Monday, September 21, 2009

அப்துல் கலாமின் மனைவி ‍- 2

முன்னுரை:
கலாம் குறித்த மரு(அச்சுப்பிழை அல்ல) மொழிகளுக்கும், மறு மொழிகளுக்கும் என் மறு மொழிகளை இப்பதிவில் போட்டுள்ளேன். நடு நிலையாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தால் நலம்.


பாலா

சித்தூர் முருகேசன் அய்யா,

நீங்கள் எப்போது ரெளடி ரெட்டியை மாகாத்மா காந்தி லெவலுக்கு உயர்த்த் வைத்து பேசினீங்களோ அப்போதே புரிந்து விட்டது உங்களுக்கு அறிவு சிறிதும் கிடையாது என்று,சோசிய அறிவு உட்பட.ஆகையால், இந்த பதிவில் கூட நீங்கள் ரெட்டிகாருவை போற்றி,விஞ்ஞானி கலாமை இகழ்ந்து கீழ்த்தரத்தின் எல்லைக்கே சென்று விட்டது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை.

பாலா

பாலா அவர்களே !
நான் ஒய்.எஸ்.ஆரை மகாத்மா அளவுக்கு ஏற்றியும், அவரோடு ஒப்பிட்டு கலாமை இழிவு படுத்தியும் எழுதியதாக ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் சொல்லவந்தது இதுதான். கேடுகெட்ட மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒரு மனிதரை ஆதர்ஸ புருஷராக அங்கீகரிப்பது வழக்கமாகிவிட்டது. இது இன்றைய தேதிக்கு சரியாக இருக்கலாம். கைம்பெண்ணுக்கு மொட்டையடிப்பது போல். ஆனால் நாளை ?

உலகமே திவாலாக போகிறது. சைனா போனுக்கு நாம் தடை போட்டால் அவர்கள் எல்லையில் வேலை காட்டுவார்கள். நாம் அவர்களது விளையாட்டு பொம்மைகளுக்கு தடை போட்டால் பாக்கிஸ்தானுக்கு இன்னும் ரெண்டு போர்சாமான் அதிகம் கொடுப்பார்கள் இலவசமாக கொடுப்பார்கள்.

தண்ணிருக்காக யுத்தங்கள் நடக்கப்போகின்றன. ஐ.டி.பூம், ரியல் பூம் எல்லாம் ஃபணால். ஸ்டீல் விலை ஃபணாலாகிவிட்டது. அமெரிக்காவில் டாலர் குப்பையுடன் வருவோம் என்று போனவர்கள் எல்லாம் குப்பையாய் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

வரவிருப்பது பஞ்ச காலம். அந்த நேரத்தில் கலாம் மாதிரி உலவுலாகாட்டி உத்தமர்களால் வேலைக்காகாது. அட நீங்கள் இகழும் ரெட்டிகாருக்கள்
மனம் திரும்பி வந்து அதிகாரத்தை கைப்பற்றினால் கூட எதிர்கால நரகத்தை ஸ்வர்கமாக மாற்றாவிட்டாலும் ஏதோ காலத்தை தள்ளலாம்.

அந்த நேரத்தில் கலாம் போன்ற உட்டாலக்கடி மஞ்சி( நல்ல) மனிதர்களால் நயா பைசா லாபம் இருக்காது.

எனக்கு அறிவு இல்லை என்றும் சோசிய அறிவும் இல்லை என்று தீர்ப்பளித்து கற்றவை கையளவு, கல்லாதவை கடலளவு என்றும் நான் கற்க வேண்டியவை ஏராளம் என்றும் அறிவுறுத்தியமைக்கு நன்றி பாலா அவர்களே !

ப்ளாகர் நக்கீரன்:
பெர்ஃபெக்ட் மிஸ்டர் .முருகேசன் !

ஒய்.எஸ்.ஆர் மகாத்மா. அவர் என்றும் எறும்பை கூட கொல்லாதவர். எதிர்கட்சியினரை அவர் தம் அடக்குமுறைக்கு ஆளாக்கியதே இல்லை.

ஆனால் கலாம் நீங்கள் இதுவரை பார்க்காத அளவுக்கு வொர்ஸ்டான மனிதர்.

நீங்கள் மீடியாவை பற்றி பேசுகிறீர்கள். இதே மீடியா தான் ஆந்திராவில் மிஸ்டர் .ரெட்டியை மகாத்மாவாக சித்தரித்தது
நீங்கள் சொல்லியிருப்பதை போல் இதற்கு பின்னும் மீடியாவை விலைக்கு வாங்கிய அம்சம் இருப்பதாக சொல்லலாமா?

வெரி குட் ரவுடிரெட்டியின் தொண்டரே !

September 20, 2009 8:21 AM
நக்கீரன் அவர்களே !
தென்னாடுடைய சிவனையே நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று துணிந்து நின்ற நக்கீரன் பெயர் கொண்ட தாங்கள் பெயரளவில் நக்கீரனாக இருப்பது. வருத்தம் தருகிறது.

சரி ஒழியட்டும். பெயர் தங்களிடம். அதற்குரிய செயல் என்னிடம். இதுவும் விதியின் விளையாட்டுதான்.

ஒய்.எஸ்.ஆர் மகாத்மா என்றும், எறும்பை கூட கொல்லாதவர் என்றும் நான் சொல்லவே இல்லை. அவர் தாம் பிறந்து ,வளர்ந்த என்விரான்மென்டல் ஃபேக்டர்ஸை ஓவர் லுக் செய்து , தம் கடந்த காலத்துக்கு தொடர்பில்லாத சிகரங்களை அடைந்தார் என்றே குறிப்பிட்டுள்ளேன். கலாமையும், ஒய்.எஸ்.ஆரையும் ஒப்பிட்டால் ஒய்.எஸ்.ஆர் பெட்டர் என்றே தோன்றுகிறது. அவர் மக்களை சந்தித்தாக வேண்டும். அந்த மக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேடு கெட்ட சகாக்களை சமாளித்தாக வேண்டும். தில்லிக்கு காவடி எடுக்க வேண்டும். முக்கியமாய் அரசியல் செய்தாக வேண்டும்.

கலாமுக்கு அந்த தலை எழுத்தில்லையே. அவர் வாக்கை தேசமே வேதவாக்காக எடுத்துக்கொண்ட நிலையில் அவர் கிழித்தது என்ன ? கனவு காணச்சொன்னார். ஜாக்ஸன் தனமாய் பிள்ளைகளுடன் கும்மி யடித்தார். ஜிம்மிக்குகள் செய்து தனது இமேஜை உயர்த்திக்கொள்ள பார்த்தார்.

கிராம மக்களின் சடங்கு சம்பிரதாயங்களை ,முக்கியமாய் பிறபடுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோரை கலாய்க்கும் காமெடிகள் செய்யும் விவேக் போன்ற பார்ப்பன மேதைகளை சந்தித்து அளவளாவிக்கொண்டிருந்தார்.
சமீபத்தில் ஆந்திரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் வீட்டில் காவலர்கள் அவ்வீட்டு பெண்மணிகளுக்கு கேர்ஃப்ரீ வாங்கி தந்துக்கொண்டிருந்த ஆர்டர்லி முறையை ஒழித்து அரசு ஒரு உத்தரவு போட்டது. இது மாதிரி கலாம் ஒரே ஒரு சின்ன புரட்சியை செய்ததாக நிரூபியுங்கள் . பார்க்கலாம். கலாம் எல்லாம் சும்மா ஃப்ளவர் பொக்கே மாதிரி. மீடியா புண்ணியத்தில் மணக்கலாம். ஆனால் ஒய்.எஸ்.ஆர் கறிவேப்பிலை கொத்து மாதிரி. மீடியா என்ன தான் சேறு வாரி இறைத்தாலும் அந்த வாசத்தை ஒன்றும் செய்ய முடியாது.

Blogger ஜோசப் பால்ராஜ் said...

// இப்டி ஒரு கேடுகெட்ட அரசியல் பதிவு எழுதி என்னத்த சாதிக்க போறீங்க சித்தூர் முருகேசன்?//

உத்தமர் என்பதற்கான அளவு கோலை சற்றே கரெக்ட் செய்துள்ளேன். கெட்டதை செய்பவன் மட்டும் கெட்டவனல்ல. கெட்டதை தடுக்காதவனும் கெட்டவனே ! நல்லதை செய்யாதவனும் கெட்டவனே ! என்று நிரூப்த்துள்ளேன்.

// வலையுலகம் மிக கேவலமான உங்கள் போன்றோரின் வாந்திகளுக்கும் இடம் தருது.//

சரியாக சொல்லியுள்ளீர்கள். ஜீரணித்துக்கொள்ள முடியாத கச்மலங்களை தான் வாந்தி எடுக்கிறோம். அது போல் செரித்துக்கொள்ள முடியாத டுபாக்கூர் உத்தமர்களின் செயல்பாடுகளை மனம் செரித்துக்கொள்ளாது பட்ட அவதியே இந்த பதிவானது.(உங்கள் வொக்காபலரியில் வாந்தி )

// அதையும் நாலு பேரு படிக்க வேண்டியிருக்கு.//
நாலு பேரில்லை தலை 344 பேர் படிச்சுருக்காங்க. 10 பேர் தான் விமர்சிச்சிருக்கிங்க. அப்போ 333 பேர் ஒத்துண்டாப்ல தானே அர்த்தம். வேணம்னா வாக்கெடுப்பு வைக்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பில்லையா.

நீங்க தலைமேல வச்சு கொண்டாடற கலாமை ஒரு எம்.பி. தொகுதியில சுயேச்சையா நின்னு ஜெயிக்கச்சொல்லுங்க பார்ப்போம்

// தலைப்புக்கும் நீங்க பதிவுல ஏதோ ஒரு போதை தலைக்கேறி எடுத்துருக்க அருவருப்பான வாந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.//

கலாமை பத்தி நான் சொன்ன ஒரே ஒரு பாசிட்டிவ் பாயிண்ட் அதான் தலை.
அதை கூட புரிஞ்சுக்கலன்னா நான் என்ன பண்றது?
//உங்களையெல்லாம் திருத்த யாராலும் முடியாது. த்தூ//
வேணாம்னே .. நானும் திருந்திட்டன்னா உண்மைய எவன் தான் சொல்றது. உங்களுக்கு இந்த நாட்டு மக்கள் மேல ஏன் இந்த அளவு கொலைவெறி.

September 20, 2009 10:40 AM
Blogger Ilan said...

hope everyone ll avoid ur blog, kevalamana pathivu;

இலன் அவர்களே !
தெலுங்கில் ஒரு கவிதை உண்டு. "ஏனடா எழுதுகிறீர்கள் தடை செய்ய தகுதியற்ற கவிதைகளை" என்று. ஏற்கெனவே ஆன்மீகம் மாத இதழ் ஒரே நேரத்தில் துவக்கிய என் 2 தொடர்களை நிறுத்தி என் எழுத்துக்களை தகுதியுள்ளதாக்கியது. தட்ஸ் தமிழ் என் பதிவை தடை செய்து பெருமைப்படுத்தியது. தாங்களும் என் பதிவை தவிர்க்க சொல்லி கனப்பட்டுத்தியுள்ளீர்கள். நன்றி

September 20, 2009 11:45 AM
Blogger Raja said...

Very stupid writing. Nonsense.

September 20, 2009 6:40 PM

ப்ளாகர் ராஜா அவர்களே !
உங்களது ஹிப்பாக்ரட் உலகத்தில் எது சென்ஸ் எனப்படுமோ அது என் பார்வையில் நான் சென்ஸ். நீங்கள் என் பதிவை நான் சென்ஸ் என்று குறிப்பிட்டுள்ளதை பாராட்டாகவே ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.


Blogger கிரி said...

// உங்களுக்கு உலகத்துல NTR தவிர்த்து அனைவரும் கிறுக்கனுக தான்..//
இல்லிங்க தலை என்.டி.ஆரே பெரிய கிறுக்கன். லட்சுமி பார்வதிய கல்யாணம் கட்டாம சும்மா வச்சுக்கிட்டிருந்தா இன்னைக்கும் அவர் தான் சி.எம்.

// எழுதறக்கு ஒரு பிளாக் இருக்குத்துன்னு கண்ட கருமாந்தரத்தையும் எழுதறீங்க எல்லோரும்..//

பிறப்புக்கு ஆதியுலும், கருமத்துக்கு (சாவு) அந்தத்திலும் (முடிவுலும்) என்ன உண்டோ அதை அறிவது தான் தேடல். அது தான் ஞானம்,. இப்படியாக பாராட்டிய தங்கள் பாராட்டுக்கு நன்றி. இன்னும் யாரெல்லாம் இந்த ரேஞ்சி எழுதுகிறார்களோ ஒரு லிஸ்ட் கொடுத்தால் நலம்.

//கலாம் ஜனாதிபதி மாளிகையின் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்ததுமே என்ன செய்திருக்க வேண்டும்? இதெல்லாம் சரிப்பட்டு வராது ..எனக்கு ஏதாவது அரசு வீட்டை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கவேன்டும்//

// எப்படி சார் இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களா?//

இல்லிங்கணா காலைல கக்கா போவும்போது தோணும்

// அவர் அளவிற்கு எளிமையாக இருந்தாலும் அவர் பதவிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து தான் ஆக வேண்டும். இனி அவரை ஒரு பிளாட்டில் போய் இருக்க சொல்றீங்களா!//

நான் சொல்லலிங்கணா அவர் போட்ட சீனுக்கு இந்த பில்டப் கூட இல்லன்னா எப்படிங்கணா

// அடுத்த நாட்டுல இருந்து யாராவது வந்தால் அவர்களையும் எங்க ஜனாதிபதி ரொம்ப எளிமை அதனால அவரு இங்க தான் இருப்பாரு! வேணும்னா இங்கே வந்து பாருங்கண்ணா சொல்ல முடியும்?//

தப்பான இடத்துலதான் இருக்கக்கூடாதுங்கணா.. ப்ளாட்ல இருக்கலாம்னா. அதுனால நம்ம நாட்டோட பெருமைதான் அதிகரிக்கும்னா


சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் என்று கேள்விப்பட்டதில்லிங்களான்னா !


நல்லா சொல்றாங்கய்யா டீடைலு...

//ஏன் தம் பதவி காலத்திலேயே அதை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலாகமாற்ற அடம்பிடித்திருக்கலாமே.//

அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியல ..சத்தியமா!

September 20, 2009 7:37 PM
Blogger மோனி said...

இந்த கருமத்த முழுசா வேற படிச்சிட்டு
பின்னுஉட்டம் வேற ...
ம்..ஹூம்....
காலக்கொடுமைடா மோனி...

September 20, 2009 9:26 PM

மோனி அவர்களே !
மொத்தம் 344 பேர் படிச்சுருக்காங்க .மறு மொழி 10 பேர்தான் (திட்டி) அதுலயும் ஒருத்தர் சில விஷயம் உண்மைனு சொல்றாரு. மறு மொழி போடாதவங்க .. எத்தனை பேரு. மவுனம் அங்கீகாரத்துக்கு அறிகுறி. எதுக்கு லொள்ளு ஒரு தேர்தல் வச்சு முடிவு பண்ணிருவமா ?
Blogger குழலி / Kuzhali said...

சூப்பர் தலைவா உங்க சர்ப்ப தோஷம் பதிவை படிச்சி டர்ஜ் ஆகி கிடந்தேன், இந்த பதிவை படித்தவுடன் சர்ப்ப தோஷ பதிவே தேவலாம் போல... ஆனால் நீங்கள் சொன்னதிலும் சில உண்மைகள் உண்டு, கலாம் பல இடங்களில் சலாம் போட்டிருக்கிறார்... அதுக்காக கலாமை இம்புட்டு கேவலப்படுத்தியிருக்க கூடாது... ஆமா உங்க 'மகாத்மா'ரெட்டி காரு பையன் ஜெகன் மகாத்மா ரெட்டி முதல்வர் ஆயி(ய்)டுவாரா?

September 20, 2009 9:54 PM

குழலி அவர்களே ! தங்கள் பாராட்டுக்கு நன்றி. கலாமை நான் கேவலப்படுத்தலிங்க. சும்மா சீன் போடறத விட்டு உருப்படியா எதையாவது செய்தா அவர் சீனுக்கும் , செய்கைக்கும் பொருத்தமிருந்தா கோயில் கட்டுவம்ல ..

நீங்க தமிழ் நாட்ல சொல்லுவிங்கல்ல. இப்படை தோற்கின் எப்படை வெல்லுமுன்னு. அப்படி ஜகன் சி.எம். ஆகலைன்னா வேட்டி கிழியும். ஜகன் மக்கள் மத்தியில பயணம் ஆரம்பிச்சுட்டாருங்க. தில்லி தலைமை டர்ருங்க

Blogger Sri said...

fucker... Enjoy your freedom of expression ..

September 20, 2009 10:24 PM

அண்ணா கருத்து சுதந்திரத்தை என்னை விட நீங்கதான் ஓவர் ட்ராஃப்ட்ல எஞ்சாய் பண்றாப்ல இருக்குங்கணா !
Blogger Revolt said...

இது வரை இப்படி கேடு கேட்ட ஒரு பதிவை நான் கண்டது இல்லை. வரும் சந்ததி மட்டும் அல்ல இன்றைய சந்ததியும் இந்த தலைப்பை மலத்தை பார்ப்பது போல் தான் பார்க்க நேரிடும்.

September 20, 2009 11:19 PM

ரெவால்ட் அண்ணே !
நக்கீரனுக்கு கொடுத்த மறுமொழி தான் உங்களுக்கும். விரைவில் வருகிறது கருத்து கணீப்பு பார்ப்பம்ணே

7 comments:

  1. முந்நூத்தி சொச்சம் பேரு படிச்சுட்டு 10 பேரு தான் கமெண்ட் போட்ருக்காங்க அப்டின்னா மிச்ச எல்லாரும் உம்ம பதிவுல சொல்லியிருக்க அரிய பெரிய கருத்துக்களை ஒத்துக்கிட்டாங்கன்னு அர்தமில்லை. அது சாதாரண இந்திய மிடில் கிளாஸ் மனபாவம். இந்தப் பைத்தியத்துக்கெல்லாம் பதில் எழுத முடியாதுன்னு நினைச்சோ, ச்சீ அசிங்கம் அப்டின்னு நினைச்சோ ஒதுங்கிப் போறாங்கன்னு அர்த்தம். ஏதோ ஒரு பத்து பேரு பொறுக்க முடியாம கமெண்ட் போட்ருக்காங்கன்னு அர்த்தம்.

    அது எப்டிங்க முருகேசன் உங்களால இப்டியெல்லாம் காமெடி பண்ண முடியுது? உங்க பதிவுகள எல்லாம் தடை செஞ்சுட்டா நீங்க பிரபலமா? அடங்கொய்யாலே எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க இப்டி ?

    சத்தியாம சொல்றேன், நான் இதுவரைக்கும் யாரையும் தனிப்பட்ட விதமா பதிவுலகத்துல தாக்கி பின்னூட்டமிட்டதில்ல. ஆனா இன்னொரு தடவ உம் பதிவுக்கு வந்தா நாயே பேயேன்னு திட்டிருவேன்னு நினைக்கிறேன். அவ்வளவு கேவலமா எழுதிரீர்.
    இனி உமக்கு பின்னூட்டமெல்லாம் போட மாட்டேன். அதுக்காக நீரு சொல்றத ஒத்துக்கறேன்னு அர்த்தமில்ல. உம்ம மாதிரி ஆட்களுக்கெல்லாம் பின்னூட்டமிட்டு என் நேரத்த வீணடிக்க விரும்பல. நாய் குரைச்சா சூரியன் ஓடிருமா என்ன? நீரு எழுதித் தீரும்.

    ReplyDelete
  2. //மறு மொழி போடாதவங்க .. எத்தனை பேரு. மவுனம் அங்கீகாரத்துக்கு அறிகுறி. எதுக்கு லொள்ளு ஒரு தேர்தல் வச்சு முடிவு பண்ணிருவமா ?//

    இதுக்கு பதில் இதுதான்..

    //அது சாதாரண இந்திய மிடில் கிளாஸ் மனபாவம். இந்தப் பைத்தியத்துக்கெல்லாம் பதில் எழுத முடியாதுன்னு நினைச்சோ, ச்சீ அசிங்கம் அப்டின்னு நினைச்சோ ஒதுங்கிப் போறாங்கன்னு அர்த்தம். ஏதோ ஒரு பத்து பேரு பொறுக்க முடியாம கமெண்ட் போட்ருக்காங்கன்னு அர்த்தம்.//

    ஹையோ... ஹையோ..

    ReplyDelete
  3. Dear Mr.josep Balraj !

    //முந்நூத்தி சொச்சம் பேரு படிச்சுட்டு 10 பேரு தான் கமெண்ட் போட்ருக்காங்க அப்டின்னா மிச்ச எல்லாரும் உம்ம பதிவுல சொல்லியிருக்க அரிய பெரிய கருத்துக்களை ஒத்துக்கிட்டாங்கன்னு அர்தமில்லை. அது சாதாரண இந்திய மிடில் கிளாஸ் மனபாவம். இந்தப் பைத்தியத்துக்கெல்லாம் பதில் எழுத முடியாதுன்னு நினைச்சோ, ச்சீ அசிங்கம் அப்டின்னு நினைச்சோ ஒதுங்கிப் போறாங்கன்னு அர்த்தம். ஏதோ ஒரு பத்து பேரு பொறுக்க முடியாம கமெண்ட் போட்ருக்காங்கன்னு அர்த்தம்.//

    சரி தலை .. ஒரு வாதத்துக்கு நீங்க சொன்னதை சரினு ஒத்துக்கறேன். இப்ப கலாம் குறித்த என் பதிவுகள் கெரெக்டா இல்லியானு வாக்கெடுப்பு வச்சிருக்கேன். மரு மொழி போட்ட பத்து பேரு கூட கலந்துக்கிடலியே.. ரோசனை பண்ணி நான் எழுதினது சரிதானு நாக்கை கடிச்சுண்டாளோ ?

    //அது எப்டிங்க முருகேசன் உங்களால இப்டியெல்லாம் காமெடி பண்ண முடியுது? உங்க பதிவுகள எல்லாம் தடை செஞ்சுட்டா நீங்க பிரபலமா? அடங்கொய்யாலே எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க இப்டி ?//

    ட்ராஜடிய காமெடியா நினைக்கறது மனவியாதி. மசாக்கிசம்னுவாங்க. இது மாதிரி ச‌த்தியமா நான் ஒருத்தன் தான் கிளம்பியிருக்கேன். நாளைக்கு ? நான் எப்படி சொல்றது ? காலம் தான் பதில் சொல்லனும்.

    //சத்தியாம சொல்றேன், நான் இதுவரைக்கும் யாரையும் தனிப்பட்ட விதமா பதிவுலகத்துல தாக்கி பின்னூட்டமிட்டதில்ல. ஆனா இன்னொரு தடவ உம் பதிவுக்கு வந்தா நாயே பேயேன்னு திட்டிருவேன்னு நினைக்கிறேன். அவ்வளவு கேவலமா எழுதிரீர்.//

    நாய் நன்றி உள்ளது. பெண்ணென்றால் ஏங்குவது பேய். அட இப்படியெல்லாம் கூட பாராட்ட திடம் வச்சுரிக்கியளா என்ன கோ அஹெட் !

    //இனி உமக்கு பின்னூட்டமெல்லாம் போட மாட்டேன். அதுக்காக நீரு சொல்றத ஒத்துக்கறேன்னு அர்த்தமில்ல. உம்ம மாதிரி ஆட்களுக்கெல்லாம் பின்னூட்டமிட்டு என் நேரத்த வீணடிக்க விரும்பல. நாய் குரைச்சா சூரியன் ஓடிருமா என்ன? நீரு எழுதித் தீரும்.//

    சிவ சங்கரி அம்மா எழுதியிருந்தாங்க ஒரு நாவல்லனு ஞா. லம்பாடி ஸ்த்ரீகள் மலம் கழிச்சுட்டுருந்தாங்களாம். இவங்க (ஆண்கள் உட்பட) அந்த வழியா வந்ததை பார்த்து பாவாடையால முகத்தை மூடிக்கிட்டிங்க‌ளாம் ! அப்படியே ஆகட்டுங்கணா.. என் பதிவு பக்கமே வராதிங்க..

    உங்களோட நம்பிக்கைகளோடவே (உம்:கலாம் உத்தமர்)வாழ்ந்துருங்க. யாருக்கும் நஷ்டமில்லை.

    ReplyDelete
  4. மோனி அவர்களே !
    ஜோசப் பால்ராஜ் அவர்களின் கருத்தையே தாங்களும் வெளியிட்டதால் உங்களுக்கான மறுமொழியும் ஜோ.பா. அவர்களுக்கான மறுமொழியிலேயே அடங்கியுள்ளது

    ReplyDelete
  5. //இன்னும் யாரெல்லாம் இந்த ரேஞ்சி எழுதுகிறார்களோ ஒரு லிஸ்ட் கொடுத்தால் நலம்.//

    :-)))

    //சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் என்று கேள்விப்பட்டதில்லிங்களான்னா !//

    உங்க திக்கிங் கிட்டயே நான் இல்ல....உங்க ரேஞ் எங்கேயோ இருக்கு

    //கலாமையும், ஒய்.எஸ்.ஆரையும் ஒப்பிட்டால் ஒய்.எஸ்.ஆர் பெட்டர் என்றே தோன்றுகிறது.//

    No comments :-)

    தொடருங்க உங்க சேவையை! நான் இந்த ஆட்டத்திற்கு வரல :-)

    உங்களை ஏதாவது காயப்படுத்தி இருந்தா மன்னிக்கவும்.. மீ த எஸ்கேப்பு

    ReplyDelete
  6. கிரி அவர்களே !
    வாழ்வில் மாறாதது மாற்றம் ஒன்றே. மனித மனம் விசித்திரமானது. தன் பதிவுகளுக்கு பொருந்தாதவை எதிர்படும்போது விதிர் விதிர்த்து போய்விடுகிறது. தங்கள் பதைப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கலாமை விட ஒய்.எஸ்.ஆர் எப்படி பெட்டர் சாய்ஸ் ஆனார் என்பதை மறுமொழியில் கூறிவிட முடியாது என்பதால் தனிப்பதிவே போடுகிறேன்.
    தங்கள் பண்புக்கு தலை வணங்குகிறேன். என் கருத்துக்களை வெளியிடும்போது "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறுவாரி இறைக்கட்டும் " என்று முடிவு செய்தே வெளியிடுகிறேன். எனவே என் மனம் புண்பட வாய்ப்பே இல்லை

    ReplyDelete
  7. 'ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பாசனத்துக்கு உபயோகிப்போம். விளையும் ஒவ்வொரு தானியத்தையும் ஏழையின் வயிறு நிறைக்க பயன் படுத்துவோம். ஆந்திரத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் உயர் கல்வி பெறச்செய்வோம். ஆந்திரத்தில் பிறந்தஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதியாக்குவோம்.
    - Dr.Y.S.Rajasekara Reddy,
    Honble CM ,AP
    :

    ReplyDelete