Wednesday, September 30, 2009
ஞானி சார் மறுமொழி போட்டாரோச் !
ஆமாம். டுபாக்கூர் என்ற வார்த்தைக்கு நான் கொடுத்த வியாக்யானத்தை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் தவறான தகவல் பதிவுலகில் பரவிடக்கூடாது என்ற தாய் மனதுடன் திருத்தியுள்ளார். ஒரிஜினலில் உள்ளபடி (இது அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதையொன்றின் தலைப்பு) நான் சாதாரண வாசகன் . இன்னும் சொல்லப்போனால் அவரது சமூக பொறுப்புக்கும், நேர்மை துணிவிற்கும் ரசிகன். ஒரு வகையில் அவர் எனக்கு ரோல் மாடல் என்று கூட சொல்லலாம்.
ஒரு முறை அவர் பாலியில் கல்வி தொடர்பான தொடரை எழுதி வந்தபோது கல்கி அதை விமர்சித்து எழுதியது. அதை கண்டித்து நான் ஒரு பதிவு கூட எழுதியுள்ளேன்.
மேலும் தமிழ் எழுத்தாளர்களின் போக்கை கண்டித்து எழுதும்போது ஞானி அவர்களுக்கு விதி விலக்கு அளித்தவன் நான். பதிவர்களிடையில் சிலர் "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்" பாணியில் ஞானியை குறை சொன்ன போது கூட கண்டித்துள்ளேன்.
எது எப்படியோ ஞானியின் மறுமொழி புத்துயிரை ஊட்டியுள்ளது. ஞானி அவர்களுக்கு நன்றி !
அப்துல் கலாம் குறித்த என் பதிவுகள் மீதான பதிவர் கருத்தறிய நடாத்திய கருத்து கணிப்பின் முடிவு :
பொறுப்பான எழுத்து : 3 சதவீதம்
பொறுப்பற்றது : 66 சதவீதம்
சரி:15 சதவீதம்
தவறு: 27 சதவீதம்
நீதி: கருத்துக்கணிப்பு மட்டும் கோரவே கூடாது. நான் சொன்னது சரிதான் என்று அடாவடி அடிக்கவேண்டும்.
கேள்வி: படித்தவர்கள் 330 பேர் (சொச்சம்)
வாக்களித்தவர்கள் :33 பேர்
வாக்களிக்காதவர்கள் : நான் கணக்குல வீக்குங்க
கடந்த பதிவில் சொல்லக்கூடாத ஜோக்கின் க்ளைமாக்ஸை பதிவில் வைக்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். செல் அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்ததால் க்ளைமாக்ஸை இந்த தொடர்பில்லாத பதிவில் ஒளித்து வைக்கிறேன். பாவிகள்(?) கண்களுக்கு மட்டும் இது சிக்கட்டும்.
வெங்கடேஷ் பூனைக்கடி வாங்கி ஊரை விட்டு ஓடிப்போன பின் எப்படியோ பிடித்துவரச்செய்தாள் வெங்கடேஷின் மாமியான். என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் பலனில்லை. மகளின் நல்வாழ்வு கருதி அந்த தியாகத்தை செய்தேவிட்டாள். காரியம் முடிந்ததும் மாப்பிள்ளை முதுகில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி "பார்த்திங்களா மாப்பிள்ளை பல்லுமில்லை ஒரு இழவுமில்லே " என்று மகளின் முதலிரவுக்கு அடி போட்டாள்.
வெங்கடேஷ் " போங்க அத்தை உங்களுக்கு வயசாகிப்போச்சு.. பல்லெல்லாம் விழுந்திருக்கும். உங்க மகளுக்கு பல்லும் இருக்கு என்னை கடிக்கவும் செய்யுது. கடி வாங்கின எனக்கு தெரியாதா " என்றானே பார்க்கலாம்
வேண்டுகோள்: இந்த கதையில் வரும் வெங்கடேஷ் மட்டுமல்ல நம்மில் பலரும் பாலியல் தொடர்பாக பல்வேறு மூட நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அந்த மூட நம்பிக்கைகள் காரணமாக உள்ளடக்கி வைக்கப்பட்ட பாலியல் கோரிக்கைகளை வன்முறையாக வெளிப்படுத்திக் கொண்டு நாஸ்தி பண்ணுகிறோம். இவ்வகை மூ. ந. பற்றி தனியே ஒரு பதிவு போட உத்தேசம்
ஞானி சார் மறுமொழி போட்டாரோச் !
ஆமாம். டுபாக்கூர் என்ற வார்த்தைக்கு நான் கொடுத்த வியாக்யானத்தை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் தவறான தகவல் பதிவுலகில் பரவிடக்கூடாது என்ற தாய் மனதுடன் திருத்தியுள்ளார். ஒரிஜினலில் உள்ளபடி (இது அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதையொன்றின் தலைப்பு) நான் சாதாரண வாசகன் . இன்னும் சொல்லப்போனால் அவரது சமூக பொறுப்புக்கும், நேர்மை துணிவிற்கும் ரசிகன். ஒரு வகையில் அவர் எனக்கு ரோல் மாடல் என்று கூட சொல்லலாம்.
ஒரு முறை அவர் பாலியில் கல்வி தொடர்பான தொடரை எழுதி வந்தபோது கல்கி அதை விமர்சித்து எழுதியது. அதை கண்டித்து நான் ஒரு பதிவு கூட எழுதியுள்ளேன்.
மேலும் தமிழ் எழுத்தாளர்களின் போக்கை கண்டித்து எழுதும்போது ஞானி அவர்களுக்கு விதி விலக்கு அளித்தவன் நான். பதிவர்களிடையில் சிலர் "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்" பாணியில் ஞானியை குறை சொன்ன போது கூட கண்டித்துள்ளேன்.
எது எப்படியோ ஞானியின் மறுமொழி புத்துயிரை ஊட்டியுள்ளது. ஞானி அவர்களுக்கு நன்றி !
அப்துல் கலாம் குறித்த என் பதிவுகள் மீதான பதிவர் கருத்தறிய நடாத்திய கருத்து கணிப்பின் முடிவு :
பொறுப்பான எழுத்து : 3 சதவீதம்
பொறுப்பற்றது : 66 சதவீதம்
சரி:15 சதவீதம்
தவறு: 27 சதவீதம்
நீதி: கருத்துக்கணிப்பு மட்டும் கோரவே கூடாது. நான் சொன்னது சரிதான் என்று அடாவடி அடிக்கவேண்டும்.
கேள்வி: படித்தவர்கள் 330 பேர் (சொச்சம்)
வாக்களித்தவர்கள் :33 பேர்
வாக்களிக்காதவர்கள் : நான் கணக்குல வீக்குங்க
கடந்த பதிவில் சொல்லக்கூடாத ஜோக்கின் க்ளைமாக்ஸை பதிவில் வைக்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். செல் அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்ததால் க்ளைமாக்ஸை இந்த தொடர்பில்லாத பதிவில் ஒளித்து வைக்கிறேன். பாவிகள்(?) கண்களுக்கு மட்டும் இது சிக்கட்டும்.
வெங்கடேஷ் பூனைக்கடி வாங்கி ஊரை விட்டு ஓடிப்போன பின் எப்படியோ பிடித்துவரச்செய்தாள் வெங்கடேஷின் மாமியான். என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் பலனில்லை. மகளின் நல்வாழ்வு கருதி அந்த தியாகத்தை செய்தேவிட்டாள். காரியம் முடிந்ததும் மாப்பிள்ளை முதுகில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி "பார்த்திங்களா மாப்பிள்ளை பல்லுமில்லை ஒரு இழவுமில்லே " என்று மகளின் முதலிரவுக்கு அடி போட்டாள்.
வெங்கடேஷ் " போங்க அத்தை உங்களுக்கு வயசாகிப்போச்சு.. பல்லெல்லாம் விழுந்திருக்கும். உங்க மகளுக்கு பல்லும் இருக்கு என்னை கடிக்கவும் செய்யுது. கடி வாங்கின எனக்கு தெரியாதா " என்றானே பார்க்கலாம்
வேண்டுகோள்: இந்த கதையில் வரும் வெங்கடேஷ் மட்டுமல்ல நம்மில் பலரும் பாலியல் தொடர்பாக பல்வேறு மூட நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அந்த மூட நம்பிக்கைகள் காரணமாக உள்ளடக்கி வைக்கப்பட்ட பாலியல் கோரிக்கைகளை வன்முறையாக வெளிப்படுத்திக் கொண்டு நாஸ்தி பண்ணுகிறோம். இவ்வகை மூ. ந. பற்றி தனியே ஒரு பதிவு போட உத்தேசம்
Tuesday, September 29, 2009
சொல்லக்கூடாத ஜோக்
வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.
இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.
வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மனம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.
மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.
வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.
கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.
(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)
இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.
வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மனம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.
மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.
வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.
கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.
(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)
சொல்லக்கூடாத ஜோக்
வெங்கடேஷ் (7)பக்கத்து வீட்டு சிறுமியுடன் விளயாடிக்கொண்டிருந்தான். இயல்பாகவே இருக்கக் கூடிய அறியும் ஆர்வத்தில் அவளின் இன உறுப்பை தீண்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை பார்த்த வெங்கடேஷின் அம்மாவுக்கு பயங்கர கோபம் "விளங்காதவனே..பொட்டை புள்ளைங்களுக்கு அங்கே பல்லிருக்கும்டா பல்லு பட்டால் விஷம் .. செத்து தொலைப்பேடா "என்று ஏகத்துக்கு பயமுறுத்தி விட்டாள்.
இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.
வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மனம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.
மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.
வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.
கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.
(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)
இந்த கருத்து பசுமரத்தாணியாய் அவன் மனதில் பதிந்து போனது.
வெங்கடேஷ் பெரியவனான். திருமணமானது.முதலிரவில் அவன் தன் மனைவியிடம் சில்லரை விளையாட்டுக்களோடு (ஃ போர் ப்ளே) நிறுத்திக் கொண்டான். இதனால் மனம் நொந்த வெங்கடேஷின் மனைவி தன் தாயிடம் புகார் செய்தாள். (வெங்கடேஷின் மாமியாரிடம்) அவள் கி.ரா கதைகளில் வரும் தந்திரங்களில் கை தேர்ந்தவள். அவள் "இதெல்லாம் ஒரு பிரச்சினையா காரசாரமா மீன் குழம்பு வச்சு ஊத்து வயாக்ரா எல்லாம் பிச்சை எடுக்கனும் மீன் குழம்பு கிட்டே "என்று யோசனை சொன்னாள்.
மீன் குழம்பு ரெடியானது. இரவு வெங்கடேஷ் மீன் குழம்பும் , மீன் வறுவலுமாக வெளுத்துக்கட்டினான்.கொல்லைப்புறம் காற்றாட கயிற்றுக் கட்டிலை போடச்சொல்லி படுத்தான்.
வேலைக்காரி மீன் சாப்பிட்டவர்கள் மென்று உமிழ்ந்த மீன் முள்ளை எல்லாம் தோட்டத்தில் கொட்டியிருந்தாளே அந்த இடத்திலேயே போடப்பட்டது கட்டில். வெங்கடேஷ் பயங்கர ஆவேசத்தில் (அதாங்க அந்த ஆவேசம்) இருந்தான்.கடிபட்டாலும் சரி என்று 'அந்த ' காரியத்தை செய்தே விட்டான். துரதிர்ஷ்டவசமாக அவன் இன உறுப்பு கயிற்று கட்டிலின் சந்தில் நுழைந்து விட்டது.
கீழே கொட்டப் பட்டிருந்த மீன் முட்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்த பூனை ஒன்று இதென்னடா உயிருள்ள மீனாயிருக்கிறதே என்று அவனுடையதை ஒரு கவ்வு கவ்வி விட்டது. அலறி புடைத்து ஓடியவன் தான்..நாளிதுவரை கிராமத்துக்கு திரும்பவில்லை.
(இது இத்துடன் முடிந்து போனதாக ஏமாந்து விடாதீர்கள் . மீதி கதையை சொன்னால் பதிவருக்கு அடி உதை என்று தினத்தந்தியில் செய்து வரும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் 9397036815 என்ற எண் செல் நெம்பருக்கு தொடர்பு கொண்டால் க்ளைமேக்ஸ் கூறப்படும்)
Sunday, September 27, 2009
சிரித்து வாழவேண்டும்
என் நண்பர் சத்யா. வயது 50. Bachelor , குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். சத்யா விஷயத்தில் செட்டியார் ஒழுக்கம் இரவு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்லவேண்டும். (பார்த்துப்பா நாடிருக்கிற இருப்புல செட்டியார் சங்கத்துலருந்து நோட்டீஸ் எதுனா வந்துற போவுது) தினசரி காலை எழுந்து துளசி வாங்குவதென்ன,பூ வாங்குவதென்ன மணிக்கணக்கில் பூஜை போடுவதென்ன..கராறாய் வியாபாரம் செய்வதென்ன..ஏழுமலையானே சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என்று வந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.
இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.
இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).
அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.
சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட முதல் கடை சத்யாவின் கடைதான். சித்தூரில் உள்ள செட்டியார்களில் முதலில் சட்டையை இன்செர்ட் செய்தது சத்யாதான். கடையை திறந்து வைத்தது எஸ்.பி. இடையில் சில காலம் கிருஷ்ணகிரியில் அக்காவின் பலசரக்கு கடையில் பொட்டலம் கட்டிய அனுபவமும் உண்டு என்றாலும் இப்போது கடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது .
ஆறு மாதங்களாய் அடகில் மூழ்கிய வண்டியை ஓட்டி அலுத்து விட்ட சத்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ணம் வந்து விட்டது. வாங்கியாயிற்று. தீர்த்தம் முடிந்தது.
தீனிக்கு விஷ்ணுபவன் சென்றோம். சர்வர் இறுதியில் கிடைக்கப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.
சத்யாவின் மூளை படுவேகத்தில் வேலை செய்யும். இதற்கு சாட்சி படபடத்துக் கொண்டே இருக்கும் கை விரல்கள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உதடுகள்.
இதனால் சத்யாவின் பேச்சு ஜெட் வேகத்தில் வெளிப்படும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே கஷ்டமாகிவிடும். 5 வருடமாக பழகும் நானே மவுனப்படத்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் பண்ணுவது மாதிரி உதட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்
சத்யா சர்வரை கிட்டே அழைத்து தன் பாணியில் "கொஞ்சம் மோர், கொஞ்சம் ரசம் கொண்டு வா" என்றார். அப்போது சத்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும் .
இதற்கிடையே எங்களிருவரிடையில் பந்தயம் வேறு
//" நீங்க சொன்னது புரிஞ்சே இருக்காது" //இது நான்.
//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை லந்து பண்றே// இது சத்யா
சர்வர் ஒரே தம்ளரில் மோரையும்,ரசத்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றியபடியே கொண்டு வந்ததை பார்த்து திருவிளையாடல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்ததை சொல்லித் தானாக வேண்டும்.
*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.
*ஆந்திராவில் காங்.கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக கம்மம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு மத்திய மந்திரி ரேணுகா வரவிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் தலையை கிழித்துள்ளனர். அப்போது அடுத்த மூலையில் இருந்த சோனியாவின் படமும் கிழிந்துள்ளது. (படம் தாங்க) உடனே பர்க்கனுமே கட்சி சீனியர்கள் போட்ட புலிவேஷத்தை. முன்னாள் மாவட்ட கட்சி தலைவர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தினார். (மூணாவது நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.
3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.
இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.
இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).
அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.
சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட முதல் கடை சத்யாவின் கடைதான். சித்தூரில் உள்ள செட்டியார்களில் முதலில் சட்டையை இன்செர்ட் செய்தது சத்யாதான். கடையை திறந்து வைத்தது எஸ்.பி. இடையில் சில காலம் கிருஷ்ணகிரியில் அக்காவின் பலசரக்கு கடையில் பொட்டலம் கட்டிய அனுபவமும் உண்டு என்றாலும் இப்போது கடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது .
ஆறு மாதங்களாய் அடகில் மூழ்கிய வண்டியை ஓட்டி அலுத்து விட்ட சத்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ணம் வந்து விட்டது. வாங்கியாயிற்று. தீர்த்தம் முடிந்தது.
தீனிக்கு விஷ்ணுபவன் சென்றோம். சர்வர் இறுதியில் கிடைக்கப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.
சத்யாவின் மூளை படுவேகத்தில் வேலை செய்யும். இதற்கு சாட்சி படபடத்துக் கொண்டே இருக்கும் கை விரல்கள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உதடுகள்.
இதனால் சத்யாவின் பேச்சு ஜெட் வேகத்தில் வெளிப்படும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே கஷ்டமாகிவிடும். 5 வருடமாக பழகும் நானே மவுனப்படத்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் பண்ணுவது மாதிரி உதட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்
சத்யா சர்வரை கிட்டே அழைத்து தன் பாணியில் "கொஞ்சம் மோர், கொஞ்சம் ரசம் கொண்டு வா" என்றார். அப்போது சத்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும் .
இதற்கிடையே எங்களிருவரிடையில் பந்தயம் வேறு
//" நீங்க சொன்னது புரிஞ்சே இருக்காது" //இது நான்.
//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை லந்து பண்றே// இது சத்யா
சர்வர் ஒரே தம்ளரில் மோரையும்,ரசத்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றியபடியே கொண்டு வந்ததை பார்த்து திருவிளையாடல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்ததை சொல்லித் தானாக வேண்டும்.
*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.
*ஆந்திராவில் காங்.கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக கம்மம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு மத்திய மந்திரி ரேணுகா வரவிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் தலையை கிழித்துள்ளனர். அப்போது அடுத்த மூலையில் இருந்த சோனியாவின் படமும் கிழிந்துள்ளது. (படம் தாங்க) உடனே பர்க்கனுமே கட்சி சீனியர்கள் போட்ட புலிவேஷத்தை. முன்னாள் மாவட்ட கட்சி தலைவர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தினார். (மூணாவது நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.
3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.
சிரித்து வாழவேண்டும்
என் நண்பர் சத்யா. வயது 50. Bachelor , குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள். சத்யா விஷயத்தில் செட்டியார் ஒழுக்கம் இரவு 9 ஆனால் போச்சு என்று மாற்றி சொல்லவேண்டும். (பார்த்துப்பா நாடிருக்கிற இருப்புல செட்டியார் சங்கத்துலருந்து நோட்டீஸ் எதுனா வந்துற போவுது) தினசரி காலை எழுந்து துளசி வாங்குவதென்ன,பூ வாங்குவதென்ன மணிக்கணக்கில் பூஜை போடுவதென்ன..கராறாய் வியாபாரம் செய்வதென்ன..ஏழுமலையானே சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் என்று வந்தாலும் நோ அப்பாயிண்ட்மென்ட்.என்று கழட்டிவிடுவதென்ன..புதிதாய் பார்ப்பவன் இது 24 ஹவர்ஸ் சர்வீஸ் என்று ஏமாந்தே போய்விடுவான்.
இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.
இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).
அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.
சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட முதல் கடை சத்யாவின் கடைதான். சித்தூரில் உள்ள செட்டியார்களில் முதலில் சட்டையை இன்செர்ட் செய்தது சத்யாதான். கடையை திறந்து வைத்தது எஸ்.பி. இடையில் சில காலம் கிருஷ்ணகிரியில் அக்காவின் பலசரக்கு கடையில் பொட்டலம் கட்டிய அனுபவமும் உண்டு என்றாலும் இப்போது கடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது .
ஆறு மாதங்களாய் அடகில் மூழ்கிய வண்டியை ஓட்டி அலுத்து விட்ட சத்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ணம் வந்து விட்டது. வாங்கியாயிற்று. தீர்த்தம் முடிந்தது.
தீனிக்கு விஷ்ணுபவன் சென்றோம். சர்வர் இறுதியில் கிடைக்கப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.
சத்யாவின் மூளை படுவேகத்தில் வேலை செய்யும். இதற்கு சாட்சி படபடத்துக் கொண்டே இருக்கும் கை விரல்கள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உதடுகள்.
இதனால் சத்யாவின் பேச்சு ஜெட் வேகத்தில் வெளிப்படும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே கஷ்டமாகிவிடும். 5 வருடமாக பழகும் நானே மவுனப்படத்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் பண்ணுவது மாதிரி உதட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்
சத்யா சர்வரை கிட்டே அழைத்து தன் பாணியில் "கொஞ்சம் மோர், கொஞ்சம் ரசம் கொண்டு வா" என்றார். அப்போது சத்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும் .
இதற்கிடையே எங்களிருவரிடையில் பந்தயம் வேறு
//" நீங்க சொன்னது புரிஞ்சே இருக்காது" //இது நான்.
//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை லந்து பண்றே// இது சத்யா
சர்வர் ஒரே தம்ளரில் மோரையும்,ரசத்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றியபடியே கொண்டு வந்ததை பார்த்து திருவிளையாடல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்ததை சொல்லித் தானாக வேண்டும்.
*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.
*ஆந்திராவில் காங்.கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக கம்மம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு மத்திய மந்திரி ரேணுகா வரவிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் தலையை கிழித்துள்ளனர். அப்போது அடுத்த மூலையில் இருந்த சோனியாவின் படமும் கிழிந்துள்ளது. (படம் தாங்க) உடனே பர்க்கனுமே கட்சி சீனியர்கள் போட்ட புலிவேஷத்தை. முன்னாள் மாவட்ட கட்சி தலைவர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தினார். (மூணாவது நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.
3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.
இரவு 9 ஆனால் போதும் தண்ணி தொட்டி தேடிப்போகும் கன்னுக்குட்டி மாதிரி வைன்ஷாப் தான் (ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டுக் கொண்டு, ரிசர்வில் ஒரு குவார்ட்டர் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு விட வேண்டும் இல்லையென்றால் வண்டி ஓடாது. பிறகு தீனி.
இது தினசரி மாறும் ஒரு நாள் ஏ.சி,மறு நாள் நான் ஏ.சி, பிறகு ஒரு தினம் உடுப்பி,மறுதினம் தாபா, கையேந்தி பவன் (ரோந்து போலீசாரின் ரட்சக் வாகனத்தின் சைரன் கேட்டால் இந்த கையேந்தி பவன் ஓட்ட்மெடுத்து நிற்பது சுடுகாட்டில் தான்).
அடாது பெய்தாலும் விடாது முயற்சி என்பது போல் சுடுகாட்டில் நின்று சாப்பிட்ட நாளெல்லாம் உண்டு.சாப்பாடு விஷயத்தில் சத்யாவுக்கு மிக பரந்த அபேதபாவம் உண்டு. நிற்பன,பறப்பன, ஊர்வன எல்லாவற்றையும் பிடித்து உள்ளே தள்ளுவார்.
சத்யாவின் கேஸ் ஹிஸ்டரியை பார்க்கும் போது குவார்ட்டருக்கு போதையேறிவிடும் என்பதெல்லாம் வெறும் பேச்சு. குவார்ட்டர் உள்ளே போனதும் சத்யாவிடம் சார்லி சாப்ளின்,லாரல் அண்ட் ஹார்டி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.
சித்தூரில் ஷோகேஸ்,ஃபால்ஸ் ரூஃப்,இன்டிரியர் டெக்கரேஷன் செய்யப்பட்ட முதல் கடை சத்யாவின் கடைதான். சித்தூரில் உள்ள செட்டியார்களில் முதலில் சட்டையை இன்செர்ட் செய்தது சத்யாதான். கடையை திறந்து வைத்தது எஸ்.பி. இடையில் சில காலம் கிருஷ்ணகிரியில் அக்காவின் பலசரக்கு கடையில் பொட்டலம் கட்டிய அனுபவமும் உண்டு என்றாலும் இப்போது கடை மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது .
ஆறு மாதங்களாய் அடகில் மூழ்கிய வண்டியை ஓட்டி அலுத்து விட்ட சத்யாவுக்கு ஹீரோ ஹோண்டா என்.எக்ஸ்.ஜி வாங்கி ஓட்டும் எண்ணம் வந்து விட்டது. வாங்கியாயிற்று. தீர்த்தம் முடிந்தது.
தீனிக்கு விஷ்ணுபவன் சென்றோம். சர்வர் இறுதியில் கிடைக்கப் போகும் 5 ரூபாய் டிப்ஸுக்காக ஓடி,ஓடி உழைத்துக் கொண்டிருந்தான்.
சத்யாவின் மூளை படுவேகத்தில் வேலை செய்யும். இதற்கு சாட்சி படபடத்துக் கொண்டே இருக்கும் கை விரல்கள். முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் உதடுகள்.
இதனால் சத்யாவின் பேச்சு ஜெட் வேகத்தில் வெளிப்படும் .(ஆரம்ப கால ரஜினி காந்தை விட வேகமாய்) எதிராளிக்கு புரிவது ரொம்பவே கஷ்டமாகிவிடும். 5 வருடமாக பழகும் நானே மவுனப்படத்தில் லிப் மூவ் மெண்ட் பார்த்து கெஸ் பண்ணுவது மாதிரி உதட்டை பார்த்துதான் டயலாகையே ஊகிப்பேன்
சத்யா சர்வரை கிட்டே அழைத்து தன் பாணியில் "கொஞ்சம் மோர், கொஞ்சம் ரசம் கொண்டு வா" என்றார். அப்போது சத்யாவின் பாடி லேங்குவேஜிலும் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும் .
இதற்கிடையே எங்களிருவரிடையில் பந்தயம் வேறு
//" நீங்க சொன்னது புரிஞ்சே இருக்காது" //இது நான்.
//எல்லாம் புரிஞ்சிருக்கும். நீ சும்மாவே என்னை லந்து பண்றே// இது சத்யா
சர்வர் ஒரே தம்ளரில் மோரையும்,ரசத்தையும் ஊற்றி , கலக்கி ஆற்றியபடியே கொண்டு வந்ததை பார்த்து திருவிளையாடல் சினிமா மாதிரி ஸ்ருஷ்டியே ஒரு நொடி நின்று மீண்டும் இயங்க ஆரம்பித்ததை சொல்லித் தானாக வேண்டும்.
*ஆந்திரத்தில் பருப்பு விலையேற்றத்தை அடுத்து அரசு ரேஷன் கடைகள் மூலம் (சிவில் சப்ளைஸ்) மூலம் கு.விலையில் விற்க பருப்பு இறக்கு மதி செய்தது. (டெண்டர் மூலமாகத்தான்) ஆனால் வியாபாரிகள் வந்த பருப்பை பதுக்கி டுபாகூர் பருப்பு வந்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். பருப்பை இறக்குமதி செய்த அரசு கொஞ்சம் சமூக பொறுப்பையும் இறக்கு மதி செய்திருக்கலாம்.
*ஆந்திராவில் காங்.கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மானில தலைவர் ஐ தரா பாதில் இருந்து மாவட்ட அலுவலகத்திலான தலை, தொண்டர்களூடன் டெலிகான்ஃபிரன்ஸ் நடத்தினார். இது தொடர்பாக கம்மம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு மத்திய மந்திரி ரேணுகா வரவிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் (?)அங்கிருந்த டிஜிட்டல் பேனரில் இருந்த ரேணுகாவின் தலையை கிழித்துள்ளனர். அப்போது அடுத்த மூலையில் இருந்த சோனியாவின் படமும் கிழிந்துள்ளது. (படம் தாங்க) உடனே பர்க்கனுமே கட்சி சீனியர்கள் போட்ட புலிவேஷத்தை. முன்னாள் மாவட்ட கட்சி தலைவர் கேகே.ராவ் ஹிஸ்டீரியா வந்தவர் போல் கத்தினார். (மூணாவது நாள்)வீட்டுக்கு வந்த நண்பனையா அல்லது வீட்டிலிருந்த நண்பனையா ஞா. இல்லை கேகே.ராவின் மகன் சுட்டே கொன்றுவிட்டார். அப்போது ஒய்.எஸ்.தான் எப்படியோ கரையேற்றி தில்லிக்கு ரயிலேற்றி விட்டார். (மாவட்ட தலைவர் போஸ்டை கழட்டிக்கிட்டுதான்) அந்த வெறுப்பா என்ன தெரியலை . "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" என்ற காலர் ட்யூன் எந்த நெட் வொர்க்கில் கிடைக்கிறது.
3.என் அண்ணனுக்கு எனக்கு 10 வயது வித்யாசம். அவன் படித்து முடித்து தண்டத்தீனி தின்று வந்த காலம். காலை அடச்சே ! மதியம் 12 மணி வரை தூங்குவான். பாதிராத்திரிதான் வீடு திரும்புவான். அப்பப்போ அப்பா பாக்கெட்லருந்து சின்ன நோட்டு பெரிய நோட்டு (சூப்பர் டைட்ட்லுப்பா !மல்டிஸ்டார் படம் தான். யாரை போடலாம்) காணாம போகும். ஒரு நாள் குடும்பமே சாப்பிட்டுக்கிட்டு இருக்கு. எவனும் மாட்டலயோ என்னவோ அண்ணனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கான். அப்பா "ராமாயணம் படிச்சது படிச்சதே" ஆனால் அண்ணன் காரன் ரெஸ்பாண்ட் ஆனாதானே. ஜெ.அறிக்கையை படிச்ச கலைஞர் மாதிரி "மவுனம் எனது தாய் மொழி" ஸ்டைல்ல இருக்கான். திடீர்னு அப்பாக்கு ப்ரஷர் எகிறிப்போச்சு. "அடத்தூ.. மானங்கெட்டவனே போடா வீட்டை விட்டு போடா" என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அப்போது வாயை திறந்த அண்ணன் " சாப்பிடறேன் இல்ல.. சாப்ட்டுட்டு போறேன்" என்றான் கூலாக. அன்றைக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறே ஈழத்தமிழர் நெஞ்சமாகி போச்சு.
డా. వై.ఎస్.+మెషంTo మీనం
డా. వై.ఎస్.అర్ జాతక ఫలాలను ఎన్నికలకు పూర్వం ఒక సారి బ్లాగు డాట్ కాం స్లేష్ స్వామి 7867 వెబ్సైట్ యందు అనలైజ్ చేసి విజయం తద్యం. గతంలోకంటే 20 నుండి 30 సీట్లు తగ్గుతుందని వ్రాసాను. ఆ తరువాత ఆయన జాతకం కథ నేను మరిచి పోయాను. సెప్టెంబరు 2 న వై.ఎస్.ప్రయాణించిన హెలికాప్టర్ మాయం కావడం , సెప్. 3 న పావురాల గుట్ట వద్ద వారి పార్థివ దేహాన్ని కనుగొనడం అందరికి విదితమే .
ఇంతకీ వై.ఎస్.ఆర్ మరణం వెనుక ఉన్న జ్యోతిషాంశాలను ఇప్పుడు చూద్దాం. ఆయన గారిది సింహ లగ్నం. తులా రాశి. చంద్రుడు వ్యయాధిపతి. చంద్రుడికి సంబందించిన సంఖ్య 2 . పదవీ స్వీకారం చేసింది మే నెల 20 న..చిత్తూరు రచ్చ బండ కార్యక్రమానికి వై.ఎస్. భయలు దేరింది సెప్టెంబరు 2 న. ఆరోజు శ్రావణ నక్షత్రం .శ్రావణానికి అధిపతి కూడ చంద్రుడే. పైగా ఆరోజు తేదీలోని సంఖ్యలన్నింటిని కూడితే (2/9/2009) 4 వస్తుంది. ఇందుకఢిపతి రాహువు. చంద్రుడు అంటే నీరు, వాన, రాహు అంటే అనిశ్చిత పరిస్థితి, సస్పెన్స్ ఇత్యాధి. పైగా వారు భయలు దేరాలనుకున్నది సింహ లగ్నాన. కాని భయలు దేరింది కన్యా లగ్నాన. ఇది రాశి చక్రంలో 6 వ రాశి. ఈ రాశి విశేషాలను కన్యా రాశి ఫలితాల్లో చూడగలరు. (కమ్యూనికేషన్సుకు కార్కుడైన బుధుడు స్వక్షేత్రంలో ఉన్నందువలన ఒక ఎస్.ఎం.ఎస్.ద్వారా హెలికాప్టరును గుర్తించకలిగారు.) ఇన్ని వ్యతిరేకాంశాలుండటంతో ఆ ప్రమాదం జరిగింది. కొందరు యమ కాలం పై నింద వేస్తున్నారు. వై.ఎస్.గారిది తులా రాశి. సెప్టేంబరు 26 న ఏల్నాటి శని ప్రారంభం. శని రాశి మారేందుకు 6 నెలలు పూర్వమే భాధిస్తాడన్నది శాస్త్రం.
ఈ లెక్కన రాజ శేఖర రెడ్డి గారికి దౄగ్గణితం ప్రకారం సెప్ట్. 9 న , వాక్యం ప్రకారం సెప్ట్.26 న మొదలు కావల్సిన ఏల్నాటి శని 7 రోజులు ముందుగా తన ప్రభావాన్ని చూపాడు. పైగా సింహంలో ఉన్న శని నాయకులకు హాని చేస్తాడని ప్రతీతి. . అగ్నికి వాయువు తోడైనట్టుగా పరస్పరం శతౄత్వం గల రవి శని సింహంలో కలిసారు. రవి రాజ గ్రహం . పైగా వై.ఎస్.ఆర్ లగ్నాధిపతి రవి. ఆయిన 6,7 కు అధిపథి అయిన శనితో కలవడం కొంప ముంచింది. ఇది కాక మరో రాజ గ్రహమైన గురువు మకరాన రాహుతో కలిసాడు. మేఘాలకు కారకుడైన గురువుతో జల కారకుడైన చంద్రుడు కలవడం, పైగా అయోమయ పరిస్థితిని ఏర్పరచే రాహు వారితో కలవడం ఈ మూడు గ్రహాలు సమ సప్తకంలోని వై.ఎస్.జన్మలగ్నమగు సింహాన్ని వీక్షించటం ఇలా ఎన్నో అంశాలు ఆ మహా మనిషిని పొట్టన పెట్టుకున్నాయి.
పుణ్య ఫలం ఏది ?
డా. వై.ఎస్. తాము బ్రతికున్నంత కాలం అన్ని వర్గాలవారికి మేలే చేస్తూ వచ్చాడు. అంతకు పూర్వం 9 సం.లుగా నరకం అనుభవించిన రాష్ఠ్ర ప్రజలకు ఎంతో ఊరటానిచ్చారు. వై.ఎస్. మానవీయ పథకాలతో ప్రతి కుటుంభంలో ఏ ఒకరోనన్న లబ్ధి పొందిన వారే . మరి ఇన్ని పుణ్యకార్యాలు చేసిన వై.ఎస్. ఇల ఎందుకు పరమపదించాలని కొందరు ప్రశ్నించవచ్చు. కాని ఒక జ్యోతిష్కునిగా ఏల్నాటి శని ప్రభావం ఏమిటో నాకు తెలుసు. పైగా శని మారకాన్ని ఇవ్వడు. అష్ఠకష్ఠాలు పెడతాడు. వై.ఎస్. చేసిన పుణ్య కార్యాలు సతరు ఏల్నాటి శనినుడి విముక్తి కల్గించాయనే చెప్పొచ్చును.
వై.ఎస్.తనయుడు జగన్ మోహన్ రెడ్డి ఉన్నారు. ఆయన వెంట రాష్ఠ్రమే ఉంది. ఈ రోజు కాకుంటే రేపు ఆయన సి.ఎం.కావడం తధ్యం. అటువంటప్పుడు వై.ఎస్. ఉంటే ఏమైతే చేసేవారో వాటన్నింటిని జగన్ చేసి చూపిస్తారు. అటువంటప్పుడు వై.ఎస్. మరణించినట్టా ? జగన్ రూఫంలో , రాష్ఠ్ర ప్రజల ఆశలకు ప్రతిరూపంగా బ్రతికి ఉన్నట్టా ? మీరే ఆలోచించండి.
రాశి ఫలాలు - లొసుగులు
రాశి ఫలాలు వెలుబడని పత్రికలను వెబ్సైటులను వేళ్ళ మీద లెక్కించవచ్చు. నిజానికి ఈ రాశిఫలాల్లోని లొసుగులు ఏమిటో ఈ టపాలో చూద్దాం. రాశి చక్రంలోని గ్రహస్థితి తద్వారా కలిగే యోగాలు,అవయోగాలను కారుగా భావిస్తే , జాతక ప్రకారం జరిగే దశా భుక్తులను రోడ్డుగా భావించవచ్చు. ఇక రాశిఫలాలంటారా ? ఆయిల్ అనొచ్చు. లేదా ముందుకు తోసే గాలి, లేదా ఎదురు గాలి అని చెప్పొచ్చు. అంతకు మించి రాశిఫలాలకు పెద్ద ప్రాధన్యత లేదు.
రాశిఫలాలను తాత్కాలిక గ్రహస్థితిని అనుసరించి గణిస్తారు. తాత్కాలికం అన్న పదాన్ని భాగా గమనించండి.గోచారంలో గ్రహస్థితి ఎంత తాత్కాలికమంటే చంద్రుడు ఒక రాశిలో రెండుంకాలు రోజులే ఉంటాడు .బుధ,శుక్ర,రవి గ్రహాలు నెలరోజులు, కుజ గ్రహం ఒకటిన్నర నెల మాత్రమే ఉంటారు. సరే రాశి ఫలాలు వ్రాసే వారు మేము ఈ గ్రహాలను ప్రక్కన పెట్టి సం.లు తరబడి ఒకే రాశిలో ఉండే గ్రహాలను పట్టే ఫలితాలు చెబుతామని వాదించవచ్చు. సరే ఆ గ్రహాల కథ ఇప్పుడు చూస్తాం.
గురు:
ఈ గ్రహం ఒక సం.పాటు ఒకే రాశిలో ఉంటుంది. ఇది స్థూల సత్యం. మరి కాస్త లోతుగా చూస్తే గురు ఒక రాశిలో తానుండే 12 నెలల కాలంలో మొదటి నాలుగు నెలలు,చివరి నాలుగు నెలలు గట్టి ఫలితాలను ఇవ్వడని శాస్త్రం చెబుతుంది. పోని ఇందులో (మద్య కాలంగా పేర్కొనే నాలుగు నెలల్లో )గురు వక్రి,గురు అస్తమనం వంటివి ఎంత కాలం ? ఆ కాలాన గురు ఆశించిన ఫలితాలను ఇవ్వడుగా ! ఇంకా ఒక రాశి అంటే 30 డిగిరీలు, 9పాదాలు. ఇందులో మూడు నక్షత్రాలుంటాయి. వాటిలో ఆ నక్షత్రాధిపతికి,గురువుకు పగ ఉంటే ? ఇలా ఎన్నో నిభందనలున్నాయి. అయినా గాని రాశి ఫలాల్లో గురువును బ్రహ్మాండంగా చూపిస్తారు. ఇక కొన్ని రాశులకు గురు పాపి అయ్యుంటాడు (ఉ.వ్రుషభమ్,మిథునం,కన్యా,తులా,మకరం,కుంభం ) వీరికి గురుగ్రహం తక్కినర ాశులకు ఇచ్చేట్లు ఒకే విదమైన ఫలితాలను ఇస్తాడా అన్నది ప్రశ్నార్థకమే !
అలాగే శని తన ద్వితీయ భాగంలోనే( 1 1/4 +1 1/4) ఫలితాలిస్తాడు, మేషం,కర్కాటకం,సింహం,వ్రుశ్వికం,దనస్సు,మీన రాశులవారికి పాపి, ఈయన కూడ వక్రిస్తాడు,అస్తమిస్తాడు . నిజమిలా ఉంటె రాశిఫలాలు ఏ మెరకు ఫలిస్తాయో ఆలోచించండి రాహు కేతువులైతే ద్వితీయ భాగాన ( 9+9 నెలలు) మాత్రమే ఫలితాలిస్తారు. ఇంకో రూల్ కూడ ఉంది ఈ చాయా గ్రహాలకు ఒరిజినాలిటి ఉండదు. తమతో మరే గ్రహమన్నా కలుస్తేనే ఫలితమిస్తారు. (ఆ గ్రహం మీకు శుభప్రధమై ఊండాలి/ఆ గ్రహానికి ఆ స్థానం శుభ ప్రదమైయుండాలి/కలిసిన గ్రహం సదరు రాహు,కేతువుల కలయక వలన నిర్వీర్యం కాకూడదు). కాబట్టే ఒక జ్యోతిష్కునిగా చెబుతున్నా రాశిఫలాలను అతిగా విశ్వసించకండి . వాటిని పట్టి ముఖ్య నిర్ణ్ర్ణయాలు తీసుకోకండి. దెబ్బ తింటారు.
శని భలం యొక్క ఆవశ్యకత:
నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి బౄహత్తర పథకల పట్ల ఆసక్తి కనబరచాలన్నా , రూపొందించాలన్నా , అమలు చెయ్యాలన్నా శని భలం ఎంతో ముఖ్యం.ఓర్పు,ఓపిక,త్యాగం,నిస్వార్థాలతో పూనుకుంటే కాని నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి పథకాలు అమలు కావు. మీలో శని గురించి ఉన్న అపోహాలను తొలగించటం, మీల్ నదుల అనుసంథానం, జలయగ్నం పట్ల ఆసక్తి రేఖెంతించటమే నా ఉద్దేశం.
శని పట్టుకుంటే 7.5 సం.లు పీడిస్తాడని అదని ఇదని ఎన్నో అపోహలు మీలో ఉన్నాయి. మీలో చాలామంది తెలిసే ఉంటుంది . మన దివంగత సి.ఎం. డా.వై.ఎస్. పుట్టిన తేది 8 . ఇది శనికి చెందిన సంఖ్య. పైగా డా.వై.ఎస్. పుట్టిన తేది, నెల ,సం.లను కూడితే 38 వస్తుంది. (8/7/1949) 3 గురువుకు చెందిన సంఖ్య, 8 శనికి ఎందిన సంఖ్య. వ్యవసాయరంగానికి అధిపతి శనియే. అంతే కాదు చాలా ఆలస్యంగా ఫలితం ఇవ్వగల ఏ వ్యాపారం,రంగం,పని, ప్రయత్నాలకు శనియే అధిపతి. శని భలం ఉన్నవారే లాంగ్ టెర్మ్ ప్రోజెక్టుల్లో దిగుతారు, సాధిస్తారు. ఇతర్లు ఏవో చిన్నా , చితకా విషయాలకు పరిమితం అయిపోతారు. ఈ నేపద్యం శని భలం కలవారే నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి వాతి పై ఆసక్తి చూపుతారు.
శని భలం ఎవరికి ఉంటుంది ?:
డా.వై.ఎస్.లా 8 వతేది ,లేదా 17,26 తేదీలో పుట్టిన వారికి, శనికి సంభంధించిన పుష్యమి,అనురాధా,ఉత్తరాభాధ్రా నక్షత్రాల్లో పుట్టిన వారికి ప్రాధమికంగా శని భలం ఉన్నట్టే. అలాగే పుట్టిన తేది,నెల,సం. సంఖ్యలను కూడి ఏక సంఖ్య చేసినప్పుడు 8 వచ్చినా శని భలం ఉన్నట్టే
శని భలం ఉన్నవారి లక్షణాలు:
అందం,అలంకరణ, డబ్బు, డాబు,దుబారాల పై దౄష్ఠి పెట్టరు. చాలా పొదుపుగా ఉంటారు( శని భలం లేని వారు దుబారా చేసి , దివాళా తీసి ఆ తరువాత పీనాసులుగా తయారవుతారు.వ్యవసాయం, గ్రనైట్స్,పరిశ్రమలు వీరిని మరింత ఆకర్షిస్తాయి. వీరు వ్ధి వ్రాతను విశ్వసిస్తారు. హస్త సాముద్రికంలో శని రేఖకు ఫేట్ లైన్ /విధి రేఖా అని కూడ ఒక పేరుంది. వీరి తీర్పులు నిర్మొహమాటంగా ఉంటాయి. సాధారణ సైనికునిగా చేరి కమేండరుగా, హోటల్ సర్వరు గా జీవితం ప్రారంభించి, ఫైవ్ స్టార్ హోటల్ యజమానిగా ఎదిగిన వారి జాతకంలో ఖచ్చితంగ శని భలం ఉండి తీరుతుంది. వీరు పై పై తళుకులకు లొంగరు. పర్పస్ సెర్వ్ కావడమే వీరికి ముఖ్యం. శని భలం ఉన్న జాతకులకు వచ్చిన చిక్కల్లా ఏమిటంటే వారి శరమ ఫలితం కేవలం వౄద్దాప్యంలోనె అందుతుంది.
శని పట్టడానికి ముందు:
తలకు దెబ్బ తగులును , ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, అంగహీణం ఏర్పడటం, ఒక స్త్రీ వలన (స్త్రీలకు ఒక పురుషుని వలన) సమస్య వచ్చును. పోలీసు స్టేషన్, కోర్టు ఆసుపత్రి , వల్లకాటికి వెళ్ళ వలసి వచ్చును, స్వతంత్ర జీవనం సాగించేవారికి ఉద్యోగం వచ్చును. అవివాహితులైన స్త్రీలకు వివాహమగును. ఇనుము వస్తువు కనబడకుండా పోయి నానా హైరానా పడాల్సి వస్తుంది. ఒక పని వాడు దొంగ తనం చేస్తాడు. త్రిప్పుట అలసట ఏర్పడును.
జీవిత భాగస్వామి/ప్రియురాలు/ప్రియుడు/వ్యాపార భాగస్వామితో తగాదా వచ్చును. స్థాన చలనం ఏర్పడును, తల్లి,ఇల్లు,వాహనం,విద్య సంభంధించి సమస్యలొచ్చును.
శని వీడి పోవడానికి ముందు:
పెద్దలెవరన్న ఇష్ఠపడి ఇనుము వస్తువులు బహుకరిస్తారు. సేవకుడు లభిస్తాడు. అవివాహితులైన పురుషులకు పెళ్ళి జరుగును. దూర దేశమునుండి శుభవార్త వచ్చును. మనోధైర్యం హెచ్చును. తోభుట్టువుల సహకారం లభించును. వారి పై పై చెయ్యి సాధిస్తురు. కంటి జబ్బు నయమగును. మాట నిలుపుకోవాలన్న తత్వం ఏర్పడును. స్వగ్రామం/స్వంత ఊరు చేరుతారు. పిల్లలతో సఖ్యత మెరుగు పడును, అవమానాలు,అపవాదులు తొలుగును, స్వంత వౄత్తి చేపట్టాలన్న ఆలోచన కలుగును
శని గురించిన పరిచయం
చదవడానికి అసహ్యంగా ఉన్నా నిజం ఇది. శని ఆసనద్వారానికి కారకుడు. ఆసనమన్నది టూవీలరుకు సైలెన్సర్ వంటిది. సైలెన్సరుకు ఒక నిమ్మకాయో,టెన్నిస్ బాలో పెట్టేస్తే చాలు బండి స్టార్ట్ కాదు. శని ప్రతికూలంగా ఉన్నప్పుడు మానవుడి బతుకు కూడ అంతే. మలబద్దకం,నీళ్ళ విరేచనం,వాయు ఉపద్రవంతో మొదలయ్యి అకాల భోజనం,అకాల నిద్ర వరకు ప్రాకి చివరికి నరాల బలహీనత వరకు వస్తుంది.
శని ఎవరిని పీడిస్తాడు:
శని మీ రాశికి 3,6,10,11 రాశుల్లో సంచరిస్తే మేలే. ఇతర రాశుల్లో సంచరిస్తేనే పీడిస్తాడు . ఈ రూల్ ప్రకారం సెప్టెంబరు26న సింహమునుండి, కన్యా రాశికి మారనున్న శని మేషం,కర్కాటకం,దనసు,వ్రుశ్చిక రాశుల వారికి అనుకూలం. తక్కిన రాశి వారిని పీడించనున్నాడు. శని ప్రభావం రకరకాలుగా ఉంటుంది. తానున్న స్థానాన్ని పట్టి రాశి ని పట్టి , తాను పొందిన ఆధిపత్యాన్ని పట్టి జనులను పీడిస్తాడు.
పరిహారం:
శని నూనె విత్తనాలకు కారకుడు కాబట్టి తలకు నూనె రాయండి, మంచి నూనెతో తలంటి స్నానం చెయ్యండి. దళితులకు ,వికలాంగులకు అన్నం పెట్టండి.ఇనుము దానం చెయ్యండి. వర్కర్స్ కి బక్షీస్ ఇవ్వండి. వీలుంటే కాకి డ్రెస్ వెయ్యండి లేదా సఫారి వేసుకొండి. లేదా మురికి,చినిగిన బట్టలు వెయ్యండి .ఉద్యోగం వచ్చును. అవివాహితులైన స్త్రీలకు వివాహమగును. ఇనుము వస్తువు కనబడకుండా పోయి నానా హైరానా పడాల్సి వస్తుంది. ఒక పని వాడు దొంగ తనం చేస్తాడు. త్రిప్పుట అలసట ఏర్పడును.
జీవిత భాగస్వామి/ప్రియురాలు/ప్రియుడు/వ్యాపార భాగస్వామితో తగాదా వచ్చును. స్థాన చలనం ఏర్పడును, తల్లి,ఇల్లు,వాహనం,విద్య సంభంధించి సమస్యలొచ్చును.
శని వీడి పోవడానికి ముందు:
పెద్దలెవరన్న ఇష్ఠపడి ఇనుము వస్తువులు బహుకరిస్తారు. సేవకుడు లభిస్తాడు. అవివాహితులైన పురుషులకు పెళ్ళి జరుగును. దూర దేశమునుండి శుభవార్త వచ్చును. మనోధైర్యం హెచ్చును. తోభుట్టువుల సహకారం లభించును. వారి పై పై చెయ్యి సాధిస్తురు. కంటి జబ్బు నయమగును. మాట నిలుపుకోవాలన్న తత్వం ఏర్పడును. స్వగ్రామం/స్వంత ఊరు చేరుతారు. పిల్లలతో సఖ్యత మెరుగు పడును, అవమానాలు,అపవాదులు తొలుగును, స్వంత వౄత్తి చేపట్టాలన్న ఆలోచన కలుగును
ద్వాదశ రాశి వారికి శని స్థాన బ్రంస ఫలితాలు
1.మెషం:
మేష రాశి మితౄలారా !
రాశి చక్రంలో అంగ బలం, మనోబలం,ఉత్సుకతలను సూచించే మేష రాశి మిత్రులారా !
ఈ లోకంలో చురుగ్గా పని చేసి మరి చెడ్డ పేరు తెచ్చుకునే వారు మీరొకరే ! ఇందుకు కారణం లేక పోలేదు. రాశి చక్రంలో మీది మొదటి రాశి అయినందున. నేనంటే నేనేనని ముందుకు దూకుతారు. ఈ లోకం చాలా తెలివైంది మిమ్మల్ని ఇట్టే వాడేసుకుని మూలన పడేస్తుంది. అదీకాక మీ రాశి నాథుడు కుజుడు అయినందున మీలో శక్తి ఉబుకుతూ ఉంటుంది. మీరు ఊరికే ఉండలేరు. జీవితంలో పనిచెయ్యడం ఎంత ముఖ్యమో కొన్ని సమ్యాల్లో ఏమి చెయ్యకుండా ఉండటం కూడ అంతే ముఖ్యం. “పోదాం పోదాం పై పైకి” అన్నట్టు ఇంకా ఇంకా అంటూ పరుగులు తీస్తారు. మీరు కేవలం ఒక సైనికులు మాత్రమే. కేవలం మీకు ఒక కమేండరో , సలహాదారుడే ఉంటే గాని విజయం సంభవం. పొరభాటుగా విజయం లభించినా దాని ఫలితం మీకు అందక పోతుంది.
పోనిలెండి గతంలో బుద్ది,పుత్ర,పూర్వ పుణ్యస్థానమ్యందున్న శని సెప్.26న శత్రు,రోగ రుణస్థానానికి రావడం మంచి మలుపే. దీంతో గత 3 సం.లుగా ఉన్న అశాంతి,అవమానాలు,తప్పుడు ఆలోచనలు దూరమవుతాయి. పిల్లలు మీకు ఆకర్షితులవుతారు. మీకు న్యాయంగా లభించ వలసిన గుర్తింపు లభిస్తుంది. అదౄష్ఠం వరిస్తుంది. అలాగే గతంలో మీ అశాంతి వలన చెడిన మీ ఆరోగ్యం కుదట పడుతుంది. గతంలో ఎవరైతే మీ కంట నీళ్ళు తెప్పించారో వారి కంట నెత్తురు కారుతుంది. చూసి తరించండి. రుణాలు తీరుతాయి. మీకు రావల్సినవి వసూలవుతాయి. కోర్టు వ్యవహారాలు మీకు అనుకూలమవుతాయి. అయితే ఈ రెండున్నర సం.కాలంలో ” నేను అనుకున్నదే కరెక్ట్. ప్రతి ఒక్కరు నా మాటే వినాలి. ఎవరు నన్ను ప్రశ్నించ కూడదనే తత్వం మీలో పెరుగుతుంది. ఇతరులను నిర్లక్ష్యం చేసే గుణం కూడ వస్తుంది. దీంతో మీరు జన భాహుళ్యానికి దూరమయ్యే అవకాశం ఉంది. తస్మాన్ జాగ్రత్త.
శని మీకు 10, 11 స్థానాలకు అధిపతి కాబట్టి వౄత్తి,వ్యాపారాలు నిమిత్తం కొంత మెరకు అప్పు చెయ్యవలసి వస్తుంది. పోటి ఉంటుంది. పని వత్తిడి పెరుగ వచ్చు. అలాగే మీకు అక్క,అన్నలతో (ఎవరన్న ఉంటే) ఒక వ్యవహారం వస్తుంది. అయినా మీదే అంతిమ విజయం. పైగా మీ లాభం కొంత వివాదాలతోనే మీ గల్లా పెట్టెకు చేరుతుంది.
2.వ్రుషభ రాశి:
వ్రుషభ రాశి మిత్రులారా !
రాశి చక్రంలో దనం, వాక్కు,కుటుంభం నేత్ర స్థానాలను సూచించే సౄషభ రాశి మితౄలారా !
మీకు డబ్బంటే ఎంతో గౌరవం. మీ స్నేహాలకు, శతౄత్వాలకు డబ్బే కారణమై ఉంటుంది. ఇచ్చిన మాటకు కట్టుబడాలన్న తత్వం మీలో ఉంటుంది. దానిని పరుల వద్దనుండి కూడ ఎదురుచూడటంతో కొన్ని సమస్యలొస్తాయి. అలాగే పిచ్చా పాటి కబుర్లన్నా ఇష్టమే.వికట వినోద పరిహాస ప్రసంగ ప్రియులు. మీరు ఏమాత్రం ప్రయత్నించ కున్నా మంచి సర్కిల్ ఏర్పడుతుంది. మీకు కుటుంభ వ్యవస్థంటే ఎంతో ప్రీతి. అయితే విధి వ్రాత వక్రించినప్పుడు మీరు ప్రాణ సమానంగా భావించేవే దూరమై మిమ్మల్ని క్షోభ పెడ్తాయి. ఇక శని మహాత్ముని గురించి ఆలోచిస్తే ఈయన మీకు 9,10వ స్థానాలకు అధిపతి. అంటే మీకు ఆస్తి, పొదుపు,దూరప్రాయణాల ద్వారా లాభం కల్పించవలసింది శనియే. అలాగే మీకు వౄత్తి వ్యాపారాలు కల్పించవలసింది ఈయనే. అందుకేనేమో పై విష్యాల్లో కాస్త ఆలస్యం తప్పని సరి, ఇతరుల మనస్సులను నొప్పించి గాని మీ లక్ష్యాన్ని నెరవేర్చుకోలేని దుస్థితి. ఇట్టి శని మీకు గతంలో 4 న ఉన్నాడు. తల్లి ,ఇల్లు,విద్యా వాహణాదుల విషయంలో క్షోభ పెట్టిన శని ఈ విడత 5కు రావడం ఒక విదంగా మేలే. 9 అంటే ఆస్తి, ఐదు అంటే అద్రుష్ఠం. పిల్లల విష్యంలో ఇది కొంత రివర్స్ గేర్ వేసినా ఆస్తి,ఆదాయం,అదౄష్ఠం విషయాల్లో మంచే చేస్తుంది. అలాగే చేసే వౄత్తి,వ్యాపారాల్లోను అదౄష్ఠం వరిస్తుంది. అయితే అవి చేతికి మట్టి,జిడ్డు పుయ్యించేవిగా ఉండవచ్చును. అలాగే దుర్వాసన, నలుపు రంగు గల వస్తువులు కూడ లాభిస్తాయి
3.మిథున రాశి
రాశి చక్రంలో సోదరులు,సాహసం,ప్రయాణాలను సూచించే మూడవ రాశియగు మిథున రాశి మితౄలారా !
మీ జీవితంలో పై తెలిపిన సోదరులు,సాహసం,ప్రయాణాలు సంగీతాలకు ముఖ్య స్థానం ఉంటుంది. అలాగే స్త్రీ పురుషులు కలిసి ఉన్న మీ రాశి సింబల్ చూడండి. మైథునం (సెక్స్) అన్న పదం నుండి రూపొందిన మిథునం అన్న మీ రాశి పేరు చూడండి. మీ జీవితంలో కొత్త మలుపులకు సెక్స్ పై ఆసక్తి లేదా విరక్తియే కారణమై ఉంటుంది. ఇక సెప్టంబరు 26 అందాక మూడున ఉన్న శని 4 కు రావడం వలన ఇంతకాలం (గత 3 సం.) మీకు లొంగి ఉన్న సోదర వర్గం మీ పై తిరుగుబాతు చేయ వచ్చు. మీలో దైర్యం తగ్గి భయం పుట్టొచ్చు. అలాగే ప్రయాణాల వలన కొంత ఇబ్బంది కలుగ వచ్చును. శని 4 నకు రావడం వలన తల్లి,ఇల్లు,వాహనం, తల్లి తరపు భంధువులు,విద్యా వైగైరాల్లో కష్ఠ నష్ఠాలు ఆశా భంగాలు తప్పక పోవచ్చు. మరి శని మహాత్మునికి అష్ఠమాధిపత్యం కూడ ఉండడం వలన తల్లికి గండం వంటిది కూడ కలుగ వచ్చును. విద్యా భంగం, స్థాన చలన, స్నేహితులతో శతౄత్వం కలుగ వచ్చును. అయితే శనికి నవమాధిపథ్యం కూడ ఉన్నందున పితురార్జితాన్ని వెచ్చించి గౄహ నిర్మాణం,ఇంతి మరమ్మత్తులు చేపట్ట వచ్చును. విద్యా భుద్దులతో అదౄష్ఠం కలిసొచ్చి దూర దేశాల్లో ఉధ్యోగం లభించే అవకాశం ఉంది. తల్లి తరపు భంధువుల సహకారం కూడ కాస్త లభించ వచ్చును .కర్కాటకం
జాతక చక్రంలో తల్లి ఇల్లు,వాహణం,హౄదయం విద్యలను సూచించే కర్కాటక రాశి, మితౄలారా !
మీకు తల్లి తో హేట్ అండ్ లవ్ రిలేషన్ ఉంటుంది. ఇల్లనేది సుదూర కలగా ఉంటుంది. వాహన విషయంలోను అసంతౄప్తి తప్పదు. మీరు మెదడుతో కన్న హౄదయంతోనే ఆలోచిస్తారు. చంద్రుడు,నది,సముద్రం,నీరు,దర్పణం(మిర్రర్) వీటికున్న ప్లస్ పాయింట్స్ తో పాటు , మైనస్ పాయింట్స్ కూడ మీలో మెండుగా ఉంటాయి. గతంలో మీకు దన,వాక్కు,కుటుంభ స్థానమగు రెండున ఉన్న శని అంగట్లో అన్నీ ఉంది,అల్లుడి నోట శని ఉంది అన్న చందాన వేదించింది. లావా దేవీల్లో జాప్యం, మీకే తెలియ కుండ మీ మాటలు నిష్ఠూరంగా రావడం, మాట నిలుపుకోలేక పోవడం,నిజం చెబితే అబద్దంగా, తమాషాకు చెబితే అది నిజంగా అవుతూ మిమ్మల్ని చిక్కులో పడేసింది. కుటుంబంతో సంబంధాలుకూడ అంతంత మాత్రమే. శని ధన భావం నుండి తొలగడం వలన పై తెలిపిన అశుభాలన్ని తొలుగుతాయి. మూడున రావడం వలన మనోధర్యం హెచ్చడం, సోదర సోదరీ మణుల స్సహకారం, ప్రయాణాలవలన మేలు జరుగుతాయి. శని మీ రాశికి 7,8 స్థానాలకు అధిపతియై ఉండి మూడున రావడం చేత తో భుట్టువుల్లో ఒకరికి తీరని నష్ఠం కలుగును. ప్రయణాల్లో చిన్న పాటి ప్రమాదాలు ఏర్పడవచ్చును. జీవిత భాగస్వామికి ప్రయాణాల వలన వత్తిడి కలుగ వచ్చును.
5.సింహ రాశి
రాశి చక్రంలో ఐదవ రాశి అయ్యి భుద్ది,పుత్రులు,పేరు ప్రఖ్యతలనుసూచించే సిమ్హ రాసి మితౄలారా !
తొలూత మీ తెలివి తేటలు ప్రక్కదోవ పట్టినా అనుభవంతో మీబుద్ది కుశలతలు వికశిస్తాయి. ఒకటి, రెండు సంతానాలకు మించి కలుగదు. తొలూత అవమానాలే ఎదురైనా పేరు ప్రఖ్యతలు తప్ప వరిస్తాయి,. మీలో స్త్రీలు వేరే విదంగా ఉండొచ్చు గాని పురుషులు మాత్రం సోమరులుగా,శుచి శుభ్రత లేని వారిగా ఉంటారు. పైగా గతంలో మీ రాశియందే సంచరించిన శని పై దురలవాట్లను మరింత పెంచి ఉంటాడు. అంతే కాక ముఖాన జిడ్డు కారడం,తల వెంట్రుకలువ్రలడం, తెల్ల వెంట్రుకలు రావడం ,మలబద్దకం వంటి సమస్యలు వచ్చి ఉంటాయి. నీచ స్త్రీ సహవాశం, జీవిత భాగస్వామితో పేచీలు సంభవమే. సెప్టెంబరు 26 న శని 2 కు రావడం ఖచ్చితంగా శుభ పరిమాణమే. పై తెలిపిన రుగ్మతలు క్రఏణా తొలుగుతాయి. అయితే వౄధా ఖర్చులునిష్ఠూరపు మాటలు, లావా దేవీల్లో ఆలశ్యం తలెత్తుతాయి. మాట నిలుపుకో లేక పోతారు. కుటుంభ సభ్యుల ప్రవర్తన మీకు, మీ ప్రవర్తన కుటుంభ సభ్యులకు చికాకు కలిగిస్తాయి. కొందరికి గొంతు,నోరు, నేత్రం సంభంధ రోగాలు రావచ్చు. తస్మాన్ జాగ్రత్త.
మీకు శని 6,7 స్థానాలకు అధిపతి కావున అప్పు చేయవలసి రావడం, లావా దేవీల ద్వార తగువలు సంభవం. వైద్య ఖర్చులు తప్పవేమో. అయితే భార్యా మూలక దనప్రాప్తికి అవకాశం ఉంది. అయితే అది ఒక మరణం ద్వారా, లేదా తగువ ద్వారా జరుగ వచ్చును .
6.కన్యా రాశి
రాశి చక్రంలో శతౄ,రోగం,రుణాలను సూచించే 6 వ రాశియగు కన్యా రాశి యందు జన్మించిన మిత్రులారా !
దీంతో మీరు పుట్టి పెరుగుతున్న కొద్ది మీ చుట్టు ఉన్నవారిలో ఒకరు రోగిష్ఠిగా,ఒకరు అప్పుల అప్పారావుగా, ఒకరు కోర్టు కేసులకు తిరిగే వారుగా తయారవుతారు. మీరు ఏ పనికి పూనుకున్నా అది తగరాళ్ళతో,వాయిదాలతోనే పూర్తి అగును. మీ రాశికి ఎంత మంచి యోగం పట్టినప్పటికి కొంత మెరకన్న శత్రు,రోగ ,రుణ బాధలను అనుభవిస్తూనే ఉంటారుఇందాక మీకు 12 వ రాశిన ఉండి పలు విదాలుగా నష్ఠాలు చే కూర్చిన శని మహాత్ముడు ఈ సెప్. 26 న మీ రాశికే వచ్చి తిష్ఠ వేసి మీ ఆరోగ్యం, బుద్ది కుశలతను సైతం దెబ్బ తీయనున్నాడు. గతంలో శని 12 న ఉండగా మీకు బుద్ది నాశం, అపఖ్యాతి,అవమానాలు వంటి అశుభ ఫలాలిచ్చినప్పటికి రుణాల వసూళ్ళు, అప్పులు తీర్చతం, శతౄవులు కనుమరుగవడం వంటి మంచి పనులు కూడ చేసాడు శని. కాని ప్రస్తుతం మీ జన్మ రాశిలోకి రానున్న శని అనారోగ్యం( నరాలు,పైల్స్,కాలు సంబంధ) మంద బుద్ది, అకాల భోజనం, అకాల నిద్ర, ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, జుట్టు రాలడం వంటి దుష్ఫలితాలను ఇవ్వనున్నాడు. అలాగే శని 7 వస్థానమును వీక్షించుట వలన ఇవే రుగ్మతలు మీ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను కూడ బాధించవచ్చు. వారితో తగువలు రావచ్చును.
7.తులా రాశి
రాశి చక్రంలో ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను సూచించే 7వ రాశియగు తులా రాశిలో జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన వారు మీ జీవితాన్ని అత్యధికంగా ప్రభావిస్తుంటారు. గతంలో 11 న ఉన్న శని తాను 4,5 స్థానాలకు అధిపతి కావున తల్లి,ఇల్లు,వాహణం, సాంకేతిక విద్య వగైరాల్లో మేలే చేసాడు. బుద్ది కుశలతతో, అదౄష్ఠంతో కొన్ని పనులను చేసుకో కలిగారు. ఈ నేపథ్యంలో అట్టి శని 12 కు చేరడం పై విషయాలకు ఆటంకమగును. తల్లికి అనారోగ్యం, ఆమెతో విభేదాలు, స్థాన చలనం, చిన్నపాటి వాహన ప్రమాదం, విద్యలో ఆటంకం వంటివి జరుగ వచ్చును.అలాగే దనార్జనలో మీ ఎత్తులు పారక పోవడం, అదౄష్ఠం కలిసి రాక పోవడం,పిల్లల అఋఓగ్య సమస్యలు,వారి స్వతంత్ర ప్రవౄత్తి మిమ్మల్ని అతిగా ఆలోచింప చేస్తాయి. మీ పిల్లలు విద్య,ఉధ్యోగం,వివాహం తదితర కారణాల వలన మీకు దూరమైతే పై చెడు ఫలితాలు తగ్గుతాయి.
8.వౄశ్చిక రాశి:
రాశి చక్రంలో ప్రమాదాలు, జైలు పాలు,మానసిక క్షోభలు, నిస్సహాయత,అపఖ్యాతిలను సూచించే 8 వ రాశియగు వౄశ్చిక రాశియందు జన్మించిన మిత్రులారా!
మీరు సదా అసంతౄప్తిలోనే ఉంటారు. ఇందులో వాస్తవికతకు ఏ మాత్రం సంబంధం లేదు. ప్రజాధరణకు నోచుకోని రాశి మీది. సాహసాలకు వెనుకాడరు. రక్తం,మంట సంబంధ రోగాలు వెంటాడుతాయి. విద్యుత్,అగ్ని వలన కూడ ప్రమాదం వాటిల్లును. మరి సెప్.26 దాక మీకు జీవన స్థానమగు సిమ్హమున ఉన్న శని 11కు (కన్యకు) రావడం మేలే. గతంలో 10 వ భావంలో ఉంటూ పనుల వాయిదా,సేవకులవలన నష్ఠాలు, వౄత్తి,వ్యాపారాల్లో మాంధ్యం వంటి దుష్ఫలితాలను ఇచ్చిన శని 11కు రావడం శుభ పరిణామమే ! శని మీకు 3,4 స్థానాలకు అధిపతి కావున సోదర లాభం, మనో ధైర్యం,ప్రయాణాల వలన మేలు, కార్య జయం, సంగీతాసక్తి, కల్పించనున్నాడు. అలాగే తల్లి,ఇల్లు,వాహణం,(సాంకేతిక) విద్య వగైరాల్లోను కాస్త ఆలశ్యంగానన్నా శుభఫలితమే ఎదురగును.
9.దనస్సు:
రాశి చక్రంలో తండ్రి,తండ్రి తరపు భంధువులు,గురువులు, పూజ, పునస్కారాలు, తీర్థయాత్రలు, పొదుపు ,ఆస్తులను ,ఆస్తి వివాదాలను సూచించే దనస్సు రాశియందు జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన అంశాలు మీ జీవితాన్ని మరీ ఎక్కువగా ప్రభావిస్తాయి. గతంలో 2,3 భావాలకు అధిపతియై 9 న ఉన్న శని నిష్ఠూర వాక్కు,కుటుంభ కలహాలు,లావా దేవీల్లో చిక్కులు కలిగించాదు. అలాగే సోదరులు,ప్రయాణాలు, మనో భీతి/ధైర్యం వలన ఆస్తి వ్యవహారాల్లో కొంత ప్రతిష్ఠంభన కల్గించాడు. దాంతో మీ దనం డంప్ అయ్యి ఉంటుంది. అయితే శని సెప్.26 న 10 నకు రావడం మంచిదే. అయితే తగులుకు పోయిన పైకాలు వసూలైనట్టే వసూలై సేవకులు, నీచ కులస్తులు,వికలాంగుల కారణంగా నష్ఠమయ్యే అవకాశం కూడ లేక పోలేదు. ఇన్నాళ్ళు కాళిగా ఉన్నవారు కొత్త వౄత్తి వయాపారాలు ప్రారంభిస్తారు. ఇదివరకే వ్యాపారం చేస్తున్నవారు మరింత పెట్టుబడి పెట్టవలసి రావచ్చు. ఇదివరకే ఉధ్యోగులై ఉన్నవారికి పని వత్తిడి పెరుగును.
10.మకరం:
రాశి చక్రంలో వౄత్తి వ్యాపారాలను సూచించే 10 వ రాశియందు పుట్టిన మకర రాసి మితౄలారా !
భగవద్గీతలో శృఈ కౄష్ణుడు చెప్పిన కర్మయోగం మీ రాశివారికి ఇట్టే సరిపోతుంది. మీ కర్మ ఫలితాన్ని ఎవరు అనుభవిస్తారో కూడ ఆలోచించి,ఆరా దీసే తీరిక లేక పని పని పని అంటూ పనిలో నిమగ్నమై పోతారు.గతంలో 1,2 కు అధిపతి అయిన శని 8 న ఉంటూ మీ శరీరం, మనస్సు,బుద్ది,ఆత్మలను సైతం క్షోభిబింప చేసాడు. అయినవారికి సైతం కాని వారై అపనిందలు మోస్తూనే వచ్చారు. ఈ నేపద్యంలో శని 9 కి రావడం ఖచ్చితంగా మేలే. సముద్ర గర్భంలోకి మునిగి పోయేవాడ్ని ఒక కెరతం వచ్చి ఒడ్డున పడేసినట్టుంటుంది. అలా ఒడ్డునపడినవాడు వెంటనే పి.టి.ఉషాలా పరుగులు తీయలేడేమో గాని భయిట పడినట్లేగా ? గతంలో మీకు కాకుండా పోయినవి కనీశం మీ ఇంటి దారి పడ్తాయి.అపవాదులు తొలుగుతాయి. కాని నగదు,ఆస్తి డంప్ కావచ్చు. అలా డంప్ అయితే రెండున్నర సం.లకు చేతికి అందక పోవచ్చు. టేక్ కేర్ ! పడమర వైపుగా ఒక ప్రయాణం చేస్తారు. అది నరకమనిపించినా దాని ఫలితం ఖచ్చితంగా కాస్త ఆలస్యంగానన్నా మీకు అందుతుంది.
11.కుంభం:
రాశి చక్రంలో 11 వ రాశియై,లాభాన్ని,అన్నయ్య,అక్కయ్యలను సూచించే కుంభరాశియందు జన్మించిన మితౄలారా !
మీ జీవితం పై మీ అన్నయ్య,అక్కయ్యల ప్రభావం మెండు. ప్రతి విషయంలో నాకేంటి లాభమని ఆలోచించే లాభాపేక్షతో కార్యోన్ముఖులు కావడం మీ నైజం. అయితే లాభ నష్ఠాలు దైవాదీనాలు కదా !
గతంలో 7 న ఉంటూ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ విషయాల్లో బెడిసి కొట్టిన శని సెప్.26 న 8 కి రానున్నాడు. దీంతో ఆయన వారికి దూరమై ఏకాకి అయ్యి, అపనిందలు మోసే ప్రమాదం ఉంది. శని కారకత్వం వహించే విషయాల్లో నష్ఠాన్ని చవి చూడ వలసి వస్తుంది. పోలీసు స్టేషన్,కోర్టు,ఆసుపత్రి,వల్లకాటికి వెళ్ళవలసి రావచ్చు. శని మంగళవారాల్లో ఆంజనేయ స్వామి దర్శించడి. నలుపు రంగును వారించి బ్లూ కలర్ ఎక్కువగా వాడండి. ఏ విషయంలోను ముందు పడక నలుగురిలో నారాయణా అంటూ కాలం గడపండి. రిస్కైన పనులు మానండి
12.మీనం:
రాశి చక్రంలో ఖర్చులు,నిద్ర,రతి (సెక్స్)లను సూచించే పన్నెండవ రాశియగు మీన రాశియందు పుట్టిన మితౄలారా !
రాశి చక్రంలో కైవల్యాన్ని సూచించే మీన రాశిలో జన్మించిన మీకు తొలూత ప్రాపంచిక విషయల్లో ఎనలేని ఆసక్తి కలిగి ఉన్నప్పటికి క్రమేణా ఆథ్యాత్మిక జీవితం వైపుగా మళ్ళి పోతారు. 2007 ఆగస్ట్ 7 నుండి అంతకు పూర్వం మీ కంట కన్నీరు తెప్పించిన వారి కంట నెత్తురు తెప్పించే అవకాశం మీకొచ్చింది. సెప్టంబరు 26 దాటాక ఈ స్థితి మారనుంది. సెప్ట్.26 తరువాత మాత్రం 7 న వచ్చే శని శతౄ బాధ,రోగ బాధ, రుణ బాధలను పునరావౄతం చేసే అవకాశం ఉంది.అందుకు ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లలో ఒకరో ఇద్దరో కారకులు కావచ్చు. అలాగే 7న ఉన్న శని మీ జన్మ రాశిని చూడతం వలన కాలు, గుదము,నరాలు సంబంధ రోగాలు కలుగ వచ్చును శుచి,శుభ్రతలు కనుమరుగవుతాయి. జాద్యం, మంధత్వం, అకాల భోజనం,అకాల నిద్రా అభివ్రుద్దికి ఆటంకం కల్గించ వచ్చు
డా. వై.ఎస్.అర్ అమర్ రహే !
ఇంతకీ వై.ఎస్.ఆర్ మరణం వెనుక ఉన్న జ్యోతిషాంశాలను ఇప్పుడు చూద్దాం. ఆయన గారిది సింహ లగ్నం. తులా రాశి. చంద్రుడు వ్యయాధిపతి. చంద్రుడికి సంబందించిన సంఖ్య 2 . పదవీ స్వీకారం చేసింది మే నెల 20 న..చిత్తూరు రచ్చ బండ కార్యక్రమానికి వై.ఎస్. భయలు దేరింది సెప్టెంబరు 2 న. ఆరోజు శ్రావణ నక్షత్రం .శ్రావణానికి అధిపతి కూడ చంద్రుడే. పైగా ఆరోజు తేదీలోని సంఖ్యలన్నింటిని కూడితే (2/9/2009) 4 వస్తుంది. ఇందుకఢిపతి రాహువు. చంద్రుడు అంటే నీరు, వాన, రాహు అంటే అనిశ్చిత పరిస్థితి, సస్పెన్స్ ఇత్యాధి. పైగా వారు భయలు దేరాలనుకున్నది సింహ లగ్నాన. కాని భయలు దేరింది కన్యా లగ్నాన. ఇది రాశి చక్రంలో 6 వ రాశి. ఈ రాశి విశేషాలను కన్యా రాశి ఫలితాల్లో చూడగలరు. (కమ్యూనికేషన్సుకు కార్కుడైన బుధుడు స్వక్షేత్రంలో ఉన్నందువలన ఒక ఎస్.ఎం.ఎస్.ద్వారా హెలికాప్టరును గుర్తించకలిగారు.) ఇన్ని వ్యతిరేకాంశాలుండటంతో ఆ ప్రమాదం జరిగింది. కొందరు యమ కాలం పై నింద వేస్తున్నారు. వై.ఎస్.గారిది తులా రాశి. సెప్టేంబరు 26 న ఏల్నాటి శని ప్రారంభం. శని రాశి మారేందుకు 6 నెలలు పూర్వమే భాధిస్తాడన్నది శాస్త్రం.
ఈ లెక్కన రాజ శేఖర రెడ్డి గారికి దౄగ్గణితం ప్రకారం సెప్ట్. 9 న , వాక్యం ప్రకారం సెప్ట్.26 న మొదలు కావల్సిన ఏల్నాటి శని 7 రోజులు ముందుగా తన ప్రభావాన్ని చూపాడు. పైగా సింహంలో ఉన్న శని నాయకులకు హాని చేస్తాడని ప్రతీతి. . అగ్నికి వాయువు తోడైనట్టుగా పరస్పరం శతౄత్వం గల రవి శని సింహంలో కలిసారు. రవి రాజ గ్రహం . పైగా వై.ఎస్.ఆర్ లగ్నాధిపతి రవి. ఆయిన 6,7 కు అధిపథి అయిన శనితో కలవడం కొంప ముంచింది. ఇది కాక మరో రాజ గ్రహమైన గురువు మకరాన రాహుతో కలిసాడు. మేఘాలకు కారకుడైన గురువుతో జల కారకుడైన చంద్రుడు కలవడం, పైగా అయోమయ పరిస్థితిని ఏర్పరచే రాహు వారితో కలవడం ఈ మూడు గ్రహాలు సమ సప్తకంలోని వై.ఎస్.జన్మలగ్నమగు సింహాన్ని వీక్షించటం ఇలా ఎన్నో అంశాలు ఆ మహా మనిషిని పొట్టన పెట్టుకున్నాయి.
పుణ్య ఫలం ఏది ?
డా. వై.ఎస్. తాము బ్రతికున్నంత కాలం అన్ని వర్గాలవారికి మేలే చేస్తూ వచ్చాడు. అంతకు పూర్వం 9 సం.లుగా నరకం అనుభవించిన రాష్ఠ్ర ప్రజలకు ఎంతో ఊరటానిచ్చారు. వై.ఎస్. మానవీయ పథకాలతో ప్రతి కుటుంభంలో ఏ ఒకరోనన్న లబ్ధి పొందిన వారే . మరి ఇన్ని పుణ్యకార్యాలు చేసిన వై.ఎస్. ఇల ఎందుకు పరమపదించాలని కొందరు ప్రశ్నించవచ్చు. కాని ఒక జ్యోతిష్కునిగా ఏల్నాటి శని ప్రభావం ఏమిటో నాకు తెలుసు. పైగా శని మారకాన్ని ఇవ్వడు. అష్ఠకష్ఠాలు పెడతాడు. వై.ఎస్. చేసిన పుణ్య కార్యాలు సతరు ఏల్నాటి శనినుడి విముక్తి కల్గించాయనే చెప్పొచ్చును.
వై.ఎస్.తనయుడు జగన్ మోహన్ రెడ్డి ఉన్నారు. ఆయన వెంట రాష్ఠ్రమే ఉంది. ఈ రోజు కాకుంటే రేపు ఆయన సి.ఎం.కావడం తధ్యం. అటువంటప్పుడు వై.ఎస్. ఉంటే ఏమైతే చేసేవారో వాటన్నింటిని జగన్ చేసి చూపిస్తారు. అటువంటప్పుడు వై.ఎస్. మరణించినట్టా ? జగన్ రూఫంలో , రాష్ఠ్ర ప్రజల ఆశలకు ప్రతిరూపంగా బ్రతికి ఉన్నట్టా ? మీరే ఆలోచించండి.
రాశి ఫలాలు - లొసుగులు
రాశి ఫలాలు వెలుబడని పత్రికలను వెబ్సైటులను వేళ్ళ మీద లెక్కించవచ్చు. నిజానికి ఈ రాశిఫలాల్లోని లొసుగులు ఏమిటో ఈ టపాలో చూద్దాం. రాశి చక్రంలోని గ్రహస్థితి తద్వారా కలిగే యోగాలు,అవయోగాలను కారుగా భావిస్తే , జాతక ప్రకారం జరిగే దశా భుక్తులను రోడ్డుగా భావించవచ్చు. ఇక రాశిఫలాలంటారా ? ఆయిల్ అనొచ్చు. లేదా ముందుకు తోసే గాలి, లేదా ఎదురు గాలి అని చెప్పొచ్చు. అంతకు మించి రాశిఫలాలకు పెద్ద ప్రాధన్యత లేదు.
రాశిఫలాలను తాత్కాలిక గ్రహస్థితిని అనుసరించి గణిస్తారు. తాత్కాలికం అన్న పదాన్ని భాగా గమనించండి.గోచారంలో గ్రహస్థితి ఎంత తాత్కాలికమంటే చంద్రుడు ఒక రాశిలో రెండుంకాలు రోజులే ఉంటాడు .బుధ,శుక్ర,రవి గ్రహాలు నెలరోజులు, కుజ గ్రహం ఒకటిన్నర నెల మాత్రమే ఉంటారు. సరే రాశి ఫలాలు వ్రాసే వారు మేము ఈ గ్రహాలను ప్రక్కన పెట్టి సం.లు తరబడి ఒకే రాశిలో ఉండే గ్రహాలను పట్టే ఫలితాలు చెబుతామని వాదించవచ్చు. సరే ఆ గ్రహాల కథ ఇప్పుడు చూస్తాం.
గురు:
ఈ గ్రహం ఒక సం.పాటు ఒకే రాశిలో ఉంటుంది. ఇది స్థూల సత్యం. మరి కాస్త లోతుగా చూస్తే గురు ఒక రాశిలో తానుండే 12 నెలల కాలంలో మొదటి నాలుగు నెలలు,చివరి నాలుగు నెలలు గట్టి ఫలితాలను ఇవ్వడని శాస్త్రం చెబుతుంది. పోని ఇందులో (మద్య కాలంగా పేర్కొనే నాలుగు నెలల్లో )గురు వక్రి,గురు అస్తమనం వంటివి ఎంత కాలం ? ఆ కాలాన గురు ఆశించిన ఫలితాలను ఇవ్వడుగా ! ఇంకా ఒక రాశి అంటే 30 డిగిరీలు, 9పాదాలు. ఇందులో మూడు నక్షత్రాలుంటాయి. వాటిలో ఆ నక్షత్రాధిపతికి,గురువుకు పగ ఉంటే ? ఇలా ఎన్నో నిభందనలున్నాయి. అయినా గాని రాశి ఫలాల్లో గురువును బ్రహ్మాండంగా చూపిస్తారు. ఇక కొన్ని రాశులకు గురు పాపి అయ్యుంటాడు (ఉ.వ్రుషభమ్,మిథునం,కన్యా,తులా,మకరం,కుంభం ) వీరికి గురుగ్రహం తక్కినర ాశులకు ఇచ్చేట్లు ఒకే విదమైన ఫలితాలను ఇస్తాడా అన్నది ప్రశ్నార్థకమే !
అలాగే శని తన ద్వితీయ భాగంలోనే( 1 1/4 +1 1/4) ఫలితాలిస్తాడు, మేషం,కర్కాటకం,సింహం,వ్రుశ్వికం,దనస్సు,మీన రాశులవారికి పాపి, ఈయన కూడ వక్రిస్తాడు,అస్తమిస్తాడు . నిజమిలా ఉంటె రాశిఫలాలు ఏ మెరకు ఫలిస్తాయో ఆలోచించండి రాహు కేతువులైతే ద్వితీయ భాగాన ( 9+9 నెలలు) మాత్రమే ఫలితాలిస్తారు. ఇంకో రూల్ కూడ ఉంది ఈ చాయా గ్రహాలకు ఒరిజినాలిటి ఉండదు. తమతో మరే గ్రహమన్నా కలుస్తేనే ఫలితమిస్తారు. (ఆ గ్రహం మీకు శుభప్రధమై ఊండాలి/ఆ గ్రహానికి ఆ స్థానం శుభ ప్రదమైయుండాలి/కలిసిన గ్రహం సదరు రాహు,కేతువుల కలయక వలన నిర్వీర్యం కాకూడదు). కాబట్టే ఒక జ్యోతిష్కునిగా చెబుతున్నా రాశిఫలాలను అతిగా విశ్వసించకండి . వాటిని పట్టి ముఖ్య నిర్ణ్ర్ణయాలు తీసుకోకండి. దెబ్బ తింటారు.
శని భలం యొక్క ఆవశ్యకత:
నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి బౄహత్తర పథకల పట్ల ఆసక్తి కనబరచాలన్నా , రూపొందించాలన్నా , అమలు చెయ్యాలన్నా శని భలం ఎంతో ముఖ్యం.ఓర్పు,ఓపిక,త్యాగం,నిస్వార్థాలతో పూనుకుంటే కాని నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి పథకాలు అమలు కావు. మీలో శని గురించి ఉన్న అపోహాలను తొలగించటం, మీల్ నదుల అనుసంథానం, జలయగ్నం పట్ల ఆసక్తి రేఖెంతించటమే నా ఉద్దేశం.
శని పట్టుకుంటే 7.5 సం.లు పీడిస్తాడని అదని ఇదని ఎన్నో అపోహలు మీలో ఉన్నాయి. మీలో చాలామంది తెలిసే ఉంటుంది . మన దివంగత సి.ఎం. డా.వై.ఎస్. పుట్టిన తేది 8 . ఇది శనికి చెందిన సంఖ్య. పైగా డా.వై.ఎస్. పుట్టిన తేది, నెల ,సం.లను కూడితే 38 వస్తుంది. (8/7/1949) 3 గురువుకు చెందిన సంఖ్య, 8 శనికి ఎందిన సంఖ్య. వ్యవసాయరంగానికి అధిపతి శనియే. అంతే కాదు చాలా ఆలస్యంగా ఫలితం ఇవ్వగల ఏ వ్యాపారం,రంగం,పని, ప్రయత్నాలకు శనియే అధిపతి. శని భలం ఉన్నవారే లాంగ్ టెర్మ్ ప్రోజెక్టుల్లో దిగుతారు, సాధిస్తారు. ఇతర్లు ఏవో చిన్నా , చితకా విషయాలకు పరిమితం అయిపోతారు. ఈ నేపద్యం శని భలం కలవారే నదుల అనుసంథానం, జలయగ్నం వంటి వాతి పై ఆసక్తి చూపుతారు.
శని భలం ఎవరికి ఉంటుంది ?:
డా.వై.ఎస్.లా 8 వతేది ,లేదా 17,26 తేదీలో పుట్టిన వారికి, శనికి సంభంధించిన పుష్యమి,అనురాధా,ఉత్తరాభాధ్రా నక్షత్రాల్లో పుట్టిన వారికి ప్రాధమికంగా శని భలం ఉన్నట్టే. అలాగే పుట్టిన తేది,నెల,సం. సంఖ్యలను కూడి ఏక సంఖ్య చేసినప్పుడు 8 వచ్చినా శని భలం ఉన్నట్టే
శని భలం ఉన్నవారి లక్షణాలు:
అందం,అలంకరణ, డబ్బు, డాబు,దుబారాల పై దౄష్ఠి పెట్టరు. చాలా పొదుపుగా ఉంటారు( శని భలం లేని వారు దుబారా చేసి , దివాళా తీసి ఆ తరువాత పీనాసులుగా తయారవుతారు.వ్యవసాయం, గ్రనైట్స్,పరిశ్రమలు వీరిని మరింత ఆకర్షిస్తాయి. వీరు వ్ధి వ్రాతను విశ్వసిస్తారు. హస్త సాముద్రికంలో శని రేఖకు ఫేట్ లైన్ /విధి రేఖా అని కూడ ఒక పేరుంది. వీరి తీర్పులు నిర్మొహమాటంగా ఉంటాయి. సాధారణ సైనికునిగా చేరి కమేండరుగా, హోటల్ సర్వరు గా జీవితం ప్రారంభించి, ఫైవ్ స్టార్ హోటల్ యజమానిగా ఎదిగిన వారి జాతకంలో ఖచ్చితంగ శని భలం ఉండి తీరుతుంది. వీరు పై పై తళుకులకు లొంగరు. పర్పస్ సెర్వ్ కావడమే వీరికి ముఖ్యం. శని భలం ఉన్న జాతకులకు వచ్చిన చిక్కల్లా ఏమిటంటే వారి శరమ ఫలితం కేవలం వౄద్దాప్యంలోనె అందుతుంది.
శని పట్టడానికి ముందు:
తలకు దెబ్బ తగులును , ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, అంగహీణం ఏర్పడటం, ఒక స్త్రీ వలన (స్త్రీలకు ఒక పురుషుని వలన) సమస్య వచ్చును. పోలీసు స్టేషన్, కోర్టు ఆసుపత్రి , వల్లకాటికి వెళ్ళ వలసి వచ్చును, స్వతంత్ర జీవనం సాగించేవారికి ఉద్యోగం వచ్చును. అవివాహితులైన స్త్రీలకు వివాహమగును. ఇనుము వస్తువు కనబడకుండా పోయి నానా హైరానా పడాల్సి వస్తుంది. ఒక పని వాడు దొంగ తనం చేస్తాడు. త్రిప్పుట అలసట ఏర్పడును.
జీవిత భాగస్వామి/ప్రియురాలు/ప్రియుడు/వ్యాపార భాగస్వామితో తగాదా వచ్చును. స్థాన చలనం ఏర్పడును, తల్లి,ఇల్లు,వాహనం,విద్య సంభంధించి సమస్యలొచ్చును.
శని వీడి పోవడానికి ముందు:
పెద్దలెవరన్న ఇష్ఠపడి ఇనుము వస్తువులు బహుకరిస్తారు. సేవకుడు లభిస్తాడు. అవివాహితులైన పురుషులకు పెళ్ళి జరుగును. దూర దేశమునుండి శుభవార్త వచ్చును. మనోధైర్యం హెచ్చును. తోభుట్టువుల సహకారం లభించును. వారి పై పై చెయ్యి సాధిస్తురు. కంటి జబ్బు నయమగును. మాట నిలుపుకోవాలన్న తత్వం ఏర్పడును. స్వగ్రామం/స్వంత ఊరు చేరుతారు. పిల్లలతో సఖ్యత మెరుగు పడును, అవమానాలు,అపవాదులు తొలుగును, స్వంత వౄత్తి చేపట్టాలన్న ఆలోచన కలుగును
శని గురించిన పరిచయం
చదవడానికి అసహ్యంగా ఉన్నా నిజం ఇది. శని ఆసనద్వారానికి కారకుడు. ఆసనమన్నది టూవీలరుకు సైలెన్సర్ వంటిది. సైలెన్సరుకు ఒక నిమ్మకాయో,టెన్నిస్ బాలో పెట్టేస్తే చాలు బండి స్టార్ట్ కాదు. శని ప్రతికూలంగా ఉన్నప్పుడు మానవుడి బతుకు కూడ అంతే. మలబద్దకం,నీళ్ళ విరేచనం,వాయు ఉపద్రవంతో మొదలయ్యి అకాల భోజనం,అకాల నిద్ర వరకు ప్రాకి చివరికి నరాల బలహీనత వరకు వస్తుంది.
శని ఎవరిని పీడిస్తాడు:
శని మీ రాశికి 3,6,10,11 రాశుల్లో సంచరిస్తే మేలే. ఇతర రాశుల్లో సంచరిస్తేనే పీడిస్తాడు . ఈ రూల్ ప్రకారం సెప్టెంబరు26న సింహమునుండి, కన్యా రాశికి మారనున్న శని మేషం,కర్కాటకం,దనసు,వ్రుశ్చిక రాశుల వారికి అనుకూలం. తక్కిన రాశి వారిని పీడించనున్నాడు. శని ప్రభావం రకరకాలుగా ఉంటుంది. తానున్న స్థానాన్ని పట్టి రాశి ని పట్టి , తాను పొందిన ఆధిపత్యాన్ని పట్టి జనులను పీడిస్తాడు.
పరిహారం:
శని నూనె విత్తనాలకు కారకుడు కాబట్టి తలకు నూనె రాయండి, మంచి నూనెతో తలంటి స్నానం చెయ్యండి. దళితులకు ,వికలాంగులకు అన్నం పెట్టండి.ఇనుము దానం చెయ్యండి. వర్కర్స్ కి బక్షీస్ ఇవ్వండి. వీలుంటే కాకి డ్రెస్ వెయ్యండి లేదా సఫారి వేసుకొండి. లేదా మురికి,చినిగిన బట్టలు వెయ్యండి .ఉద్యోగం వచ్చును. అవివాహితులైన స్త్రీలకు వివాహమగును. ఇనుము వస్తువు కనబడకుండా పోయి నానా హైరానా పడాల్సి వస్తుంది. ఒక పని వాడు దొంగ తనం చేస్తాడు. త్రిప్పుట అలసట ఏర్పడును.
జీవిత భాగస్వామి/ప్రియురాలు/ప్రియుడు/వ్యాపార భాగస్వామితో తగాదా వచ్చును. స్థాన చలనం ఏర్పడును, తల్లి,ఇల్లు,వాహనం,విద్య సంభంధించి సమస్యలొచ్చును.
శని వీడి పోవడానికి ముందు:
పెద్దలెవరన్న ఇష్ఠపడి ఇనుము వస్తువులు బహుకరిస్తారు. సేవకుడు లభిస్తాడు. అవివాహితులైన పురుషులకు పెళ్ళి జరుగును. దూర దేశమునుండి శుభవార్త వచ్చును. మనోధైర్యం హెచ్చును. తోభుట్టువుల సహకారం లభించును. వారి పై పై చెయ్యి సాధిస్తురు. కంటి జబ్బు నయమగును. మాట నిలుపుకోవాలన్న తత్వం ఏర్పడును. స్వగ్రామం/స్వంత ఊరు చేరుతారు. పిల్లలతో సఖ్యత మెరుగు పడును, అవమానాలు,అపవాదులు తొలుగును, స్వంత వౄత్తి చేపట్టాలన్న ఆలోచన కలుగును
ద్వాదశ రాశి వారికి శని స్థాన బ్రంస ఫలితాలు
1.మెషం:
మేష రాశి మితౄలారా !
రాశి చక్రంలో అంగ బలం, మనోబలం,ఉత్సుకతలను సూచించే మేష రాశి మిత్రులారా !
ఈ లోకంలో చురుగ్గా పని చేసి మరి చెడ్డ పేరు తెచ్చుకునే వారు మీరొకరే ! ఇందుకు కారణం లేక పోలేదు. రాశి చక్రంలో మీది మొదటి రాశి అయినందున. నేనంటే నేనేనని ముందుకు దూకుతారు. ఈ లోకం చాలా తెలివైంది మిమ్మల్ని ఇట్టే వాడేసుకుని మూలన పడేస్తుంది. అదీకాక మీ రాశి నాథుడు కుజుడు అయినందున మీలో శక్తి ఉబుకుతూ ఉంటుంది. మీరు ఊరికే ఉండలేరు. జీవితంలో పనిచెయ్యడం ఎంత ముఖ్యమో కొన్ని సమ్యాల్లో ఏమి చెయ్యకుండా ఉండటం కూడ అంతే ముఖ్యం. “పోదాం పోదాం పై పైకి” అన్నట్టు ఇంకా ఇంకా అంటూ పరుగులు తీస్తారు. మీరు కేవలం ఒక సైనికులు మాత్రమే. కేవలం మీకు ఒక కమేండరో , సలహాదారుడే ఉంటే గాని విజయం సంభవం. పొరభాటుగా విజయం లభించినా దాని ఫలితం మీకు అందక పోతుంది.
పోనిలెండి గతంలో బుద్ది,పుత్ర,పూర్వ పుణ్యస్థానమ్యందున్న శని సెప్.26న శత్రు,రోగ రుణస్థానానికి రావడం మంచి మలుపే. దీంతో గత 3 సం.లుగా ఉన్న అశాంతి,అవమానాలు,తప్పుడు ఆలోచనలు దూరమవుతాయి. పిల్లలు మీకు ఆకర్షితులవుతారు. మీకు న్యాయంగా లభించ వలసిన గుర్తింపు లభిస్తుంది. అదౄష్ఠం వరిస్తుంది. అలాగే గతంలో మీ అశాంతి వలన చెడిన మీ ఆరోగ్యం కుదట పడుతుంది. గతంలో ఎవరైతే మీ కంట నీళ్ళు తెప్పించారో వారి కంట నెత్తురు కారుతుంది. చూసి తరించండి. రుణాలు తీరుతాయి. మీకు రావల్సినవి వసూలవుతాయి. కోర్టు వ్యవహారాలు మీకు అనుకూలమవుతాయి. అయితే ఈ రెండున్నర సం.కాలంలో ” నేను అనుకున్నదే కరెక్ట్. ప్రతి ఒక్కరు నా మాటే వినాలి. ఎవరు నన్ను ప్రశ్నించ కూడదనే తత్వం మీలో పెరుగుతుంది. ఇతరులను నిర్లక్ష్యం చేసే గుణం కూడ వస్తుంది. దీంతో మీరు జన భాహుళ్యానికి దూరమయ్యే అవకాశం ఉంది. తస్మాన్ జాగ్రత్త.
శని మీకు 10, 11 స్థానాలకు అధిపతి కాబట్టి వౄత్తి,వ్యాపారాలు నిమిత్తం కొంత మెరకు అప్పు చెయ్యవలసి వస్తుంది. పోటి ఉంటుంది. పని వత్తిడి పెరుగ వచ్చు. అలాగే మీకు అక్క,అన్నలతో (ఎవరన్న ఉంటే) ఒక వ్యవహారం వస్తుంది. అయినా మీదే అంతిమ విజయం. పైగా మీ లాభం కొంత వివాదాలతోనే మీ గల్లా పెట్టెకు చేరుతుంది.
2.వ్రుషభ రాశి:
వ్రుషభ రాశి మిత్రులారా !
రాశి చక్రంలో దనం, వాక్కు,కుటుంభం నేత్ర స్థానాలను సూచించే సౄషభ రాశి మితౄలారా !
మీకు డబ్బంటే ఎంతో గౌరవం. మీ స్నేహాలకు, శతౄత్వాలకు డబ్బే కారణమై ఉంటుంది. ఇచ్చిన మాటకు కట్టుబడాలన్న తత్వం మీలో ఉంటుంది. దానిని పరుల వద్దనుండి కూడ ఎదురుచూడటంతో కొన్ని సమస్యలొస్తాయి. అలాగే పిచ్చా పాటి కబుర్లన్నా ఇష్టమే.వికట వినోద పరిహాస ప్రసంగ ప్రియులు. మీరు ఏమాత్రం ప్రయత్నించ కున్నా మంచి సర్కిల్ ఏర్పడుతుంది. మీకు కుటుంభ వ్యవస్థంటే ఎంతో ప్రీతి. అయితే విధి వ్రాత వక్రించినప్పుడు మీరు ప్రాణ సమానంగా భావించేవే దూరమై మిమ్మల్ని క్షోభ పెడ్తాయి. ఇక శని మహాత్ముని గురించి ఆలోచిస్తే ఈయన మీకు 9,10వ స్థానాలకు అధిపతి. అంటే మీకు ఆస్తి, పొదుపు,దూరప్రాయణాల ద్వారా లాభం కల్పించవలసింది శనియే. అలాగే మీకు వౄత్తి వ్యాపారాలు కల్పించవలసింది ఈయనే. అందుకేనేమో పై విష్యాల్లో కాస్త ఆలస్యం తప్పని సరి, ఇతరుల మనస్సులను నొప్పించి గాని మీ లక్ష్యాన్ని నెరవేర్చుకోలేని దుస్థితి. ఇట్టి శని మీకు గతంలో 4 న ఉన్నాడు. తల్లి ,ఇల్లు,విద్యా వాహణాదుల విషయంలో క్షోభ పెట్టిన శని ఈ విడత 5కు రావడం ఒక విదంగా మేలే. 9 అంటే ఆస్తి, ఐదు అంటే అద్రుష్ఠం. పిల్లల విష్యంలో ఇది కొంత రివర్స్ గేర్ వేసినా ఆస్తి,ఆదాయం,అదౄష్ఠం విషయాల్లో మంచే చేస్తుంది. అలాగే చేసే వౄత్తి,వ్యాపారాల్లోను అదౄష్ఠం వరిస్తుంది. అయితే అవి చేతికి మట్టి,జిడ్డు పుయ్యించేవిగా ఉండవచ్చును. అలాగే దుర్వాసన, నలుపు రంగు గల వస్తువులు కూడ లాభిస్తాయి
3.మిథున రాశి
రాశి చక్రంలో సోదరులు,సాహసం,ప్రయాణాలను సూచించే మూడవ రాశియగు మిథున రాశి మితౄలారా !
మీ జీవితంలో పై తెలిపిన సోదరులు,సాహసం,ప్రయాణాలు సంగీతాలకు ముఖ్య స్థానం ఉంటుంది. అలాగే స్త్రీ పురుషులు కలిసి ఉన్న మీ రాశి సింబల్ చూడండి. మైథునం (సెక్స్) అన్న పదం నుండి రూపొందిన మిథునం అన్న మీ రాశి పేరు చూడండి. మీ జీవితంలో కొత్త మలుపులకు సెక్స్ పై ఆసక్తి లేదా విరక్తియే కారణమై ఉంటుంది. ఇక సెప్టంబరు 26 అందాక మూడున ఉన్న శని 4 కు రావడం వలన ఇంతకాలం (గత 3 సం.) మీకు లొంగి ఉన్న సోదర వర్గం మీ పై తిరుగుబాతు చేయ వచ్చు. మీలో దైర్యం తగ్గి భయం పుట్టొచ్చు. అలాగే ప్రయాణాల వలన కొంత ఇబ్బంది కలుగ వచ్చును. శని 4 నకు రావడం వలన తల్లి,ఇల్లు,వాహనం, తల్లి తరపు భంధువులు,విద్యా వైగైరాల్లో కష్ఠ నష్ఠాలు ఆశా భంగాలు తప్పక పోవచ్చు. మరి శని మహాత్మునికి అష్ఠమాధిపత్యం కూడ ఉండడం వలన తల్లికి గండం వంటిది కూడ కలుగ వచ్చును. విద్యా భంగం, స్థాన చలన, స్నేహితులతో శతౄత్వం కలుగ వచ్చును. అయితే శనికి నవమాధిపథ్యం కూడ ఉన్నందున పితురార్జితాన్ని వెచ్చించి గౄహ నిర్మాణం,ఇంతి మరమ్మత్తులు చేపట్ట వచ్చును. విద్యా భుద్దులతో అదౄష్ఠం కలిసొచ్చి దూర దేశాల్లో ఉధ్యోగం లభించే అవకాశం ఉంది. తల్లి తరపు భంధువుల సహకారం కూడ కాస్త లభించ వచ్చును .కర్కాటకం
జాతక చక్రంలో తల్లి ఇల్లు,వాహణం,హౄదయం విద్యలను సూచించే కర్కాటక రాశి, మితౄలారా !
మీకు తల్లి తో హేట్ అండ్ లవ్ రిలేషన్ ఉంటుంది. ఇల్లనేది సుదూర కలగా ఉంటుంది. వాహన విషయంలోను అసంతౄప్తి తప్పదు. మీరు మెదడుతో కన్న హౄదయంతోనే ఆలోచిస్తారు. చంద్రుడు,నది,సముద్రం,నీరు,దర్పణం(మిర్రర్) వీటికున్న ప్లస్ పాయింట్స్ తో పాటు , మైనస్ పాయింట్స్ కూడ మీలో మెండుగా ఉంటాయి. గతంలో మీకు దన,వాక్కు,కుటుంభ స్థానమగు రెండున ఉన్న శని అంగట్లో అన్నీ ఉంది,అల్లుడి నోట శని ఉంది అన్న చందాన వేదించింది. లావా దేవీల్లో జాప్యం, మీకే తెలియ కుండ మీ మాటలు నిష్ఠూరంగా రావడం, మాట నిలుపుకోలేక పోవడం,నిజం చెబితే అబద్దంగా, తమాషాకు చెబితే అది నిజంగా అవుతూ మిమ్మల్ని చిక్కులో పడేసింది. కుటుంబంతో సంబంధాలుకూడ అంతంత మాత్రమే. శని ధన భావం నుండి తొలగడం వలన పై తెలిపిన అశుభాలన్ని తొలుగుతాయి. మూడున రావడం వలన మనోధర్యం హెచ్చడం, సోదర సోదరీ మణుల స్సహకారం, ప్రయాణాలవలన మేలు జరుగుతాయి. శని మీ రాశికి 7,8 స్థానాలకు అధిపతియై ఉండి మూడున రావడం చేత తో భుట్టువుల్లో ఒకరికి తీరని నష్ఠం కలుగును. ప్రయణాల్లో చిన్న పాటి ప్రమాదాలు ఏర్పడవచ్చును. జీవిత భాగస్వామికి ప్రయాణాల వలన వత్తిడి కలుగ వచ్చును.
5.సింహ రాశి
రాశి చక్రంలో ఐదవ రాశి అయ్యి భుద్ది,పుత్రులు,పేరు ప్రఖ్యతలనుసూచించే సిమ్హ రాసి మితౄలారా !
తొలూత మీ తెలివి తేటలు ప్రక్కదోవ పట్టినా అనుభవంతో మీబుద్ది కుశలతలు వికశిస్తాయి. ఒకటి, రెండు సంతానాలకు మించి కలుగదు. తొలూత అవమానాలే ఎదురైనా పేరు ప్రఖ్యతలు తప్ప వరిస్తాయి,. మీలో స్త్రీలు వేరే విదంగా ఉండొచ్చు గాని పురుషులు మాత్రం సోమరులుగా,శుచి శుభ్రత లేని వారిగా ఉంటారు. పైగా గతంలో మీ రాశియందే సంచరించిన శని పై దురలవాట్లను మరింత పెంచి ఉంటాడు. అంతే కాక ముఖాన జిడ్డు కారడం,తల వెంట్రుకలువ్రలడం, తెల్ల వెంట్రుకలు రావడం ,మలబద్దకం వంటి సమస్యలు వచ్చి ఉంటాయి. నీచ స్త్రీ సహవాశం, జీవిత భాగస్వామితో పేచీలు సంభవమే. సెప్టెంబరు 26 న శని 2 కు రావడం ఖచ్చితంగా శుభ పరిమాణమే. పై తెలిపిన రుగ్మతలు క్రఏణా తొలుగుతాయి. అయితే వౄధా ఖర్చులునిష్ఠూరపు మాటలు, లావా దేవీల్లో ఆలశ్యం తలెత్తుతాయి. మాట నిలుపుకో లేక పోతారు. కుటుంభ సభ్యుల ప్రవర్తన మీకు, మీ ప్రవర్తన కుటుంభ సభ్యులకు చికాకు కలిగిస్తాయి. కొందరికి గొంతు,నోరు, నేత్రం సంభంధ రోగాలు రావచ్చు. తస్మాన్ జాగ్రత్త.
మీకు శని 6,7 స్థానాలకు అధిపతి కావున అప్పు చేయవలసి రావడం, లావా దేవీల ద్వార తగువలు సంభవం. వైద్య ఖర్చులు తప్పవేమో. అయితే భార్యా మూలక దనప్రాప్తికి అవకాశం ఉంది. అయితే అది ఒక మరణం ద్వారా, లేదా తగువ ద్వారా జరుగ వచ్చును .
6.కన్యా రాశి
రాశి చక్రంలో శతౄ,రోగం,రుణాలను సూచించే 6 వ రాశియగు కన్యా రాశి యందు జన్మించిన మిత్రులారా !
దీంతో మీరు పుట్టి పెరుగుతున్న కొద్ది మీ చుట్టు ఉన్నవారిలో ఒకరు రోగిష్ఠిగా,ఒకరు అప్పుల అప్పారావుగా, ఒకరు కోర్టు కేసులకు తిరిగే వారుగా తయారవుతారు. మీరు ఏ పనికి పూనుకున్నా అది తగరాళ్ళతో,వాయిదాలతోనే పూర్తి అగును. మీ రాశికి ఎంత మంచి యోగం పట్టినప్పటికి కొంత మెరకన్న శత్రు,రోగ ,రుణ బాధలను అనుభవిస్తూనే ఉంటారుఇందాక మీకు 12 వ రాశిన ఉండి పలు విదాలుగా నష్ఠాలు చే కూర్చిన శని మహాత్ముడు ఈ సెప్. 26 న మీ రాశికే వచ్చి తిష్ఠ వేసి మీ ఆరోగ్యం, బుద్ది కుశలతను సైతం దెబ్బ తీయనున్నాడు. గతంలో శని 12 న ఉండగా మీకు బుద్ది నాశం, అపఖ్యాతి,అవమానాలు వంటి అశుభ ఫలాలిచ్చినప్పటికి రుణాల వసూళ్ళు, అప్పులు తీర్చతం, శతౄవులు కనుమరుగవడం వంటి మంచి పనులు కూడ చేసాడు శని. కాని ప్రస్తుతం మీ జన్మ రాశిలోకి రానున్న శని అనారోగ్యం( నరాలు,పైల్స్,కాలు సంబంధ) మంద బుద్ది, అకాల భోజనం, అకాల నిద్ర, ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, జుట్టు రాలడం వంటి దుష్ఫలితాలను ఇవ్వనున్నాడు. అలాగే శని 7 వస్థానమును వీక్షించుట వలన ఇవే రుగ్మతలు మీ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను కూడ బాధించవచ్చు. వారితో తగువలు రావచ్చును.
7.తులా రాశి
రాశి చక్రంలో ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను సూచించే 7వ రాశియగు తులా రాశిలో జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన వారు మీ జీవితాన్ని అత్యధికంగా ప్రభావిస్తుంటారు. గతంలో 11 న ఉన్న శని తాను 4,5 స్థానాలకు అధిపతి కావున తల్లి,ఇల్లు,వాహణం, సాంకేతిక విద్య వగైరాల్లో మేలే చేసాడు. బుద్ది కుశలతతో, అదౄష్ఠంతో కొన్ని పనులను చేసుకో కలిగారు. ఈ నేపథ్యంలో అట్టి శని 12 కు చేరడం పై విషయాలకు ఆటంకమగును. తల్లికి అనారోగ్యం, ఆమెతో విభేదాలు, స్థాన చలనం, చిన్నపాటి వాహన ప్రమాదం, విద్యలో ఆటంకం వంటివి జరుగ వచ్చును.అలాగే దనార్జనలో మీ ఎత్తులు పారక పోవడం, అదౄష్ఠం కలిసి రాక పోవడం,పిల్లల అఋఓగ్య సమస్యలు,వారి స్వతంత్ర ప్రవౄత్తి మిమ్మల్ని అతిగా ఆలోచింప చేస్తాయి. మీ పిల్లలు విద్య,ఉధ్యోగం,వివాహం తదితర కారణాల వలన మీకు దూరమైతే పై చెడు ఫలితాలు తగ్గుతాయి.
8.వౄశ్చిక రాశి:
రాశి చక్రంలో ప్రమాదాలు, జైలు పాలు,మానసిక క్షోభలు, నిస్సహాయత,అపఖ్యాతిలను సూచించే 8 వ రాశియగు వౄశ్చిక రాశియందు జన్మించిన మిత్రులారా!
మీరు సదా అసంతౄప్తిలోనే ఉంటారు. ఇందులో వాస్తవికతకు ఏ మాత్రం సంబంధం లేదు. ప్రజాధరణకు నోచుకోని రాశి మీది. సాహసాలకు వెనుకాడరు. రక్తం,మంట సంబంధ రోగాలు వెంటాడుతాయి. విద్యుత్,అగ్ని వలన కూడ ప్రమాదం వాటిల్లును. మరి సెప్.26 దాక మీకు జీవన స్థానమగు సిమ్హమున ఉన్న శని 11కు (కన్యకు) రావడం మేలే. గతంలో 10 వ భావంలో ఉంటూ పనుల వాయిదా,సేవకులవలన నష్ఠాలు, వౄత్తి,వ్యాపారాల్లో మాంధ్యం వంటి దుష్ఫలితాలను ఇచ్చిన శని 11కు రావడం శుభ పరిణామమే ! శని మీకు 3,4 స్థానాలకు అధిపతి కావున సోదర లాభం, మనో ధైర్యం,ప్రయాణాల వలన మేలు, కార్య జయం, సంగీతాసక్తి, కల్పించనున్నాడు. అలాగే తల్లి,ఇల్లు,వాహణం,(సాంకేతిక) విద్య వగైరాల్లోను కాస్త ఆలశ్యంగానన్నా శుభఫలితమే ఎదురగును.
9.దనస్సు:
రాశి చక్రంలో తండ్రి,తండ్రి తరపు భంధువులు,గురువులు, పూజ, పునస్కారాలు, తీర్థయాత్రలు, పొదుపు ,ఆస్తులను ,ఆస్తి వివాదాలను సూచించే దనస్సు రాశియందు జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన అంశాలు మీ జీవితాన్ని మరీ ఎక్కువగా ప్రభావిస్తాయి. గతంలో 2,3 భావాలకు అధిపతియై 9 న ఉన్న శని నిష్ఠూర వాక్కు,కుటుంభ కలహాలు,లావా దేవీల్లో చిక్కులు కలిగించాదు. అలాగే సోదరులు,ప్రయాణాలు, మనో భీతి/ధైర్యం వలన ఆస్తి వ్యవహారాల్లో కొంత ప్రతిష్ఠంభన కల్గించాడు. దాంతో మీ దనం డంప్ అయ్యి ఉంటుంది. అయితే శని సెప్.26 న 10 నకు రావడం మంచిదే. అయితే తగులుకు పోయిన పైకాలు వసూలైనట్టే వసూలై సేవకులు, నీచ కులస్తులు,వికలాంగుల కారణంగా నష్ఠమయ్యే అవకాశం కూడ లేక పోలేదు. ఇన్నాళ్ళు కాళిగా ఉన్నవారు కొత్త వౄత్తి వయాపారాలు ప్రారంభిస్తారు. ఇదివరకే వ్యాపారం చేస్తున్నవారు మరింత పెట్టుబడి పెట్టవలసి రావచ్చు. ఇదివరకే ఉధ్యోగులై ఉన్నవారికి పని వత్తిడి పెరుగును.
10.మకరం:
రాశి చక్రంలో వౄత్తి వ్యాపారాలను సూచించే 10 వ రాశియందు పుట్టిన మకర రాసి మితౄలారా !
భగవద్గీతలో శృఈ కౄష్ణుడు చెప్పిన కర్మయోగం మీ రాశివారికి ఇట్టే సరిపోతుంది. మీ కర్మ ఫలితాన్ని ఎవరు అనుభవిస్తారో కూడ ఆలోచించి,ఆరా దీసే తీరిక లేక పని పని పని అంటూ పనిలో నిమగ్నమై పోతారు.గతంలో 1,2 కు అధిపతి అయిన శని 8 న ఉంటూ మీ శరీరం, మనస్సు,బుద్ది,ఆత్మలను సైతం క్షోభిబింప చేసాడు. అయినవారికి సైతం కాని వారై అపనిందలు మోస్తూనే వచ్చారు. ఈ నేపద్యంలో శని 9 కి రావడం ఖచ్చితంగా మేలే. సముద్ర గర్భంలోకి మునిగి పోయేవాడ్ని ఒక కెరతం వచ్చి ఒడ్డున పడేసినట్టుంటుంది. అలా ఒడ్డునపడినవాడు వెంటనే పి.టి.ఉషాలా పరుగులు తీయలేడేమో గాని భయిట పడినట్లేగా ? గతంలో మీకు కాకుండా పోయినవి కనీశం మీ ఇంటి దారి పడ్తాయి.అపవాదులు తొలుగుతాయి. కాని నగదు,ఆస్తి డంప్ కావచ్చు. అలా డంప్ అయితే రెండున్నర సం.లకు చేతికి అందక పోవచ్చు. టేక్ కేర్ ! పడమర వైపుగా ఒక ప్రయాణం చేస్తారు. అది నరకమనిపించినా దాని ఫలితం ఖచ్చితంగా కాస్త ఆలస్యంగానన్నా మీకు అందుతుంది.
11.కుంభం:
రాశి చక్రంలో 11 వ రాశియై,లాభాన్ని,అన్నయ్య,అక్కయ్యలను సూచించే కుంభరాశియందు జన్మించిన మితౄలారా !
మీ జీవితం పై మీ అన్నయ్య,అక్కయ్యల ప్రభావం మెండు. ప్రతి విషయంలో నాకేంటి లాభమని ఆలోచించే లాభాపేక్షతో కార్యోన్ముఖులు కావడం మీ నైజం. అయితే లాభ నష్ఠాలు దైవాదీనాలు కదా !
గతంలో 7 న ఉంటూ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ విషయాల్లో బెడిసి కొట్టిన శని సెప్.26 న 8 కి రానున్నాడు. దీంతో ఆయన వారికి దూరమై ఏకాకి అయ్యి, అపనిందలు మోసే ప్రమాదం ఉంది. శని కారకత్వం వహించే విషయాల్లో నష్ఠాన్ని చవి చూడ వలసి వస్తుంది. పోలీసు స్టేషన్,కోర్టు,ఆసుపత్రి,వల్లకాటికి వెళ్ళవలసి రావచ్చు. శని మంగళవారాల్లో ఆంజనేయ స్వామి దర్శించడి. నలుపు రంగును వారించి బ్లూ కలర్ ఎక్కువగా వాడండి. ఏ విషయంలోను ముందు పడక నలుగురిలో నారాయణా అంటూ కాలం గడపండి. రిస్కైన పనులు మానండి
12.మీనం:
రాశి చక్రంలో ఖర్చులు,నిద్ర,రతి (సెక్స్)లను సూచించే పన్నెండవ రాశియగు మీన రాశియందు పుట్టిన మితౄలారా !
రాశి చక్రంలో కైవల్యాన్ని సూచించే మీన రాశిలో జన్మించిన మీకు తొలూత ప్రాపంచిక విషయల్లో ఎనలేని ఆసక్తి కలిగి ఉన్నప్పటికి క్రమేణా ఆథ్యాత్మిక జీవితం వైపుగా మళ్ళి పోతారు. 2007 ఆగస్ట్ 7 నుండి అంతకు పూర్వం మీ కంట కన్నీరు తెప్పించిన వారి కంట నెత్తురు తెప్పించే అవకాశం మీకొచ్చింది. సెప్టంబరు 26 దాటాక ఈ స్థితి మారనుంది. సెప్ట్.26 తరువాత మాత్రం 7 న వచ్చే శని శతౄ బాధ,రోగ బాధ, రుణ బాధలను పునరావౄతం చేసే అవకాశం ఉంది.అందుకు ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లలో ఒకరో ఇద్దరో కారకులు కావచ్చు. అలాగే 7న ఉన్న శని మీ జన్మ రాశిని చూడతం వలన కాలు, గుదము,నరాలు సంబంధ రోగాలు కలుగ వచ్చును శుచి,శుభ్రతలు కనుమరుగవుతాయి. జాద్యం, మంధత్వం, అకాల భోజనం,అకాల నిద్రా అభివ్రుద్దికి ఆటంకం కల్గించ వచ్చు
డా. వై.ఎస్.అర్ అమర్ రహే !
வாய்+இன உறுப்பு நேரடி தொடர்பு
எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
வாய்+இன உறுப்பு நேரடி தொடர்பு
எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி
எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி
எழுத விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ் பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில் இருக்கும் ஒரே சக்தி காம சக்தி என்பதால் அவன் படைத்தே ஆகவேண்டும். படைத்தலுக்கான வழி செக்ஸ் . தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்ல்து செக்ஸில் ஓரளவு செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல் உண்டு. க்ரியேஷன் என்றால் படைப்பு. ரிக்ரியேஷன் என்றால் பொழுது போக்கு. அதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம் ரீ க்ரியேஷன். அதாவது படைப்பில் உள்ளதையே சற்றே மாற்றி படைப்பது. மீண்டும் படைப்பது. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காம சக்தி உள்ளவன் க்ரியேட் செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை . போதுமான சக்தியற்றவன் பேசுபவன்/எழுதுபவன் ஆகிறான்.
காமத்துக்கும் வாய்க்கும் என்ன தொடர்பு ? வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஒரே குழாயின் ஆரம்பம் வாய். இறுதி ஆசனம். ஆசனவாயை ஒட்டி இன உறுப்பு அமைந்திருப்படால் வாயில் ஏற்படும் அதிர்வுகள் இன உறுப்பையும் பாதிக்கின்றன. இப்படியாக காரியத்தில் சூரத்துவம் காட்ட முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்கிறான். எழுத்து என்பதென்ன ? மவுனமாக பேசுதல் தானே ! பேச்சை காட்டிலும் இதன் அதிர்வுகள் தான் ஆழமாக இருக்கும்.
"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.
பேச்சு எழுத்து எல்லாமே நக்கல் வகையை சார்ந்தவை. பேச்சும் எழுத்தும் உணர்வுகளை தூண்ட உபயோப்ப்படுமே தவிர வடிகாலை தராது. (தனிப்பட்ட சோகம் இத்யாதிக்கு வடிகாலாகலாம் எழுதுபவனுக்கு அ எழுத்தில் தன்னை அடையாளம் காண்பவனுக்கு)
என் மாதிரி ஒன்றரையணா பதிவர்கள் மட்டுமே அல்ல எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே இந்த விதி பொருந்தும்
எனவே தான் நாடு இருக்கும் இழி நிலையில் சும்மா நக்கி உணர்வுகளை தூண்டும் பேச்சும் எழுத்தும் தேவையில்லை. படைத்துக்காட்டும் செயல்வீரர்கள் தேவை. மேற்படி செயல்வீரர்களின் உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களை மன்னிக்கலாம்.செக்ஸில் fore play மாதிரி. அதை விடுத்து நானும் எழுதுகிறேன் என்று எதையேனும் எழுதி கணிணி திரையையும் , காகிதத்தையும் கறைப்பட்ட கேர்ஃப்ரீயாக்கிவிடக்கூடாது. கறைப்பட்ட கேர்ஃப்ரீ கூட ஒரு கர்பம் தவிர்க்கப்பட்டதற்கு சாட்சியாகிறது. இன்ன பிற எழுத்துக்கள் ?
முதலில் இன்றைய நாட்டு நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
1.சுதந்திரம் வந்து 62 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடி நீர் இல்லை (நகரங்களில் மட்டுமென்னா வாழுது என்று கேட்டு விடாதீர்கள்/மினரல் வாட்டர் கிடைக்கிறதல்லவா?) கழிவறை வசதியில்லை. சாலை வசதி யில்லை, மேல் சாதியினரின் கொடுமை,தீண்டாமை, சாராயம்,கோழிப்பந்தயம்,சூதாட்டம்,கள்ளக்காதல்கள் தலைவிரித்தாடுகின்றன. போலீஸ்/கோர்ட்டு எல்லாம் பேச முடியாது.
2.நாட்டின் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமை தான் இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு காரணம்.
3.நாட்டின் 70 கோடி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். உடலை விற்கும் வேசிக்கு கூட தன் ரேட்டை நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிக்கு தன் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லை. தினம் தினம் விவசாயிகள் தற்கொலை நடந்த படியே இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் காய்கிறது. இளவரசர்கள் நதி நீர் இணைப்பு சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று வேதம் ஓதி செல்கின்றனர். இவர் தாத்தா கட்டினாரே மெகா அணைகள் அவற்றாலும் தான் சு.சூ பாதிக்கப்பட்டது. அதை கட்ட வந்த கூலிகள் தங்கி விட்டதால்தான் மாஃபியாவே ஏற்பட்டது.
4.நாட்டில் 10 கோடி வேலையற்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். வேலையில்லாமை காரணத்தால் சுய இன்பம் முதல், எல்லை கடந்த தீவிரவாதம் வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள், நாட்டையும் இலக்காக்கி வருகிறார்கள்.
5.ஒருவர் எம்.எல்.ஏ வாக (கட்சி டிக்கட்டில், சாதாரண தொகுதியில்) ஜெயிக்க வேண்டுமானால் 1 கோடி ரூபாய் செலவழித்தாக வேண்டும். 4 எம்.எல்.ஏ. தொகுதி அடங்கியது ஒரு எம்.பி தொகுதி. மொத்தம் எத்தனை எம்.எல்.ஏ, மொத்தம் எத்தனை எம்.பி, கணக்கிட்டு அதை 3 ஆல் பெருக்கிப்பாருங்கள் (கு.ப. மும்முனை போட்டி என்ற கணக்கில்) . இத்தனை பெரிய தொகை ஒரு தேர்தலில் செலவழிக்கப்படுகிறது. இதை திருப்பி எடுக்க அந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி செய்யும் தகிடுதத்தங்களுக்கு 10 சதவீதம் லஞ்சம் தர(பெற)ப்படுகிறது. இவர் 10 பைசா லஞ்சம் வாங்கினால் ஒரு ரூபாய் பணியும் நாசமாகிறது.
6.மார்க்கெட்டில் நூற்றுக்கு /ஒரு நாளைக்கு 10 வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவர் சம்பாதிக்க குறைந்தது 100 பேர் அவரை அண்டி,சுரண்டி பிழைக்கிறார்கள்.
இது மாதிரி இன்னும் 94 விஷயங்கள் கூறலாம். எழுத வருபவர் இதையெல்லாம் மனதில் இருத்தி , தன் எழுத்தை படிப்பவர் இந்த அமைப்பை மாற்ற /சீர்திருத்த முன் வரும் வண்ணம், வாசகரை மோட்டிவேட் செய்யும் வண்ணம் எழுத வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் சலவை கணக்கு மட்டும் எழுதி கொள்வது நலம்.
Saturday, September 26, 2009
எனது கண்டுபிடிப்புகள்
ஜோதிடம்:
1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதகர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.
பொருளாதாரம்:
1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்
2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:
ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:
ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்
4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்
5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது
(To be continued
1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதகர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.
பொருளாதாரம்:
1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்
2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:
ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:
ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்
4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்
5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது
(To be continued
எனது கண்டுபிடிப்புகள்
ஜோதிடம்:
1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதகர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.
பொருளாதாரம்:
1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்
2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:
ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:
ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்
4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்
5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது
(To be continued
1.லாஜிக்கல் ஹோரா
ஜோதிடத்தில் ஹோரை என்பது கிழமைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் அன்றாட நட்சத்திரத்தை அடிப்படியாக கொண்டு, முதல் ஹோரை அந்த நட்சத்திர நாதனாகிய கிரகத்தினுடையதாக கருதி அந்த நாளின் 24 மணி நேரத்தை / மேற்படி நட்சத்திரத்தின் மொத்த நாழிகையை கிரகங்களின் தசா காலங்களின் விகிதத்தில் பங்கிட்டு கணக்கிடப்படும் ஹோரா முறைக்கு லாஜிக்கல் ஹோரா என்று பெயரிட்டுள்ளேன்.
2.நவீன பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷத்துக்கு பழைய கிரந்தங்கள் முருகனை வழிப்படும்படி கூறுகின்றன. முருகனுக்கும், செவ்வாய்க்கும் என்ன தொடர்பு ? செவ்வாயுடன் தொடர்பு கொண்ட இதர விஷயங்கள் என்ன என்பதை அறியாத ஜோதிடர்கள் இன்னமும் முருகன் வழிபாட்டையே பரிகாரமாக கூறிவருகின்றன. நான் ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பரிகாரங்களின் அடிப்படையை அறிந்து ரத்த தானத்தை பரிந்துரைக்கிறேன். மேலு சனியின் கெடுபலன் குறைய ஊனமுற்றோருக்கு உதவும்படி கூறி வருகிறேன். இதை சமீப காலமாக பிரபல ஜோதிட சிகாமணிகளும் பின்பற்றிவருவது குறிப்பிட தக்கது
For more Details : http://www.anubavajothidam.blogspot.com
3.ஆஸ்ட்ரோ ந்யூமோ, நேமாலஜி:
ஜாதகரின் பெயரையே ஜாதகமாக கொண்டு பலன் கூறும் முறை இது. முதலில் ஜாதகர் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதிலான எழுத்துக்களுக்கு உரிய எண்களை குறித்துக்கொண்டு , முதல் எழுத்துக்குரிய கிரகம் எங்கே உச்சம் பெறுமோ அந்த ராசியில் துவங்கி ராசிச்சக்கரத்தில் மேற்படி எண்களை எழுதிக்கொண்டு அந்தந்த ராசிகளில்/பாவங்களில் மேற்படி எண்களுக்குரிய கிரகம் இருப்பதாக கருதி பலன் கூற வேண்டும். இம்முறையில் வீட்டு/வாகன எண்களை வைத்தும் பலன் கூறலாம்.
பொருளாதாரம்:
1.ப்ளாக் ஹோல் தியரி: சந்தைக்கு வந்த பணம் சுழற்சிக்குள்ளாகாது தடை செய்யும் டம்பிங் ஜோன்களை ஒழித்துக்கட்டினாலன்றி பொருளாதாரம் சிறக்காது.
உம்: மது அடிமைகள், சூதாட்டக்காரர்கள், லாட்டரி பைத்தியங்கள்
2.மக்கள் உணவு,உடை,இருப்பிடம் மற்றும் செக்ஸை பெற்று சுகிக்க கிரகத்தடை ஏதுமில்லை:
ஆம். இதற்கெல்லாம் காரகத்வம் வகிக்கும் சுக்கிரன் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே அசுப பலன் களை தருபவராக உள்ளார்.(ராசிக்கு3, 7,10 ஆமிடங்களில் சஞ்சரிக்கும் 3 மாதம் மட்டுமே) மக்கள் உணவு,உடை,இருப்பிடமின்றி,திருமணத்திற்கு (செக்ஸுக்கு) வழியின்றி தவிக்க நம் அரசாங்கங்களின் தவறான வழி முறைகள் தான் காரணம்.
ஒருவேளை ஜாதகத்திலேயே சுக்கிரன் பாவியாகியிருந்தால்:சுக்கிர கிரகத்தின் பலவீனத்தை மீறி அரசாங்கம் தரும் வேலை வாய்ப்பின் மூலம் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்தால் அந்த ஜாதகனுடைய ஆண்மை குறையும் அவ்வளவே..
3.அனைவருக்கும் தனயோகம்:
ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே. எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம்
4.சனி மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்:
சனி பிரதிகூலமாக சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறான்.நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர்,காற்று,உணவு உட்கொள்ளுதல்) ,எலிமினேஷனில் (வியர்த்தல்,மல,ஜலம் கழித்தல்,கரிய மில வாயுவை வெளிவிடுதல்)தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால் தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய்.மேலும் சனி பிடித்த காலத்தில் தான் ஆண்கள் ஒழுங்காய் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். பெண்கள் ஒழுங்காய் குடித்தனம் நடத்துகிறார்கள்
5.தெருக்குத்து :
தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
சமூகம்:
1..ஆத்திகம் நாத்திகம் :
ஆத்திகம் அது ஒரு நரகம்
நாத்திகம் அது ஒரு நரகம்
இரண்டு நரகங்களுக்கிடையில் 6 வித்யாசங்கள் உண்டு
ஆத்திகத்தில் அறியாமை ஸ்வர்கம்
நாத்திகத்தில் அது நரகம்
ஆத்திகத்தில் சோதனை எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும்
வேதனையும் சாதனையாகும்
நாத்திகத்தில் (பரி) சோதனை தன்னிலிருந்தே துவங்கும்
அறிவுடைமை குழலொளியில் ஆன்ம வைரம் மங்கும்
ஆத்திகத்தில் தோல்விகளே வெற்றியை நோக்கி விரட்டும்
நாத்திகத்தில் வெற்றிகளே தோல்வியை கொண்டு சேர்க்கும்
ஆத்திக பயணத்தில் மூட நம்பிக்கைகள் தடைக்கற்கள்
நாத்திக பயணத்தில் அறிவியல் நம்பிக்கைகளே தடைக்கற்கள்
இரண்டு பயணங்களின் இலக்கும் ஒன்றுதான் அது உண்மை
ஆத்திகம் கிழக்கில் உள்வாங்கிவரும் அமுதக்கடல்
அது எங்கே சுனாமியாகுமோ தெரியாது
பொங்கி வழியும் விஷக்கலயம் நாத்திகம்
அதுவும் அமுதானது அய்யா வழங்கியபோது
(To be continued
Friday, September 25, 2009
కన్య,తులా,వౄశ్చిక,దనస్సు,మకర,కుంభ,మీన రాశులవారి భవిష్యత్
6.కన్యా రాశి
రాశి చక్రంలో శతౄ,రోగం,రుణాలను సూచించే 6 వ రాశియగు కన్యా రాశి యందు జన్మించిన మిత్రులారా ! దీంతో మీరు పుట్టి పెరుగుతున్న కొద్ది మీ చుట్టు ఉన్నవారిలో ఒకరు రోగిష్ఠిగా,ఒకరు అప్పుల అప్పారావుగా, ఒకరు కోర్టు కేసులకు తిరిగే వారుగా తయారవుతారు. మీరు ఏ పనికి పూనుకున్నా అది తగరాళ్ళతో,వాయిదాలతోనే పూర్తి అగును. మీ రాశికి ఎంత మంచి యోగం పట్టినప్పటికి కొంత మెరకన్న శత్రు,రోగ ,రుణ బాధలను అనుభవిస్తూనే ఉంటారుఇందాక మీకు 12 వ రాశిన ఉండి పలు విదాలుగా నష్ఠాలు చే కూర్చిన శని మహాత్ముడు ఈ సెప్. 26 న మీ రాశికే వచ్చి తిష్ఠ వేసి మీ ఆరోగ్యం, బుద్ది కుశలతను సైతం దెబ్బ తీయనున్నాడు. గతంలో శని 12 న ఉండగా మీకు బుద్ది నాశం, అపఖ్యాతి,అవమానాలు వంటి అశుభ ఫలాలిచ్చినప్పటికి రుణాల వసూళ్ళు, అప్పులు తీర్చతం, శతౄవులు కనుమరుగవడం వంటి మంచి పనులు కూడ చేసాడు శని. కాని ప్రస్తుతం మీ జన్మ రాశిలోకి రానున్న శని అనారోగ్యం( నరాలు,పైల్స్,కాలు సంబంధ) మంద బుద్ది, అకాల భోజనం, అకాల నిద్ర, ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, జుట్టు రాలడం వంటి దుష్ఫలితాలను ఇవ్వనున్నాడు. అలాగే శని 7 వస్థానమును వీక్షించుట వలన ఇవే రుగ్మతలు మీ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను కూడ బాధించవచ్చు. వారితో తగువలు రావచ్చును.
7.తులా రాశి
రాశి చక్రంలో ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను సూచించే 7వ రాశియగు తులా రాశిలో జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన వారు మీ జీవితాన్ని అత్యధికంగా ప్రభావిస్తుంటారు. గతంలో 11 న ఉన్న శని తాను 4,5 స్థానాలకు అధిపతి కావున తల్లి,ఇల్లు,వాహణం, సాంకేతిక విద్య వగైరాల్లో మేలే చేసాడు. బుద్ది కుశలతతో, అదౄష్ఠంతో కొన్ని పనులను చేసుకో కలిగారు. ఈ నేపథ్యంలో అట్టి శని 12 కు చేరడం పై విషయాలకు ఆటంకమగును. తల్లికి అనారోగ్యం, ఆమెతో విభేదాలు, స్థాన చలనం, చిన్నపాటి వాహన ప్రమాదం, విద్యలో ఆటంకం వంటివి జరుగ వచ్చును.అలాగే దనార్జనలో మీ ఎత్తులు పారక పోవడం, అదౄష్ఠం కలిసి రాక పోవడం,పిల్లల అఋఓగ్య సమస్యలు,వారి స్వతంత్ర ప్రవౄత్తి మిమ్మల్ని అతిగా ఆలోచింప చేస్తాయి. మీ పిల్లలు విద్య,ఉధ్యోగం,వివాహం తదితర కారణాల వలన మీకు దూరమైతే పై చెడు ఫలితాలు తగ్గుతాయి.
మీనం:
రాశి చక్రంలో ఖర్చులు,నిద్ర,రతి (సెక్స్)లను సూచించే పన్నెండవ రాశియగు మీన రాశియందు పుట్టిన మితౄలారా !
రాశి చక్రంలో కైవల్యాన్ని సూచించే మీన రాశిలో జన్మించిన మీకు తొలూత ప్రాపంచిక విషయల్లో ఎనలేని ఆసక్తి కలిగి ఉన్నప్పటికి క్రమేణా ఆథ్యాత్మిక జీవితం వైపుగా మళ్ళి పోతారు. 2007 ఆగస్ట్ 7 నుండి అంతకు పూర్వం మీ కంట కన్నీరు తెప్పించిన వారి కంట నెత్తురు తెప్పించే అవకాశం మీకొచ్చింది. సెప్టంబరు 26 దాటాక ఈ స్థితి మారనుంది. సెప్ట్.26 తరువాత మాత్రం 7 న వచ్చే శని శతౄ బాధ,రోగ బాధ, రుణ బాధలను పునరావౄతం చేసే అవకాశం ఉంది.అందుకు ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లలో ఒకరో ఇద్దరో కారకులు కావచ్చు. అలాగే 7న ఉన్న శని మీ జన్మ రాశిని చూడతం వలన కాలు, గుదము,నరాలు సంబంధ రోగాలు కలుగ వచ్చును శుచి,శుభ్రతలు కనుమరుగవుతాయి. జాద్యం, మంధత్వం, అకాల భోజనం,అకాల నిద్రా అభివ్రుద్దికి ఆటంకం కల్గించ వచ్చు
వౄశ్చిక రాశి:
రాశి చక్రంలో ప్రమాదాలు, జైలు పాలు,మానసిక క్షోభలు, నిస్సహాయత,అపఖ్యాతిలను సూచించే 8 వ రాశియగు వౄశ్చిక రాశియందు జన్మించిన మిత్రులారా!
మీరు సదా అసంతౄప్తిలోనే ఉంటారు. ఇందులో వాస్తవికతకు ఏ మాత్రం సంబంధం లేదు. ప్రజాధరణకు నోచుకోని రాశి మీది. సాహసాలకు వెనుకాడరు. రక్తం,మంట సంబంధ రోగాలు వెంటాడుతాయి. విద్యుత్,అగ్ని వలన కూడ ప్రమాదం వాటిల్లును. మరి సెప్.26 దాక మీకు జీవన స్థానమగు సిమ్హమున ఉన్న శని 11కు (కన్యకు) రావడం మేలే. గతంలో 10 వ భావంలో ఉంటూ పనుల వాయిదా,సేవకులవలన నష్ఠాలు, వౄత్తి,వ్యాపారాల్లో మాంధ్యం వంటి దుష్ఫలితాలను ఇచ్చిన శని 11కు రావడం శుభ పరిణామమే ! శని మీకు 3,4 స్థానాలకు అధిపతి కావున సోదర లాభం, మనో ధైర్యం,ప్రయాణాల వలన మేలు, కార్య జయం, సంగీతాసక్తి, కల్పించనున్నాడు. అలాగే తల్లి,ఇల్లు,వాహణం,(సాంకేతిక) విద్య వగైరాల్లోను కాస్త ఆలశ్యంగానన్నా శుభఫలితమే ఎదురగును.
దనస్సు:
రాశి చక్రంలో తండ్రి,తండ్రి తరపు భంధువులు,గురువులు, పూజ, పునస్కారాలు, తీర్థయాత్రలు, పొదుపు ,ఆస్తులను ,ఆస్తి వివాదాలను సూచించే దనస్సు రాశియందు జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన అంశాలు మీ జీవితాన్ని మరీ ఎక్కువగా ప్రభావిస్తాయి. గతంలో 2,3 భావాలకు అధిపతియై 9 న ఉన్న శని నిష్ఠూర వాక్కు,కుటుంభ కలహాలు,లావా దేవీల్లో చిక్కులు కలిగించాదు. అలాగే సోదరులు,ప్రయాణాలు, మనో భీతి/ధైర్యం వలన ఆస్తి వ్యవహారాల్లో కొంత ప్రతిష్ఠంభన కల్గించాడు. దాంతో మీ దనం డంప్ అయ్యి ఉంటుంది. అయితే శని సెప్.26 న 10 నకు రావడం మంచిదే. అయితే తగులుకు పోయిన పైకాలు వసూలైనట్టే వసూలై సేవకులు, నీచ కులస్తులు,వికలాంగుల కారణంగా నష్ఠమయ్యే అవకాశం కూడ లేక పోలేదు. ఇన్నాళ్ళు కాళిగా ఉన్నవారు కొత్త వౄత్తి వయాపారాలు ప్రారంభిస్తారు. ఇదివరకే వ్యాపారం చేస్తున్నవారు మరింత పెట్టుబడి పెట్టవలసి రావచ్చు. ఇదివరకే ఉధ్యోగులై ఉన్నవారికి పని వత్తిడి పెరుగును.
మకరం:
రాశి చక్రంలో వౄత్తి వ్యాపారాలను సూచించే 10 వ రాశియందు పుట్టిన మకర రాసి మితౄలారా ! భగవద్గీతలో శృఈ కౄష్ణుడు చెప్పిన కర్మయోగం మీ రాశివారికి ఇట్టే సరిపోతుంది. మీ కర్మ ఫలితాన్ని ఎవరు అనుభవిస్తారో కూడ ఆలోచించి,ఆరా దీసే తీరిక లేక పని పని పని అంటూ పనిలో నిమగ్నమై పోతారు.గతంలో 1,2 కు అధిపతి అయిన శని 8 న ఉంటూ మీ శరీరం, మనస్సు,బుద్ది,ఆత్మలను సైతం క్షోభిబింప చేసాడు. అయినవారికి సైతం కాని వారై అపనిందలు మోస్తూనే వచ్చారు. ఈ నేపద్యంలో శని 9 కి రావడం ఖచ్చితంగా మేలే. సముద్ర గర్భంలోకి మునిగి పోయేవాడ్ని ఒక కెరతం వచ్చి ఒడ్డున పడేసినట్టుంటుంది. అలా ఒడ్డునపడినవాడు వెంటనే పి.టి.ఉషాలా పరుగులు తీయలేడేమో గాని భయిట పడినట్లేగా ? గతంలో మీకు కాకుండా పోయినవి కనీశం మీ ఇంటి దారి పడ్తాయి.అపవాదులు తొలుగుతాయి. కాని నగదు,ఆస్తి డంప్ కావచ్చు. అలా డంప్ అయితే రెండున్నర సం.లకు చేతికి అందక పోవచ్చు. టేక్ కేర్ ! పడమర వైపుగా ఒక ప్రయాణం చేస్తారు. అది నరకమనిపించినా దాని ఫలితం ఖచ్చితంగా కాస్త ఆలస్యంగానన్నా మీకు అందుతుంది.
11.కుంభం:
రాశి చక్రంలో 11 వ రాశియై,లాభాన్ని,అన్నయ్య,అక్కయ్యలను సూచించే కుంభరాశియందు జన్మించిన మితౄలారా !
మీ జీవితం పై మీ అన్నయ్య,అక్కయ్యల ప్రభావం మెండు. ప్రతి విషయంలో నాకేంటి లాభమని ఆలోచించే లాభాపేక్షతో కార్యోన్ముఖులు కావడం మీ నైజం. అయితే లాభ నష్ఠాలు దైవాదీనాలు కదా !
గతంలో 7 న ఉంటూ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ విషయాల్లో బెడిసి కొట్టిన శని సెప్.26 న 8 కి రానున్నాడు. దీంతో ఆయన వారికి దూరమై ఏకాకి అయ్యి, అపనిందలు మోసే ప్రమాదం ఉంది. శని కారకత్వం వహించే విషయాల్లో నష్ఠాన్ని చవి చూడ వలసి వస్తుంది. పోలీసు స్టేషన్,కోర్టు,ఆసుపత్రి,వల్లకాటికి వెళ్ళవలసి రావచ్చు. శని మంగళవారాల్లో ఆంజనేయ స్వామి దర్శించడి. నలుపు రంగును వారించి బ్లూ కలర్ ఎక్కువగా వాడండి. ఏ విషయంలోను ముందు పడక నలుగురిలో నారాయణా అంటూ కాలం గడపండి. రిస్కైన పనులు మానండి
రాశి చక్రంలో శతౄ,రోగం,రుణాలను సూచించే 6 వ రాశియగు కన్యా రాశి యందు జన్మించిన మిత్రులారా ! దీంతో మీరు పుట్టి పెరుగుతున్న కొద్ది మీ చుట్టు ఉన్నవారిలో ఒకరు రోగిష్ఠిగా,ఒకరు అప్పుల అప్పారావుగా, ఒకరు కోర్టు కేసులకు తిరిగే వారుగా తయారవుతారు. మీరు ఏ పనికి పూనుకున్నా అది తగరాళ్ళతో,వాయిదాలతోనే పూర్తి అగును. మీ రాశికి ఎంత మంచి యోగం పట్టినప్పటికి కొంత మెరకన్న శత్రు,రోగ ,రుణ బాధలను అనుభవిస్తూనే ఉంటారుఇందాక మీకు 12 వ రాశిన ఉండి పలు విదాలుగా నష్ఠాలు చే కూర్చిన శని మహాత్ముడు ఈ సెప్. 26 న మీ రాశికే వచ్చి తిష్ఠ వేసి మీ ఆరోగ్యం, బుద్ది కుశలతను సైతం దెబ్బ తీయనున్నాడు. గతంలో శని 12 న ఉండగా మీకు బుద్ది నాశం, అపఖ్యాతి,అవమానాలు వంటి అశుభ ఫలాలిచ్చినప్పటికి రుణాల వసూళ్ళు, అప్పులు తీర్చతం, శతౄవులు కనుమరుగవడం వంటి మంచి పనులు కూడ చేసాడు శని. కాని ప్రస్తుతం మీ జన్మ రాశిలోకి రానున్న శని అనారోగ్యం( నరాలు,పైల్స్,కాలు సంబంధ) మంద బుద్ది, అకాల భోజనం, అకాల నిద్ర, ముఖాన జిడ్డు కారడం, తలలో తెల్ల వెంట్రుకలు రావడం, జుట్టు రాలడం వంటి దుష్ఫలితాలను ఇవ్వనున్నాడు. అలాగే శని 7 వస్థానమును వీక్షించుట వలన ఇవే రుగ్మతలు మీ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను కూడ బాధించవచ్చు. వారితో తగువలు రావచ్చును.
7.తులా రాశి
రాశి చక్రంలో ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లను సూచించే 7వ రాశియగు తులా రాశిలో జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన వారు మీ జీవితాన్ని అత్యధికంగా ప్రభావిస్తుంటారు. గతంలో 11 న ఉన్న శని తాను 4,5 స్థానాలకు అధిపతి కావున తల్లి,ఇల్లు,వాహణం, సాంకేతిక విద్య వగైరాల్లో మేలే చేసాడు. బుద్ది కుశలతతో, అదౄష్ఠంతో కొన్ని పనులను చేసుకో కలిగారు. ఈ నేపథ్యంలో అట్టి శని 12 కు చేరడం పై విషయాలకు ఆటంకమగును. తల్లికి అనారోగ్యం, ఆమెతో విభేదాలు, స్థాన చలనం, చిన్నపాటి వాహన ప్రమాదం, విద్యలో ఆటంకం వంటివి జరుగ వచ్చును.అలాగే దనార్జనలో మీ ఎత్తులు పారక పోవడం, అదౄష్ఠం కలిసి రాక పోవడం,పిల్లల అఋఓగ్య సమస్యలు,వారి స్వతంత్ర ప్రవౄత్తి మిమ్మల్ని అతిగా ఆలోచింప చేస్తాయి. మీ పిల్లలు విద్య,ఉధ్యోగం,వివాహం తదితర కారణాల వలన మీకు దూరమైతే పై చెడు ఫలితాలు తగ్గుతాయి.
మీనం:
రాశి చక్రంలో ఖర్చులు,నిద్ర,రతి (సెక్స్)లను సూచించే పన్నెండవ రాశియగు మీన రాశియందు పుట్టిన మితౄలారా !
రాశి చక్రంలో కైవల్యాన్ని సూచించే మీన రాశిలో జన్మించిన మీకు తొలూత ప్రాపంచిక విషయల్లో ఎనలేని ఆసక్తి కలిగి ఉన్నప్పటికి క్రమేణా ఆథ్యాత్మిక జీవితం వైపుగా మళ్ళి పోతారు. 2007 ఆగస్ట్ 7 నుండి అంతకు పూర్వం మీ కంట కన్నీరు తెప్పించిన వారి కంట నెత్తురు తెప్పించే అవకాశం మీకొచ్చింది. సెప్టంబరు 26 దాటాక ఈ స్థితి మారనుంది. సెప్ట్.26 తరువాత మాత్రం 7 న వచ్చే శని శతౄ బాధ,రోగ బాధ, రుణ బాధలను పునరావౄతం చేసే అవకాశం ఉంది.అందుకు ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ లలో ఒకరో ఇద్దరో కారకులు కావచ్చు. అలాగే 7న ఉన్న శని మీ జన్మ రాశిని చూడతం వలన కాలు, గుదము,నరాలు సంబంధ రోగాలు కలుగ వచ్చును శుచి,శుభ్రతలు కనుమరుగవుతాయి. జాద్యం, మంధత్వం, అకాల భోజనం,అకాల నిద్రా అభివ్రుద్దికి ఆటంకం కల్గించ వచ్చు
వౄశ్చిక రాశి:
రాశి చక్రంలో ప్రమాదాలు, జైలు పాలు,మానసిక క్షోభలు, నిస్సహాయత,అపఖ్యాతిలను సూచించే 8 వ రాశియగు వౄశ్చిక రాశియందు జన్మించిన మిత్రులారా!
మీరు సదా అసంతౄప్తిలోనే ఉంటారు. ఇందులో వాస్తవికతకు ఏ మాత్రం సంబంధం లేదు. ప్రజాధరణకు నోచుకోని రాశి మీది. సాహసాలకు వెనుకాడరు. రక్తం,మంట సంబంధ రోగాలు వెంటాడుతాయి. విద్యుత్,అగ్ని వలన కూడ ప్రమాదం వాటిల్లును. మరి సెప్.26 దాక మీకు జీవన స్థానమగు సిమ్హమున ఉన్న శని 11కు (కన్యకు) రావడం మేలే. గతంలో 10 వ భావంలో ఉంటూ పనుల వాయిదా,సేవకులవలన నష్ఠాలు, వౄత్తి,వ్యాపారాల్లో మాంధ్యం వంటి దుష్ఫలితాలను ఇచ్చిన శని 11కు రావడం శుభ పరిణామమే ! శని మీకు 3,4 స్థానాలకు అధిపతి కావున సోదర లాభం, మనో ధైర్యం,ప్రయాణాల వలన మేలు, కార్య జయం, సంగీతాసక్తి, కల్పించనున్నాడు. అలాగే తల్లి,ఇల్లు,వాహణం,(సాంకేతిక) విద్య వగైరాల్లోను కాస్త ఆలశ్యంగానన్నా శుభఫలితమే ఎదురగును.
దనస్సు:
రాశి చక్రంలో తండ్రి,తండ్రి తరపు భంధువులు,గురువులు, పూజ, పునస్కారాలు, తీర్థయాత్రలు, పొదుపు ,ఆస్తులను ,ఆస్తి వివాదాలను సూచించే దనస్సు రాశియందు జన్మించిన మితౄలారా !
పై త్లిపిన అంశాలు మీ జీవితాన్ని మరీ ఎక్కువగా ప్రభావిస్తాయి. గతంలో 2,3 భావాలకు అధిపతియై 9 న ఉన్న శని నిష్ఠూర వాక్కు,కుటుంభ కలహాలు,లావా దేవీల్లో చిక్కులు కలిగించాదు. అలాగే సోదరులు,ప్రయాణాలు, మనో భీతి/ధైర్యం వలన ఆస్తి వ్యవహారాల్లో కొంత ప్రతిష్ఠంభన కల్గించాడు. దాంతో మీ దనం డంప్ అయ్యి ఉంటుంది. అయితే శని సెప్.26 న 10 నకు రావడం మంచిదే. అయితే తగులుకు పోయిన పైకాలు వసూలైనట్టే వసూలై సేవకులు, నీచ కులస్తులు,వికలాంగుల కారణంగా నష్ఠమయ్యే అవకాశం కూడ లేక పోలేదు. ఇన్నాళ్ళు కాళిగా ఉన్నవారు కొత్త వౄత్తి వయాపారాలు ప్రారంభిస్తారు. ఇదివరకే వ్యాపారం చేస్తున్నవారు మరింత పెట్టుబడి పెట్టవలసి రావచ్చు. ఇదివరకే ఉధ్యోగులై ఉన్నవారికి పని వత్తిడి పెరుగును.
మకరం:
రాశి చక్రంలో వౄత్తి వ్యాపారాలను సూచించే 10 వ రాశియందు పుట్టిన మకర రాసి మితౄలారా ! భగవద్గీతలో శృఈ కౄష్ణుడు చెప్పిన కర్మయోగం మీ రాశివారికి ఇట్టే సరిపోతుంది. మీ కర్మ ఫలితాన్ని ఎవరు అనుభవిస్తారో కూడ ఆలోచించి,ఆరా దీసే తీరిక లేక పని పని పని అంటూ పనిలో నిమగ్నమై పోతారు.గతంలో 1,2 కు అధిపతి అయిన శని 8 న ఉంటూ మీ శరీరం, మనస్సు,బుద్ది,ఆత్మలను సైతం క్షోభిబింప చేసాడు. అయినవారికి సైతం కాని వారై అపనిందలు మోస్తూనే వచ్చారు. ఈ నేపద్యంలో శని 9 కి రావడం ఖచ్చితంగా మేలే. సముద్ర గర్భంలోకి మునిగి పోయేవాడ్ని ఒక కెరతం వచ్చి ఒడ్డున పడేసినట్టుంటుంది. అలా ఒడ్డునపడినవాడు వెంటనే పి.టి.ఉషాలా పరుగులు తీయలేడేమో గాని భయిట పడినట్లేగా ? గతంలో మీకు కాకుండా పోయినవి కనీశం మీ ఇంటి దారి పడ్తాయి.అపవాదులు తొలుగుతాయి. కాని నగదు,ఆస్తి డంప్ కావచ్చు. అలా డంప్ అయితే రెండున్నర సం.లకు చేతికి అందక పోవచ్చు. టేక్ కేర్ ! పడమర వైపుగా ఒక ప్రయాణం చేస్తారు. అది నరకమనిపించినా దాని ఫలితం ఖచ్చితంగా కాస్త ఆలస్యంగానన్నా మీకు అందుతుంది.
11.కుంభం:
రాశి చక్రంలో 11 వ రాశియై,లాభాన్ని,అన్నయ్య,అక్కయ్యలను సూచించే కుంభరాశియందు జన్మించిన మితౄలారా !
మీ జీవితం పై మీ అన్నయ్య,అక్కయ్యల ప్రభావం మెండు. ప్రతి విషయంలో నాకేంటి లాభమని ఆలోచించే లాభాపేక్షతో కార్యోన్ముఖులు కావడం మీ నైజం. అయితే లాభ నష్ఠాలు దైవాదీనాలు కదా !
గతంలో 7 న ఉంటూ ఫ్రెండ్,లవర్,పార్ట్నర్, వైఫ్ విషయాల్లో బెడిసి కొట్టిన శని సెప్.26 న 8 కి రానున్నాడు. దీంతో ఆయన వారికి దూరమై ఏకాకి అయ్యి, అపనిందలు మోసే ప్రమాదం ఉంది. శని కారకత్వం వహించే విషయాల్లో నష్ఠాన్ని చవి చూడ వలసి వస్తుంది. పోలీసు స్టేషన్,కోర్టు,ఆసుపత్రి,వల్లకాటికి వెళ్ళవలసి రావచ్చు. శని మంగళవారాల్లో ఆంజనేయ స్వామి దర్శించడి. నలుపు రంగును వారించి బ్లూ కలర్ ఎక్కువగా వాడండి. ఏ విషయంలోను ముందు పడక నలుగురిలో నారాయణా అంటూ కాలం గడపండి. రిస్కైన పనులు మానండి
சவால் விட்ட அரசியல் பிரபலங்கள்
கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.
நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்
கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:
சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருபவர் கேது.
ஜல காரகன் சந்திரன். கேதுவுக்கு அதி தேவதையான வினாயகர் , சந்திரன் காரகத்துவம் வகிக்கும் கிணற்றில் தோன்றி வளர்வதால் கேதுவால் ஏற்படும் தோஷங்களை மட்டுமல்லாது ,சந்திரனால் ஏற்படும் தோஷங்களையும் நிவர்த்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சந்திர கேது சேர்க்கை யால் ஏற்படும் கிட்னி ஃபெயிலியர்,க்ஷயம்,பைத்தியம் போன்ற குறைபாடுகளும் நீங்கும். ராகு கேதுக்கள் சதா ஒருவருக்கொருவர் 180 டிகிரியிலேயே சஞ்சரிப்பவர்கள் என்பதால் வினாயகர் வழிபாடு ராகுவால் ஏற்படும் தோஷங்களையும் நீக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆக கானிப்பாக்கம் வினாயகரை வழிபடுவதால் ராகு,கேது,சந்திரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கும் சமாச்சாரங்கள் யாவும் அனுகூலமாகும். மேலும் மேற்படி கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி.
இந்த மூன்று கிரகங்களை பற்றி மட்டுமல்லாது இதர 6 கிரகங்களை பற்றியும் முழுமையாக அறிய கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்யவும்:
http://www.anubavajothidam.blogspot.com
நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்
கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:
சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருபவர் கேது.
ஜல காரகன் சந்திரன். கேதுவுக்கு அதி தேவதையான வினாயகர் , சந்திரன் காரகத்துவம் வகிக்கும் கிணற்றில் தோன்றி வளர்வதால் கேதுவால் ஏற்படும் தோஷங்களை மட்டுமல்லாது ,சந்திரனால் ஏற்படும் தோஷங்களையும் நிவர்த்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சந்திர கேது சேர்க்கை யால் ஏற்படும் கிட்னி ஃபெயிலியர்,க்ஷயம்,பைத்தியம் போன்ற குறைபாடுகளும் நீங்கும். ராகு கேதுக்கள் சதா ஒருவருக்கொருவர் 180 டிகிரியிலேயே சஞ்சரிப்பவர்கள் என்பதால் வினாயகர் வழிபாடு ராகுவால் ஏற்படும் தோஷங்களையும் நீக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆக கானிப்பாக்கம் வினாயகரை வழிபடுவதால் ராகு,கேது,சந்திரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கும் சமாச்சாரங்கள் யாவும் அனுகூலமாகும். மேலும் மேற்படி கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி.
இந்த மூன்று கிரகங்களை பற்றி மட்டுமல்லாது இதர 6 கிரகங்களை பற்றியும் முழுமையாக அறிய கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்யவும்:
http://www.anubavajothidam.blogspot.com
சவால் விட்ட அரசியல் பிரபலங்கள்
கானிப்பாக்க வினாயகரை தெரியுமா? உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு கிணற்றில் சுயம்புவாக தோன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவரை தெலுங்கில் பிரமாணால தேவுடு என்று கூறுகிறார்கள். அதாவது இவர் சன்னிதானத்தில் வந்து பொய் சத்தியம் போட்டால் போட்ட பார்ட்டி காலியாகிவிடுவார். கானிப்பாக்கத்தில் வந்து பொய் சத்தியம் போடத் தயார் என்று சவால் விட்ட அரசியல் பிரபலங்கள் பலர் தம் பிராபல்யத்தை இழந்து தவிப்பது கண்கூடாக நடந்து வருகிறது.
நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்
கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:
சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருபவர் கேது.
ஜல காரகன் சந்திரன். கேதுவுக்கு அதி தேவதையான வினாயகர் , சந்திரன் காரகத்துவம் வகிக்கும் கிணற்றில் தோன்றி வளர்வதால் கேதுவால் ஏற்படும் தோஷங்களை மட்டுமல்லாது ,சந்திரனால் ஏற்படும் தோஷங்களையும் நிவர்த்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சந்திர கேது சேர்க்கை யால் ஏற்படும் கிட்னி ஃபெயிலியர்,க்ஷயம்,பைத்தியம் போன்ற குறைபாடுகளும் நீங்கும். ராகு கேதுக்கள் சதா ஒருவருக்கொருவர் 180 டிகிரியிலேயே சஞ்சரிப்பவர்கள் என்பதால் வினாயகர் வழிபாடு ராகுவால் ஏற்படும் தோஷங்களையும் நீக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆக கானிப்பாக்கம் வினாயகரை வழிபடுவதால் ராகு,கேது,சந்திரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கும் சமாச்சாரங்கள் யாவும் அனுகூலமாகும். மேலும் மேற்படி கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி.
இந்த மூன்று கிரகங்களை பற்றி மட்டுமல்லாது இதர 6 கிரகங்களை பற்றியும் முழுமையாக அறிய கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்யவும்:
http://www.anubavajothidam.blogspot.com
நிற்க ஒரு ஜோதிடனாக இந்த கானிப்பாக்க வினாயகரை தரிசித்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், விலகக்கூடிய தோஷங்களை விளக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. பொதுவாகவே கேதுவினால் ஏற்படும் தீமைகளை விலக்கும் அதிகாரம் கணபதிக்குண்டு. கேது ஜாதகத்தில் கெட்டிருந்து,கேது தசை அல்லது கேது புக்தி நடந்தால் ஞானம் ஏற்படுவது உறுதி. அந்த ஞானம் மனிதனுக்கு கிடைப்பது தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களின் உண்மை சொரூபம் தெரியவரும்போதுதான். அதே போல் மனிதன் வாழ்நாளில் செல்லக்கூடாது என்று நினைக்கும் 4 இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்போதும் ஞானம் கிட்டுகிறது. அந்த இடங்கள்: போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு. ஆக கேது மேற்சொன்ன இடங்களுக்கு நம்மை கொண்டு சென்று ஞானம் தருவது உறுதி. எனவே வினாயகரை வழிபட்டால் இந்த இழவெல்லாம் நடக்காமலே ஞானத்தை பெறலாம். கேதுவால் ஏற்படக்கூடிய தீமைகள் பல உள்ளன. அவை பின் வருமாறு: மறைமுக எதிரிகள்,இதர மதத்தவரால் தொல்லை,புண்கள்,வெளிநாடு செல்லும் மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாதல் இப்படி எத்த்னை எத்தனையோ. இவை யாவும் வினாயகரை வழிபடுவதால் கட்டுப்படும் . ராகு/கேதுக்கள் விஷத்துக்கு தொடர்புடையவர்கள். அருகம்புல் விஷத்தை முறிக்கக்கூடியது.எனவே அருகம்புல்லை கணபதிக்கு சார்த்தி ஜூஸ் போட்டு குடியுங்கள். விஷம் முறிக்கப்படும்
கானிப்பாக்க வினாயகரை வழிபட்டால்:
சிலைக்கு உயிரூட்டிய ஆலயத்தை தொழுவதையே சாலவும் நன்று என்பது நம் பண்பாடு. அதிலும் தானே தோன்றி நாளுக்கு நாள் வளரும் மூர்த்தம் எத்தகைய ஜீவசக்தியை கொண்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இது ஒருபுறம் என்றால் கிணற்றில் தோன்றியுள்ளதை வைத்து யோசிக்கும்போது மேலும் பல நன்மைகள் ஏற்படும் என்பதை உறுதியாக கூறலாம். சந்திரனுக்கு கடும் தோஷத்தை தருபவர் கேது.
ஜல காரகன் சந்திரன். கேதுவுக்கு அதி தேவதையான வினாயகர் , சந்திரன் காரகத்துவம் வகிக்கும் கிணற்றில் தோன்றி வளர்வதால் கேதுவால் ஏற்படும் தோஷங்களை மட்டுமல்லாது ,சந்திரனால் ஏற்படும் தோஷங்களையும் நிவர்த்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக சந்திர கேது சேர்க்கை யால் ஏற்படும் கிட்னி ஃபெயிலியர்,க்ஷயம்,பைத்தியம் போன்ற குறைபாடுகளும் நீங்கும். ராகு கேதுக்கள் சதா ஒருவருக்கொருவர் 180 டிகிரியிலேயே சஞ்சரிப்பவர்கள் என்பதால் வினாயகர் வழிபாடு ராகுவால் ஏற்படும் தோஷங்களையும் நீக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆக கானிப்பாக்கம் வினாயகரை வழிபடுவதால் ராகு,கேது,சந்திரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கும் சமாச்சாரங்கள் யாவும் அனுகூலமாகும். மேலும் மேற்படி கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி.
இந்த மூன்று கிரகங்களை பற்றி மட்டுமல்லாது இதர 6 கிரகங்களை பற்றியும் முழுமையாக அறிய கீழ் காணும் சுட்டியை க்ளிக் செய்யவும்:
http://www.anubavajothidam.blogspot.com
Thursday, September 24, 2009
సి.కె.విజయంతో ఆగిన భూ ఆక్రమణ
దినపత్రికల్లో భూ ఆక్రమణల గురించిన వార్తలు చదువుతుంటారు. కాని అవి ఎలా జరుగుతాయో వాటి వెనుక అసలు కథేమిటో పత్రికల్లో రావు. మచ్చుకు ఒక భూ ఆక్రమణ ఉదంతాన్ని ఈ టపాలో వివరిస్తాను.
చిత్తూరు పట్టణం ప్రకాశం హైరోడ్డులోని ఆంథ్రా బ్యాంకును ఆనుకుని 75 సెంట్ల స్థలం ఉంది (సర్వే నెం.466) ఈ స్థలం 1931 దాకా అదే ప్రాంతానికి చెందిన పూర్వికులైన యాధవులకు చెందినది. 1931 లో పై భూమిలో దక్షిణ భాగమ్యందున్న 37.5 సెంట్ల భూమిని పూర్వికులైన ముగ్గురు విక్రయించారు. తమకున్న భాగంలో సెరి సగం ప్రోగు చేసి అలా అమ్మారు. సతరు దక్షిణ భాగంలోని భూమి అక్కడనుండి పలు చేతులు మారింది. 1980 లో శంఖరరెడ్డి అనే న్యాయవాది చేతికొచ్చింది. అతను తాను కొన్న భూభాగాంలోని చిన్నా చితకా భాగాలను అప్పుడప్పుడు విక్రయిస్తూ వచ్చాడు. అన్నీ రెజిస్ట్రార్ కార్యాలయంలో పక్కాగా రెజిస్టర్ అయ్యున్నాఇ.
అయితే అతను తాను విక్రయించిన భూభాగాలను తన భాగంలో నుండి తగ్గించుకోక తనదింకా 37.5 సెంట్లు అలానే ఉన్నట్టుగా సతరు సర్వే నెంబరులో ఉత్తరభాగాన ఉన్న, తనకు ఏ మాత్రం అధికారంలేని భూభాగంలోకి చొచ్చుకొచ్చాడు. ఆ భాగాంలోని గుండ్లను పగులకొట్టడం, భూమిని చదను చెయ్యడం చేస్తూ వచ్చాడు. ప్రతిఘ్టన ఎదురైనప్పుడు ఆపెయ్యడం , మళ్ళీ పని మొదలుపెట్టడం చేస్తూ వచ్చాదుఆక్రమణకు గురైన స్థలం తాలూకు మూడు కుటుంభాల్లో ఒకరి పత్రంలో సర్వే నెంబరు తప్పుంది. అయితే చెక్ బంధి పాడు కరెక్టుగా ఉన్నాయి. ఆ తప్పును సరి దిద్దుకుని పోరాడే ఓపిక, శక్తి ఆ కుటుంభానికి లేదు. మరో కుటుంభం ఒక మాజి డైరి ఉధ్యోగిది. అతను కోర్టుకెళ్ళాడు. ఎవరో అతి తెలివి లాయరు ఇచ్చిన సలహా మెరకు శంఖర రెడ్డికి చెందిన స్థల భాగాన్ని తనదంటూ ధావా వేసాడు. అప్పుడు శంఖర రెడ్డి తన స్థలం ఇదని , దానికి సంభంధించిన డాక్యుమెంట్స్ కోర్టుకు సమర్పిస్తాడని సతరు లాయర్ వాధన. కాని ఈ ప్లాన్ బెడిసి కొట్టింది. వీరు తొలూత స్టే తెచ్చుకున్నప్పటికి శంఖర రెడ్డి స్టేను వెక్కేట్ చెయ్యించుకుని. తనదే న్యాయమ్ని, కోర్టే తీర్పించిందని తప్పుడు ప్రచారం చెయ్యించుకున్నాడు. మరో కుటుంభం వెల్డింగ్ షాపు లో పని చేసే సుదర్శనుకు చెందింది . ఇతను నన్నాశ్రయించాడు. నేను ఒక జర్నలిస్టుగా పోలీసు వారికి, వారి సలహా మెరకు ఆర్.ది.ఓ గారికి ఈ సంగతి వివరించాను. ఆర్.డి.ఓ పాపం మంచతను వెంటని సర్వే చ్య్యించమని ఎం.ఆర్.ఓ కు ఆదేశాలిచ్చారు. సర్వే జరిగింది. అయితే శంఖరరెడ్డి సర్వేయరును మేనేజ్ చెయ్యగలిగాడు. సర్వేయరు తాను చేసిన సర్వే తాలూకు రిపోర్టు ఇవ్వక సతాయించడం మొదలు పెట్టాడు.
నేను సమాచార హక్కు చట్టం, వినియోగ ధారుల చట్టాలక్రింద ఎం.ఆర్.ఓ కు నోటీసు జారి చేసాను. ఎం.ఆర్.ఓ ఒళ్ళు మండి సర్వేయరు బదిలీకి రంగం సిద్దం చేసి బదిలీ చెయ్యించారు కూడ కాని సం. గదుస్తున్నా సర్వే రిపోర్టు మాత్రం అందలేదు.
ఇంతలో సతరు శంఖర రెడ్డి ఒక ఉయ్వనేతను ఆశ్రయించాడు. అతను గత ఎన్నికల్లో కాంగ్రెస్ పార్టి ఎం.ఎల్.ఏ టిక్కెట్టుకు ప్రయత్నిచాడు కూడ. అతనికి టికెట్ రాక పోవడం, సి.కె.బాబుకే టిక్కెట్ దక్కడం ద్వారా ఆక్రమణ ఆగింది లేకుంటే ఈ పాటికి ఆక్రమిత భూమిలో షాపింగ్ కాంప్లెక్స్ వెలిసి ఉండేది.
చిత్తూరు పట్టణం ప్రకాశం హైరోడ్డులోని ఆంథ్రా బ్యాంకును ఆనుకుని 75 సెంట్ల స్థలం ఉంది (సర్వే నెం.466) ఈ స్థలం 1931 దాకా అదే ప్రాంతానికి చెందిన పూర్వికులైన యాధవులకు చెందినది. 1931 లో పై భూమిలో దక్షిణ భాగమ్యందున్న 37.5 సెంట్ల భూమిని పూర్వికులైన ముగ్గురు విక్రయించారు. తమకున్న భాగంలో సెరి సగం ప్రోగు చేసి అలా అమ్మారు. సతరు దక్షిణ భాగంలోని భూమి అక్కడనుండి పలు చేతులు మారింది. 1980 లో శంఖరరెడ్డి అనే న్యాయవాది చేతికొచ్చింది. అతను తాను కొన్న భూభాగాంలోని చిన్నా చితకా భాగాలను అప్పుడప్పుడు విక్రయిస్తూ వచ్చాడు. అన్నీ రెజిస్ట్రార్ కార్యాలయంలో పక్కాగా రెజిస్టర్ అయ్యున్నాఇ.
అయితే అతను తాను విక్రయించిన భూభాగాలను తన భాగంలో నుండి తగ్గించుకోక తనదింకా 37.5 సెంట్లు అలానే ఉన్నట్టుగా సతరు సర్వే నెంబరులో ఉత్తరభాగాన ఉన్న, తనకు ఏ మాత్రం అధికారంలేని భూభాగంలోకి చొచ్చుకొచ్చాడు. ఆ భాగాంలోని గుండ్లను పగులకొట్టడం, భూమిని చదను చెయ్యడం చేస్తూ వచ్చాడు. ప్రతిఘ్టన ఎదురైనప్పుడు ఆపెయ్యడం , మళ్ళీ పని మొదలుపెట్టడం చేస్తూ వచ్చాదుఆక్రమణకు గురైన స్థలం తాలూకు మూడు కుటుంభాల్లో ఒకరి పత్రంలో సర్వే నెంబరు తప్పుంది. అయితే చెక్ బంధి పాడు కరెక్టుగా ఉన్నాయి. ఆ తప్పును సరి దిద్దుకుని పోరాడే ఓపిక, శక్తి ఆ కుటుంభానికి లేదు. మరో కుటుంభం ఒక మాజి డైరి ఉధ్యోగిది. అతను కోర్టుకెళ్ళాడు. ఎవరో అతి తెలివి లాయరు ఇచ్చిన సలహా మెరకు శంఖర రెడ్డికి చెందిన స్థల భాగాన్ని తనదంటూ ధావా వేసాడు. అప్పుడు శంఖర రెడ్డి తన స్థలం ఇదని , దానికి సంభంధించిన డాక్యుమెంట్స్ కోర్టుకు సమర్పిస్తాడని సతరు లాయర్ వాధన. కాని ఈ ప్లాన్ బెడిసి కొట్టింది. వీరు తొలూత స్టే తెచ్చుకున్నప్పటికి శంఖర రెడ్డి స్టేను వెక్కేట్ చెయ్యించుకుని. తనదే న్యాయమ్ని, కోర్టే తీర్పించిందని తప్పుడు ప్రచారం చెయ్యించుకున్నాడు. మరో కుటుంభం వెల్డింగ్ షాపు లో పని చేసే సుదర్శనుకు చెందింది . ఇతను నన్నాశ్రయించాడు. నేను ఒక జర్నలిస్టుగా పోలీసు వారికి, వారి సలహా మెరకు ఆర్.ది.ఓ గారికి ఈ సంగతి వివరించాను. ఆర్.డి.ఓ పాపం మంచతను వెంటని సర్వే చ్య్యించమని ఎం.ఆర్.ఓ కు ఆదేశాలిచ్చారు. సర్వే జరిగింది. అయితే శంఖరరెడ్డి సర్వేయరును మేనేజ్ చెయ్యగలిగాడు. సర్వేయరు తాను చేసిన సర్వే తాలూకు రిపోర్టు ఇవ్వక సతాయించడం మొదలు పెట్టాడు.
నేను సమాచార హక్కు చట్టం, వినియోగ ధారుల చట్టాలక్రింద ఎం.ఆర్.ఓ కు నోటీసు జారి చేసాను. ఎం.ఆర్.ఓ ఒళ్ళు మండి సర్వేయరు బదిలీకి రంగం సిద్దం చేసి బదిలీ చెయ్యించారు కూడ కాని సం. గదుస్తున్నా సర్వే రిపోర్టు మాత్రం అందలేదు.
ఇంతలో సతరు శంఖర రెడ్డి ఒక ఉయ్వనేతను ఆశ్రయించాడు. అతను గత ఎన్నికల్లో కాంగ్రెస్ పార్టి ఎం.ఎల్.ఏ టిక్కెట్టుకు ప్రయత్నిచాడు కూడ. అతనికి టికెట్ రాక పోవడం, సి.కె.బాబుకే టిక్కెట్ దక్కడం ద్వారా ఆక్రమణ ఆగింది లేకుంటే ఈ పాటికి ఆక్రమిత భూమిలో షాపింగ్ కాంప్లెక్స్ వెలిసి ఉండేది.
காபரே ஆடிய சங்கராச்சாரி
பாலா அவர்களே !
பிரபல சினிமா டைரக்டர் ஹிட்சாக் சிறுவனாக இருக்கும் போது அவரது தாய் அவரை காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து அச்சுறுத்த செய்தாராம். அதனால் அவரது சினிமாக்களில் குற்றமற்றவன் சிறைக்கு போகும் காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றதாம்.
அது போல் தி.க.காரர் யாரேனும் தங்களிடம் மீட்டர் வட்டி வசூலித்து விட்டாரா என்ன ? அவர்கள் மீது தங்களுக்கு ஏனிந்த கடுப்பு. ஒரு பெரியார் மட்டும் தமிழ் நாட்டில் தோன்றாதிருந்திருந்தால் பிராமணரல்லாதோர் மட்டுமல்ல சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து , எதிர்ப்பில்லாததால் மூளை மழுங்கி பிராமண இனமே ஒழிந்து போயிருக்கும். ஏதோ பெரியார் வருகையால், அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் இரு பிரிவினரும் பலன் பெற்று தமிழகம் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கிறது.
அப்படியும் தமிழகத்தில் காபரே ஆடிய சங்கராச்சாரி, புலிகளிடம் பணம் பெற்று மணீ லாண்டரிங் செய்யும் திருமலைக்கோடி, மனைவியை நகராட்சி சேர்மனாக்கும் பங்காரு இப்படி நூறாயிரம் டுபாகூர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.பெரியார் உயிருடன் இல்லை என்ற தெகிரியத்தில் தான் கலைஞரே மஞ்சள் சால்வை போடும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார். புட்டபர்த்தியிடம் மோதிரம் வாங்கும் ரேஞ்சுக்கு அவர் குடும்பம் வந்திருக்கிறது. பெரியாரே பிறக்காதிருந்திருந்தால் ?
கொஞ்சம் மாத்தி யோசிங்க பாலா சார்.
கலாம் பற்றி நான் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஒரு நெகட்டிவ் திங்கராக காட்டியிருக்கலாம். ஆனால் நான் நல்லது கெட்டது இரண்டையும் முழுமையாக பார்க்கிறேன்.
காந்தி பிரதமராகியிருந்தால் நாட்டை ஜின்னாவிடமே அடகு வைத்திருப்பார் என்பது உங்கள் கருத்து ஆனால் ஆனானப்பட்ட அம்பேத்கரையே தம் உண்ணாவிரதத்தா பின் வாங்கச்செய்தவர் காந்தி. ஜின்னா எல்லாம் ஜுஜுபி.
//அப்புறம் ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக்கொண்டு அலைய வேண்டியது தான்;//
காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை
//பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,//
இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.
//அதனால பர்தா போட்டு மூஞ்சியை மூடிவிடுவாங்க.எவ்வளவு கொடுமை?தேவை தானா இது?//
பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?
//இல்லையென்றால், தமிழ்நாட்டு பெரிய தாடி தீவிரவாதி சொல்வதை கேட்டு பிரிட்டிஷ் நாட்டானிடமே நாட்டை திருப்பி கொடுத்திருப்பார்.//
நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம். இன்னைக்கு பிரிட்டனுக்கு சமமா இந்தியா இருந்திருக்கும். என்ன ஒரு குறைன்னா பாராளுமன்றத்துலயும், சட்டமன்றத்துலயும் இது போல் மைக் உடைச்சு, டேபிளை தட்டி லந்து பண்ணியிருக்க முடியாது.
//நம்ம நாடு உருப்படணும்னா சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா ஒரு காரியம் செய்யணும்."இந்தியா 2000" என்பதற்கு பதிலாக "பாகிஸ்தான் 2010" என்ற திட்ம் தீட்டி //
தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா திட்டத்தை மட்டுமல்ல தாங்கள் மறுமொழிந்திருக்கும் எனது பதிவை கூட சரியா படிக்கவில்லை என்று பட்ட வர்த்தனமாகிவிட்டது.
கீழ் காணும் சுட்டியை சொடுக்கி என் திட்ட விவரங்களை புரட்டி இந்த கருத்தை உறுதி செய்யுங்கள்.
http://kavithai07.blogspot.com/2007/09/2000.html
//பாகிஸ்தான் தீவிரவாதிகளெல்லாம் தாடியை ஷேவ் செய்துவிட்டு ,தீவிரவாதத்தை விட்டு விட்டு மனம் திருந்தி மனிதர்களாக வாழச் செய்ய வேண்டும்.நம்ம நாட்டில்,ஏன் உலகம் பூராவுமே குண்டு வெடிப்பு,கொலை கொள்ளை கணிசமாகக் குறையும;'பாகிஸ்தானும் முன்னேறும்;நாமும் முன்ன்னேறுவோம்.//
ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு நிதி திரட்ட நான் கொடுத்த யோசனைகளில் ஒன்று இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைப்பது.(அப்போது அதன் பாதுகாப்பு சர்வ தேச ராணுவத்தை சேர்ந்ததாகிவிடும்) பின்பு பாக்கிஸ்தானும் தன் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலாம்.
//அதே போல் "சீனா 2015" என்ற திட்டம் தீட்டி இந்த சீன கம்யூனிஸ்ட் பசங்களை திருத்தணும்.//
இதற்கான பதிலும் சென்ற பத்தியிலேயே உள்ளது.
//பிறகு தானாகவே நம்ம நாட்டில காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,ஏகலைவன்,பனியன் தியாகு,தமிழரங்கம்,அசுரன்,வர வர ராவ், போன்ற சீனா போடும் எச்சக் காசுக்காக
நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.//
இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது. ரஷ்யா ஒளிர்ந்த காலத்தில் வேண்டுமானால் இது போன்ற சன்மானங்கள் கிடைத்திருக்கலாம். அங்கேயே காற்றடிக்கும் போது இது வெறுமனே சேறுவாரி இறைக்கும் செயலாகவே படுகிறது. மேலும் இந்த வரிகள் தங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.
ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளனின் வயிற்றிலடித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று கார்ல் மார்க்ஸ் ஆதார பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாகிவிட்டது.
இன்னிலையில் தாங்கள் கம்யூனிசத்தை நக்கலடிப்பது தவறு, அதன் அமலில் தவறுகள் (ஏன் இமாலய தவறுகள் கூட நடந்திருக்கலாம்) ஆனால் கம்யூனிசம் ஒன்றே சரியான தீர்வு.
ரஷ்யாவில் என்ன நடந்ததென்றால் முன்னர் கூறிய "தொழிலாளி வயிற்றலடித்து கிடைத்த லாபத்தை" முதலாளிக்கு பதில் அரசு பெற்றது. பெற்ற லாபத்தை விண்வெளி ஆராய்ச்சி போன்ற பெருமைக்கு பன்றி மேய்க்கும் சில்லறை பணிகளில் நாசமாக்கியது. ஊர் பஞ்சாயத்துக்களில் தலை நுழைத்து விரயமாக்கியது. சீனம் இந்த தவறை தவிர்த்து, கிடைத்தலாபத்தை மக்கள் நல்வாழ்வுக்கும், நாட்டின் கட்டுமான பணிகளுக்கும் மட்டுமே செலவழித்தால் அமெரிக்கா எல்லாம் சீனத்தின் பூட்ஸ் காலுக்கு கீழே கரப்பான் தான்.
//நீங்க பேசாம பாகிஸ்தான்/சீனா சென்று சோசியத் தொழில் துவங்கினால் தான் இந்தியாவுக்கு சான்ஸ்.செய்வீர்களா?//
என் மேதைமை முதற்கண் என் தாய் நாட்டுக்கு பலன் தரவேண்டும் என்றுதான் இந்தியாவில் தங்கியுள்ளேன். என் தாய் நாட்டை பணக்கார நாடாக்கிவிட்டால் அடுத்த ப்ரோஜெக்ட் பாக்கிஸ்தான் தான். டோன்ட் வொர்ரி !
//என்னங்க இது?இந்த மாதிரி சொலுயூஷன்ஸ் கொடுக்கறீங்க.போகாத ஊருக்கு வழி காட்டறீங்களே.எனக்கு தெரிந்த வரை அளவிட முடியாத லெவலுக்கு பணமும்,ஏழுட்டு மனைவிகள்,பல துணைவிகள்,தவிர வைப்பாட்டிகள்,தவிர பொழுது போக்க பரத்தைகள் என்று அன்லிமிடெட் செக்ஸ் ஈடுபாடு கொண்டு அலைந்து சாதனை செய்தது தமிழ்நாட்டிலேயே இரண்டு பேர் தான்.//
இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ? எப்படி தவறு என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கவேண்டும் . அதை விடுத்து தனி மனித தூஷனைக்கும், இரண்டு பேரின் வாழ்வை வைத்து என் பல்லாண்டு ஆராய்ச்சி முடிவை மூளியாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு விதிக்கும் ஒரு விதிவிலக்குண்டு என்பதை நினைவுறுத்துகிறேன்.
மொத்தத்தில் என் முடிவை விமர்சித்தாலும், நக்கலடித்தாலும் அதன் பின்னுள்ள என் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி ! (சன் டிவி அசத்தப்போவது யார் பாதிப்புங்கண்ணா !)
காபரே ஆடிய சங்கராச்சாரி
பாலா அவர்களே !
பிரபல சினிமா டைரக்டர் ஹிட்சாக் சிறுவனாக இருக்கும் போது அவரது தாய் அவரை காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து அச்சுறுத்த செய்தாராம். அதனால் அவரது சினிமாக்களில் குற்றமற்றவன் சிறைக்கு போகும் காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றதாம்.
அது போல் தி.க.காரர் யாரேனும் தங்களிடம் மீட்டர் வட்டி வசூலித்து விட்டாரா என்ன ? அவர்கள் மீது தங்களுக்கு ஏனிந்த கடுப்பு. ஒரு பெரியார் மட்டும் தமிழ் நாட்டில் தோன்றாதிருந்திருந்தால் பிராமணரல்லாதோர் மட்டுமல்ல சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து , எதிர்ப்பில்லாததால் மூளை மழுங்கி பிராமண இனமே ஒழிந்து போயிருக்கும். ஏதோ பெரியார் வருகையால், அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் இரு பிரிவினரும் பலன் பெற்று தமிழகம் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கிறது.
அப்படியும் தமிழகத்தில் காபரே ஆடிய சங்கராச்சாரி, புலிகளிடம் பணம் பெற்று மணீ லாண்டரிங் செய்யும் திருமலைக்கோடி, மனைவியை நகராட்சி சேர்மனாக்கும் பங்காரு இப்படி நூறாயிரம் டுபாகூர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.பெரியார் உயிருடன் இல்லை என்ற தெகிரியத்தில் தான் கலைஞரே மஞ்சள் சால்வை போடும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார். புட்டபர்த்தியிடம் மோதிரம் வாங்கும் ரேஞ்சுக்கு அவர் குடும்பம் வந்திருக்கிறது. பெரியாரே பிறக்காதிருந்திருந்தால் ?
கொஞ்சம் மாத்தி யோசிங்க பாலா சார்.
கலாம் பற்றி நான் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஒரு நெகட்டிவ் திங்கராக காட்டியிருக்கலாம். ஆனால் நான் நல்லது கெட்டது இரண்டையும் முழுமையாக பார்க்கிறேன்.
காந்தி பிரதமராகியிருந்தால் நாட்டை ஜின்னாவிடமே அடகு வைத்திருப்பார் என்பது உங்கள் கருத்து ஆனால் ஆனானப்பட்ட அம்பேத்கரையே தம் உண்ணாவிரதத்தா பின் வாங்கச்செய்தவர் காந்தி. ஜின்னா எல்லாம் ஜுஜுபி.
//அப்புறம் ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக்கொண்டு அலைய வேண்டியது தான்;//
காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை
//பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,//
இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.
//அதனால பர்தா போட்டு மூஞ்சியை மூடிவிடுவாங்க.எவ்வளவு கொடுமை?தேவை தானா இது?//
பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?
//இல்லையென்றால், தமிழ்நாட்டு பெரிய தாடி தீவிரவாதி சொல்வதை கேட்டு பிரிட்டிஷ் நாட்டானிடமே நாட்டை திருப்பி கொடுத்திருப்பார்.//
நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம். இன்னைக்கு பிரிட்டனுக்கு சமமா இந்தியா இருந்திருக்கும். என்ன ஒரு குறைன்னா பாராளுமன்றத்துலயும், சட்டமன்றத்துலயும் இது போல் மைக் உடைச்சு, டேபிளை தட்டி லந்து பண்ணியிருக்க முடியாது.
//நம்ம நாடு உருப்படணும்னா சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா ஒரு காரியம் செய்யணும்."இந்தியா 2000" என்பதற்கு பதிலாக "பாகிஸ்தான் 2010" என்ற திட்ம் தீட்டி //
தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா திட்டத்தை மட்டுமல்ல தாங்கள் மறுமொழிந்திருக்கும் எனது பதிவை கூட சரியா படிக்கவில்லை என்று பட்ட வர்த்தனமாகிவிட்டது.
கீழ் காணும் சுட்டியை சொடுக்கி என் திட்ட விவரங்களை புரட்டி இந்த கருத்தை உறுதி செய்யுங்கள்.
http://kavithai07.blogspot.com/2007/09/2000.html
//பாகிஸ்தான் தீவிரவாதிகளெல்லாம் தாடியை ஷேவ் செய்துவிட்டு ,தீவிரவாதத்தை விட்டு விட்டு மனம் திருந்தி மனிதர்களாக வாழச் செய்ய வேண்டும்.நம்ம நாட்டில்,ஏன் உலகம் பூராவுமே குண்டு வெடிப்பு,கொலை கொள்ளை கணிசமாகக் குறையும;'பாகிஸ்தானும் முன்னேறும்;நாமும் முன்ன்னேறுவோம்.//
ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு நிதி திரட்ட நான் கொடுத்த யோசனைகளில் ஒன்று இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைப்பது.(அப்போது அதன் பாதுகாப்பு சர்வ தேச ராணுவத்தை சேர்ந்ததாகிவிடும்) பின்பு பாக்கிஸ்தானும் தன் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலாம்.
//அதே போல் "சீனா 2015" என்ற திட்டம் தீட்டி இந்த சீன கம்யூனிஸ்ட் பசங்களை திருத்தணும்.//
இதற்கான பதிலும் சென்ற பத்தியிலேயே உள்ளது.
//பிறகு தானாகவே நம்ம நாட்டில காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,ஏகலைவன்,பனியன் தியாகு,தமிழரங்கம்,அசுரன்,வர வர ராவ், போன்ற சீனா போடும் எச்சக் காசுக்காக
நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.//
இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது. ரஷ்யா ஒளிர்ந்த காலத்தில் வேண்டுமானால் இது போன்ற சன்மானங்கள் கிடைத்திருக்கலாம். அங்கேயே காற்றடிக்கும் போது இது வெறுமனே சேறுவாரி இறைக்கும் செயலாகவே படுகிறது. மேலும் இந்த வரிகள் தங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.
ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளனின் வயிற்றிலடித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று கார்ல் மார்க்ஸ் ஆதார பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாகிவிட்டது.
இன்னிலையில் தாங்கள் கம்யூனிசத்தை நக்கலடிப்பது தவறு, அதன் அமலில் தவறுகள் (ஏன் இமாலய தவறுகள் கூட நடந்திருக்கலாம்) ஆனால் கம்யூனிசம் ஒன்றே சரியான தீர்வு.
ரஷ்யாவில் என்ன நடந்ததென்றால் முன்னர் கூறிய "தொழிலாளி வயிற்றலடித்து கிடைத்த லாபத்தை" முதலாளிக்கு பதில் அரசு பெற்றது. பெற்ற லாபத்தை விண்வெளி ஆராய்ச்சி போன்ற பெருமைக்கு பன்றி மேய்க்கும் சில்லறை பணிகளில் நாசமாக்கியது. ஊர் பஞ்சாயத்துக்களில் தலை நுழைத்து விரயமாக்கியது. சீனம் இந்த தவறை தவிர்த்து, கிடைத்தலாபத்தை மக்கள் நல்வாழ்வுக்கும், நாட்டின் கட்டுமான பணிகளுக்கும் மட்டுமே செலவழித்தால் அமெரிக்கா எல்லாம் சீனத்தின் பூட்ஸ் காலுக்கு கீழே கரப்பான் தான்.
//நீங்க பேசாம பாகிஸ்தான்/சீனா சென்று சோசியத் தொழில் துவங்கினால் தான் இந்தியாவுக்கு சான்ஸ்.செய்வீர்களா?//
என் மேதைமை முதற்கண் என் தாய் நாட்டுக்கு பலன் தரவேண்டும் என்றுதான் இந்தியாவில் தங்கியுள்ளேன். என் தாய் நாட்டை பணக்கார நாடாக்கிவிட்டால் அடுத்த ப்ரோஜெக்ட் பாக்கிஸ்தான் தான். டோன்ட் வொர்ரி !
//என்னங்க இது?இந்த மாதிரி சொலுயூஷன்ஸ் கொடுக்கறீங்க.போகாத ஊருக்கு வழி காட்டறீங்களே.எனக்கு தெரிந்த வரை அளவிட முடியாத லெவலுக்கு பணமும்,ஏழுட்டு மனைவிகள்,பல துணைவிகள்,தவிர வைப்பாட்டிகள்,தவிர பொழுது போக்க பரத்தைகள் என்று அன்லிமிடெட் செக்ஸ் ஈடுபாடு கொண்டு அலைந்து சாதனை செய்தது தமிழ்நாட்டிலேயே இரண்டு பேர் தான்.//
இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ? எப்படி தவறு என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கவேண்டும் . அதை விடுத்து தனி மனித தூஷனைக்கும், இரண்டு பேரின் வாழ்வை வைத்து என் பல்லாண்டு ஆராய்ச்சி முடிவை மூளியாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.
ஒவ்வொரு விதிக்கும் ஒரு விதிவிலக்குண்டு என்பதை நினைவுறுத்துகிறேன்.
மொத்தத்தில் என் முடிவை விமர்சித்தாலும், நக்கலடித்தாலும் அதன் பின்னுள்ள என் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி ! (சன் டிவி அசத்தப்போவது யார் பாதிப்புங்கண்ணா !)
Subscribe to:
Posts (Atom)