணக்குக்கும் உள்ள தொடர்பு

செல் டவர்க்கும், செல்லுக்கும் உள்ள தொடர்பு.

இப்ப பேச்செடுத்தா நவகிரகம் நவகிரகம்ங்கறமே ( நவம்னா 9) ஒரு காலத்துல 7 கிரகம் தான் . ராகு கேது கிடையவே கிடையாது.  நம்ம பாடில   உள்ள சப்த தாதுக்கள் சப்த கிரகங்களால பாதிக்கப்படுது.  நம்ம பாடில   உள்ள  சப்த நாடிகள்
சப்த கிரகங்களால பாதிக்கப்படுது . வலது நாசில நடக்கிற சுவாசம் சூரிய நாடி
இடது நாசில நடக்கிற சுவாசம் சந்திர நாடி (பெண்கள் விஷயத்துல இதை உல்டா அடிச்சிக்கங்க).

உங்க உடம்பை பன்னென்டு ராசிகளா பிரிக்கலாம். உங்க தலை தான் மேஷம் பாதம்தான் மீனம்.சூரியன் உங்க செல்ஃபை குறிக்குது. சந்திரன் உங்க மனசை குறிக்குது.

ஒவ்வொரு கிரகம் ஒவ்வொரு பார்ட்டை குறிக்குது சூரியன்னா தலை. சந்திரன்னா லங்ஸ், கிட்னி, செவ்வாய் போன் மேரோ, ரத்தம், குரு இதயம் வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்/ தோல் சுக்கிரன் இன உறுப்புகள்.

கிரக சஞ்சாரமெங்கயோ மட்டும் நடக்கலை. உங்க பாடிலயும் நடக்குது. ரெண்டுத்துக்கும் ஒத்திசைவு இருந்தா நீங்க பாஷாவுக்கு முந்தின ரஜினி. ஒத்திசைவு இல்லேன்னா பாஷாவுக்கு பிந்தின ரஜினி.

வாஸ்து புருசன் வாஸ்து புருசங்கறாய்ங்களே. நீங்க தான் வாஸ்து புருசன். உங்க வீடு.. உங்க உழைப்புல உருவான வீடு .. மீ கண்டலனு கரிகிஸ்தே ( உங்க எலும்பு
சதைகளை கரைச்சிக்கிட்டதால ) எழுந்த வீடு அது உங்க உடலுக்கு வெளியில வாழற உங்களோட இன்னொரு உடல்.  அது உங்களோட எக்ஸ்டென்ஷன்
 பிரதிபிம்பம். உங்களை காட்டற கண்ணாடி. உடைஞ்ச கண்ணாடிலயோ,ஷேக் இருக்கிற கண்ணாடிலயோ தொடர்ந்த உங்க முகத்தை பார்த்துக்கிட்டிருந்தா என்னாகும்? 

வாடைக்காற்று ( வடக்குலருந்து வீசறது) உடம்புக்கு நல்லதில்லை. தென்றல் நல்லது ( தெற்குல இருந்து வர்ர காத்து) . காலை வெய்யில் ஓகே. மாலை வெய்யில் ஓகே. மதிய வெய்யில் நாட் ஓகே.  இப்படி இயற்கையில இருக்கிற சின்ன சின்ன அம்சங்களையெல்லாம் கவனிச்சு ப்ளஸ் மட்டும் வீட்டுக்கு கிடைக்கிறாப்ல ,மைனஸ் டச் ஆகாத மாதிரி வீட்டை கட்டனும். இதுதான் வாஸ்துவுக்கு பேசிக்.

ஜோசியத்துல எப்படி இந்த கிரகம் இங்கருந்தா இவ்ளதான். இதான் பலன்னு ஜோசியர்கள் சொல்லிட்டு கழண்டுக்குவாங்களே தவிர அந்த பலன் எப்படி ப்ராக்டிக்கலைஸ் ஆகும்  நடக்கும்னு கேட்டா அம்பேலாயிர்ராய்ங்களோ..

வாஸ்துலயும் அப்படித்தான் தெருக்குத்து இருந்தா என்னய்யா நடந்துரும்னு

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை காட்டுதோ அப்படியே நீங்க கட்டி வசிக்கிற வீடும் உங்க மைண்டை காட்டிருதுங்கண்ணா

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதோ அப்படியே உங்க வீடும் உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.

சரி விளக்கம் போதும்னு நினைக்கிறேன். இப்போ வாஸ்துவுல உண்மையிலயே பெருஸ்ஸா எஃபெக்ட் கொடுக்க கூடிய விசயங்களை பார்ப்போம். ஓகே.

1.கோவில்கள்:
 (கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கிற எண்ணத்தோட கட்டலாம் அ
எதிர்காலத்துல ஆக்கிரமிக்கிற எண்ணம் வரலாம்) ஊர்காரவுக நிச்சயம் அப்ஜெக்சன் பண்ணுவாய்ங்க. அதை மீறி கட்டறிங்கன்னா நீங்க லிட்டிகன்டுனு அர்த்தம். லிட்டிகண்ட் என்னைக்கு நிம்மதியா வாழ்ந்திருக்கான்?

2.வடக்கு,கிழக்குல மலை,மண் மேடு:
வாஸ்து தெரியாதவுக கூட அசால்ட்டா இந்த  திசைகள்ளதான் தலைவாசல் வைப்பாய்ங்க.  இந்த திசைகள்ள மலை,மண் மேடு இருக்கவே கூடாது.

(இதுக்கெல்லாம் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் இருக்குங்கண்ணா ரோசிங்க. உங்க வீட்ல கிழக்குப்பக்கம் தலைவச்சு படுத்துருங்க. உங்களுக்கு வலது பக்கம் தெற்கு வரும். இடது பக்கம் வடக்கு வரும்.  சாதாரணமா-  இடது கைபழக்கம் உள்ளவுகளை தவிர - எல்லாருக்கும் வலது கை, வலது மார்பு சைஸ்ல கொஞ்சம் பெருசா இருக்கும். இடது கை,இடது மார்பு சைஸ்ல கொஞ்சம் சின்னதா இருக்கும்.
காலை பார்த்திங்கண்ணா வலது கால் கொஞ்சம் ஒல்லியா இருக்கும். இடது கால் கொஞ்சம் புஸ்டியா இருக்கும் . ஒரு வித ஒத்திசைவுக்காக வடக்கு பக்கம் வெயிட் கூடாது. தெற்கு பக்கம் வெய்ட் இல்லாம இருக்ககூடாதுனு ரூல் வச்சிருக்காய்ங்க
இன்னம் கொஞ்சம் முக்கி ரோசிங்க .. மேலும் முக்கியமான விசயமெல்லாம் கூட இருக்கலாம்)

வீட்டை விட்டு வெளிய வந்ததும் இந்த மலையையும் மண் மேட்டையும் பார்த்தா
இந்த பிம்பம் நாளடைவுல உங்க மைண்ட்ல வந்து உட்கார்ந்துரும். இனி என்ன? எதுல கை வச்சாலும் தடை ,தடங்கல் தான்.

மேலும் இந்த திசைகள்ல மலை,மண் மேடு இருக்குன்னா மேற்சொன்ன ஏதோ ஒரு திசைக்கு இது  ஊர் எல்லையா இருக்க வாய்ப்பு அதிகம்.

ஊருக்குள்ள வாழ முடியாமத்தான் ஊர் எல்லைக்கு வந்திருகானு அர்த்தம். ஊரோட ஒத்துவாழ முடியாதவன் எங்கண்ணே நிம்மதியா இருக்க முடியும்?


( தொடரும்.

வாஸ்து ரகசியங்கள்

ஆபத்து.. ஆபத்து.. எச்சரிக்கை
2010,ஆகஸ்ட் 15 முதல் எந்த திரட்டியிலும் பிங் செய்யாமலே 500 உறுப்பினர்களுக்காக மட்டும் அசலான உண்மைகளை, நெருப்பு நிஜங்களை எழுதவேண்டும் என்று முடிவு கட்டியுள்ளேன். ஒரு வேளை 500 உறுப்பினர்கள் சேரவில்லையென்றால் .. 500 உறுப்பினர்கள் சேரும் வரை புதுசா எதுவும் எழுதக்கூடாதுன்னு டிசைட் பண்ணியிருக்கேன். அதனால கவிதை07 வாசகர்கள் உடனடியா உங்க ஆன் லைன் நண்பர்களை கவிதை07ல உறுப்பினர்களாகும்படி தகவலோ மெயிலோ உடனடியா அனுப்புங்க‌. Please !

இன்னைக்கு செலாவணில இருக்கிற வாஸ்துக்காரவுகள்ள மஸ்தா பேரு ஒரிஜினல் சப்ஜெக்ட்ல உள்ள  கடுகளவு மேட்டரை பெருசாக்கி , ஹைலைட் பண்ணி  உங்க மைண்டை தீவு திடலா ஆக்கி விளையாண்டுட்டு போயிர்ராய்ங்க. நீங்க பாட்டுக்கு  கெட்டபின்பு ஞானியாகி வாஸ்து எல்லாம் டுபாகூருன்னு தோஸ்துங்களுக்கு உபதேசிக்க ஆரம்பிச்சுருவிங்க.

ஒவ்வொருத்தரும் டாக்டராகனும்னா அது முடியாது. அட்லீஸ்ட்  போலி டாக்டரா ஒரிஜினல் டாக்டரானு கண்டுபிடிக்கிற கெப்பாசிட்டி  கீணம்.

ஒவ்வொருத்தரும் ஃபார்மசிஸ்டாயிர முடியாதுதான். அட்லீஸ்ட் டாக்டர் எழுதின மெடிசினை தான் ஃபார்மசிஸ்ட் கொடுத்தானா /அளவு அதானா / எக்ஸ்பைரி டேட் இன்னானு பார்க்கற தாக்கத்தாவது கீணம்.

அதே மாதிரி தான் ஜோசியம்,வாஸ்து எல்லாம். அடிப்படையதெரிஞ்சு வச்சுக்கிடனும். எதெல்லாம் ஜோசியர்/வாஸ்து காரவுக ஜூரிஸ்டிக்சன் .. எங்கன ரூட் மாறிர்ராய்ங்கனு உசாரா பார்க்கனும். ரூட் மாறினா போடாங்கோத்தானு கயட்டி உட்டுருனம்.

ஜோசியம், வாஸ்துவுக்கான அடிப்படை:

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. "

பேர் வைக்கிறதுல நம்மாளுங்க விளையாடி கீறாங்கப்பா. வீர்யத்துக்கு சுக்கிலம்னு ஒரு பேரு. இதன் உற்பத்திக்கு காரகத்வம் வகிக்கிற கிரகம் சுக்கிரன். ஓகே ஓகே

மேட்டருக்கு வாங்கறிங்க. வந்தாச்சு

அண்டம்ங்கற வாத்தைக்கு டபுள் மீனிங்க் கீது பாஸு.
1.(இந்த)உலகம் , அண்டம்னா அண்ட சராசர பிரபஞ்சங்கள் ..   அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்

2.பெண்ணுடலில் ஓவரிஸ் -ல் உருவாகி கருப்பைக்கு வந்து காத்திருந்து ஆணின் வீரியத்தில் உள்ள உயிரணுவுடன் சேர்ந்து குழந்தையா மாறுதே அதான் அண்டம்
பிண்டம்னா தெரியிமில்லை நம்ம பாடி. 

அந்த அண்டத்துல ( எக் செல்)  என்னெல்லாம் இருந்ததோ அதான் நம்ம பிண்டத்துலயும் இருக்கும்.  இது ஒரு அர்த்தம்.

அண்ட சராசர பிரபஞ்சங்கள் ,அண்டை வெளியில் மிதக்கும் கிரகங்கள்ள உள்ளதுதான் நம்ம பாடில இருக்கும் இது இன்னொரு அர்த்தம்.

அண்டத்துக்கும் பிண்டத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.

களி மண் நிறைஞ்ச ஏரிக்கும், களி மண்ணால செய்யப்பட்ட பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு

படிகார கரைசலுக்கு அதுல நூல் கட்டி தொங்க விடப்பட்ட படிகாரகட்டிக்கும் உள்ள தொடர்பு.

ஏழைங்க பணத்துக்கும் பணக்காரனோட வங்கி கணக்குக்கும் உள்ள தொடர்பு

செல் டவர்க்கும், செல்லுக்கும் உள்ள தொடர்பு.

இப்ப பேச்செடுத்தா நவகிரகம் நவகிரகம்ங்கறமே ( நவம்னா 9) ஒரு காலத்துல 7 கிரகம் தான் . ராகு கேது கிடையவே கிடையாது.  நம்ம பாடில   உள்ள சப்த தாதுக்கள் சப்த கிரகங்களால பாதிக்கப்படுது.  நம்ம பாடில   உள்ள  சப்த நாடிகள்
சப்த கிரகங்களால பாதிக்கப்படுது . வலது நாசில நடக்கிற சுவாசம் சூரிய நாடி
இடது நாசில நடக்கிற சுவாசம் சந்திர நாடி (பெண்கள் விஷயத்துல இதை உல்டா அடிச்சிக்கங்க).

உங்க உடம்பை பன்னென்டு ராசிகளா பிரிக்கலாம். உங்க தலை தான் மேஷம் பாதம்தான் மீனம்.சூரியன் உங்க செல்ஃபை குறிக்குது. சந்திரன் உங்க மனசை குறிக்குது.

ஒவ்வொரு கிரகம் ஒவ்வொரு பார்ட்டை குறிக்குது சூரியன்னா தலை. சந்திரன்னா லங்ஸ், கிட்னி, செவ்வாய் போன் மேரோ, ரத்தம், குரு இதயம் வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்/ தோல் சுக்கிரன் இன உறுப்புகள்.

கிரக சஞ்சாரமெங்கயோ மட்டும் நடக்கலை. உங்க பாடிலயும் நடக்குது. ரெண்டுத்துக்கும் ஒத்திசைவு இருந்தா நீங்க பாஷாவுக்கு முந்தின ரஜினி. ஒத்திசைவு இல்லேன்னா பாஷாவுக்கு பிந்தின ரஜினி.

வாஸ்து புருசன் வாஸ்து புருசங்கறாய்ங்களே. நீங்க தான் வாஸ்து புருசன். உங்க வீடு.. உங்க உழைப்புல உருவான வீடு .. மீ கண்டலனு கரிகிஸ்தே ( உங்க எலும்பு
சதைகளை கரைச்சிக்கிட்டதால ) எழுந்த வீடு அது உங்க உடலுக்கு வெளியில வாழற உங்களோட இன்னொரு உடல்.  அது உங்களோட எக்ஸ்டென்ஷன்
 பிரதிபிம்பம். உங்களை காட்டற கண்ணாடி. உடைஞ்ச கண்ணாடிலயோ,ஷேக் இருக்கிற கண்ணாடிலயோ தொடர்ந்த உங்க முகத்தை பார்த்துக்கிட்டிருந்தா என்னாகும்? 

வாடைக்காற்று ( வடக்குலருந்து வீசறது) உடம்புக்கு நல்லதில்லை. தென்றல் நல்லது ( தெற்குல இருந்து வர்ர காத்து) . காலை வெய்யில் ஓகே. மாலை வெய்யில் ஓகே. மதிய வெய்யில் நாட் ஓகே.  இப்படி இயற்கையில இருக்கிற சின்ன சின்ன அம்சங்களையெல்லாம் கவனிச்சு ப்ளஸ் மட்டும் வீட்டுக்கு கிடைக்கிறாப்ல ,மைனஸ் டச் ஆகாத மாதிரி வீட்டை கட்டனும். இதுதான் வாஸ்துவுக்கு பேசிக்.

ஜோசியத்துல எப்படி இந்த கிரகம் இங்கருந்தா இவ்ளதான். இதான் பலன்னு ஜோசியர்கள் சொல்லிட்டு கழண்டுக்குவாங்களே தவிர அந்த பலன் எப்படி ப்ராக்டிக்கலைஸ் ஆகும்  நடக்கும்னு கேட்டா அம்பேலாயிர்ராய்ங்களோ..

வாஸ்துலயும் அப்படித்தான் தெருக்குத்து இருந்தா என்னய்யா நடந்துரும்னு

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை காட்டுதோ அப்படியே நீங்க கட்டி வசிக்கிற வீடும் உங்க மைண்டை காட்டிருதுங்கண்ணா

உங்க டேபிள் எப்படி உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதோ அப்படியே உங்க வீடும் உங்க மைண்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.

சரி விளக்கம் போதும்னு நினைக்கிறேன். இப்போ வாஸ்துவுல உண்மையிலயே பெருஸ்ஸா எஃபெக்ட் கொடுக்க கூடிய விசயங்களை பார்ப்போம். ஓகே.

1.கோவில்கள்:
 (கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கிற எண்ணத்தோட கட்டலாம் அ
எதிர்காலத்துல ஆக்கிரமிக்கிற எண்ணம் வரலாம்) ஊர்காரவுக நிச்சயம் அப்ஜெக்சன் பண்ணுவாய்ங்க. அதை மீறி கட்டறிங்கன்னா நீங்க லிட்டிகன்டுனு அர்த்தம். லிட்டிகண்ட் என்னைக்கு நிம்மதியா வாழ்ந்திருக்கான்?

2.வடக்கு,கிழக்குல மலை,மண் மேடு:
வாஸ்து தெரியாதவுக கூட அசால்ட்டா இந்த  திசைகள்ளதான் தலைவாசல் வைப்பாய்ங்க.  இந்த திசைகள்ள மலை,மண் மேடு இருக்கவே கூடாது.

(இதுக்கெல்லாம் விஞ்ஞான பூர்வமான காரணங்கள் இருக்குங்கண்ணா ரோசிங்க. உங்க வீட்ல கிழக்குப்பக்கம் தலைவச்சு படுத்துருங்க. உங்களுக்கு வலது பக்கம் தெற்கு வரும். இடது பக்கம் வடக்கு வரும்.  சாதாரணமா-  இடது கைபழக்கம் உள்ளவுகளை தவிர - எல்லாருக்கும் வலது கை, வலது மார்பு சைஸ்ல கொஞ்சம் பெருசா இருக்கும். இடது கை,இடது மார்பு சைஸ்ல கொஞ்சம் சின்னதா இருக்கும்.
காலை பார்த்திங்கண்ணா வலது கால் கொஞ்சம் ஒல்லியா இருக்கும். இடது கால் கொஞ்சம் புஸ்டியா இருக்கும் . ஒரு வித ஒத்திசைவுக்காக வடக்கு பக்கம் வெயிட் கூடாது. தெற்கு பக்கம் வெய்ட் இல்லாம இருக்ககூடாதுனு ரூல் வச்சிருக்காய்ங்க
இன்னம் கொஞ்சம் முக்கி ரோசிங்க .. மேலும் முக்கியமான விசயமெல்லாம் கூட இருக்கலாம்)

வீட்டை விட்டு வெளிய வந்ததும் இந்த மலையையும் மண் மேட்டையும் பார்த்தா
இந்த பிம்பம் நாளடைவுல உங்க மைண்ட்ல வந்து உட்கார்ந்துரும். இனி என்ன? எதுல கை வச்சாலும் தடை ,தடங்கல் தான்.

மேலும் இந்த திசைகள்ல மலை,மண் மேடு இருக்குன்னா மேற்சொன்ன ஏதோ ஒரு திசைக்கு இது  ஊர் எல்லையா இருக்க வாய்ப்பு அதிகம்.

ஊருக்குள்ள வாழ முடியாமத்தான் ஊர் எல்லைக்கு வந்திருகானு அர்த்தம். ஊரோட ஒத்துவாழ முடியாதவன் எங்கண்ணே நிம்மதியா இருக்க முடியும்?


( தொடரும்.

Friday, July 30, 2010

ஸ்வீட்டி ஐ லவ் யு

அண்ணே வணக்கம்ணே,
அவாளை கிழிச்சு கொஞ்ச நாளாச்சு. நாமா ஓஞ்சு போவட்டும்னு விட்டா கூட வா கிழினு கூப்பிடறாய்ங்க என்ன பண்ண?  "அவா" மென்டாலிட்டி ங்கற தலைப்புல தனிப்பதிவு போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க.

சரி ஸ்வீட்டி ஐலவ் யு க்கு வந்துருவமா?
இதென்னடா முருகேசனுக்கு வந்த போங்காலம், இந்த 43 வயசுல (அதுவும் ஆகஸ்ட் 7 வந்தா 44)  எவளோ குட்டிய பார்த்து ஜொள்ளு விட்டுட்டாப்ல இருக்குன்னு இந்த பதிவை படிக்க வந்த நீங்க (வழக்கம் போல) செமர்த்தியா ஏமாற போறிங்க. காரணம் ஸ்வீட்டிங்கறது என் மகள் வளர்க்கிற 11 மாச பெண் நாய் குட்டி (பாமரேனியன் தான் ) . நாட்ல எத்தனையோ பிரச்சினை இருக்க நாயை பத்தி எழுதவந்துட்டார்யானு சலிச்சுக்கிறாதிங்க.  நான் எழுதவந்தது நாய்க்குட்டிய பத்தி மட்டுமில்லை. அன்பை பத்தி.

இன்னைக்கு உலகத்துல உள்ள  99.9 சதவீத  பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு இல்லாததே.  நோயாளிகள்  மேல கொஞ்சூண்டு  அன்பு இருந்திருந்தா காலாவதியான மருந்துகளை  லோட் லோடா கொண்டு வந்து வித்திருப்பாய்ங்களா?

நம்ம பிரதமருக்கு மட்டும் 2007லயே ஆந்திரமக்கள் மேல அன்பு பிறந்திருந்தா 2010ல சந்திரபாபு பாப்லி அணைய பார்க்கிறேனு போய் நாறியிருக்கமாட்டாரு.சோனியாவுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல கொஞ்சமே கொஞ்சம் அன்பு பிறந்திருந்தா தனி ஈழம் மலர்ந்திருக்கும். கலைஞருக்கு தமிழ் நாட்டு மக்கள் மேல அன்பு இருந்திருந்தா வெறுமனே இலவசங்களை அள்ளி வீசிக்கிட்டு காலத்தை தள்ளியிருக்கமாட்டாரு.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் தமதென்பும் உரியர் பிறர்க்கு"  தேவேந்திரனுக்கு ஆயுதம் தேவைப்பட ததீச்சிங்கற ரிஷி தன்னோட எலும்புகளை கொடுத்தாராம்.

அன்பு! அன்பு! அன்பு!  இந்த ஒரு ஐட்டம் தம்பதிகள் மத்தில இல்லாம போனா என்னெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிக்க ஒரு வாரத்து தந்தி பேப்பரை படிச்சா போது.
ஒரு ஆசிரியனுக்கு மாணவிகள் மேல காமம் தான் வருது ஏன்? அந்த பிக்காலி மனசுல  அன்பில்லை. .

நான் ஒன்னும் உத்தம புத்திரனும் இல்லே. நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடை பிடிச்சவனும் இல்லே (1986 ல ஒரு ஆறுமாசம் தவிர)  பிடிக்கிறவனுமில்லே .

ஒரு படத்துல (தமிழ்) மணிவண்ணன் பேசற டயலாகை பாருங்க:

ஒரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் அம்மாவா தோணும். இன்னொரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் பெண்டாள தோணும். எந்த பொண்ணை  பார்த்தாலும்  மகளா தோணும்.

என் விளக்கம்:

இதெல்லாம் வளர்ச்சி. "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் " அப்பத்தான் இந்த ஸ்டேஜ் வரும். இப்ப ரெடிமேட் ட்ரஸ்ஸுங்க வேற அதிகமாயிருச்சா. எந்த பொண்ணை பின்னே இருந்து பார்த்தாலும் அந்த மாதிரி ட்ரஸ்ஸை என் மக போட்ட மாதிரியே தோணுது. ஏதோ குட்டி தன் அப்பாவை" டாடி" ன்னு கூப்பிட்டா என் மக என்னை கூப்பிட்ட மாதிரி செல்ஸ்ல வைப்ரேஷன். "அது அது" அந்தந்த வயசுல முடிஞ்சுட்டா அடுத்து வர்ரதெல்லாம் கரெக்டா இருக்கும். அரை குறைங்க சாகிற வரை அரை குறையாவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.

தாய் பால் மேட்டரையே எடுத்துக்குங்க.. கொடுக்கிற நிலைல தாய் இல்லைன்னாலும் ( இன்ஃபெக்சன் ?) குடிக்கிற நிலைல குழந்த இல்லைன்னாலும் அது பாட்டுக்கு சுரந்துக்கிட்டே கிடக்கு. கொடுக்கப்படலன்னா/குடிக்கப்படலன்னா கட்டிக்குது. இயற்கைய எவனும் தடுக்கமுடியாது. தடுக்கிறேனு இறங்கினா அகாலமா தடுக்கி விழவேண்டியதுதான்.

1993ல நான் இந்தி பண்டிட்.கண்ணாலமாகி 2 வருஷம் ஆகியிருக்கு. வயசு 26. 8,9,10 க்ளாஸ் வரை நாமதான் இந்தி டீச்சிங். பாவம் அந்த குழந்தைங்க உடலளவு வளர்ந்திருக்கங்களே தவிர மனசுல கல்மிஷம் கிடையாது.  ஒரு ஃபாதர்லி நெஸ்ஸுக்கு தவிக்கிற வயசு.(பொண்ணு பெருசாயிருச்சுனு அவிக அப்பன் லேசா விலகியிருப்பான்) தேவையில்லாம வந்து வந்து உரசும். கும்பலா உரசும். வேணம்னே குரல்ல கரகரப்பை வரவச்சுக்கிட்டு, " தத் தள்ளி நில்லு . தலைக்கு என்னா எண்ணெய் வச்சுருக்கே"ன்னோ, " வேகுது .. தள்ளி நில்லு காத்துவரட்டும்"னோ, "வெளிச்சம் வரட்டும்"னோ சுத்தமா வெட்டி விட்டுர்ரது.

இந்த மெச்சூரிட்டிக்கு காரணம் 1984டு 1986 போட்ட கெட்ட ஆட்டம்.  ப்ளஸ் 1991 டு 1993
முறையான திருமண வாழ்க்கை. காமத்தை வெல்ல ஒரே வழி அன்புதான். உங்க மனசெல்லாம் அன்பு பொங்கி வழியறப்ப காதலிய கூட உச்சந்தலைல கை வச்சு ஆசீர்வதிக்க தோணுமே தவிர கை போட தோனாது.

கொஞ்சமா வாச்சும் அன்புங்கறது மனிதர்கள் இடையில  நசுங்கலாவோ,தேசலாவோ , தீசலாவோ மினுக் மினுக்னு அடிச்சிக்கிறாதாலதான் வாழ்க்கை சக்கரம் கட முடானு சத்தம் போட்டுக்கிட்டாவது ஓடிக்கிட்டிருக்கு.

மனித உணர்வுகள் தொத்து நோய் போல் பரவக்கூடியவை. நீங்க சிரிச்ச நானும் சிரிக்கிறேன். நீங்க அழுதா நான் அழாட்டாலும் சிரிக்க முடியறதில்லை. ஒரே உயிர்ல இருந்து வந்த (அமீபா) நாமெல்லாம் இணைக்கப்பட்டிருக்கோம்.  நீங்க யாருக்கோ காட்டற அன்பு சரியான விலாசம் இல்லாத தபால் அட்டை மாதிரி தடுக்கி தடுக்கி என்னை வந்து சேருது. நீங்க யாருன்னு எனக்கு தெரியாட்டாலும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நன்றிய நான் யாரோ ஒருத்தருக்கு தெரிவிக்கிறேன்.

சரிங்கண்ணா அன்பு அன்புங்கறியே ஏன் அன்பு காட்டனும்ங்கறிங்களா..சக உயிர்களின் பால் நீங்க காட்டற அன்பு இயற்கைக்கு நீங்க சொல்ற  நன்றி தலை.
இன்னைக்கு நான் இந்த பதிவை போட நீங்க படிக்கிறிங்க. இந்த ரெண்டு செயலுக்கும் இடையில எத்தீனி ப்ராசஸ் கீது. உதாரணத்துக்கு என் தமிழறிவு. கண்ணி ஆர்வம்,  இந்த  அழகி  சாஃப்ட்வேர், இந்த கம்ப்யூட்டர் , அடிச்சதை ஸ்டோர் பண்ணிக்கப்போற பென் ட்ரைவ், இன்டர் நெட் கனெக்சன், ப்ளாகர் டாட்காம் ,இந்த பதிவுகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க போற திரட்டிகள் ஷேர் பண்ணப்போற ஆர்க்குட், ஃபேஸ் புக் மாதிரி தளங்கள். இவிகளுக்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பிச்சா என் ஆயுசு போதாது. மேலும் அவிகளுக்கு என் நன்றியால பெரிசா லாபமும் கிடையாது. இப்ப நான் என்ன பண்ணனும்?

என் நன்றிய வேற யாருக்காச்சும் தெரிவிக்கலாம். ஒரு கண்ணில்லாத தோழன் சாலையை கடக்க உதவலாம், படிப்பறிவில்லாத தாய்குலத்துக்கு எம்.ஓ ஃபார்ம் ஃபில் அப் பண்ணலாம்.

இப்ப ஸ்வீட்டி மேட்டருக்கு வரேன். என் பாயிண்ட் ஆஃப் வ்யூல சட்டைக்கு இஸ்திரிபோடறதே லக்சரி. இதுல பாமரேனியன் எல்லாம் டூ மச். ஆனா என்ன பண்றது? நம்ம கொள்கையே "எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"னு காட்டவேண்டியது. வரலைன்னா அவிக வழிக்கே போயிர்ரது. (இங்கன பலான ஜோக், செக்சாலஜினு தாவினது கூட அந்த வழிதான்) . சரி ஓஞ்சு போவட்டும் வாங்கியாச்சு.

அது என் மேல காட்டற அன்பையும்,  தன் அன்பை வெளிக்காட்ட தன் மொழியை தீட்டிக்கிட்டதையும், அதனோட பாடி லேங்குவேஜையும், டெலிபத்திலயே பேசறதையும் சொன்னா அப்பாறம்  நாய் வளர்க்கிற பார்ட்டிங்கல்லா க்யூ கட்டிருவாய்ங்க அதனால் அம்பேல்.

ஸ்வீட்டி ஐ லவ் யு

அண்ணே வணக்கம்ணே,
அவாளை கிழிச்சு கொஞ்ச நாளாச்சு. நாமா ஓஞ்சு போவட்டும்னு விட்டா கூட வா கிழினு கூப்பிடறாய்ங்க என்ன பண்ண?  "அவா" மென்டாலிட்டி ங்கற தலைப்புல தனிப்பதிவு போட்டிருக்கேன். படிங்க. கமெண்ட் அடிங்க.

சரி ஸ்வீட்டி ஐலவ் யு க்கு வந்துருவமா?
இதென்னடா முருகேசனுக்கு வந்த போங்காலம், இந்த 43 வயசுல (அதுவும் ஆகஸ்ட் 7 வந்தா 44)  எவளோ குட்டிய பார்த்து ஜொள்ளு விட்டுட்டாப்ல இருக்குன்னு இந்த பதிவை படிக்க வந்த நீங்க (வழக்கம் போல) செமர்த்தியா ஏமாற போறிங்க. காரணம் ஸ்வீட்டிங்கறது என் மகள் வளர்க்கிற 11 மாச பெண் நாய் குட்டி (பாமரேனியன் தான் ) . நாட்ல எத்தனையோ பிரச்சினை இருக்க நாயை பத்தி எழுதவந்துட்டார்யானு சலிச்சுக்கிறாதிங்க.  நான் எழுதவந்தது நாய்க்குட்டிய பத்தி மட்டுமில்லை. அன்பை பத்தி.

இன்னைக்கு உலகத்துல உள்ள  99.9 சதவீத  பிரச்சினைகளுக்கு காரணம் அன்பு இல்லாததே.  நோயாளிகள்  மேல கொஞ்சூண்டு  அன்பு இருந்திருந்தா காலாவதியான மருந்துகளை  லோட் லோடா கொண்டு வந்து வித்திருப்பாய்ங்களா?

நம்ம பிரதமருக்கு மட்டும் 2007லயே ஆந்திரமக்கள் மேல அன்பு பிறந்திருந்தா 2010ல சந்திரபாபு பாப்லி அணைய பார்க்கிறேனு போய் நாறியிருக்கமாட்டாரு.சோனியாவுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல கொஞ்சமே கொஞ்சம் அன்பு பிறந்திருந்தா தனி ஈழம் மலர்ந்திருக்கும். கலைஞருக்கு தமிழ் நாட்டு மக்கள் மேல அன்பு இருந்திருந்தா வெறுமனே இலவசங்களை அள்ளி வீசிக்கிட்டு காலத்தை தள்ளியிருக்கமாட்டாரு.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் தமதென்பும் உரியர் பிறர்க்கு"  தேவேந்திரனுக்கு ஆயுதம் தேவைப்பட ததீச்சிங்கற ரிஷி தன்னோட எலும்புகளை கொடுத்தாராம்.

அன்பு! அன்பு! அன்பு!  இந்த ஒரு ஐட்டம் தம்பதிகள் மத்தில இல்லாம போனா என்னெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிக்க ஒரு வாரத்து தந்தி பேப்பரை படிச்சா போது.
ஒரு ஆசிரியனுக்கு மாணவிகள் மேல காமம் தான் வருது ஏன்? அந்த பிக்காலி மனசுல  அன்பில்லை. .

நான் ஒன்னும் உத்தம புத்திரனும் இல்லே. நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடை பிடிச்சவனும் இல்லே (1986 ல ஒரு ஆறுமாசம் தவிர)  பிடிக்கிறவனுமில்லே .

ஒரு படத்துல (தமிழ்) மணிவண்ணன் பேசற டயலாகை பாருங்க:

ஒரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் அம்மாவா தோணும். இன்னொரு வயசுல எந்த பொம்பளய பார்த்தாலும் பெண்டாள தோணும். எந்த பொண்ணை  பார்த்தாலும்  மகளா தோணும்.

என் விளக்கம்:

இதெல்லாம் வளர்ச்சி. "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் " அப்பத்தான் இந்த ஸ்டேஜ் வரும். இப்ப ரெடிமேட் ட்ரஸ்ஸுங்க வேற அதிகமாயிருச்சா. எந்த பொண்ணை பின்னே இருந்து பார்த்தாலும் அந்த மாதிரி ட்ரஸ்ஸை என் மக போட்ட மாதிரியே தோணுது. ஏதோ குட்டி தன் அப்பாவை" டாடி" ன்னு கூப்பிட்டா என் மக என்னை கூப்பிட்ட மாதிரி செல்ஸ்ல வைப்ரேஷன். "அது அது" அந்தந்த வயசுல முடிஞ்சுட்டா அடுத்து வர்ரதெல்லாம் கரெக்டா இருக்கும். அரை குறைங்க சாகிற வரை அரை குறையாவே வாழ்ந்து சாகவேண்டியதுதான்.

தாய் பால் மேட்டரையே எடுத்துக்குங்க.. கொடுக்கிற நிலைல தாய் இல்லைன்னாலும் ( இன்ஃபெக்சன் ?) குடிக்கிற நிலைல குழந்த இல்லைன்னாலும் அது பாட்டுக்கு சுரந்துக்கிட்டே கிடக்கு. கொடுக்கப்படலன்னா/குடிக்கப்படலன்னா கட்டிக்குது. இயற்கைய எவனும் தடுக்கமுடியாது. தடுக்கிறேனு இறங்கினா அகாலமா தடுக்கி விழவேண்டியதுதான்.

1993ல நான் இந்தி பண்டிட்.கண்ணாலமாகி 2 வருஷம் ஆகியிருக்கு. வயசு 26. 8,9,10 க்ளாஸ் வரை நாமதான் இந்தி டீச்சிங். பாவம் அந்த குழந்தைங்க உடலளவு வளர்ந்திருக்கங்களே தவிர மனசுல கல்மிஷம் கிடையாது.  ஒரு ஃபாதர்லி நெஸ்ஸுக்கு தவிக்கிற வயசு.(பொண்ணு பெருசாயிருச்சுனு அவிக அப்பன் லேசா விலகியிருப்பான்) தேவையில்லாம வந்து வந்து உரசும். கும்பலா உரசும். வேணம்னே குரல்ல கரகரப்பை வரவச்சுக்கிட்டு, " தத் தள்ளி நில்லு . தலைக்கு என்னா எண்ணெய் வச்சுருக்கே"ன்னோ, " வேகுது .. தள்ளி நில்லு காத்துவரட்டும்"னோ, "வெளிச்சம் வரட்டும்"னோ சுத்தமா வெட்டி விட்டுர்ரது.

இந்த மெச்சூரிட்டிக்கு காரணம் 1984டு 1986 போட்ட கெட்ட ஆட்டம்.  ப்ளஸ் 1991 டு 1993
முறையான திருமண வாழ்க்கை. காமத்தை வெல்ல ஒரே வழி அன்புதான். உங்க மனசெல்லாம் அன்பு பொங்கி வழியறப்ப காதலிய கூட உச்சந்தலைல கை வச்சு ஆசீர்வதிக்க தோணுமே தவிர கை போட தோனாது.

கொஞ்சமா வாச்சும் அன்புங்கறது மனிதர்கள் இடையில  நசுங்கலாவோ,தேசலாவோ , தீசலாவோ மினுக் மினுக்னு அடிச்சிக்கிறாதாலதான் வாழ்க்கை சக்கரம் கட முடானு சத்தம் போட்டுக்கிட்டாவது ஓடிக்கிட்டிருக்கு.

மனித உணர்வுகள் தொத்து நோய் போல் பரவக்கூடியவை. நீங்க சிரிச்ச நானும் சிரிக்கிறேன். நீங்க அழுதா நான் அழாட்டாலும் சிரிக்க முடியறதில்லை. ஒரே உயிர்ல இருந்து வந்த (அமீபா) நாமெல்லாம் இணைக்கப்பட்டிருக்கோம்.  நீங்க யாருக்கோ காட்டற அன்பு சரியான விலாசம் இல்லாத தபால் அட்டை மாதிரி தடுக்கி தடுக்கி என்னை வந்து சேருது. நீங்க யாருன்னு எனக்கு தெரியாட்டாலும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய நன்றிய நான் யாரோ ஒருத்தருக்கு தெரிவிக்கிறேன்.

சரிங்கண்ணா அன்பு அன்புங்கறியே ஏன் அன்பு காட்டனும்ங்கறிங்களா..சக உயிர்களின் பால் நீங்க காட்டற அன்பு இயற்கைக்கு நீங்க சொல்ற  நன்றி தலை.
இன்னைக்கு நான் இந்த பதிவை போட நீங்க படிக்கிறிங்க. இந்த ரெண்டு செயலுக்கும் இடையில எத்தீனி ப்ராசஸ் கீது. உதாரணத்துக்கு என் தமிழறிவு. கண்ணி ஆர்வம்,  இந்த  அழகி  சாஃப்ட்வேர், இந்த கம்ப்யூட்டர் , அடிச்சதை ஸ்டோர் பண்ணிக்கப்போற பென் ட்ரைவ், இன்டர் நெட் கனெக்சன், ப்ளாகர் டாட்காம் ,இந்த பதிவுகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க போற திரட்டிகள் ஷேர் பண்ணப்போற ஆர்க்குட், ஃபேஸ் புக் மாதிரி தளங்கள். இவிகளுக்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பிச்சா என் ஆயுசு போதாது. மேலும் அவிகளுக்கு என் நன்றியால பெரிசா லாபமும் கிடையாது. இப்ப நான் என்ன பண்ணனும்?

என் நன்றிய வேற யாருக்காச்சும் தெரிவிக்கலாம். ஒரு கண்ணில்லாத தோழன் சாலையை கடக்க உதவலாம், படிப்பறிவில்லாத தாய்குலத்துக்கு எம்.ஓ ஃபார்ம் ஃபில் அப் பண்ணலாம்.

இப்ப ஸ்வீட்டி மேட்டருக்கு வரேன். என் பாயிண்ட் ஆஃப் வ்யூல சட்டைக்கு இஸ்திரிபோடறதே லக்சரி. இதுல பாமரேனியன் எல்லாம் டூ மச். ஆனா என்ன பண்றது? நம்ம கொள்கையே "எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"னு காட்டவேண்டியது. வரலைன்னா அவிக வழிக்கே போயிர்ரது. (இங்கன பலான ஜோக், செக்சாலஜினு தாவினது கூட அந்த வழிதான்) . சரி ஓஞ்சு போவட்டும் வாங்கியாச்சு.

அது என் மேல காட்டற அன்பையும்,  தன் அன்பை வெளிக்காட்ட தன் மொழியை தீட்டிக்கிட்டதையும், அதனோட பாடி லேங்குவேஜையும், டெலிபத்திலயே பேசறதையும் சொன்னா அப்பாறம்  நாய் வளர்க்கிற பார்ட்டிங்கல்லா க்யூ கட்டிருவாய்ங்க அதனால் அம்பேல்.

"அவா" மென்டாலிட்டி

நான் இந்த பதிவு மூலமா அவிகளுக்கு சொல்ல விரும்பற மெசேஜ் "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட்"
காலம் மாறிப்போச்சு. இன்னம் நீங்க பழைய நினைப்புலயே இருந்தா எப்படி? உங்க கிட்டே என்ன இருக்குங்கறது சனத்துக்கு தேவையில்லை. சனத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்தா போதும்.

இங்கே அழுத்தினா ஒரு மேட்டர் வரும். இது ஒரு பிராமணோத்தமர் - கிருஷ்ணர் கோவில் அய்யர் கிஷ்ண ஜெயந்தி  பாம்லெட்டுக்காக  எழுதின மேட்டர்.(அவரு தெலுங்குல எழுத வேணம்னே நானு ராமகிருஷ்ண மட வெளியீடுகளோட பாணில லேஹ்ய தமிழ்ல ட்ராஸ்லேட் பண்ணேன்) பாம்லெட்டோட கான்செப்ட் என்ன? பலான தேதி கிஷ்ண ஜெயந்தி வருது அல்லாரும் வாங்கப்பானு, பைசா கொடுங்கப்பானு  கூப்பிடனும். இதுக்கு அந்த  பா.பு எழுதின மேட்டரை பாருங்க. ஏதோ மதிய நேரத்துல போது போகாத பிராமண விதவைகள் மத்தில மைக்ல பேசவேண்டிய மேட்டரையெல்லாம் போட்டு குழப்பியிருக்கு.

இன்னைக்கு அவனவன் பறக்கறான். ஒரு காலத்துல புது சினிமா ரிலீஸுக்கு பாம்லெட் கொடுத்துக்கிட்டு வண்டி போனா தாய் குலம் பசங்களை கெஞ்சு கூத்தாடி வாங்கி படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாய்ங்க. இன்னைக்கு எவனுக்கு நேரம் இருக்கு.

நீங்க ஓஷோவோட "கிருஷ்ணா"வை  படிச்சிருந்தா  இந்த மேட்டர் எந்த அளவுக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கோ புரியும். கோவில் யாதவர்களோடது. பாம்லெட் போகவேண்டியதும் அவிகளுக்குத்தான். புரிய வேண்டியதும் அவிகளுக்குத்தான்.
ரெஸ்பாண்ட் ஆகவேண்டியதும் அவிக தான். எனக்கு 43 வயசாகுது எனக்கே இந்த மேட்டரை படிச்சா (அடிச்சேன் தலை அதான் சோகம் - கோவில் நிர்வாகிகள்ள ஒருத்தர் நம்ம டைப்பு. ஓஞ்சு போவுதுய்யா அப்படியே அடிச்சு கொடுத்துருனு கெஞ்சிக்கினார்) கடுக்குது.

இன்னைக்கு நூடுல்ஸ், கார்ட்டூன் சேனல்ல மூழ்கியிருக்கிற குட்டீஸுக்காகட்டும், ஜீனு, செல்லுனு பறக்கற டீன் ஏஜர்ஸுக்காகட்டும் இந்த பாம்லெட்டை பார்த்தா என்ன தோணும்? ஓடிப்போயிரமாட்டான்?

அய்யரோட இந்த  லேங்குவேஜுல பொது கக்கூஸுல  ஆண் பெண்கள்னு எழுதினா கூட குழப்பம் வந்துருமே.யாதவர்களை வச்சுத்தான் கோவில்.  கோவிலை வச்சுத்தான் அய்யரு.  யாதவர்கள், யாதவ குல வாரிசுகள் கிருஷ்ணனை பத்தியும், கிருஷ்ண ஜெயந்தியை பத்தியும் ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சிக்கிட்டா அய்யரோட சர்வைவலுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் பாருங்க தன்னோட மேதாவிலாசத்தை காட்டிக்க அய்யரு எழுதின பாம்லெட் மேட்டர் அவருக்கே ஆப்பா முடிஞ்சுரப்போவுது.

தேவையில்லாத மேட்டரையெல்லாம் வரிஞ்சு வரிஞ்சு எழுதின பார்ட்டி உறியடியை அவாய்ட் பண்ணிருச்சு. இப்படிக்குனு வருமே சூத்திரங்களோட பேரு அதையும் அவாய்ட் பண்ணிருச்சு. அதைல்லாம் சேர்த்து ஒப்பேத்தி அடிச்சு முடிக்கிறதுக்குள்ள நெஜமாவே கண்ணை கட்டிருச்சுப்பா

(வேணம்ணே பண்ணாரோ இல்லே தேவையில்லாத மேட்டர்ல சக்தி செலவழிஞ்சு போயிட்டதால ஓஞ்சுபோயி விட்டுட்டாரோ கெரகம்டா சாமி

பி.கு:
என்னதான் கச்சாடாவா இருந்தாலும் ரெண்டு பாயிண்ட் நம்ம கொள்கைக்கு நெருக்கமா வர்ரதால அந்த ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் பச்சை கலர்ல கொடுத்திருக்கேன்.  (க்ரீன் சிக்னல்)  தன் மூளையில படிஞ்சிருக்கிற  வேத, புராண ஒட்டடைகளை  மீறி செய்திருக்கிற  வித்யாசமான முயற்சிகளை  மெருன் கலர்ல கொடுத்திருக்கேன்.( இதுக்கு அதிபதி செவ்வாய். புரட்சிக்கு இவர்தான் காரகர்)

"அவா" மென்டாலிட்டி

நான் இந்த பதிவு மூலமா அவிகளுக்கு சொல்ல விரும்பற மெசேஜ் "டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட்"
காலம் மாறிப்போச்சு. இன்னம் நீங்க பழைய நினைப்புலயே இருந்தா எப்படி? உங்க கிட்டே என்ன இருக்குங்கறது சனத்துக்கு தேவையில்லை. சனத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்தா போதும்.

இங்கே அழுத்தினா ஒரு மேட்டர் வரும். இது ஒரு பிராமணோத்தமர் - கிருஷ்ணர் கோவில் அய்யர் கிஷ்ண ஜெயந்தி  பாம்லெட்டுக்காக  எழுதின மேட்டர்.(அவரு தெலுங்குல எழுத வேணம்னே நானு ராமகிருஷ்ண மட வெளியீடுகளோட பாணில லேஹ்ய தமிழ்ல ட்ராஸ்லேட் பண்ணேன்) பாம்லெட்டோட கான்செப்ட் என்ன? பலான தேதி கிஷ்ண ஜெயந்தி வருது அல்லாரும் வாங்கப்பானு, பைசா கொடுங்கப்பானு  கூப்பிடனும். இதுக்கு அந்த  பா.பு எழுதின மேட்டரை பாருங்க. ஏதோ மதிய நேரத்துல போது போகாத பிராமண விதவைகள் மத்தில மைக்ல பேசவேண்டிய மேட்டரையெல்லாம் போட்டு குழப்பியிருக்கு.

இன்னைக்கு அவனவன் பறக்கறான். ஒரு காலத்துல புது சினிமா ரிலீஸுக்கு பாம்லெட் கொடுத்துக்கிட்டு வண்டி போனா தாய் குலம் பசங்களை கெஞ்சு கூத்தாடி வாங்கி படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாய்ங்க. இன்னைக்கு எவனுக்கு நேரம் இருக்கு.

நீங்க ஓஷோவோட "கிருஷ்ணா"வை  படிச்சிருந்தா  இந்த மேட்டர் எந்த அளவுக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கோ புரியும். கோவில் யாதவர்களோடது. பாம்லெட் போகவேண்டியதும் அவிகளுக்குத்தான். புரிய வேண்டியதும் அவிகளுக்குத்தான்.
ரெஸ்பாண்ட் ஆகவேண்டியதும் அவிக தான். எனக்கு 43 வயசாகுது எனக்கே இந்த மேட்டரை படிச்சா (அடிச்சேன் தலை அதான் சோகம் - கோவில் நிர்வாகிகள்ள ஒருத்தர் நம்ம டைப்பு. ஓஞ்சு போவுதுய்யா அப்படியே அடிச்சு கொடுத்துருனு கெஞ்சிக்கினார்) கடுக்குது.

இன்னைக்கு நூடுல்ஸ், கார்ட்டூன் சேனல்ல மூழ்கியிருக்கிற குட்டீஸுக்காகட்டும், ஜீனு, செல்லுனு பறக்கற டீன் ஏஜர்ஸுக்காகட்டும் இந்த பாம்லெட்டை பார்த்தா என்ன தோணும்? ஓடிப்போயிரமாட்டான்?

அய்யரோட இந்த  லேங்குவேஜுல பொது கக்கூஸுல  ஆண் பெண்கள்னு எழுதினா கூட குழப்பம் வந்துருமே.யாதவர்களை வச்சுத்தான் கோவில்.  கோவிலை வச்சுத்தான் அய்யரு.  யாதவர்கள், யாதவ குல வாரிசுகள் கிருஷ்ணனை பத்தியும், கிருஷ்ண ஜெயந்தியை பத்தியும் ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சிக்கிட்டா அய்யரோட சர்வைவலுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் பாருங்க தன்னோட மேதாவிலாசத்தை காட்டிக்க அய்யரு எழுதின பாம்லெட் மேட்டர் அவருக்கே ஆப்பா முடிஞ்சுரப்போவுது.

தேவையில்லாத மேட்டரையெல்லாம் வரிஞ்சு வரிஞ்சு எழுதின பார்ட்டி உறியடியை அவாய்ட் பண்ணிருச்சு. இப்படிக்குனு வருமே சூத்திரங்களோட பேரு அதையும் அவாய்ட் பண்ணிருச்சு. அதைல்லாம் சேர்த்து ஒப்பேத்தி அடிச்சு முடிக்கிறதுக்குள்ள நெஜமாவே கண்ணை கட்டிருச்சுப்பா

(வேணம்ணே பண்ணாரோ இல்லே தேவையில்லாத மேட்டர்ல சக்தி செலவழிஞ்சு போயிட்டதால ஓஞ்சுபோயி விட்டுட்டாரோ கெரகம்டா சாமி

பி.கு:
என்னதான் கச்சாடாவா இருந்தாலும் ரெண்டு பாயிண்ட் நம்ம கொள்கைக்கு நெருக்கமா வர்ரதால அந்த ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் பச்சை கலர்ல கொடுத்திருக்கேன்.  (க்ரீன் சிக்னல்)  தன் மூளையில படிஞ்சிருக்கிற  வேத, புராண ஒட்டடைகளை  மீறி செய்திருக்கிற  வித்யாசமான முயற்சிகளை  மெருன் கலர்ல கொடுத்திருக்கேன்.( இதுக்கு அதிபதி செவ்வாய். புரட்சிக்கு இவர்தான் காரகர்)

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்

அனைவரும் வருக!                                                               கண்ணன் திருவருள் பெருக !!

ஸ்ரீகிருஷ்ண பரபிரம்ஹனே நமஹ
ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூர்

2010,செப்டம்பர், 2 (வியாழக்கிழமை) &  5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்
ஸ்லோகம்:
வேதேஷு யக்னேஷு தப: சைவ
தானேஷு மத்புண்ய பலம் ப்ரதீஷ்டம்
அத்யேதி தத்பர்யமிதம் விதித்வ
யோகே பரம் ஸ்தானம் பைதி சாத்யம்
பொருள்:
வேத அத்யயனம், தவம்,யாகம்,தானம்,தாத்விக கர்மம்,காம்ய கர்மங்களால் கிட்டும் பலன்கள் பக்தி மார்கத்தை கடைபிடிக்கும் மனிதர்களுக்கு கிட்டாது போகலாம்.
ஆனால் பக்தி காரியங்களால் அவர்கள் மேற்சொன்னவற்றையெல்லாம் பெறுவதோடு  முடிவில் திவ்யமான பரந்தாமத்தையும் பெறுகிறான்.

அன்புள்ள பகவத் பக்தர்களே!
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாள் நம்மை பவித்திரர்களாக்க இவ்வாண்டு அதாவது ஸ்ரீ விக்ருதியாண்ட் பகுள அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினம் அதாவது  (2/9/2010 செப்டம்பர் 2 ஆம் தேதி ,வியாழன்) ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூரில் கீழ் கண்டபடி  வைபவமாக நடைபெறும் என்று தெரிவிக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்
2010,செப்டம்பர், 2 ஆம் தேதி (வியாழக்கிழமை)

காலை 6 மணி        :           சுவாமிக்கு விசேஷ அபிஷேக,அலங்கார,ஆராதனை
மதியம் 12 மணி      :        அன்னதானம்
மாலை 6 மணி         :         கருடாழ்வார் வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் வீதி உலா
                                       ( ஊர்வலம்) புஷ்ப பல்லக்கு சேவை, பாட்டுக்கச்சேரி,வாண                              வேடிக்கை, நையாண்டி மேளம்,கரகாட்டம்,                                         பம்பை,புல்லாங்குழல், மங்கள வாத்தியம், பறை                            வாத்தியங்களுடன் நடைபெறும்.
2010,செப்டம்பர், 5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
மாலை 6 மணிக்கு உறியடித்திருவிழா நடைபெறும்


இந்த நல்வாய்ப்பை பக்தர்கள் பயன் படுத்திக்கொள்ளும்படி, மேற்சொன்ன நிகழ்ச்சிகளை வெற்றிபெற செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனின் அனுக்கிரகத்தை, அருளை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

யுகதர்மத்தின் படி தர்ம சம்ஸ்தாபனத்திற்காக துஷ்டர்களை சிட்சித்து, சிஷ்டர்களை ரட்சிக்க ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுக யுகங்களில் பிறப்பேன் என்று பகவத்கீதையில் உபதேசித்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணன் சாமானிய மக்கள் நடுவில் சாமானிய மனித உருவில் பிறந்து துஷ்ட சக்திகளை  நசிக்க செய்து, சாமானிய மக்களுக்கு தேறுதல் அளித்தபடி மனிதர்களெல்லாம் எப்படி ஒன்று பட்டு வாழவேண்டுமோ ஞான போதனை செய்தார். இத்தகு பெருமைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை புனிதமானதாக கருதுகிறோம். பக்தர்களின் கலக்கங்களை போக்கி ஆன்மீக ஆனந்தத்தை தருதல் அவரது முதற்கடமையாகும். யார் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மனின் திவ்ய ஞானத்தை கிரகித்து அவரது நாம,ரூப,லீலா,குண விசேஷங்களை புரிந்துகொள்கிறார்களோ அவர்களின் இடம் இனி கோலோக பிருந்தாவனமே (அழகான தேவ தேவனின் நிவாசம்).அதனால் பக்தி சிரத்தைகளுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  ஜெயந்தி தினத்தன்று ஸ்வாமியை பூஜித்தால் கோதானம் செய்த பலன் கிடைக்குமென்று புராணங்கள் சொல்கின்றன.

நம் வாழ்வில் உள்ளவை,கிடைப்பவை யாவும் பூர்வ புண்ணிய பலனே. உள்ளவை யாவும் நமக்காகத்தான் ஆனால் நம்முடையவையல்ல.உள்ளவை யாவும் உமாபதிக்கு சொந்தமானவையே. அதனால் நம் தேவைக்கு மிஞ்சி  கூடுதலாய் உள்ளவற்றை பிறருக்கு சமர்ப்பிக்கிறோம். சமர்ப்பணத்தின் போது இன்னொரு மனிதர் பிரவேசிக்கிறார்.அவரே பகவான். கொடுக்க பொருட்களை, கொடுக்கும் கைகளை,  கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்தையும் பரமாத்மனே அனுக்கிரஹித்தார்.

பவித்திர ஹ்ருதயம் சமர்ப்பிக்கிறது. அவ்வாறு பக்தியுடன் சமர்ப்பிப்பதால் ஹ்ருதயம் பவித்திரமாகிறது. பக்தி எந்தளவுக்கு பிரதானமோ பக்தி காரியமும் அந்தளவுக்கு பிரதானமே. ஸ்தூலமாக பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணன் முரளி கான லோலன். ஆனால் சற்று ஆழமாக சூட்சுமமாக பார்த்தால் அவர் வெறுமனே புல்லாங்குழலை ஊதியவர் அல்லர். விசுவத்திற்கெல்லாம் ஒரே தடவையில் உயிரை ஊதியவர். இத்தகு பெருமை வாய்ந்த பிராண தாதாவை நாம் பவித்திரமாக பூஜிக்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணன்  முழங்கும் பாஞ்சஜன்யம் வேறேதோ அல்ல. அது ஞான முழக்கம். அதனால் மனிதர்கள்  மரணத்தை தாண்டிச்செல்ல ஞானமே பிரதானமென்ற சத்தியத்தை தன் வாழ்வில் உறுதி செய்தான் ஸ்ரீகிருஷ்ணன் . வெண்ணை என்றால் சாரம் என்று அர்த்தம். பாலின் சாரமே வெண்ணை. பிரபஞ்சத்தின் சாரம் ஞானம். எனவே வெண்ணை என்றால் ஏதோ அல்ல ஞானம் .எப்போது ஸ்ரீகிருஷ்ணன் உன் இதயத்தில் இறங்குகிறாரோ அதுவே ஸ்ரீகிருஷ்ண ஜனனம். அதுவரை இதயத்தில் இருள் இருக்கும். எனவே தர்ம ஜீவிதத்தை பகவானுக்கு அர்ப்பியுங்கள். ஞானாத்தால் அவரை அர்ச்சித்து வாருங்கள்.

சபரியிடமிருந்து ஸ்ரீராமன் பழங்களை பெற்று மோட்சத்தை தந்தான். கஜேந்திரனிடமிருந்து பூக்களை பெற்று முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான்.குசேலனிடமிருந்து அவலை பெற்று ஐஸ்வரியத்தை தந்தான்.  பரமாத்மா நம்மிடமிருந்து எதையோ  கிரஹித்தான் (பெற்றுக்கொண்டான்) என்றால் அனுக்கிரஹிப்பான் என்று பொருள்.  நாம் பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது பெற்றுக்கொள்பவர் யாராயிருந்தாலும் உண்மையில் கிரஹிப்பவர் (பெற்றுக்கொள்பவர்) பரமாத்மனே.  எனவே நமக்கு பகவானின் அனுகிரஹம்  நிச்சயம் கிட்டும்.

அதனால் தங்களால் இயன்றவற்றை இந்த காரியத்துக்கு சமர்ப்பித்து புனிதர்களாகி, தேவானுக்கிரகம் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

* இந்த துண்டு பிரசுரத்தை   தேவ பிரசாதம் &மதிப்புடையதாய் கருதி  மதிப்புடையவர்களுக்கே சமர்ப்பிக்கவும்

இங்ஙனம்:
வி.ரவீந்திர நாத் யாதவ்,                 எஸ்.சுரேஷ் யாதவ்,
     செயலாளர்                              தலைவர்

மற்றும் சித்தூர் நகர யாதவ குலத்தவர்கள்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்

அனைவரும் வருக!                                                               கண்ணன் திருவருள் பெருக !!

ஸ்ரீகிருஷ்ண பரபிரம்ஹனே நமஹ
ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூர்

2010,செப்டம்பர், 2 (வியாழக்கிழமை) &  5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அழைப்பிதழ்
ஸ்லோகம்:
வேதேஷு யக்னேஷு தப: சைவ
தானேஷு மத்புண்ய பலம் ப்ரதீஷ்டம்
அத்யேதி தத்பர்யமிதம் விதித்வ
யோகே பரம் ஸ்தானம் பைதி சாத்யம்
பொருள்:
வேத அத்யயனம், தவம்,யாகம்,தானம்,தாத்விக கர்மம்,காம்ய கர்மங்களால் கிட்டும் பலன்கள் பக்தி மார்கத்தை கடைபிடிக்கும் மனிதர்களுக்கு கிட்டாது போகலாம்.
ஆனால் பக்தி காரியங்களால் அவர்கள் மேற்சொன்னவற்றையெல்லாம் பெறுவதோடு  முடிவில் திவ்யமான பரந்தாமத்தையும் பெறுகிறான்.

அன்புள்ள பகவத் பக்தர்களே!
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாள் நம்மை பவித்திரர்களாக்க இவ்வாண்டு அதாவது ஸ்ரீ விக்ருதியாண்ட் பகுள அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினம் அதாவது  (2/9/2010 செப்டம்பர் 2 ஆம் தேதி ,வியாழன்) ஸ்ரீ கோகுல கிருஷ்ண ஆலயம்,ஹைரோடு,சித்தூரில் கீழ் கண்டபடி  வைபவமாக நடைபெறும் என்று தெரிவிக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்
2010,செப்டம்பர், 2 ஆம் தேதி (வியாழக்கிழமை)

காலை 6 மணி        :           சுவாமிக்கு விசேஷ அபிஷேக,அலங்கார,ஆராதனை
மதியம் 12 மணி      :        அன்னதானம்
மாலை 6 மணி         :         கருடாழ்வார் வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் வீதி உலா
                                       ( ஊர்வலம்) புஷ்ப பல்லக்கு சேவை, பாட்டுக்கச்சேரி,வாண                              வேடிக்கை, நையாண்டி மேளம்,கரகாட்டம்,                                         பம்பை,புல்லாங்குழல், மங்கள வாத்தியம், பறை                            வாத்தியங்களுடன் நடைபெறும்.
2010,செப்டம்பர், 5 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை)
மாலை 6 மணிக்கு உறியடித்திருவிழா நடைபெறும்


இந்த நல்வாய்ப்பை பக்தர்கள் பயன் படுத்திக்கொள்ளும்படி, மேற்சொன்ன நிகழ்ச்சிகளை வெற்றிபெற செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனின் அனுக்கிரகத்தை, அருளை பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

யுகதர்மத்தின் படி தர்ம சம்ஸ்தாபனத்திற்காக துஷ்டர்களை சிட்சித்து, சிஷ்டர்களை ரட்சிக்க ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுக யுகங்களில் பிறப்பேன் என்று பகவத்கீதையில் உபதேசித்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணன் சாமானிய மக்கள் நடுவில் சாமானிய மனித உருவில் பிறந்து துஷ்ட சக்திகளை  நசிக்க செய்து, சாமானிய மக்களுக்கு தேறுதல் அளித்தபடி மனிதர்களெல்லாம் எப்படி ஒன்று பட்டு வாழவேண்டுமோ ஞான போதனை செய்தார். இத்தகு பெருமைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை புனிதமானதாக கருதுகிறோம். பக்தர்களின் கலக்கங்களை போக்கி ஆன்மீக ஆனந்தத்தை தருதல் அவரது முதற்கடமையாகும். யார் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மனின் திவ்ய ஞானத்தை கிரகித்து அவரது நாம,ரூப,லீலா,குண விசேஷங்களை புரிந்துகொள்கிறார்களோ அவர்களின் இடம் இனி கோலோக பிருந்தாவனமே (அழகான தேவ தேவனின் நிவாசம்).அதனால் பக்தி சிரத்தைகளுடன் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி  ஜெயந்தி தினத்தன்று ஸ்வாமியை பூஜித்தால் கோதானம் செய்த பலன் கிடைக்குமென்று புராணங்கள் சொல்கின்றன.

நம் வாழ்வில் உள்ளவை,கிடைப்பவை யாவும் பூர்வ புண்ணிய பலனே. உள்ளவை யாவும் நமக்காகத்தான் ஆனால் நம்முடையவையல்ல.உள்ளவை யாவும் உமாபதிக்கு சொந்தமானவையே. அதனால் நம் தேவைக்கு மிஞ்சி  கூடுதலாய் உள்ளவற்றை பிறருக்கு சமர்ப்பிக்கிறோம். சமர்ப்பணத்தின் போது இன்னொரு மனிதர் பிரவேசிக்கிறார்.அவரே பகவான். கொடுக்க பொருட்களை, கொடுக்கும் கைகளை,  கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்தையும் பரமாத்மனே அனுக்கிரஹித்தார்.

பவித்திர ஹ்ருதயம் சமர்ப்பிக்கிறது. அவ்வாறு பக்தியுடன் சமர்ப்பிப்பதால் ஹ்ருதயம் பவித்திரமாகிறது. பக்தி எந்தளவுக்கு பிரதானமோ பக்தி காரியமும் அந்தளவுக்கு பிரதானமே. ஸ்தூலமாக பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணன் முரளி கான லோலன். ஆனால் சற்று ஆழமாக சூட்சுமமாக பார்த்தால் அவர் வெறுமனே புல்லாங்குழலை ஊதியவர் அல்லர். விசுவத்திற்கெல்லாம் ஒரே தடவையில் உயிரை ஊதியவர். இத்தகு பெருமை வாய்ந்த பிராண தாதாவை நாம் பவித்திரமாக பூஜிக்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணன்  முழங்கும் பாஞ்சஜன்யம் வேறேதோ அல்ல. அது ஞான முழக்கம். அதனால் மனிதர்கள்  மரணத்தை தாண்டிச்செல்ல ஞானமே பிரதானமென்ற சத்தியத்தை தன் வாழ்வில் உறுதி செய்தான் ஸ்ரீகிருஷ்ணன் . வெண்ணை என்றால் சாரம் என்று அர்த்தம். பாலின் சாரமே வெண்ணை. பிரபஞ்சத்தின் சாரம் ஞானம். எனவே வெண்ணை என்றால் ஏதோ அல்ல ஞானம் .எப்போது ஸ்ரீகிருஷ்ணன் உன் இதயத்தில் இறங்குகிறாரோ அதுவே ஸ்ரீகிருஷ்ண ஜனனம். அதுவரை இதயத்தில் இருள் இருக்கும். எனவே தர்ம ஜீவிதத்தை பகவானுக்கு அர்ப்பியுங்கள். ஞானாத்தால் அவரை அர்ச்சித்து வாருங்கள்.

சபரியிடமிருந்து ஸ்ரீராமன் பழங்களை பெற்று மோட்சத்தை தந்தான். கஜேந்திரனிடமிருந்து பூக்களை பெற்று முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான்.குசேலனிடமிருந்து அவலை பெற்று ஐஸ்வரியத்தை தந்தான்.  பரமாத்மா நம்மிடமிருந்து எதையோ  கிரஹித்தான் (பெற்றுக்கொண்டான்) என்றால் அனுக்கிரஹிப்பான் என்று பொருள்.  நாம் பக்தியுடன் சமர்ப்பிக்கும்போது பெற்றுக்கொள்பவர் யாராயிருந்தாலும் உண்மையில் கிரஹிப்பவர் (பெற்றுக்கொள்பவர்) பரமாத்மனே.  எனவே நமக்கு பகவானின் அனுகிரஹம்  நிச்சயம் கிட்டும்.

அதனால் தங்களால் இயன்றவற்றை இந்த காரியத்துக்கு சமர்ப்பித்து புனிதர்களாகி, தேவானுக்கிரகம் பெறவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

* இந்த துண்டு பிரசுரத்தை   தேவ பிரசாதம் &மதிப்புடையதாய் கருதி  மதிப்புடையவர்களுக்கே சமர்ப்பிக்கவும்

இங்ஙனம்:
வி.ரவீந்திர நாத் யாதவ்,                 எஸ்.சுரேஷ் யாதவ்,
     செயலாளர்                              தலைவர்

மற்றும் சித்தூர் நகர யாதவ குலத்தவர்கள்

Thursday, July 29, 2010

வாஸ்து வாஸ்தவம் தான்

ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். என் பரிசோதனைகளுக்கு  நான் தான் என்னோட லேப். நான் தான் எலி. மொத ஊசி எனக்கு தான். அப்பாறம் பூட்ட கேசுங்களுக்கு போட்டு பார்ப்பேன். (அதாவது இன்னம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லைங்கற கேசுங்களுக்கு) அப்பாறம் தான் சனத்துக்கு.

வாஸ்து கதை கூட அப்படித்தான். ஜோசியருங்க  மாதிரியே வாஸ்துகாரவுக கூட பயங்கரமா பீலா விடுவாய்ங்க. மொத்தமா நம்பிராதிங்க. தனித்தனியா பார்த்தா எல்லாமே பூதாகரமா தெரியும். மொத்தமா பார்த்தாதான் ஒரு ஐடியா வரும்.

ஜோசியக்காரவுக கிரகத்தையே கட்டி அழுவாய்ங்க. இந்த குரு வரட்டும் கண்ணாலமாயிரும்னுவாய்ங்க. கண்ணாலம் நடக்கலைன்னா  சனி லேசா பார்த்துட்டாரும், அடுத்த குரு வரட்டும் ஆயிரும்னு காலத்தை கடத்துவாய்ங்க.

பல தடவை சொல்லியிருக்கன் கோசார பலனோட இம்பாக்ட்  20 சதவீதம் கூட கிடையாது. தசாபுக்திகள் சாலை மாதிரி. உங்க ஜாதகம் ஒரு கார் மாதிரி . கார்ல ஷாக் அப்சர்பர் கரெக்டா இருந்தா எப்படி மோசமான ரோட்ல கூட குஷாலா பயணம் பண்றமோ அப்படி ஜாதகத்துல ஸ்டஃப் இருந்தா கெட்ட நேரமும் இல்லே ..ஒரு ....ரும் இல்லே.(லேசா குலுங்கும். பக்கத்துல குட்டி இருந்தா உரசிக்கலாம்). டப்பா காரு 6 ட்ராக் ரோடுக்கு போனதும் கண்டசாவா மாறிருமா? நோ .. சாலை தான் மாறுமே தவிர வண்டி மாறாது. மேல் மாடிக்கு வேலை கொடுக்காம எந்த வித அறிவியல் பார்வையோ ,ஆன்மீக பார்வையோ  இல்லாம ஜோசியத்தை ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்பிக்கிற பார்ட்டிங்களாலதான் பிரச்சினையே.

ஒரு படத்துல சார்லி ஜோசியரா வருவாரு. செத்துப்போனவன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பலனை அள்ளிவிடுவாரு. ஜோசியர்களுக்கு ஒரு எச்சரிக்கை :

ஜாதகத்தை கையில கொடுத்ததும் பிட் பிட்டா பலன் சொல்லாதிங்க. முதல்ல லக்னம்,லக்னாதிபதிய பாருங்க. சூரிய சந்திரர்களை பாருங்க, ஆயுள் காரகனான சனி,அஷ்டம ஸ்தானம் , ஆயுள் ஸ்தானாதிபதி நிலைகளை பாருங்க. முக்கியமா ஜாதகம் வந்த நேரத்தை பாருங்க (ஆரூட லக்னம்) அப்பாறம் பலன் சொல்ல ஆரம்பிங்க.

ஜோசியருங்க  ஜாதகத்தை, கிரகபலத்தை எல்லாம் விட்டுட்டு கோசாரத்தை கட்டி அழறாப்ல வாஸ்துக்காரவுகளும் அசலான மேட்டருங்களை விட்டுட்டு ( உ.ம் காம்பவுண்ட் இல்லேன்னா வாஸ்துவே வேலை செய்யாது. அந்த வரிசைல காம்பவுண்ட் போட்ட வீட்டுக்கு இந்த பக்கத்து காம்பவுண்ட் வால் வரை ஒரே ப்ளாக் தான். இதுக்கு ப்ளாக் வாஸ்துனு நாமகரணம் பண்ணியிருக்கேன்) எத்தனை படி,எத்தனை சன்னலுனு ஜல்லியடிக்கிறாய்ங்க   அத்தை இடி இத்தை இடினு இடி அமீன் கணக்கா அமீனா வர்ர வரை வீட்டுக்காரனை  திவாலாக்கிர்ராய்ங்க.

மனித வாழ்வை வெறுமனே கிரகங்களோ வாஸ்துவோ மட்டும் இன்ஃப்ளுயன்ஸ் பண்றதில்லை. எத்தனையோ ஃபேக்டர்ஸ் இருக்கு.

இந்த ஜாதக ஆராய்ச்சி,வாஸ்து ஆராய்ச்சிங்கறது ப்ரிலிமினரி. மினிமம் கியாரண்டி. ரிட்டர்ன் டெஸ்ட் மாதிரி . நாரதர் சீதேவிக்கும் மூதேவிக்கு வச்ச ரிட்டர்ன் டெஸ்ட் இல்லிங்கண்ணா( நடந்து போய் ரிட்டர்ன் வர்ர டெஸ்ட்) எழுத்து தேர்வு. ரிட்டர்ன் டெஸ்டுக்கு அப்பாறம் எத்தனையோ ஃபில்ட்டர்ஸ் இருக்கு.

ஜெயலலிதா பிறந்த அதே நிமிஷத்துல இந்தியாவுல மட்டும் 4 குழந்தை பிறந்திருக்கும். மத்த 3 குழந்தை என்ன ஆச்சு? அவிக பிறந்த லக்னத்துல (சுமார் 2 மணி நேரத்துல 60 நி+60 நி = 120 நிமிடம். 120நிமி X  நிமிடத்துக்கு 4 குழந்தைன்னா மொத்தம் 480 குழந்தை ஏறக்குறைய அம்மா ஜாதகத்துல பிறந்திருப்பாய்ங்க. அவிகல்லாம் எங்க போனாங்க?

மனித வாழ்வை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.  ஒரு கிரகம் தன் இம்பாக்டை காட்டறதுக்கு நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ் இருக்கு. இங்கன ஒவ்வொரு நொடியும் ஒரு ஜங்ஷன் பாயிண்ட். இந்த நொடி நீங்க என்ன பண்றிங்கங்கறதுதான் அடுத்த செகண்டை டிசைட் பண்ணுதுங்கண்ணா.

உங்க டெசிஷன் மேக்கிங்கை தான் இந்த கிரகம்,வாஸ்து எல்லாம் துவைச்சி எடுக்குது.

உங்களை நீங்க இந்த படைப்புலருந்து தனியா உணர்ந்தா இதெல்லாம் ஃபுட் பால் மாதிரி அடிச்சு விளையாடும். நான் இந்த படைப்புல ஒரு அங்கம்.பிரிக்க முடியாத அங்கம்னு நீங்க அனுபவ பூர்வமா உணர்ரப்ப இதெல்லாம் ஜுஜுபி.


இந்த பதிவுல வாஸ்து ஜோதிடம்ங்கற ரெண்டு ஃபேக்டர்ஸை மட்டும் பார்ப்போம். இந்த ரெண்டுத்துக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு. ஒரு குழந்தை பிறக்கும்போதே அது இன்னா மாதிரி வீட்ல வாழனும்னு அதனோட ஜாதகத்துலயே சொல்லப்பட்டிருக்கு. ( நாலாவது பாவம், அந்த பாவாதிபதி, அவர் நின்ன இடம், கூட சேர்ந்த கிரகங்களை வச்சு இதை டிசைட் பண்ணலாம்)

ஒவ்வொரு வீடும் கட்டப்பட்ட வாஸ்துவை பொருத்து அந்த வீட்ல எந்த மாதிரி ஜாதகன் வாழனும்னு டிசைட் ஆயிருது. எத்தனையோ பன்னாடைங்க அப்பா,அம்மாவுக்கு சோறு போடாம,கூட பிறந்த அக்கா தங்கச்சிக்கு நல்ல நாள்ள  ஒரு ப்ளவுஸ் பீஸ் கூட  வச்சி கொடுக்காம வாழ்ந்து பீ தின்னு பிண்ணாக்கு தின்னு வீடு கட்டிருதுங்க.ஆனால் அதுல குடியிருக்கமுடியாம போயி  வாடகை வீட்லயே காலத்தை தள்ளுதுங்க.

இங்கன ஒரு ரகசியம். ஜாதகத்துல பயங்கர தரித்திர யோகம் இருக்கும்.ஆனா இவன் லட்சம் லட்சமா சேர்ப்பான். எப்டி? எப்டி? இவன் சம்பாதிக்கிறது இவனுக்காக இல்லை. எவனோ இவனை ஏமாத்த போறான். அவனுக்காக முன்னே அனுப்பி வைக்கப்பட்ட கலெக்ஷன் ஏஜெண்ட் இவன்.

இதே ஃபார்முலா தான் வீடு கட்டற மேட்டர்ல கூட ஒர்க் அவுட் ஆகுது.இவனுக்கு நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறப்பான்.ஆனால் தாஜ்மகால் மாதிரி வீடு கட்டுவான். எதுக்குங்கறிங்க? எவனோ வந்து அனுபவிக்கபோறான். அவனுக்காகத்தான் இவன் ஓடி ஓடி வீடு கட்டறான்.

சின்ன குன்ஸ்:
1.ஒரு பிக்காலி. பணம் பணம்னு அலைஞ்சு பறை சாத்துதுனு வைங்க. நிச்சயமா அவனோடது சீடை ஜாதகம்னு அர்த்தம். அது பணத்தை சேர்க்க சேர்க்க கண்ணாலம் தள்ளி தள்ளி போகும். (குருதான் கங்கண-கல்யாண -காரகன், அதே குருதான் தனகாரகனும். தனகாரகனா ஒர்க் ஆகிறதால கங்கண காரகனா கை கொடுத்துர்ரார்). குறைபிரசவமா நடக்கும். ஆண்குழந்தை இருக்காது. (பிறக்காது), பொறந்ததெல்லாம் உருப்படாமத்தான் போகும். இவனுக்கு நடுவயசுல வயிறு ட்ரபிள் கொடுக்க ஆரம்பிக்கும். 50 தாண்டினதும் ஹார்ட் ப்ராப்ளம் வரும். உண்மையான தனயோகம் இருக்கிறவன் கனவுல கூட பணத்தை நினைக்க மாட்டான்.ஆனால் அது தானா இவனை வந்து சேரும்.

2.இன்னொரு பன்னாடை வீடு கட்டனும் வீடு கட்டனும்னு துடிக்குதா? அது சர்வ நிச்சயமா  நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறந்திருக்கும். இந்த மாதிரி கேஸ்ல வீடு கட்டிக்கிட்டிருக்கிறப்பவோ கட்டி முடிச்ச 3 அ 6 மாசத்துலயோ அம்மா செத்து போயிருவாய்ங்க அ பெண்டாட்டி. ஒரு வாகன விபத்து நடக்கும். அ செக்ஸ் ஸ்கேண்டல்ல மாட்டுவான் அ வீட்டு மேலயே வில்லங்கம் வரும் அ பேட்டரி சுத்தமா மெட்டாஷ் ஆயிரும்.

மேலே சொன்ன மேட்டர் எத்தனை கேஸ்ல ஒர்க் அவுட் ஆச்சுனு நீங்க தான் சொல்லனும் (  நம்முது தான்  அனுபவ ஜோசியமாச்சே)

மொதல்ல நான் பிறந்து 24 வருஷம் வாழ்ந்த  வீட்டையும் அதனோட வாஸ்துவை  பத்தியும்  சொல்றேன். 19X64 கிழக்கு பார்த்த வாசல். ( மினிமம் கியாரண்டி. கடைசி வரை எங்க வீட்ல சிதம்பரம் தான்) ஆண்களும் டம்மி பீஸுங்க கிடையாது. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதத்துல ஜூரிங்க தான்.

வடகிழக்குல தெருக்குத்து.( எங்கப்பா ஜாதகத்துலயும் குரு உச்சம், என் ஜாதகத்துலயும் குரு உச்சம் .ரெண்டு பேருதும் கடகலக்னம்தான் .அதனால சமாளிச்சுக்கிட்டம்)  மேற்குல கிணறு. ( எங்கம்மாவுக்கு யூட் ரஸ் கேன்சர். அப்பா ஜில்லா ஜில்லாவா போய் அரச(சு) சேவை செய்துக்கிட்டிருந்தாரு.அதனால மொத்த பாரமும் அவிக மேலதான்). 

நைருதில தான் தலைவாசல். எங்க அப்பா மாவட்ட கருவூல அதிகாரி. லாலா,மசாலா, பீடி,சிகரட்,பான் எதுவும் கிடையாது. ஜஸ்ட் டி.ஏ.எஸ் ரத்தினம் பொடி மட்டும் தான். அதையும் பெரிய டப்பாவா ஹோல்சேல் ரேட்ல ஒன்னு வாங்கிருவாரு. இருந்தாலும் மாசா மாசம் பட்ஜெட் போட்டுத்தான் செலவு பண்ணுவாய்ங்க. ஒரு கண்ணாலம், கல்லெடுப்புன்னா பட்ஜெட் உதைக்கும்.

 நம்ம டீன் ஏஜ்ல மணியகாரரான தாய் வழி தாத்தா எங்கம்மாவுக்கு சீதனமா கொடுத்த வெள்ளி கிளாஸெல்லாம் ஒவ்வொன்னா கால் முளைச்சு காசு கடைக்கு போயிருச்சு ( நம்ம வேலைதான்). அப்பா பாக்கெட்ல ,பூஜை ரூம் தகர டப்பால இருக்கிற கரன்ஸிய ஆட்டை போடறதும் உண்டு ஏழுமலையான் உண்டி உட்பட) .
இதெல்லாம் ஒரு பக்கம்னா 1983-84ல அம்மாவை சி.எம்.சில அட்மிட் பண்ணிட்டு ஏறக்குறைய திவால் ஆன நிலைல அரசு ஊழியர்களோட ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கி 3 வருஷம் அடிஷ்னல் சர்வீஸ் கிடைச்சு பொழச்சோம்.

மொதல்ல அப்பாவுக்கு ஊர் ஊரா ட்ரான்ஸ்ஃபர் பெரிய அண்ணன் எம்.ஏ படிக்க திருப்பதி ஹாஸ்டல்.கண்ணாலமான கையோட தனிக்குடித்தனம் போயிட்டான். சின்ன அண்ணன் எத்தனை வேலை வாங்கி கொடுத்தாலும் அவனே வாங்கினாலும் போகாம தண்டத்தீனி. நம்ம கதை தெரிஞ்சதுதானே. ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு ஊர்சண்டைய இழுத்துட்டு போறது, பலான இடத்துக்கெல்லாம் போறது ஒன்னா ரெண்டா .சின்ன அண்ணனுக்கு கண்ணாலம் நடக்கறதுக்கு முந்தி நமக்கு ஆயிருச்சு.இத்தனைக்கும் அவனை விட பத்து வயசு சின்னவன் நான்.

ஆரம்பத்துல தெற்கு திசைல மைதானம் இருந்தது. வீட்டுக்குள்ள தெற்கு திசையிலதான் கடைசி வரை பேசேஜ். அப்பாவை பிக் அப் பண்ண கலெக்டரே வண்டில வருவாரு. ஜீப்பை ரோட்ல நிறுத்திட்டு விறு விறுனு நடந்து வந்துருவாரு. போதாதா ஏரியா சனங்க காதுல புகை. அப்பனுக்கு ரத்தக்கொதிப்பு, பெப்டிக் அல்சர். தம்பின்னா  ரத்த வாந்தியே எடுத்தான் .கருப்பை புற்றுக்கு ஆதி என்ன தெரியும்ல ஒழுங்கற்ற மென்ஸ்ட்ருவல் சைக்கிள் தான்.


இந்த வாஸ்து  குறைகள்- குறைகளோட பலன்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒர்க் அவுட் ஆறதில்லைங்கறது தான் ஆச்சரியம். இந்த மாதிரி வீட்ல இருந்தும் ஸ்தூலமா வறுமைய அனுபவிச்சாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காம அவமதிக்கப்பட்டாலும் மனம் தளராம என்னை மாறு வேடத்துல அன்னிய தேசத்துல இருக்கிற இளவரசனாவே உணர காரணம் என்ன?


முதல் காரணம் உச்ச குரு. அடுத்த காரணம் பத்துல ராகு.  நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு வேலைய செய்துக்கிட்டே இருந்தேன். கரும யோகம்னு கீதை சொல்லுதே அப்படி.

மூணாவது காரணம் முக்கிய காரணம். எங்கப்பா எனக்கு மாடில தனி அறை கட்டிக்கொடுத்துட்டாரு. 1986 டு 1991 அதுலதான் இருந்தேன். மாடில இருந்தா வாஸ்து தோஷம் பாதி குறையும்ங்கண்னா

யுத்த‌ கைதிங்க கிட்டே இருந்து  உண்மைக‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ உயரம் குறைவான  கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட‌‌ அறைக‌ள்ள அடைச்சு வைப்பாய்ங்களாம்.  கைதிக‌ள் ஒருசில‌ தின‌ங்க‌ளிலேயே உண்மையை க‌க்கி விடுவாய்ங்களாம்.

சில‌ வீடுக‌ளுக்கு போனால் இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருக்க‌லாமா என்று தோன்றும், சில‌ வீடுக‌ளுக்குச் போனா  தாளி  எப்ப‌டா வெளிய‌ வ‌ருவோம்னிருக்கும். 

1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். உஞ்ச விருத்தி பிராமணரை விட மோசமான நிலை.  என் ந‌ண்ப‌ரான‌ ஒரு  பால்கார‌ர் "சுவாமி..! ச‌ர்ரியான‌ (அச்சுப் பிழை இல்லை) இட‌த்தை பிடிச்சிருக்கிங்க‌ ..ப‌க்க‌த்து வீட்டுக்கார‌னுக்கு நீங்க‌ க‌ட‌ன் கொடுக்க‌ப் போறிங்கன்னாரு

நான் ப‌ட‌க்குனு  அவ‌ர் வாயை பொத்தி "பிழைப்ப‌ கெடுத்துருவிங்க‌ போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ணனோட‌ இட‌ம். இந்த‌ குடிசை த‌ம்பிக்கார‌ன் தான் வீடுக‌ட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க‌ போட்ட‌ ஷெட்..த‌ம்பிக் கார‌ன் த‌ய‌வுல‌ இங்க‌ குடியிருக்கேன். ஆள‌ விடுப்பா"ன்னு பார்ஸ‌ல் பண்ணேன்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌. நம்பாட்டி போங்க ஒரே ஆறு மாசத்துல  ப‌.வீ. கார‌னுக்கு ரூ.35,000/ க‌ட‌ன் கொடுத்தேன். ரெண்டு வட்டிக்கு. இதான்யா வாஸ்து. வாஸ்து வாஸ்தவம்பா. வாஸ்துகாரவுக வேணம்னா பொய்யனுகளா இருக்கலாம். சரியான வாஸ்து கலைஞன் கிடைக்கனும்னாலும் உங்க ஜாதகம் அதுக்கு ஒத்துழைக்கனும் அண்ணாத்தை.

அடுத்த பதிவுல வாஸ்து பத்தின வாஸ்தவங்களை  இன்னம் விவரமா பார்ப்போம்.இப்போதைக்கு உடுங்க ஜூட்

வாஸ்து வாஸ்தவம் தான்

ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். என் பரிசோதனைகளுக்கு  நான் தான் என்னோட லேப். நான் தான் எலி. மொத ஊசி எனக்கு தான். அப்பாறம் பூட்ட கேசுங்களுக்கு போட்டு பார்ப்பேன். (அதாவது இன்னம் கெட்டுப்போக வாய்ப்பே இல்லைங்கற கேசுங்களுக்கு) அப்பாறம் தான் சனத்துக்கு.

வாஸ்து கதை கூட அப்படித்தான். ஜோசியருங்க  மாதிரியே வாஸ்துகாரவுக கூட பயங்கரமா பீலா விடுவாய்ங்க. மொத்தமா நம்பிராதிங்க. தனித்தனியா பார்த்தா எல்லாமே பூதாகரமா தெரியும். மொத்தமா பார்த்தாதான் ஒரு ஐடியா வரும்.

ஜோசியக்காரவுக கிரகத்தையே கட்டி அழுவாய்ங்க. இந்த குரு வரட்டும் கண்ணாலமாயிரும்னுவாய்ங்க. கண்ணாலம் நடக்கலைன்னா  சனி லேசா பார்த்துட்டாரும், அடுத்த குரு வரட்டும் ஆயிரும்னு காலத்தை கடத்துவாய்ங்க.

பல தடவை சொல்லியிருக்கன் கோசார பலனோட இம்பாக்ட்  20 சதவீதம் கூட கிடையாது. தசாபுக்திகள் சாலை மாதிரி. உங்க ஜாதகம் ஒரு கார் மாதிரி . கார்ல ஷாக் அப்சர்பர் கரெக்டா இருந்தா எப்படி மோசமான ரோட்ல கூட குஷாலா பயணம் பண்றமோ அப்படி ஜாதகத்துல ஸ்டஃப் இருந்தா கெட்ட நேரமும் இல்லே ..ஒரு ....ரும் இல்லே.(லேசா குலுங்கும். பக்கத்துல குட்டி இருந்தா உரசிக்கலாம்). டப்பா காரு 6 ட்ராக் ரோடுக்கு போனதும் கண்டசாவா மாறிருமா? நோ .. சாலை தான் மாறுமே தவிர வண்டி மாறாது. மேல் மாடிக்கு வேலை கொடுக்காம எந்த வித அறிவியல் பார்வையோ ,ஆன்மீக பார்வையோ  இல்லாம ஜோசியத்தை ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி ஒப்பிக்கிற பார்ட்டிங்களாலதான் பிரச்சினையே.

ஒரு படத்துல சார்லி ஜோசியரா வருவாரு. செத்துப்போனவன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பலனை அள்ளிவிடுவாரு. ஜோசியர்களுக்கு ஒரு எச்சரிக்கை :

ஜாதகத்தை கையில கொடுத்ததும் பிட் பிட்டா பலன் சொல்லாதிங்க. முதல்ல லக்னம்,லக்னாதிபதிய பாருங்க. சூரிய சந்திரர்களை பாருங்க, ஆயுள் காரகனான சனி,அஷ்டம ஸ்தானம் , ஆயுள் ஸ்தானாதிபதி நிலைகளை பாருங்க. முக்கியமா ஜாதகம் வந்த நேரத்தை பாருங்க (ஆரூட லக்னம்) அப்பாறம் பலன் சொல்ல ஆரம்பிங்க.

ஜோசியருங்க  ஜாதகத்தை, கிரகபலத்தை எல்லாம் விட்டுட்டு கோசாரத்தை கட்டி அழறாப்ல வாஸ்துக்காரவுகளும் அசலான மேட்டருங்களை விட்டுட்டு ( உ.ம் காம்பவுண்ட் இல்லேன்னா வாஸ்துவே வேலை செய்யாது. அந்த வரிசைல காம்பவுண்ட் போட்ட வீட்டுக்கு இந்த பக்கத்து காம்பவுண்ட் வால் வரை ஒரே ப்ளாக் தான். இதுக்கு ப்ளாக் வாஸ்துனு நாமகரணம் பண்ணியிருக்கேன்) எத்தனை படி,எத்தனை சன்னலுனு ஜல்லியடிக்கிறாய்ங்க   அத்தை இடி இத்தை இடினு இடி அமீன் கணக்கா அமீனா வர்ர வரை வீட்டுக்காரனை  திவாலாக்கிர்ராய்ங்க.

மனித வாழ்வை வெறுமனே கிரகங்களோ வாஸ்துவோ மட்டும் இன்ஃப்ளுயன்ஸ் பண்றதில்லை. எத்தனையோ ஃபேக்டர்ஸ் இருக்கு.

இந்த ஜாதக ஆராய்ச்சி,வாஸ்து ஆராய்ச்சிங்கறது ப்ரிலிமினரி. மினிமம் கியாரண்டி. ரிட்டர்ன் டெஸ்ட் மாதிரி . நாரதர் சீதேவிக்கும் மூதேவிக்கு வச்ச ரிட்டர்ன் டெஸ்ட் இல்லிங்கண்ணா( நடந்து போய் ரிட்டர்ன் வர்ர டெஸ்ட்) எழுத்து தேர்வு. ரிட்டர்ன் டெஸ்டுக்கு அப்பாறம் எத்தனையோ ஃபில்ட்டர்ஸ் இருக்கு.

ஜெயலலிதா பிறந்த அதே நிமிஷத்துல இந்தியாவுல மட்டும் 4 குழந்தை பிறந்திருக்கும். மத்த 3 குழந்தை என்ன ஆச்சு? அவிக பிறந்த லக்னத்துல (சுமார் 2 மணி நேரத்துல 60 நி+60 நி = 120 நிமிடம். 120நிமி X  நிமிடத்துக்கு 4 குழந்தைன்னா மொத்தம் 480 குழந்தை ஏறக்குறைய அம்மா ஜாதகத்துல பிறந்திருப்பாய்ங்க. அவிகல்லாம் எங்க போனாங்க?

மனித வாழ்வை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது.  ஒரு கிரகம் தன் இம்பாக்டை காட்டறதுக்கு நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ் இருக்கு. இங்கன ஒவ்வொரு நொடியும் ஒரு ஜங்ஷன் பாயிண்ட். இந்த நொடி நீங்க என்ன பண்றிங்கங்கறதுதான் அடுத்த செகண்டை டிசைட் பண்ணுதுங்கண்ணா.

உங்க டெசிஷன் மேக்கிங்கை தான் இந்த கிரகம்,வாஸ்து எல்லாம் துவைச்சி எடுக்குது.

உங்களை நீங்க இந்த படைப்புலருந்து தனியா உணர்ந்தா இதெல்லாம் ஃபுட் பால் மாதிரி அடிச்சு விளையாடும். நான் இந்த படைப்புல ஒரு அங்கம்.பிரிக்க முடியாத அங்கம்னு நீங்க அனுபவ பூர்வமா உணர்ரப்ப இதெல்லாம் ஜுஜுபி.


இந்த பதிவுல வாஸ்து ஜோதிடம்ங்கற ரெண்டு ஃபேக்டர்ஸை மட்டும் பார்ப்போம். இந்த ரெண்டுத்துக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு. ஒரு குழந்தை பிறக்கும்போதே அது இன்னா மாதிரி வீட்ல வாழனும்னு அதனோட ஜாதகத்துலயே சொல்லப்பட்டிருக்கு. ( நாலாவது பாவம், அந்த பாவாதிபதி, அவர் நின்ன இடம், கூட சேர்ந்த கிரகங்களை வச்சு இதை டிசைட் பண்ணலாம்)

ஒவ்வொரு வீடும் கட்டப்பட்ட வாஸ்துவை பொருத்து அந்த வீட்ல எந்த மாதிரி ஜாதகன் வாழனும்னு டிசைட் ஆயிருது. எத்தனையோ பன்னாடைங்க அப்பா,அம்மாவுக்கு சோறு போடாம,கூட பிறந்த அக்கா தங்கச்சிக்கு நல்ல நாள்ள  ஒரு ப்ளவுஸ் பீஸ் கூட  வச்சி கொடுக்காம வாழ்ந்து பீ தின்னு பிண்ணாக்கு தின்னு வீடு கட்டிருதுங்க.ஆனால் அதுல குடியிருக்கமுடியாம போயி  வாடகை வீட்லயே காலத்தை தள்ளுதுங்க.

இங்கன ஒரு ரகசியம். ஜாதகத்துல பயங்கர தரித்திர யோகம் இருக்கும்.ஆனா இவன் லட்சம் லட்சமா சேர்ப்பான். எப்டி? எப்டி? இவன் சம்பாதிக்கிறது இவனுக்காக இல்லை. எவனோ இவனை ஏமாத்த போறான். அவனுக்காக முன்னே அனுப்பி வைக்கப்பட்ட கலெக்ஷன் ஏஜெண்ட் இவன்.

இதே ஃபார்முலா தான் வீடு கட்டற மேட்டர்ல கூட ஒர்க் அவுட் ஆகுது.இவனுக்கு நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறப்பான்.ஆனால் தாஜ்மகால் மாதிரி வீடு கட்டுவான். எதுக்குங்கறிங்க? எவனோ வந்து அனுபவிக்கபோறான். அவனுக்காகத்தான் இவன் ஓடி ஓடி வீடு கட்டறான்.

சின்ன குன்ஸ்:
1.ஒரு பிக்காலி. பணம் பணம்னு அலைஞ்சு பறை சாத்துதுனு வைங்க. நிச்சயமா அவனோடது சீடை ஜாதகம்னு அர்த்தம். அது பணத்தை சேர்க்க சேர்க்க கண்ணாலம் தள்ளி தள்ளி போகும். (குருதான் கங்கண-கல்யாண -காரகன், அதே குருதான் தனகாரகனும். தனகாரகனா ஒர்க் ஆகிறதால கங்கண காரகனா கை கொடுத்துர்ரார்). குறைபிரசவமா நடக்கும். ஆண்குழந்தை இருக்காது. (பிறக்காது), பொறந்ததெல்லாம் உருப்படாமத்தான் போகும். இவனுக்கு நடுவயசுல வயிறு ட்ரபிள் கொடுக்க ஆரம்பிக்கும். 50 தாண்டினதும் ஹார்ட் ப்ராப்ளம் வரும். உண்மையான தனயோகம் இருக்கிறவன் கனவுல கூட பணத்தை நினைக்க மாட்டான்.ஆனால் அது தானா இவனை வந்து சேரும்.

2.இன்னொரு பன்னாடை வீடு கட்டனும் வீடு கட்டனும்னு துடிக்குதா? அது சர்வ நிச்சயமா  நிக்க நிழல் கூட இருக்கக்கூடாத ஜாதகத்துல பிறந்திருக்கும். இந்த மாதிரி கேஸ்ல வீடு கட்டிக்கிட்டிருக்கிறப்பவோ கட்டி முடிச்ச 3 அ 6 மாசத்துலயோ அம்மா செத்து போயிருவாய்ங்க அ பெண்டாட்டி. ஒரு வாகன விபத்து நடக்கும். அ செக்ஸ் ஸ்கேண்டல்ல மாட்டுவான் அ வீட்டு மேலயே வில்லங்கம் வரும் அ பேட்டரி சுத்தமா மெட்டாஷ் ஆயிரும்.

மேலே சொன்ன மேட்டர் எத்தனை கேஸ்ல ஒர்க் அவுட் ஆச்சுனு நீங்க தான் சொல்லனும் (  நம்முது தான்  அனுபவ ஜோசியமாச்சே)

மொதல்ல நான் பிறந்து 24 வருஷம் வாழ்ந்த  வீட்டையும் அதனோட வாஸ்துவை  பத்தியும்  சொல்றேன். 19X64 கிழக்கு பார்த்த வாசல். ( மினிமம் கியாரண்டி. கடைசி வரை எங்க வீட்ல சிதம்பரம் தான்) ஆண்களும் டம்மி பீஸுங்க கிடையாது. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதத்துல ஜூரிங்க தான்.

வடகிழக்குல தெருக்குத்து.( எங்கப்பா ஜாதகத்துலயும் குரு உச்சம், என் ஜாதகத்துலயும் குரு உச்சம் .ரெண்டு பேருதும் கடகலக்னம்தான் .அதனால சமாளிச்சுக்கிட்டம்)  மேற்குல கிணறு. ( எங்கம்மாவுக்கு யூட் ரஸ் கேன்சர். அப்பா ஜில்லா ஜில்லாவா போய் அரச(சு) சேவை செய்துக்கிட்டிருந்தாரு.அதனால மொத்த பாரமும் அவிக மேலதான்). 

நைருதில தான் தலைவாசல். எங்க அப்பா மாவட்ட கருவூல அதிகாரி. லாலா,மசாலா, பீடி,சிகரட்,பான் எதுவும் கிடையாது. ஜஸ்ட் டி.ஏ.எஸ் ரத்தினம் பொடி மட்டும் தான். அதையும் பெரிய டப்பாவா ஹோல்சேல் ரேட்ல ஒன்னு வாங்கிருவாரு. இருந்தாலும் மாசா மாசம் பட்ஜெட் போட்டுத்தான் செலவு பண்ணுவாய்ங்க. ஒரு கண்ணாலம், கல்லெடுப்புன்னா பட்ஜெட் உதைக்கும்.

 நம்ம டீன் ஏஜ்ல மணியகாரரான தாய் வழி தாத்தா எங்கம்மாவுக்கு சீதனமா கொடுத்த வெள்ளி கிளாஸெல்லாம் ஒவ்வொன்னா கால் முளைச்சு காசு கடைக்கு போயிருச்சு ( நம்ம வேலைதான்). அப்பா பாக்கெட்ல ,பூஜை ரூம் தகர டப்பால இருக்கிற கரன்ஸிய ஆட்டை போடறதும் உண்டு ஏழுமலையான் உண்டி உட்பட) .
இதெல்லாம் ஒரு பக்கம்னா 1983-84ல அம்மாவை சி.எம்.சில அட்மிட் பண்ணிட்டு ஏறக்குறைய திவால் ஆன நிலைல அரசு ஊழியர்களோட ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கி 3 வருஷம் அடிஷ்னல் சர்வீஸ் கிடைச்சு பொழச்சோம்.

மொதல்ல அப்பாவுக்கு ஊர் ஊரா ட்ரான்ஸ்ஃபர் பெரிய அண்ணன் எம்.ஏ படிக்க திருப்பதி ஹாஸ்டல்.கண்ணாலமான கையோட தனிக்குடித்தனம் போயிட்டான். சின்ன அண்ணன் எத்தனை வேலை வாங்கி கொடுத்தாலும் அவனே வாங்கினாலும் போகாம தண்டத்தீனி. நம்ம கதை தெரிஞ்சதுதானே. ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு ஊர்சண்டைய இழுத்துட்டு போறது, பலான இடத்துக்கெல்லாம் போறது ஒன்னா ரெண்டா .சின்ன அண்ணனுக்கு கண்ணாலம் நடக்கறதுக்கு முந்தி நமக்கு ஆயிருச்சு.இத்தனைக்கும் அவனை விட பத்து வயசு சின்னவன் நான்.

ஆரம்பத்துல தெற்கு திசைல மைதானம் இருந்தது. வீட்டுக்குள்ள தெற்கு திசையிலதான் கடைசி வரை பேசேஜ். அப்பாவை பிக் அப் பண்ண கலெக்டரே வண்டில வருவாரு. ஜீப்பை ரோட்ல நிறுத்திட்டு விறு விறுனு நடந்து வந்துருவாரு. போதாதா ஏரியா சனங்க காதுல புகை. அப்பனுக்கு ரத்தக்கொதிப்பு, பெப்டிக் அல்சர். தம்பின்னா  ரத்த வாந்தியே எடுத்தான் .கருப்பை புற்றுக்கு ஆதி என்ன தெரியும்ல ஒழுங்கற்ற மென்ஸ்ட்ருவல் சைக்கிள் தான்.


இந்த வாஸ்து  குறைகள்- குறைகளோட பலன்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒர்க் அவுட் ஆறதில்லைங்கறது தான் ஆச்சரியம். இந்த மாதிரி வீட்ல இருந்தும் ஸ்தூலமா வறுமைய அனுபவிச்சாலும், உரிய அங்கீகாரம் கிடைக்காம அவமதிக்கப்பட்டாலும் மனம் தளராம என்னை மாறு வேடத்துல அன்னிய தேசத்துல இருக்கிற இளவரசனாவே உணர காரணம் என்ன?


முதல் காரணம் உச்ச குரு. அடுத்த காரணம் பத்துல ராகு.  நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு வேலைய செய்துக்கிட்டே இருந்தேன். கரும யோகம்னு கீதை சொல்லுதே அப்படி.

மூணாவது காரணம் முக்கிய காரணம். எங்கப்பா எனக்கு மாடில தனி அறை கட்டிக்கொடுத்துட்டாரு. 1986 டு 1991 அதுலதான் இருந்தேன். மாடில இருந்தா வாஸ்து தோஷம் பாதி குறையும்ங்கண்னா

யுத்த‌ கைதிங்க கிட்டே இருந்து  உண்மைக‌ளை வ‌ர‌வ‌ழைக்க‌ உயரம் குறைவான  கூரை,குறுகிய பரப்பளவு கொண்ட‌‌ அறைக‌ள்ள அடைச்சு வைப்பாய்ங்களாம்.  கைதிக‌ள் ஒருசில‌ தின‌ங்க‌ளிலேயே உண்மையை க‌க்கி விடுவாய்ங்களாம்.

சில‌ வீடுக‌ளுக்கு போனால் இன்னும் கொஞ்ச‌ நேர‌ம் இருக்க‌லாமா என்று தோன்றும், சில‌ வீடுக‌ளுக்குச் போனா  தாளி  எப்ப‌டா வெளிய‌ வ‌ருவோம்னிருக்கும். 

1997 ல் நான் ஒரு குடிசையில் குடியிருந்தேன். உஞ்ச விருத்தி பிராமணரை விட மோசமான நிலை.  என் ந‌ண்ப‌ரான‌ ஒரு  பால்கார‌ர் "சுவாமி..! ச‌ர்ரியான‌ (அச்சுப் பிழை இல்லை) இட‌த்தை பிடிச்சிருக்கிங்க‌ ..ப‌க்க‌த்து வீட்டுக்கார‌னுக்கு நீங்க‌ க‌ட‌ன் கொடுக்க‌ப் போறிங்கன்னாரு

நான் ப‌ட‌க்குனு  அவ‌ர் வாயை பொத்தி "பிழைப்ப‌ கெடுத்துருவிங்க‌ போலிருக்கே..இந்த குடிசை இருக்கிறதுஅவன் அண்ணனோட‌ இட‌ம். இந்த‌ குடிசை த‌ம்பிக்கார‌ன் தான் வீடுக‌ட்டும்போது சிமெண்டு மூட்டை அடுக்க‌ போட்ட‌ ஷெட்..த‌ம்பிக் கார‌ன் த‌ய‌வுல‌ இங்க‌ குடியிருக்கேன். ஆள‌ விடுப்பா"ன்னு பார்ஸ‌ல் பண்ணேன்.

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌. நம்பாட்டி போங்க ஒரே ஆறு மாசத்துல  ப‌.வீ. கார‌னுக்கு ரூ.35,000/ க‌ட‌ன் கொடுத்தேன். ரெண்டு வட்டிக்கு. இதான்யா வாஸ்து. வாஸ்து வாஸ்தவம்பா. வாஸ்துகாரவுக வேணம்னா பொய்யனுகளா இருக்கலாம். சரியான வாஸ்து கலைஞன் கிடைக்கனும்னாலும் உங்க ஜாதகம் அதுக்கு ஒத்துழைக்கனும் அண்ணாத்தை.

அடுத்த பதிவுல வாஸ்து பத்தின வாஸ்தவங்களை  இன்னம் விவரமா பார்ப்போம்.இப்போதைக்கு உடுங்க ஜூட்

தமிழ் மணமே பதில் சொல் !

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு போயிராதிங்க. சரஸ்வதி சபதம் தொடருது. அதையும் படிங்க. உங்க கருத்துக்கள், யோசனைகளையும் சொல்லுங்க. இன்னும் சில திரட்டிகளால் கவிதை07 தடை செய்யப்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. உடனே மெம்பராயிருங்க அ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க‌

போஃபர்ஸ் ஊழல் வெடிச்சப்ப ராம்ஜெத்மலானி  ராஜீவை தினசரி 10 கேள்வி கேட்டு குடைஞ்சாரு. அப்போ ராஜீவ் குலைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்னாரு. அப்போ ரா.ஜெ " நாய் திருடனை பார்த்துதான் குலைக்கும்"னு போட்டாரு ஒரு போடு.

தினசரி 100 கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைல ரா.ஜெ.இருக்காரு .அது வேற மேட்டர். இந்த சீக்வென்ஸ்ல தமிழ் மணம் நிர்வாகிங்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.என்னதான் பதில் சொல்றாய்ங்கனு  பாப்போம். பதில் வரலைன்னா என் கேள்விகள்ள நெருப்பு இருக்குனு அர்த்தம். (அதாங்க நெஜம்)

2000 ஜூலை முதல் பதிவுகள் போட்டுக்கிட்டு இருக்கிற நான் டச் பண்ணாத மேட்டரே கிடையாது. எதையும் ஒளிச்சு வச்சு பதிவு போட்டதும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா யோகம், தியானம்,பக்தி,சமூக அக்கறை ,பெண்ணியம் தொடர்பான பதிவுகளுக்கு கூட  ஆபாச தலைப்பு வச்சி தான் பதிவு போட்டேன். அப்பல்லாம் தடை வரலை.

பத்துவருஷமா நான் டச் பண்ணாம இருந்து புதுசா டச் பண்ண மேட்டர் பிராபகனோட ஜாதக ஆராய்ச்சிதான். பிரபாகரன் மேல எனக்கு  வை.கோ மாதிரி, திருமா மாதிரி ஹீரோ ஒர்ஷிப் எல்லாம் கிடையாது.  என்னைக்கும் நான் விடுதலைப்புலிகளோட வீரத்தை(?) போற்றிப்பாடினதும் கிடையாது.எழுதினதும் கிடையாது.

ஜோதிட விதிகளின் படி  பிரபாகரன் சாக வாய்ப்பில்லேனு எழுதினதுதான் உங்க டர்ருக்கு காரணம்னு குற்றம் சாட்டறேன். என் வாதம் என்னன்னா பத்துவருசமா டச் பண்ணாத,புதுசா போட்ட  மேட்டர் இது ஒன்னுதான். இதை உங்களால மறுக்க முடியுமா?

உதிரி கேள்விகள்:

1.என் கடைசியா உங்க வலைதளத்துல வெளியான பதிவுல  ஆபாசம் இருக்கிறதா சொல்லி தடை பண்ணிங்க.ஓகே. அதுக்கு மின்னாடி வெளியான என் பதிவுகள் எல்லாம் யு சர்ட்டிஃபிகேட் தானு கியாரண்டி தரமுடியுமா?

2.நீங்க இப்போ தடை பண்ணாம வச்சிருக்கிற ப்ளாக்,பதிவுகள் எதுலயும் ஆபாசமில்லேன்னு உறுதி சொல்ல முடியுமா?

3.ஆபாசத்துக்கான  உங்க அளவுகோல்தான்  என்ன? அதை நீங்க வெளியிட்டா உங்க திரட்டிலருந்து தினசரி 10  பதிவுகள் உங்க அளவுகோல் படி ஆபாசம்னு நான் நிரூபிக்கிறேன். அதெல்லாத்தயும் தடை பண்ண நீங்க தயாரா?

4.கலைஞர் எழுதின பலான கதைனு ஒரு பதிவை போட்டிருக்கேன். படிச்சு பாருங்க. இந்த பலான கதைல இருகிறதை விட பலான மேட்டர் என் பதிவுல இருந்ததா ப்ரூஃப் பண்ண முடியுமா?

5.நான் என் பதிவுகள்ள பல பெரிய மனிதர்களோட முகத்திரையை கிழிச்சேன். அவிகளை பத்தின நிர்வாண உண்மைகளை  வெளிச்சம் போட்டேன். அவிகளோட ப்ரஷரை தாங்க முடியாமத்தான் நீங்க என் ப்ளாகை தடை பண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். உங்களால மறுக்க முடியுமா?

6.ஜோதிஷம்ங்கறது தெய்வீகமானது கலைஞருக்கும்,அவரோட வாரிசுகளுக்கும் ஜூலை 13 முதல் செப் 5 வரை கண்டமிருக்குனு நான் எழுதினதால தான் பயந்துக்கினு என் ப்ளாகை தடைபண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். மறுக்க முடியுமா? எங்க ஸ்டேட்ல என்.டி.ஆர் உயிரோட இருந்தப்பயே ஒரு முன்னாள் ஐ.ஏ,எஸ் பலான தேதில என்.டி.ஆர் செத்துப்போவாருனு தன் பத்திரிக்கைல எழுதினாரு. உடனே ரெஜிஸ்ட் ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் அதை தடை பண்ணலியே (அதும்படியே நடந்தது)

7.என் பதிவுகள்ள ஆபாசமிருந்ததா குற்றம் சாட்டி தடை பண்ணிங்க. ஓகே  உண்மையிலயே நீங்க கலாசார காவலர்களாயிருந்தால்  ஆபாசத்தை வெளியிடற எல்லா வலைதளங்கள், பத்திரிக்கைகளையும்  தடை செய்ய ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்ககூடாது.

(அரசியல், சமூக,பொருளாதார,மீடியா  தளங்களிலான ஆபாசத்தை ஜஸ்ட் 300 டு 400 பேர் பார்க்கிற தம்மாத்தூண்டு ப்ளாக்ல எழுதினதுக்கே என்னை தடை பண்ண வச்சுட்டாய்ங்க பாஸு.  நீ உ.வ பட்டு என் சவாலை ஏத்துக்கிட்டு வேட்டி வரிஞ்சு கட்டுனு புறப்பட்டிங்கனு வைங்க தமிழ் மணத்துக்கு சங்குதான்.வாணாம் ராசா. போர்த்திக்கினு படுத்துக்க. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் -குறள்)

தமிழ் மணமே பதில் சொல் !

அண்ணே வணக்கம்ணே,
இந்த பதிவை மட்டும் படிச்சுட்டு போயிராதிங்க. சரஸ்வதி சபதம் தொடருது. அதையும் படிங்க. உங்க கருத்துக்கள், யோசனைகளையும் சொல்லுங்க. இன்னும் சில திரட்டிகளால் கவிதை07 தடை செய்யப்பட 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. உடனே மெம்பராயிருங்க அ சப்ஸ்க்ரைப் பண்ணிருங்க‌

போஃபர்ஸ் ஊழல் வெடிச்சப்ப ராம்ஜெத்மலானி  ராஜீவை தினசரி 10 கேள்வி கேட்டு குடைஞ்சாரு. அப்போ ராஜீவ் குலைக்கிற நாய்க்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்னாரு. அப்போ ரா.ஜெ " நாய் திருடனை பார்த்துதான் குலைக்கும்"னு போட்டாரு ஒரு போடு.

தினசரி 100 கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலைல ரா.ஜெ.இருக்காரு .அது வேற மேட்டர். இந்த சீக்வென்ஸ்ல தமிழ் மணம் நிர்வாகிங்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன்.என்னதான் பதில் சொல்றாய்ங்கனு  பாப்போம். பதில் வரலைன்னா என் கேள்விகள்ள நெருப்பு இருக்குனு அர்த்தம். (அதாங்க நெஜம்)

2000 ஜூலை முதல் பதிவுகள் போட்டுக்கிட்டு இருக்கிற நான் டச் பண்ணாத மேட்டரே கிடையாது. எதையும் ஒளிச்சு வச்சு பதிவு போட்டதும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா யோகம், தியானம்,பக்தி,சமூக அக்கறை ,பெண்ணியம் தொடர்பான பதிவுகளுக்கு கூட  ஆபாச தலைப்பு வச்சி தான் பதிவு போட்டேன். அப்பல்லாம் தடை வரலை.

பத்துவருஷமா நான் டச் பண்ணாம இருந்து புதுசா டச் பண்ண மேட்டர் பிராபகனோட ஜாதக ஆராய்ச்சிதான். பிரபாகரன் மேல எனக்கு  வை.கோ மாதிரி, திருமா மாதிரி ஹீரோ ஒர்ஷிப் எல்லாம் கிடையாது.  என்னைக்கும் நான் விடுதலைப்புலிகளோட வீரத்தை(?) போற்றிப்பாடினதும் கிடையாது.எழுதினதும் கிடையாது.

ஜோதிட விதிகளின் படி  பிரபாகரன் சாக வாய்ப்பில்லேனு எழுதினதுதான் உங்க டர்ருக்கு காரணம்னு குற்றம் சாட்டறேன். என் வாதம் என்னன்னா பத்துவருசமா டச் பண்ணாத,புதுசா போட்ட  மேட்டர் இது ஒன்னுதான். இதை உங்களால மறுக்க முடியுமா?

உதிரி கேள்விகள்:

1.என் கடைசியா உங்க வலைதளத்துல வெளியான பதிவுல  ஆபாசம் இருக்கிறதா சொல்லி தடை பண்ணிங்க.ஓகே. அதுக்கு மின்னாடி வெளியான என் பதிவுகள் எல்லாம் யு சர்ட்டிஃபிகேட் தானு கியாரண்டி தரமுடியுமா?

2.நீங்க இப்போ தடை பண்ணாம வச்சிருக்கிற ப்ளாக்,பதிவுகள் எதுலயும் ஆபாசமில்லேன்னு உறுதி சொல்ல முடியுமா?

3.ஆபாசத்துக்கான  உங்க அளவுகோல்தான்  என்ன? அதை நீங்க வெளியிட்டா உங்க திரட்டிலருந்து தினசரி 10  பதிவுகள் உங்க அளவுகோல் படி ஆபாசம்னு நான் நிரூபிக்கிறேன். அதெல்லாத்தயும் தடை பண்ண நீங்க தயாரா?

4.கலைஞர் எழுதின பலான கதைனு ஒரு பதிவை போட்டிருக்கேன். படிச்சு பாருங்க. இந்த பலான கதைல இருகிறதை விட பலான மேட்டர் என் பதிவுல இருந்ததா ப்ரூஃப் பண்ண முடியுமா?

5.நான் என் பதிவுகள்ள பல பெரிய மனிதர்களோட முகத்திரையை கிழிச்சேன். அவிகளை பத்தின நிர்வாண உண்மைகளை  வெளிச்சம் போட்டேன். அவிகளோட ப்ரஷரை தாங்க முடியாமத்தான் நீங்க என் ப்ளாகை தடை பண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். உங்களால மறுக்க முடியுமா?

6.ஜோதிஷம்ங்கறது தெய்வீகமானது கலைஞருக்கும்,அவரோட வாரிசுகளுக்கும் ஜூலை 13 முதல் செப் 5 வரை கண்டமிருக்குனு நான் எழுதினதால தான் பயந்துக்கினு என் ப்ளாகை தடைபண்ணிங்கனு குற்றம் சாட்டறேன். மறுக்க முடியுமா? எங்க ஸ்டேட்ல என்.டி.ஆர் உயிரோட இருந்தப்பயே ஒரு முன்னாள் ஐ.ஏ,எஸ் பலான தேதில என்.டி.ஆர் செத்துப்போவாருனு தன் பத்திரிக்கைல எழுதினாரு. உடனே ரெஜிஸ்ட் ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்ஸ் அதை தடை பண்ணலியே (அதும்படியே நடந்தது)

7.என் பதிவுகள்ள ஆபாசமிருந்ததா குற்றம் சாட்டி தடை பண்ணிங்க. ஓகே  உண்மையிலயே நீங்க கலாசார காவலர்களாயிருந்தால்  ஆபாசத்தை வெளியிடற எல்லா வலைதளங்கள், பத்திரிக்கைகளையும்  தடை செய்ய ஒரு இயக்கத்தை ஏன் ஆரம்பிக்ககூடாது.

(அரசியல், சமூக,பொருளாதார,மீடியா  தளங்களிலான ஆபாசத்தை ஜஸ்ட் 300 டு 400 பேர் பார்க்கிற தம்மாத்தூண்டு ப்ளாக்ல எழுதினதுக்கே என்னை தடை பண்ண வச்சுட்டாய்ங்க பாஸு.  நீ உ.வ பட்டு என் சவாலை ஏத்துக்கிட்டு வேட்டி வரிஞ்சு கட்டுனு புறப்பட்டிங்கனு வைங்க தமிழ் மணத்துக்கு சங்குதான்.வாணாம் ராசா. போர்த்திக்கினு படுத்துக்க. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் -குறள்)

சரஸ்வதி சபதம்

முன் கதை
(பூலோகத்தில் தரமான கல்வி, நேர்மையான பொருளாதாரம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த முப்பெரும் தேவியர் முடிவு பண்றாய்ங்க. இதுக்கு உதவக்கூடிய பார்ட்டி முருகேசன் தானு நாரதர் சொல்ல லட்சுமி ஸ்னேகா வடிவதுல முருகேசனை சந்திக்கிறாய்ங்க. அவர் யதார்த்தத்தை விளக்க  மொதல்ல மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அவிகளுக்கு உதவ ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் . நாளடைவுல நம்ம பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இந்த சிஸ்டத்துல இருக்கிற கோளாறோட சைட் எஃபெக்ட்ஸ் தானு புரிஞ்சுரும். அப்ப அவிகளை திரட்டி ஒட்டு மொத்த மாற்றத்துக்கு போராடலாம்னு முருகேசன் ஐடியா கொடுக்கிறாரு. இதை பத்தி ஸ்னேகா வடிவத்துல இருக்கிற  லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தறாய்ங்க)

ஸ்னேகா:
வேலையை ஆரம்பிச்சுருவமா?

முருகேசன்:
அது சரி. மொதல்ல இந்த ப்ராஜக்டுல  என் ரோல் என்ன? ரெம்யூனரேஷன் என்ன? முடிவு பண்ணுங்க

ஸ்னேகா:
நீயே சொல்லு.

முருகேசன்:
என் ரோல் ஒரு அவுட்டராதான் இருக்கனும். ஜஸ்ட் ஏஸ் எ பி.ஆர்.ஓ .என் ரெம்யூனரேஷன் மரியாதை + என் குடும்பம் பசியில்லாம காலத்தை ஓட்ட கொஞ்சமா காசு

ஸ்னேகா:
இதென்னப்பா ஆச்சரியமா இருக்கு? இந்த ப்ரஜக்டே உன்னை நம்பி தான் ஆரம்பிக்கிறேன்.

முருகேசன்:
ஆ...........மா இப்படித்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறாய்ங்க. எனக்கு வேணா தாயி. ஒரு ஆறு மாசத்துல அடுத்த ஆளை ட்ரெய்ன் பண்ணிட்டு நான் கழண்டுக்கறேன்.

ஸ்னேகா:
அது சரி அவுட்டருங்கறியே ஏன்?

முருகேசன்;
எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது. இதே மாதிரி நீங்க ஆரம்பிக்க நினைச்சிருக்கிற இயக்கம்கூட நாறிப்போகலாம். நான் அவுட்டரா இருந்தா எனக்கொன்னும் சம்பந்தமில்லேப்பா ..புனிதமான லட்சியம் அது இதுனு  சொன்னாய்ங்க. கூப்டாய்ங்க.. நான் அவிகளுக்காக  ஸ்பென்ட் பண்ற  நேரத்துக்கு பைசா தரேன்னாங்க. அவிக சொன்னதையெல்லாம் நடைமுறைல செய்தா நெஜமாலுமே நல்லது நடக்கும்னு நினைச்சேன். போனேன். எதுவும் உருப்படறாப்ல இல்லைனு புரிஞ்சது. அதான் கழண்டுகிட்டேனு சொல்லிக்கலாம்

ஸ்னேகா:
அதென்ன ரெம்யூனரேஷனுக்கு மிந்தி மரியாதைனு கேட்டே

முருகேசன்:
அதுவா.. மனிதன் சமூக பிராணிங்கறாய்ங்களே சமூகத்துக்குள்ள என்டர் ஆனதுமே பறிபோறது தனிமனித  சுதந்திரம். சமூகத்தோட முட்டாள் தனம்,ஹிப்பாக்ரசியையெல்லாம் ஏத்துக்கிடனும். அதுலயும் ஒரு நிறுவனத்துக்குள்ள என்டர் ஆனா இன்னம் நாஸ்தி. தினத்தந்தில ஒரு சப் எடிட்டர் " என்னய்யா தமிழ் எழுதறே. மொதல்ல உனக்கு தமிழ் சரியா  தெரியுமானு " கேட்டுப்புட்டார்.

ஸ்னேகா:
அடட ..தினத்தந்தி பராம்பரியம் மிக்க பத்திரிக்கையாச்சே. அதுலயா இப்படி?

முருகேசன்:
அதான் மொதல்லயே  சொன்னேனே எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது.

ஸ்னேகா:
சப் எடிட்டர் தமிழ் தெரியுமானு கேட்டாரு சரி .. அதுக்கு நீ என்ன சொன்னே?

முருகேசன்:
அட பிக்காலி ! சலவைக்கணக்கை கூட சந்தக்கவிதையா எழுதற பார்ட்டி நானு. என் தமிழை தட்டித்தரம் சொல்ற தகுதி உங்க சி.எம்முக்கே கிடையாது. அந்தாளு எழுதறது அவுட் டேட்டட் தமிழ். நான் எழுதறது அப் டு டேட் தமிழ். போனை வைடா
தண்டம்னேன்

ஸ்னேகா:
அதனால தான் மரியாதைக்கு ஃபர்ஸ் ப்ரிஃபரன்ஸா?

முருகேசன்:
இன்னொரு காரணமும் இருக்கு. எல்லா கிரகமும் கோண (1,5,9) கேந்திரங்கள்ள (4,7,10) இருந்தா அது பரிவ்ராஜக யோகமோ என்னமோனு படிச்சிருக்கன். என் ஜாதகத்துல ஜஸ்ட் சந்திரனும் சுக்கிரனும் மட்டும்தான் வாக்கு ஸ்தானத்துல இருக்காய்ங்க.பரிவ்ராஜக யோகம்னா எல்லாத்தயும் விட்டு விலகி நிக்கிற நிலைனு அர்த்தம். சுக்கிரன்னா செக்ஸாலஜி, சந்திரன்னா சைக்காலஜி. இது ரெண்டையும் சொல்றது மட்டும்தான் நம்ம வேலை. மத்தபடி இவிக யாரோ? நான் யாரோ? தேவையில்லாம என்னை இன்சல்ட் பண்ணா அது இவிகளுக்கே நல்லது கிடையாது.

ஸ்னேகா:
அ.. சொம்மா விடாதேப்பா

முருகேசன்:
இல்ல தாயி .. என் அனுபவத்தை சொல்றேன். எவனெல்லாம் என் மின்னாடி புலி வேஷம் போடாறானோ அவனெல்லாம் தக்கையாகி,மொக்கையாகி நாறி பூடறான்

ஸ்னேகா:
நாங்க கூடவா?

முருகேசன்:
தாயீ .. ரசிகர்களாலதான் ரஜினி சூப்பர் ஸ்டாரானாரு. அந்த ரசிகர்களை மொக்கையாக்கினதாலதான் பாஷா ஷுகர் பேஷண்ட் ஷூ கீழே பாதுஷா மாதிரி நாசுங்கிருச்சு. சனங்களாலதான்  தெய்வத்துக்கு பலம். சனம்  சாமியில்லே பூதமில்லேனு முகத்தை திருப்பிக்கிட்டா ரோசய்யா கதிதான்.

ஸ்னேகா:
என்னமோப்பா செமர்த்தியா டர்ராக்க கத்துக்கிட்டிருக்கே. அவுட்டராவே இரு. மரியாதை நிச்சயமா கிடைக்கும் . பைசான்னியே அது எவ்ளோனு சொல்லிரு தீர்த்துரலாம்

முருகேசன்:
ரூ.6000/

ஸ்னேகா: என்னது ?  ரூ.6 ஆயிரமா? அவனவன் அஞ்சு இலக்க சம்பளமே பத்தாம அந்த லோனு,இந்த லோனு ,க்ரெடிட் கார்டுன்னு அல்லாடறான். 6 ஆயிரம் ரூபாயையும் மரியாதையயும்  வச்சுக்கிட்டு என்ன பண்ணுவே?

முருகேசன்:
வாழுவேன். என் இனத்தை வாழவைக்க உழைப்பேன்.

ஸ்னேகா:
தோடா இந்த டகுலுதானே வேணாங்கறது.. 6ஆயிரம் ரூபாய்ல நீ வாழறதே கஷ்டம். இதுல இனத்தை வேற வாழ வைப்பயா

முருகேசன்:
ஜஸ்ட் செல்ஃபிஷ் கோல்ஸ் இருக்கிறவன் மாசத்துக்கு 40 ஆயிரம் இல்லை 40 கோடி சம்பாதிச்சாலும் அவனுது பொழப்புதான். நோபல் கோல்ஸோட வாழறவன் மாசத்துக்கு 6 ஆயிரமில்லே 3ஆயிரம் சம்பாதிச்சாலும் அது வாழ்க்கை.

ஸ்னேகா:
சரி கண்ணா ரூ.6 ஆயிரம் சேங்ஷன்ட். வேலையை ஆரம்பி

முருகேசன்:
அ அஸ்கு புஸ்கு. நீங்க மொத்தம் 3 பார்ட்டி. மூணு பார்டிங்களுக்கும்  என் திட்டம் ருசிக்கனும். அவிகளும் என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிடனும்.

ஸ்னேகா;
அதுக்கென்ன உடனே வரவச்சுர்ரேன்

சரஸ்வதி சபதம்

முன் கதை
(பூலோகத்தில் தரமான கல்வி, நேர்மையான பொருளாதாரம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த முப்பெரும் தேவியர் முடிவு பண்றாய்ங்க. இதுக்கு உதவக்கூடிய பார்ட்டி முருகேசன் தானு நாரதர் சொல்ல லட்சுமி ஸ்னேகா வடிவதுல முருகேசனை சந்திக்கிறாய்ங்க. அவர் யதார்த்தத்தை விளக்க  மொதல்ல மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அவிகளுக்கு உதவ ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம் . நாளடைவுல நம்ம பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இந்த சிஸ்டத்துல இருக்கிற கோளாறோட சைட் எஃபெக்ட்ஸ் தானு புரிஞ்சுரும். அப்ப அவிகளை திரட்டி ஒட்டு மொத்த மாற்றத்துக்கு போராடலாம்னு முருகேசன் ஐடியா கொடுக்கிறாரு. இதை பத்தி ஸ்னேகா வடிவத்துல இருக்கிற  லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தறாய்ங்க)

ஸ்னேகா:
வேலையை ஆரம்பிச்சுருவமா?

முருகேசன்:
அது சரி. மொதல்ல இந்த ப்ராஜக்டுல  என் ரோல் என்ன? ரெம்யூனரேஷன் என்ன? முடிவு பண்ணுங்க

ஸ்னேகா:
நீயே சொல்லு.

முருகேசன்:
என் ரோல் ஒரு அவுட்டராதான் இருக்கனும். ஜஸ்ட் ஏஸ் எ பி.ஆர்.ஓ .என் ரெம்யூனரேஷன் மரியாதை + என் குடும்பம் பசியில்லாம காலத்தை ஓட்ட கொஞ்சமா காசு

ஸ்னேகா:
இதென்னப்பா ஆச்சரியமா இருக்கு? இந்த ப்ரஜக்டே உன்னை நம்பி தான் ஆரம்பிக்கிறேன்.

முருகேசன்:
ஆ...........மா இப்படித்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறாய்ங்க. எனக்கு வேணா தாயி. ஒரு ஆறு மாசத்துல அடுத்த ஆளை ட்ரெய்ன் பண்ணிட்டு நான் கழண்டுக்கறேன்.

ஸ்னேகா:
அது சரி அவுட்டருங்கறியே ஏன்?

முருகேசன்;
எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது. இதே மாதிரி நீங்க ஆரம்பிக்க நினைச்சிருக்கிற இயக்கம்கூட நாறிப்போகலாம். நான் அவுட்டரா இருந்தா எனக்கொன்னும் சம்பந்தமில்லேப்பா ..புனிதமான லட்சியம் அது இதுனு  சொன்னாய்ங்க. கூப்டாய்ங்க.. நான் அவிகளுக்காக  ஸ்பென்ட் பண்ற  நேரத்துக்கு பைசா தரேன்னாங்க. அவிக சொன்னதையெல்லாம் நடைமுறைல செய்தா நெஜமாலுமே நல்லது நடக்கும்னு நினைச்சேன். போனேன். எதுவும் உருப்படறாப்ல இல்லைனு புரிஞ்சது. அதான் கழண்டுகிட்டேனு சொல்லிக்கலாம்

ஸ்னேகா:
அதென்ன ரெம்யூனரேஷனுக்கு மிந்தி மரியாதைனு கேட்டே

முருகேசன்:
அதுவா.. மனிதன் சமூக பிராணிங்கறாய்ங்களே சமூகத்துக்குள்ள என்டர் ஆனதுமே பறிபோறது தனிமனித  சுதந்திரம். சமூகத்தோட முட்டாள் தனம்,ஹிப்பாக்ரசியையெல்லாம் ஏத்துக்கிடனும். அதுலயும் ஒரு நிறுவனத்துக்குள்ள என்டர் ஆனா இன்னம் நாஸ்தி. தினத்தந்தில ஒரு சப் எடிட்டர் " என்னய்யா தமிழ் எழுதறே. மொதல்ல உனக்கு தமிழ் சரியா  தெரியுமானு " கேட்டுப்புட்டார்.

ஸ்னேகா:
அடட ..தினத்தந்தி பராம்பரியம் மிக்க பத்திரிக்கையாச்சே. அதுலயா இப்படி?

முருகேசன்:
அதான் மொதல்லயே  சொன்னேனே எல்லா இயக்கமும் ஒரு நதி புனிதமா புறப்படறாப்ல  உத்தமமான டார்கெட்டோட தான் ஆரம்பிக்கப்படுது.வழில தானே கச்சாடாவெல்லாம் கலக்குது.

ஸ்னேகா:
சப் எடிட்டர் தமிழ் தெரியுமானு கேட்டாரு சரி .. அதுக்கு நீ என்ன சொன்னே?

முருகேசன்:
அட பிக்காலி ! சலவைக்கணக்கை கூட சந்தக்கவிதையா எழுதற பார்ட்டி நானு. என் தமிழை தட்டித்தரம் சொல்ற தகுதி உங்க சி.எம்முக்கே கிடையாது. அந்தாளு எழுதறது அவுட் டேட்டட் தமிழ். நான் எழுதறது அப் டு டேட் தமிழ். போனை வைடா
தண்டம்னேன்

ஸ்னேகா:
அதனால தான் மரியாதைக்கு ஃபர்ஸ் ப்ரிஃபரன்ஸா?

முருகேசன்:
இன்னொரு காரணமும் இருக்கு. எல்லா கிரகமும் கோண (1,5,9) கேந்திரங்கள்ள (4,7,10) இருந்தா அது பரிவ்ராஜக யோகமோ என்னமோனு படிச்சிருக்கன். என் ஜாதகத்துல ஜஸ்ட் சந்திரனும் சுக்கிரனும் மட்டும்தான் வாக்கு ஸ்தானத்துல இருக்காய்ங்க.பரிவ்ராஜக யோகம்னா எல்லாத்தயும் விட்டு விலகி நிக்கிற நிலைனு அர்த்தம். சுக்கிரன்னா செக்ஸாலஜி, சந்திரன்னா சைக்காலஜி. இது ரெண்டையும் சொல்றது மட்டும்தான் நம்ம வேலை. மத்தபடி இவிக யாரோ? நான் யாரோ? தேவையில்லாம என்னை இன்சல்ட் பண்ணா அது இவிகளுக்கே நல்லது கிடையாது.

ஸ்னேகா:
அ.. சொம்மா விடாதேப்பா

முருகேசன்:
இல்ல தாயி .. என் அனுபவத்தை சொல்றேன். எவனெல்லாம் என் மின்னாடி புலி வேஷம் போடாறானோ அவனெல்லாம் தக்கையாகி,மொக்கையாகி நாறி பூடறான்

ஸ்னேகா:
நாங்க கூடவா?

முருகேசன்:
தாயீ .. ரசிகர்களாலதான் ரஜினி சூப்பர் ஸ்டாரானாரு. அந்த ரசிகர்களை மொக்கையாக்கினதாலதான் பாஷா ஷுகர் பேஷண்ட் ஷூ கீழே பாதுஷா மாதிரி நாசுங்கிருச்சு. சனங்களாலதான்  தெய்வத்துக்கு பலம். சனம்  சாமியில்லே பூதமில்லேனு முகத்தை திருப்பிக்கிட்டா ரோசய்யா கதிதான்.

ஸ்னேகா:
என்னமோப்பா செமர்த்தியா டர்ராக்க கத்துக்கிட்டிருக்கே. அவுட்டராவே இரு. மரியாதை நிச்சயமா கிடைக்கும் . பைசான்னியே அது எவ்ளோனு சொல்லிரு தீர்த்துரலாம்

முருகேசன்:
ரூ.6000/

ஸ்னேகா: என்னது ?  ரூ.6 ஆயிரமா? அவனவன் அஞ்சு இலக்க சம்பளமே பத்தாம அந்த லோனு,இந்த லோனு ,க்ரெடிட் கார்டுன்னு அல்லாடறான். 6 ஆயிரம் ரூபாயையும் மரியாதையயும்  வச்சுக்கிட்டு என்ன பண்ணுவே?

முருகேசன்:
வாழுவேன். என் இனத்தை வாழவைக்க உழைப்பேன்.

ஸ்னேகா:
தோடா இந்த டகுலுதானே வேணாங்கறது.. 6ஆயிரம் ரூபாய்ல நீ வாழறதே கஷ்டம். இதுல இனத்தை வேற வாழ வைப்பயா

முருகேசன்:
ஜஸ்ட் செல்ஃபிஷ் கோல்ஸ் இருக்கிறவன் மாசத்துக்கு 40 ஆயிரம் இல்லை 40 கோடி சம்பாதிச்சாலும் அவனுது பொழப்புதான். நோபல் கோல்ஸோட வாழறவன் மாசத்துக்கு 6 ஆயிரமில்லே 3ஆயிரம் சம்பாதிச்சாலும் அது வாழ்க்கை.

ஸ்னேகா:
சரி கண்ணா ரூ.6 ஆயிரம் சேங்ஷன்ட். வேலையை ஆரம்பி

முருகேசன்:
அ அஸ்கு புஸ்கு. நீங்க மொத்தம் 3 பார்ட்டி. மூணு பார்டிங்களுக்கும்  என் திட்டம் ருசிக்கனும். அவிகளும் என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிடனும்.

ஸ்னேகா;
அதுக்கென்ன உடனே வரவச்சுர்ரேன்

Tuesday, July 27, 2010

ఎన్.టి.ఆర్ విగ్రహం వెనుక సి.కె.చొరవతో గార్డెన్ & ఫవుంటెన్ నిర్మాణం.

ఫ్లాష్  ఫ్లాష్ ఫ్లాష్
చిత్తూరు పట్టణంలో ఎన్.టి.ఆర్ సర్కిల్ లోని ఎన్.టి.ఆర్ విగ్రహం వెనుక సి.కె.చొరవతో పురపాలక సంస్థ ఆద్వర్యంలో గార్డెన్ & ఫవుంటెన్ నిర్మాణం.

గమనిక:
9 సం.లు చంద్రబాబుసి.ఎం గా ఉన్నా.. ఇక్కడ రెండు విడతలు తె.దే.పా చేర్మెన్ ఉన్నా జరగని పని సి.కె చొరవతో జరగడం గమనార్హం

அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை

அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்

ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.

இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு  கமெண்ட் அடிப்பாய்ங்க.  நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.

பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும்,  வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு  சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.

நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.

குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.

படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட  வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.

கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து  ஸ்வாதிஷ்டானத்தை  நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே  கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.

தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா  ஆசனப்பருவம் தாண்டி ,  செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.

இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல   தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) .  குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க.  குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.

பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .

மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க  பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான ,  சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும்.  குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.

குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே  கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.

ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை  எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.

எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்"  தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்?  ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.


கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?

நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள்  சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க

எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர்  ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே  காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..

அனுமார் காட்சியளிக்காததால் பக்தர் தற்கொலை

அண்ணே வணக்கம்ணே பதிவு அனுமார்ல இருந்து அனுமார் மாதிரி பெரியாருக்கு தாவுது. கேராயிராம படிங்க மேட்டர் கீது. மேலும் சரஸ்வதி சபதம் தொடருது. உடுங்க ஜூட்

ஆந்திர மானிலம் ,மெகபூப் நகர் ஜில்லாவை சேர்ந்தவர் நரசிம்மன். ஊர்காவலராக பணியாற்றி வந்த இவர் ஆஞ்சனேய பக்தர். சின்ன வயசுலருந்தே அனுமார் பக்தரா பிரபலம். தான் சின்ன வயசுலருந்து பூஜை பண்ணிக்கிட்டிருந்தாலும் தனக்கு காட்சி கொடுக்கலைன்னு ஊருக்கு வெளிய இருக்கிற மலைப்பகுதிக்கு போய் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது நேத்து தெலுங்கு நாளிதழ்கள்ள வந்த செய்தி.

இந்த செய்தியை படிச்சதுமே பெரியார் சிஷ்யருங்கனு சொல்லிக்கிற பார்ட்டிங்க ஆகா பார்த்தயா இதான் மூட நம்பிக்கை. இதான் மவுடீகம்னு  கமெண்ட் அடிப்பாய்ங்க.  நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல ஆத்திகம் நாத்திகம்லாம் எல்.கே .ஜி லெவல். இது ரெண்டுத்துக்கும் இடையில இருக்கிறதெல்லாம் ஸ்தூலமான, அற்ப வித்யாசங்கள் தான். இது ரெண்டும் உச்சத்துல இருக்கும்போது அங்கன கடவுள் காணாம போயிர்ராரு. மனுஷனுக்குத்தான் முக்கியத்துவம். மனிதாபிமானத்துக்குத்தான் முக்கியத்துவம்.

பெரியார் கோவில் தர்மகர்த்தாவா தொடர்ந்ததும், சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்துன்னு தொடர்களை எழுதின ராஜாஜி இறந்தப்ப குலுங்கி குலுங்கி அழுததும், யாரோ விபூதி வைக்க வந்தா வச்சிக்கிட்டதும்,  வாரியாரோட சொற்பொழிவை கேட்டுட்டு அவரும் நம்மை மாதிரி தமிழைத்தான் வளர்க்கிறாருன்னு அவரை கண்டிச்சு வைச்ச தட்டியெல்லாம் தூக்குங்கப்பானு  சொன்னதும் நாத்திகத்தின் உச்சம்.

நான் ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல க்டவுள் இருக்காருனு சொல்ல கடவுளோட எந்த விதமான கம்யூனிகேஷனும் தேவையில்லை. சொம்மா பம்மாத்து பண்ணா போதும். கடவுள் இல்லேனு சொல்லத்தான் கடவுளோட கம்யூனிகேசன், அண்டர் ஸ்டாண்டிங் எல்லாம் தேவை.

குண்டலி சக்தி மூலாதாரத்துல நித்ராவஸ்தைல இருக்கிறப்பதான் மனுசன் சுய நலம், பேத பாவம், அடிமை மோகம், குருட்டு தனம், வெந்ததை திங்கறது விதி வந்தா சாகிறதுனு (ஆசனப்பருவம்) கிடப்பான்.சிலருக்கு கடந்த பிறவிகளின் சாதனை காரணமா பிறப்புலயே குண்டலி விழிப்புற்ற நிலைல இருக்கும்.

படக்குனு ஒரு ஆதர்சபுருஷனோட சாங்கத்தியம் ஏற்பட்டதும் ( காந்தி) இவிங்களோட  வாழ்க்கை ஒரு யு டர்ன் அடிக்கும். கள் எதிர்ப்புக்கு ஆதரவா தன் தோப்புல இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்ச்சது இதுக்கு ஒரு உதாரணம்.

கடந்த பிறவிகளின் சாதனை செமர்த்தியான ஃபவுண்டேஷனா இருக்க சீக்கிரமே குண்டலி மூலாதாரத்துலருந்து  ஸ்வாதிஷ்டானத்தை  நோக்கி தன் பயணத்தை துவக்கினதுமே  கொஞ்சம் கொஞ்சமா செக்ஸை ஜெயிப்பாய்ங்க. சுய நலம் பொது நலமா மாறும், பேத பாவம் சமத்துவ உணர்வா மாறும். குண்டலி ஸ்வாதிஷ்டானத்தை அடைஞ்சதுமே தன்னை தான் உணர்ந்துருவாய்ங்க.

தங்களோட பிறப்பின் நோக்கம் என்னனு புரிஞ்சு போயிரும். அந்த நோக்கத்தை தவிர வேற எதுலயும் கவனத்தை சிதற விடமாட்டாய்ங்க அடிமை மோகம் சுதந்திர தாகமா, சுய மரியாதையா மாறும், குருட்டு தனம் காணாமப்போயி தீர்க தரிசனம் . மனவியல் படி சொன்னா  ஆசனப்பருவம் தாண்டி ,  செக்ஸ் மேல 100%கட்டுப்பாட்டை பெறுவாய்ங்க.

இதனால இவிகளுக்குள்ள யதேஷ்டமான பவர் ஜெனரேட் ஆகி ரெம்ப ரெஸ்ட்லெஸ்ஸா மாறிடுவாய்ங்க. இவிகளோட கருணை தீய சக்திகள் மேல கோபமா வெளிப்படும். இந்த சமயத்துல   தங்களோட ஆதர்ச புருஷனையே எதிர்க்கவும் தயங்க மாட்டாய்ங்க ( ஆஞ்சனேயர் ராமரை எதிர்த்தாப்ல) .  குண்டலி ஸ்வாதிஷ்டானத்துலருந்து மணி பூரகத்தை நோக்கி பயணிக்கும்போது கச்சா முச்சானு பிரயாணம் பண்ணுவாய்ங்க. அலைச்சல் திரிச்சலுக்கு அஞ்சமாட்டாய்ங்க.  குண்டலி அனாஹத சக்கரத்தை அடையும்போது உலகையே தங்கள் வீடா பாவிக்க ஆரம்பிப்பாய்ங்க. ஹ்யுமேனிட்டிக்காக எந்த கட்டுப்பாட்டையும் உடைக்க தயங்க மாட்டாங்க. குண்டலி விசுத்தியை சென்றடையறப்ப இவிக பேச்சு ஸ்தூலமா பார்க்க எத்தனை கரடு முரடா இருந்தாலும் இவிக பேச்சை கேட்டு சனம் லட்சக்கணக்குல ஈர்க்கப்படுவாய்ங்க. குண்டலி ஆக்னாவை சென்றடைஞ்சுட்டா இவிக ஒன்னுமே செய்யத்தேவையில்லை செயலின்மையில் செயல்னு ஓஷோ சொல்வாரே அந்த ரேஞ்சு வந்துரும். பெரியார் இந்த ஸ்டேஜ்ல இருந்தப்பதான் அண்ணா முதல்வராகி பெரியாரோட கனவுகளையெல்லாம் நனவாக்கினார். கருணாநிதியும் அதை தொடர்ந்தார்.

பெரியாரோட மறுமணம் பத்தி இங்கன கேள்வி வரும். மனுஷ உடம்பு ரெம்ப நொய்மையானது விசுவ சக்தியை இந்த பாடியால தாங்கிக்க முடியாது. ஒரு ஸ்டேஜ்ல தட்டிக்கிட்டாலும் ரெம்ப நாளைக்கு அதை பேர் பண்ண முடியாது. அந்த யோக சக்தி தனக்கு பிறகும் மக்களுக்கு உபயோகமா இருக்கனும்னுதான் பெரியார் மனசுல மறுமண எண்ணம் வந்திருக்கும். இந்த சக்தி மாற்றம் உடலுறவு மூலமா தான் நடக்கனும்னு இல்லே. தீட்சைல எத்தனையோ வகையிருக்கு. கண்ணால கண்டு தீட்சை வழங்கலாம், கையால தொட்டு தீட்சை வழங்கலாம் .

மதர் ஆஃப் காட்ஸ் என்ற அடைமொழி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி குடிகொண்ட இடத்தை மணித்வீபம்னு தேவிபாகவதம் சொல்லுது. யோக சாஸ்திரப்படி இது சஹஸ்ராரம். மனிதம் காக்க  பெரியார் நடத்திய தற்கொலைப்படை தனமான ,  சமரசமற்ற போர் அவரோட யோகாபிவிருத்திக்கு கோ ஆப்பரேட் பண்ணதால குண்டலி விசுத்திலருந்து சஹஸ்ராரத்தை நோக்கி தன் பயணத்தை துவக்கியிருக்கனும்.  குண்டலி மூலாதாரத்தை தாண்டினாலே பஞ்ச பூதங்களோட வடிவமான இந்த படைப்பின் மேல சாதகனுக்கு கட்டுப்பாடு வந்துருது.

குண்டலி சஹஸ்ராரத்தை நோக்கிப் பயணிக்கிறப்ப தன் மரணத்தை தான் முன் கூட்டியே உணர்ரது பெரிய விஷயமே  கிடையாது. குண்டலி தேவி பாகவதம் சொல்ற "மணி" த்வீபத்தை, யோக சாஸ்திரம் சொல்ற சஹஸ்ராரத்தை அடையற நிலைல தான் "மணி"யம்மை பெரியாரோட வாழ்க்கைத்துணையாகியிருக்கனும்.

ஒரே விஷயத்தை 14 வருஷம் சொன்னா அதுக்கு மந்திர சக்தி ஏற்பட்டுரும்னு விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஆனால் சனம் 14 வருசமென்னா 14 நாள்லயே தங்களோட ஸ்டாண்டை மாத்திர்ராய்ங்க. ராமதாஸ் நாட் பேட். எலக்சன் எலக்சனுக்கு தான் மாத்தறார்.ஒரே விஷயத்தை 14 வருஷம் சொல்லனும்னாலே கடவுளோட கருணை இருக்கனும். அப்படியிருக்க பெரியார் ஒரே மேட்டரை  எத்தீனி 14 வருசம் சொல்லியிருப்பாரு. அதனால தான் அவரோட பேச்சு இன்னைக்கும் சிரஞ்சீவியா இருக்கு.

எங்கடா பிரச்சினைன்னா பெரியாருங்கற சித்த புருஷரை உள்ளபடி உணரனும்னா கொஞ்சம் "பவர்"  தேவைப்படுது . பவர் எப்ப ஜெனரேட் ஆகும்?  ஒரே வார்த்தைல சொன்னா பெரியாரா மாறனும். அட்லீஸ்ட் மாற முயற்சி பண்ணனும்.


கிறிஸ்தவம் எப்படி இன்னொரு ஏசுவை உருவாக்க முடியலியோ .. இஸ்லாம் எப்படி இன்னொரு முகமதுவை உருவாக்க முடியலியோ அதே மாதிரி பெரியாரியல் கூட இன்னொரு பெரியாரை உருவாக்க முடியலை. காரணம் என்னன்னா பெரியாருக்கு பின்னாடி வந்தவுக பெரியாருக்கு சிலை வச்சி அவரை கடவுளாக்கிட்டாய்ங்க. இவிக நக்கலடிக்கிற ஆஷார பூதிகளுக்கும் இவிகளுக்கும் என்ன வித்யாசம்?

நாத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க பெரியாராவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க பெரியார் சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க
ஆத்திகர்களுக்கு ஒரு கேள்வி:
நீங்க கடவுளாவே மாற வாய்ப்பிருக்கிறப்ப ஏங்க கடவுள்  சிலைக்குமாலை போடறதோட நின்னுர்ரிங்க

எச்சரிக்கை:
ஊர்காவலருக்கு ஆஞ்சனேயர்  ஏன் காட்சி கொடுக்கலை ? ஆஞ்சனேயர் உண்மையிலயே  காட்சி கொடுக்கனும்னா என்னா செய்யனும் மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு பதிவுல பார்க்கலாம் தலைவா..

சரஸ்வதி சபதம்

28/7/2010

முன் கதை

( பூவுலகில் தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தை ஏற்படுத்த அலைமகள்,கலைமகள், மலை மகள் டிசைட் ஆயிர்ராய்ங்க, இதுக்குண்டான ஸ்கெச்சுக்காக முருகேசனை தேடி லட்சுமி  ஸ்னேகா சைஸ்ல பூலோகம் வராய்ங்க. இதுக்கெல்லாம் வழி பண்ணனும்னா நீங்க மூணு பேரும் எம்.பி ஆகனும்னு முருகேசன் சொல்றாரு. ஆயிட்டாப்போச்சுனு ஸ்னேகா வடிவத்துல வந்த லட்சுமி சொல்ல அய்யோ நெஜமாவே கண்ண கட்டுதேன்னுட்டு முருகேசன் மயங்கி விழறாரு.)

ஸ்னேகா: வாட்டர் ப்ளீஸ்! ( நெட் ஓனர் தண்ணி கொண்டு வந்து கொடுக்க தெளிக்கிறாய்ங்க)
முருகேசன்: ( கண் விழிச்சு, தூசு தட்டிக்கிட்டே )  யம்மாடி நீ வா வீட்டுக்கே போவோம்

ஸ்னேகா: வீட்டுக்கா? என்னவோ எம்.பியா ஜெயிக்கனும்னே

முருகேசன்:
என்னங்க இது நீங்க நக்கல் பண்றிங்களா என்னனு புரியலை. எம்.பி ஆகனும்னா முதல்ல ஒரு கட்சில சேரனும்

ஸ்னேகா:
சேர்ந்தா போச்சு

முருகேசன்:
 தாயே நீ அட்லீஸ்ட் பஹுஜன் சமாஜ் கட்சில சேரனும்னா கூட மாயாவதி அம்மாவுக்கு ஆயிரம் ரூபா நோட்ல மாலை போடனும் தெரிஞ்சுக்க.

ஸ்னேகா:
அட்லீஸ்ட் ஆப்ஷன்  எல்லாம் வேணாம் . லீடிங் பார்ட்டிலயே சேரனும் .  வேற எந்த  கட்சில சேரலாம்னு சொல்லு

முருகேசன்:
விவரமில்லாம பேசாதிங்க. எல்லா கட்சிகளுக்கும் எல்லா கார்ப்போரேட் கம்பெனிகளும் நன்கொடை கொடுக்கிறாய்ங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் ஸ்கூல் நடத்தறாய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் கேம்பஸ் இன்டர்வ்யூ நடத்தி புள்ளைங்களை கொத்தடிமையாக்கிக்கறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் சில்லறை வணிகத்துல இறங்கி லட்சக்கணக்கான குடும்பங்களை ரோட்டு கொண்டுவராய்ங்க.இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் அந்த குடும்பத்து புள்ளைங்களை கூலிக்காரவுகளாக்கி சுரண்டறாய்ங்க இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் வியாபார போட்டி காரணமா மாஃபியாவ வச்சு  குத்து கொலைனு போறாங்க. இதே கார்ப்போரேட் கம்பெனிங்க தான் மார்ஷ்ல் ஆர்ட்ஸ் ஸ்கூலோட ஆண்டுவிழாவையும் ஸ்பான்ஸர் பண்றாய்ங்க. இந்த அழகுல இதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்ட டொனேஷன் வாங்கி அரசியல் நடத்தற கட்சிகள்ள சேர்ந்து தரமான கல்வி, நேர்மையான செல்வம், உண்மையான வீரத்தையெல்லாம் நீங்க  எங்கருந்து கொண்டுவரமுடியும்?

ஸ்னேகா:
அப்ப நாமே ஒரு கட்சி ஆரம்பிச்சுருவம்.

முருகேசன்:
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே . கட்சி வைக்கிறதுன்னா என்ன தமாசா .மொதல்ல நீங்க எவனாச்சும் பெண்டாட்டி இல்லாத தலைவனுக்கு வலது கையாவோ இடது கையாவோ இருக்கனும். அவன் செத்த பிறவு அந்த கட்சியை அப்படியே ஹைஜாக் பண்ணனும்

ஸ்னேகா:
சீ சீ இதென்ன நாத்தம் பிடிச்ச வேலையா இருக்கு நான் மாட்டேம்பா

முருகேசன்:
பல கட்சிகளோட ரிஷிமூலம் இதான்.

ஸ்னேகா:
சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சா என்ன?

முருகேசன்:
என்ன என்.டி.ஆருனு நினைப்பா ? அது 1982. அந்த காலத்துல சனம் ஏதோ சிம்பிள் லைஃப் லீட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. சூடு சுரணை எல்லாம் இருந்தது. அதென்னடா தில்லிலருந்து சிட் ஸ்டாண்ட் சொல்றதுனு காங்கிரசுன்னா கடுப்படிச்சி போயி ட்டாய்ங்க. இதையெல்லாம் இஷ்யூவாக்கின என்.டி.ஆருக்கு  தேவுடுனு ஒரு இமேஜ் இருந்தது. பல்ப் மாட்டிக்கிச்சு. அதே என்.டி.ஆர் 1994 ல மதுவிலக்கை கொண்டுவரேனு வாய விட்டு ............ஐ புண்ணாக்கிக்கிட்டு தான் லிக்கர் லாபியோட சதியால ஆட்சியை சந்திரபாபுவுக்கு பலி கொடுத்து  கதியில்லாத சாவு செத்தாரு. இது 2010 .அந்த பருப்பெல்லாம் வேலை செய்யாது.

என் டி ஆராச்சும் சினிமாலதான் ஹீரோ. ஒய்.எஸ்.ஆர் நெஜமாலுமே ஹீரோ. கோதாவரி பேசின்ல எரிவாயு கிடைச்சது. அதை பங்கு போட்டுக்க ரிலயன்ஸ் ப்ரதர்ஸ் தங்களோட  தாயார் கிட்டே பஞ்சாயத்துக்கு போனாய்ங்க. அப்போ ஒய்.எஸ்.ஆர் வாயை விட்டாரு . அந்த எரிவாயு தேசீய சொத்து அதை பங்கு போட வேண்டியது திருபாய் அம்பானியோட திருமதி இல்லே மத்திய அரசுன்னு . வேட்டு வச்சிட்டாய்ங்க.


நீங்களும் நானும் ஒரு கணக்கா ? வேணம்னா அஜெண்டா கிஜெண்டா எல்லாம் தூக்கி குப்பைல போட்டுருங்க அதே கார்ப்போரேட் கம்பெனிங்க கிட்டே டொனேஷன் வாங்கி  கட்சி நடத்தலாம்.  தப்பித்தவறி ஆட்சியை பிடிச்சா அவிக சொல்றாப்ல ஆட்சிய   நடத்தலாம்.இதுக்கு நான் ரெடியில்லை. நீங்க ரெடியாயிருந்தா உடுங்க ஜூட்

ஸ்னேகா:
(பேஸ்தடித்து போய்) அய்யய்யோ இதுல இவ்ளோ விவகாரம் இருக்கா? இதென்னப்பா அநியாயமா  இருக்கு சன நாயகம் அது இதுனு கேள்வி பட்டேன்.  நீ சொல்றத பார்த்தா நிறைய ரத்த சேதமாகிறாப்ல இருக்கு  இதெல்லாம் நம்மால ஆவற வேலையில்லை பார்வதி அக்காவையே வரச்சொல்லிர்ரன்

முருகேசன்:
வெயிட் வெயிட். வரச்ச சிங்கம் கிங்கமெல்லாம் வேணா . பிராணிவதை சட்டம் பாயும். சூலம் கீலமெல்லாம் வேணா ஆயுததடை சட்டம் பாயும்.

ஸ்னேகா:
சரிப்பா அப்படியே ஆகட்டும்.

முருகேசன்:
வெயிட் வெயிட் இப்ப பார்வதியம்மா கோதாவுல இறங்கிட்டா நீங்க ஃபேட் அவுட் ஆயிருவிங்க பரவாயில்லையா..

ஸ்னேகா:
ஆங் அதெப்படி..

முருகேசன்:
உங்களுக்கென்ன அதிகாரத்தை பிடிக்கனும் அவ்ளதானே

ஸ்னேகா:
ஆமாம்.அப்படியே தரமான கல்வி

முருகேசன்:
நேர்மையான செல்வம், உண்மையான வீரம் ஓகே ஓகே. உங்க பட்ஜெட் என்ன?

ஸ்னேகா:
வானமே எல்லை.

முருகேசன்:
இது பாலசந்தர் படம்னு நினைக்கிறேன்

ஸ்னேகா:
அய்யோ எவ்ள செலவானாலும் பரவாயில்லேனு சொல்ல வந்தேன்.

முருகேசன்:

ஐ சீ.. நான் சொல்ற ஃபார்ம்லா நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு சொல்ல முடியாது. இந்த சனத்து மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது. இருந்தாலும் என் ப்ரெயினோட பைசாவும் சேர்ரதால ஒரு ஆட்டம் ஆடிப்பார்ப்போம்.

ஸ்னேகா:
உன் ப்ளான் என்ன சொல்லு

முருகேசன்:
சொல்றேன். பிரச்சினை இல்லாத சனமே கிடையாது.  தீர்வு இல்லாத பிரச்சினையும் கிடையாது அவிக  பிரச்சினை என்ன? அதை எப்படி யாருக்கு சொல்றது ? அதுக்கு தீர்வு என்ன? அந்த தீர்வை எங்கே பெறலாம்னு கூட சனத்துக்கு தெரியாது. எடுத்த எடுப்புல கட்சியெல்லாம் வேணாம். பேசாம ஒரு வாலன்டரி ஆர்கனைசேஷன் ஃபார்ம் பண்ணலாம். நம்ம இயக்கத்தோட வேலை மக்களோட தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முயற்சி பண்றதா இருக்கட்டும். மக்கள் நம்ம கிட்டே வர ஆரம்பிக்கட்டும். அவிக தனிப்பட்ட  பிரச்சினைகளுக்கான  தீர்வுக்காக நாம  சின்சியரா ட்ரை பண்ணுவோம்.  நம்ம பிரச்சினைகள் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே. நம்ம நாட்டு நிர்வாக அமைப்புல இருக்கு பிரச்சினைனு நாளடைவுல அவிகளுக்கே தெரிஞ்சுரும். அப்ப , இரும்பு நல்லா காஞ்சி சிவந்து கிடக்கிறப்ப ஒரே போடா போடுவோம்.

ஸ்னேகா:
ஐடியா என்னவோ நல்லாருக்கு . இதை எப்படி சனங்க கிட்டே கொண்டு போறது?

முருகேசன்:
அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க செக்ல சைன் மட்டும் பண்ணிக்கிட்டிருங்க.

ஸ்னேகா:
ஓகேப்பா.
_____________________________________-