Thursday, September 24, 2009

காபரே ஆடிய சங்கராச்சாரி



பாலா அவர்களே !

பிரபல சினிமா டைரக்டர் ஹிட்சாக் சிறுவனாக இருக்கும் போது அவரது தாய் அவரை காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து அச்சுறுத்த செய்தாராம். அதனால் அவரது சினிமாக்களில் குற்றமற்றவன் சிறைக்கு போகும் காட்சிகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றதாம்.

அது போல் தி.க.காரர் யாரேனும் தங்களிடம் மீட்டர் வட்டி வசூலித்து விட்டாரா என்ன ? அவர்கள் மீது தங்களுக்கு ஏனிந்த கடுப்பு. ஒரு பெரியார் மட்டும் தமிழ் நாட்டில் தோன்றாதிருந்திருந்தால் பிராமணரல்லாதோர் மட்டுமல்ல சும்மா உட்கார்ந்து தின்று கொழுத்து , எதிர்ப்பில்லாததால் மூளை மழுங்கி பிராமண இனமே ஒழிந்து போயிருக்கும். ஏதோ பெரியார் வருகையால், அவரது பகுத்தறிவு பிரச்சாரத்தால் இரு பிரிவினரும் பலன் பெற்று தமிழகம் ஏதோ இந்த அளவுக்காவது இருக்கிறது.

அப்படியும் தமிழகத்தில் காபரே ஆடிய சங்கராச்சாரி, புலிகளிடம் பணம் பெற்று மணீ லாண்டரிங் செய்யும் திருமலைக்கோடி, மனைவியை நகராட்சி சேர்மனாக்கும் பங்காரு இப்படி நூறாயிரம் டுபாகூர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர்.பெரியார் உயிருடன் இல்லை என்ற தெகிரியத்தில் தான் கலைஞரே மஞ்சள் சால்வை போடும் ரேஞ்சுக்கு வந்திருக்கிறார். புட்டபர்த்தியிடம் மோதிரம் வாங்கும் ரேஞ்சுக்கு அவர் குடும்பம் வந்திருக்கிறது. பெரியாரே பிறக்காதிருந்திருந்தால் ?


கொஞ்சம் மாத்தி யோசிங்க பாலா சார்.

கலாம் பற்றி நான் எழுதியிருந்த விஷயங்கள் என்னை ஒரு நெகட்டிவ் திங்கராக காட்டியிருக்கலாம். ஆனால் நான் நல்லது கெட்டது இரண்டையும் முழுமையாக பார்க்கிறேன்.

காந்தி பிரதமராகியிருந்தால் நாட்டை ஜின்னாவிடமே அடகு வைத்திருப்பார் என்பது உங்கள் கருத்து ஆனால் ஆனானப்பட்ட அம்பேத்கரையே தம் உண்ணாவிரதத்தா பின் வாங்கச்செய்தவர் காந்தி. ஜின்னா எல்லாம் ஜுஜுபி.

//அப்புறம் ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக்கொண்டு அலைய வேண்டியது தான்;//

காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை

//பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,//

இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.

//அதனால பர்தா போட்டு மூஞ்சியை மூடிவிடுவாங்க.எவ்வளவு கொடுமை?தேவை தானா இது?//

பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?

//இல்லையென்றால், தமிழ்நாட்டு பெரிய தாடி தீவிரவாதி சொல்வதை கேட்டு பிரிட்டிஷ் நாட்டானிடமே நாட்டை திருப்பி கொடுத்திருப்பார்.//

நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம். இன்னைக்கு பிரிட்டனுக்கு சமமா இந்தியா இருந்திருக்கும். என்ன ஒரு குறைன்னா பாராளுமன்றத்துலயும், சட்டமன்றத்துலயும் இது போல் மைக் உடைச்சு, டேபிளை தட்டி லந்து பண்ணியிருக்க முடியாது.

//நம்ம நாடு உருப்படணும்னா சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா ஒரு காரியம் செய்யணும்."இந்தியா 2000" என்பதற்கு பதிலாக "பாகிஸ்தான் 2010" என்ற திட்ம் தீட்டி //

தாங்கள் என் ஆப்பரேஷன் இந்தியா திட்டத்தை மட்டுமல்ல தாங்கள் மறுமொழிந்திருக்கும் எனது பதிவை கூட சரியா படிக்கவில்லை என்று பட்ட வர்த்தனமாகிவிட்டது.

கீழ் காணும் சுட்டியை சொடுக்கி என் திட்ட விவரங்களை புரட்டி இந்த கருத்தை உறுதி செய்யுங்கள்.

http://kavithai07.blogspot.com/2007/09/2000.html

//பாகிஸ்தான் தீவிரவாதிகளெல்லாம் தாடியை ஷேவ் செய்துவிட்டு ,தீவிரவாதத்தை விட்டு விட்டு மனம் திருந்தி மனிதர்களாக வாழச் செய்ய வேண்டும்.நம்ம நாட்டில்,ஏன் உலகம் பூராவுமே குண்டு வெடிப்பு,கொலை கொள்ளை கணிசமாகக் குறையும;'பாகிஸ்தானும் முன்னேறும்;நாமும் முன்ன்னேறுவோம்.//

ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு நிதி திரட்ட நான் கொடுத்த யோசனைகளில் ஒன்று இந்தியாவின் கையிலிருக்கும் காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைப்பது.(அப்போது அதன் பாதுகாப்பு சர்வ தேச ராணுவத்தை சேர்ந்ததாகிவிடும்) பின்பு பாக்கிஸ்தானும் தன் பிடியில் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ. நா செயல்பாட்டுக்களுக்காக ஐ. நா.சபையிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலாம்.

//அதே போல் "சீனா 2015" என்ற திட்டம் தீட்டி இந்த சீன கம்யூனிஸ்ட் பசங்களை திருத்தணும்.//

இதற்கான பதிலும் சென்ற பத்தியிலேயே உள்ளது.

//பிறகு தானாகவே நம்ம நாட்டில காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,ஏகலைவன்,பனியன் தியாகு,தமிழரங்கம்,அசுரன்,வர வர ராவ், போன்ற சீனா போடும் எச்சக் காசுக்காக
நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.//

இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது. ரஷ்யா ஒளிர்ந்த காலத்தில் வேண்டுமானால் இது போன்ற சன்மானங்கள் கிடைத்திருக்கலாம். அங்கேயே காற்றடிக்கும் போது இது வெறுமனே சேறுவாரி இறைக்கும் செயலாகவே படுகிறது. மேலும் இந்த வரிகள் தங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.

ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளனின் வயிற்றிலடித்தால் மட்டுமே லாபம் ஈட்டமுடியும் என்று கார்ல் மார்க்ஸ் ஆதார பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தாகிவிட்டது.

இன்னிலையில் தாங்கள் கம்யூனிசத்தை நக்கலடிப்பது தவறு, அதன் அமலில் தவறுகள் (ஏன் இமாலய தவறுகள் கூட நடந்திருக்கலாம்) ஆனால் கம்யூனிசம் ஒன்றே சரியான தீர்வு.

ரஷ்யாவில் என்ன நடந்ததென்றால் முன்னர் கூறிய "தொழிலாளி வயிற்றலடித்து கிடைத்த லாபத்தை" முதலாளிக்கு பதில் அரசு பெற்றது. பெற்ற லாபத்தை விண்வெளி ஆராய்ச்சி போன்ற பெருமைக்கு பன்றி மேய்க்கும் சில்லறை பணிகளில் நாசமாக்கியது. ஊர் பஞ்சாயத்துக்களில் தலை நுழைத்து விரயமாக்கியது. சீனம் இந்த தவறை தவிர்த்து, கிடைத்தலாபத்தை மக்கள் நல்வாழ்வுக்கும், நாட்டின் கட்டுமான பணிகளுக்கும் மட்டுமே செலவழித்தால் அமெரிக்கா எல்லாம் சீனத்தின் பூட்ஸ் காலுக்கு கீழே கரப்பான் தான்.

//நீங்க பேசாம பாகிஸ்தான்/சீனா சென்று சோசியத் தொழில் துவங்கினால் தான் இந்தியாவுக்கு சான்ஸ்.செய்வீர்களா?//

என் மேதைமை முதற்கண் என் தாய் நாட்டுக்கு பலன் தரவேண்டும் என்றுதான் இந்தியாவில் தங்கியுள்ளேன். என் தாய் நாட்டை பணக்கார நாடாக்கிவிட்டால் அடுத்த ப்ரோஜெக்ட் பாக்கிஸ்தான் தான். டோன்ட் வொர்ரி !

//என்னங்க இது?இந்த மாதிரி சொலுயூஷன்ஸ் கொடுக்கறீங்க.போகாத ஊருக்கு வழி காட்டறீங்களே.எனக்கு தெரிந்த வரை அளவிட முடியாத லெவலுக்கு பணமும்,ஏழுட்டு மனைவிகள்,பல துணைவிகள்,தவிர வைப்பாட்டிகள்,தவிர பொழுது போக்க பரத்தைகள் என்று அன்லிமிடெட் செக்ஸ் ஈடுபாடு கொண்டு அலைந்து சாதனை செய்தது தமிழ்நாட்டிலேயே இரண்டு பேர் தான்.//

இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ? எப்படி தவறு என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கவேண்டும் . அதை விடுத்து தனி மனித தூஷனைக்கும், இரண்டு பேரின் வாழ்வை வைத்து என் பல்லாண்டு ஆராய்ச்சி முடிவை மூளியாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.

ஒவ்வொரு விதிக்கும் ஒரு விதிவிலக்குண்டு என்பதை நினைவுறுத்துகிறேன்.

மொத்தத்தில் என் முடிவை விமர்சித்தாலும், நக்கலடித்தாலும் அதன் பின்னுள்ள என் நல்லெண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி ! (சன் டிவி அசத்தப்போவது யார் பாதிப்புங்கண்ணா !)

9 comments:

  1. பலவீனமே எல்லா பாவங்களுக்கும் காரணம் என்றார் விவேகானந்தர். மனித உடலை எந்த அளவுக்கு உழைப்பற்ற சுகத்திலாழ்த்தினால் அந்த அளவுக்கு அது பலஹீனப்பட்டு போகும். இவ்வாறாக உழைப்பற்ற சுகத்தில் ஆழ்ந்த பிராமண கூட்டம் சாரீரிக பலவீனத்தை பெற்று விட்டது. ஃபிசிக்கல் வீக்னெஸ் காரணமாக சைக்கலாஜிக்கலாக பலமடைந்தது. இதனால் நம் தாய் நாட்டை எவன் கைப்பற்றினாலும் அவன் மொழியை கற்றறிந்து , துபாஷிகளாய் மாறியது. அரசியல் அதிகாரத்தில் பங்கேற்றது. தாய் நாட்டை காட்டிக்கொடுத்தது.

    பி.கு: இப்போதெல்லாம் பிராமண குடும்பங்கள் இட ஒதுக்கீட்டு ஆசையாலோ என்னவோ தலித் இளைஞர்களை மருமகன்களாகவும் , தலித் பெண்களை மருமகள் களாகவும் ஏற்று வருகின்றன. அடுத்த தலைமுறை வரும்போதேனும் அந்த ஜீன் களில் இருந்து காட்டிக்கொடுக்கும் புத்தி மறைகிறதா பார்ப்போம்

    ReplyDelete
  2. ஆனானப்பட்ட அம்பேத்கரையே தன் உன்னாநோன்பினால் பின்வாங்கசெய்தார் காந்தி என குறிப்பிட்டுள்ளீர்கள்...ஆனால் உண்மையும் எதார்த்தமும் அன்று வேறு...சாதிய இந்து தலைவர்கள் அனைவரும் அன்று அம்பேத்கருக்கு எதிராக காந்தி பக்கம் நின்றார்கள்..தேசத்ரோகி என்றும் இசுலாமியர்களுக்கு ஆதரவானவர் என்று பொய் புனையவும் தயாராகிவிட்டனர்...அந்தக் காரணத்தாலேயே மௌனமானார் அம்பேத்கர்.

    ReplyDelete
  3. ரமேஷ் அவர்களே !
    ஒரு திருப்பத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ஒரே ஒரு காரணத்தால் ஒரு திரும்ப்பம் ஏற்பட்டு விடாது. தாங்கள் கூறியதோடு , நான் கூறிய காரணமும் சேர்ந்து தான் அம்பேத்கரை பின் வாங்கச்செய்திருக்கும்.

    ReplyDelete
  4. ஜாதி வெறி பிடித்து அலையும் அனுபவ சோதிடத் திலகம், மற்றும் பார்ட் டைம் திராவிட,கருப்பு சட்டை, பிரியாணி குஞ்சுவான சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    ஜாதியைப் பற்றி நான் பேசவே இல்லையே.ஆனாலும், பார்ட் டைம் திராவிட கருப்பு சட்டை கூட, ஜாதி வெறி,கொலை வெறியோடு அலையும் என்பதை நிரூபித்திருக்கிறீகள்.

    நான் இருக்கும் ஊரில்(ஆந்திரப் பிரதேசம்) ஒரு வசனம் உண்டு;"திராவிட அரவாடு ஒக்க சொன்டிலு,ஒக்க தொங்கடு";அதாவது திராவிட கருப்பு சட்டை தமிழன் ஒரு கீழ்த்தரமானவன்,திருடன்.இதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்;எங்க ஊர் பிரம்மங்காரு அய்யா கூட இதைத் தான் சொல்லிப் போடுவார்.அவர்கள் சொன்னது போலவே கீழ்த்தரமாக ஜாதி வெறியோடு நீங்களும் பிதற்றியது அவர்கள் சொல்வது உண்மை என்பதை பறைசாற்றியிருக்கிறது,வாழ்த்துக்கள்.

    நீங்கள்,சித்தூரில் இருக்கும் போது ரெளடி ரெட்டிக்கு ஜால்ரா போட்டு ஓசி எம் எல் எ பெசரட்டு,பொடிநடையாய் வேலூருக்கு வந்தால் தமிழ் ஓவியாவோடு சேர்ந்து கொண்டு சூரமணிக்கும்,மஞ்ச துண்டுக்கும் கோவிந்தா போட்டு பிரியாணி/சாராயம் என்று ஓசிஅடிக்கும் குஞ்சுவாக மாறி இரட்டை வேடம் போடும் வேஷ்தாரி என்பதும் வெளிசத்துக்கு வந்து விட்டது.

    சொல்லப் போனால் இரட்டை வேஷம் போடும் உங்களைவிட ,சூரமணி பாசறையின் ஆஸ்தான வெறி நாயாக, ஒரே ஒரு வேஷம் போட்டு, நாச வேலையில் ஈடுபடும் தமிழ் ஓவியா அய்யா எவ்வளவோ மேல்.

    கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போவது தானே?அதை விட்டு விட்டு ஜாதி வெறியோடு சேற்றை வாரி இறைப்பானேன்?
    சரி போகட்டும்.மீண்டும் கேளவிகளை வைக்கிறேன்.ஜாதியை பற்றி சாடாமல் பதில் சொல்ல முயலுங்கள்.

    //காந்தி தாத்தா எப்பவுமே தாடி வச்சதும் கிடையாது. வைக்க சொன்னதும் கிடையாது. இந்த பாயிண்ட் ஏன் வந்தது புரியலை// காந்தி தாத்தா தாடி வைத்தது கிடையாது.அது உண்மை.ஆனால் இந்தியாவை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்து கொடுத்து ஜின்னாவிடம் ஒப்படைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.?ஜின்னாவும் தாடி வைத்தது கிடையாது.ஆனால் பாகிஸ்தான் மிலிட்டரி ஜின்னாவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கும்;தாலிபான் கும்பல் மிலிடரியில் ஊடுருவியிருக்கும்;தாலிபான் போடும் முதல் ஷரியா சட்டம் என்ன?ஆண்கள் அனைவரும் தாடி வைத்துக் கொள்ள வேண்டும்.தாடி வளராத ஆண்களும்,பெண்களும் பர்தாவால் முகத்தை மூடிக்கொள்ளவேண்டும்.இது தான் நான் சொன்னது.ஏதோ இது புரியாதது போல் பாயின்ட் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள்.

    ////பெண்களுக்கு தாடி/மீசை வளராது, கனிமொழியைப் போன்ற புறநாநூற்று வீராங்கனைகளைத் தவிர,// இது தனிப்பட்ட விமர்சனம். இது போன்றவற்றை தவிர்க்கவும்.////

    இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல.மேலே சொன்ன படி தாலிபன் கும்பல் தாடி இல்லாத மூஞ்சியைப் பார்க்க மாட்டார்கள்.ஆகையால் மூடி விடுவார்கள்.கனிமொழி என்ற் பெயரை உடையவர் புறநானூற்று தாய்க் குலம்,முறத்தால் புலிகளை விரட்டிய குலம் அது.ஆகவே வீரத்தில் மீசை/தாடி வைத்த ஆண்களுக்கு சமமானவர்கள்.

    //பர்தா என்பது ஏதோ ஒரு மதத்துக்கு மட்டும் தொடர்புள்ளது என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இந்து பெண்களும் முக்காடு அணிவது வழக்கில் உள்ளது. இந்தி சினிமால்லாம் பார்க்கிறதில்லயா ?//

    நான் இதில் மதத்தை இழுக்கவேயில்லை.தாலிபான் ஆட்சியில், தாடி இல்லாத மூஞ்சிகள் அரசாங்கத்தால் பர்தா போட்டு மூடப்படும்;இது சட்டம்.இந்த சமாசாரம் தற்போதும் சரி,எப்போதும் சரி ராஜஸ்தானில் சட்டமில்லை.இந்தி சினிமா என்ன,ராஜஸ்தானில் சில நாட்கள் பணியாற்றி இருக்கிறேன்;எனக்கு உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலை.உங்களைப் போலவா? கோவிந்தா போட்டால் பெசரட்டு,ஜால்ரா போட்டால் பிரியாணி/சாராயம் என்ற சொகுசு வாழ்வு.

    (தொடரும்)


    பாலா

    ReplyDelete
  5. தொடர்கிறது..

    //// சீனா போடும் எச்சக் காசுக்காக நாச வேலை செய்யும் நக்சல் கும்பல் திருந்தி வாழும்.// இது போன்ற வரிகள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டும் என்று தாங்கள் நம்புவதாக தெரிகிறது.////

    இல்லை.நீங்கள் தான் பெரிய மேதை என்ற மமதையோடு திரிவதை காட்டுகிறது.மாவோயிஸ்ட் கும்பலுக்கு ஆயுதமும்,ட்ரெய்னிங் கொடுப்பது யார்;பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ மற்றும் பி எல் ஆர் எனப்படும் சீன ராணுவம்;இதைப் பற்றி பல உண்மைகள் வெளிவந்து விட்டன. ஆய்தம் ஏந்திய புரட்சி வெடிக்கும் என்று உசுப்பு விடும் காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,தோழர் மருதையன்,அ மார்க்ஸ்,வர வர ராவ்,போக போக ரெட்டி போன்ற கும்பல் செய்வது என்ன்?இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட மாட்டாங்க.ஆயுதம் ஏந்துவது குப்பலு,சுப்பலு.இவர்களால் அப்பாவி மக்களும்,போலிசும் சாவர்;போலிசால் குப்பலு,சுப்பலு மடிவர்.ஐடியலோகுகள் என்று தங்களை வர்ணித்துக் கொண்டு,பொலிட் பீரோவில் பதவி வகிக்கும் இவர்கள் ஓசியில் சிலி பிஃப் சாப்பிடுக்கொண்டு ஸ்காட்ச் விஸ்கி குடிப்பர், சீனாவிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு. இன்னொரு வேடிக்கையும் இதில் உண்டு. மாவோயிஸ்ட்களும் சரி,சி பி எம் கும்பலும் சரி;ஒருவரை ஒருவர் போலி கம்யூனிஸ்ட்கள் என்று பரஸ்பரம் திட்டி தீர்ப்பார்கள்.முதலில் கம்யூனிசம் என்பதே டுபாக்கூர் தத்துவம்;இதில் போலி, உண்மை என்ற சண்டை வேற.செம கமெடி இது.ஆக ஸ்டாலின்,லெனின்,ஹு ஜின்டாவ்,போல் போட்,வர வர ராவ்,அசுரன்,ஏகலைவன்,காட்டாமணக்கு,வெளியே மிதக்கும் அய்யா,அ மார்க்ஸ்,மருதையன்,ப்ரகாஷ் கரட் போன்ற கொலையாளிகளையும்,போலி கம்யூனிஸ்ட்களையும், உருவாக்கியதைத் தவிர வேறு என்ன சாதனை செய்தார் கார்ல் மார்க்ஸ்.கம்யூனிசம் செத்து விட்டது ஆனால் போலி கம்யூனிஸ்ட்கள் சாக வில்லை என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள்.நீங்கள், தமிழ்மணி அய்யா எழுதிய பதிவுகளைப் பயியுங்கள் இந்த மாவோயிஸ்ட்களின் வண்டவாளங்களையும்,சி பி எம் கும்பலின் தகிடுதத்தங்களையும் புட்டு புட்டு வைப்பார்.

    //// இதுவும் தங்கள் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. நான் படைப்பின் ஆரம்பத்திலிருந்து ஆந்த்ரபாலஜி முதலாக எகனாமிக்ஸ் வரை ஆராய்ந்து கொடுத்துள்ள தீர்வு தவறு என்று பட்டால் ஏன் தவறு ?////
    இல்லை அய்யா இல்லை.தங்களின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது.நான் கேட்டது என்ன?தங்கு தடையின்றி பணம்,மற்றும் அன்லிமிடெட் செக்ஸ் சம்பாதித்தது அதுவும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சாதனை செய்தது இதுவரை இரண்டு பேர் மட்டுமே.ஆக, நாட்டில் உள்ள் பிலியன் மக்கள் இதைப் பெற் முடியும் என்கிற உங்கள் ப்ளான் நடைமுறையில் சாத்தியமா என்கிற சந்தேகத்தைத் தானே எழுப்பினேன்.இதற்கு நீங்கள் செய்தது என்ன கீழ்த்தரமான திராவிட கருப்பு சட்டை குஞ்சு போல் ஜாதி வெறியோடு கத்தினீர்கள் அதுவும் தனிப் பதிவாக போட்டு.ஒத்தாசைக்கு தமிழ் ஓவியா எனற பழநீ வெறி நாயை வேற அழைத்திருக்கிறீர்கள்.

    சரி, இன்னொரு கேள்வி வைக்கிறேன்.உங்கள் அன்லிமிடெட் பணம்,செக்ஸ் ப்ளான், பெண்களுக்கும் இவற்றைத் தேடித் தருமா?அல்லது ஆண்களுக்கு மட்டும் தானா?பெண் செக்ஸ் கூலிகள் போல் ஆண் செக்ஸ் கூலிகள் என்ற குழுவை உண்டாக்கி பெண்கள் தங்கு தடையின்றி செக்ஸ் பெற சட்டப்படி உங்க ப்ளான் செயல்படுமா.அப்படியே செய்தாலும் ஆண் செக்ஸ் கூலிகள் பெண்களிடமிருதும்,பெண் செக்ஸ் கூலிகள் ஆண்கலிடமிருந்தும் கூலி பெறும் எகனாமிக்ஸ் தான் உங்களுடையது.சரி இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரப் போகிறது.நீங்கள் ராபின் ஹூட் போல் மஞ்ச துண்டு,அ ராசா,டி ஆர் பாலு போன்ற்வர்களிடமிருந்து அவர்கள் கொள்ளை அடித்த சொத்தை மீட்டு வந்தாலும் போணியாகாதே,இதெல்லாம் சந்தேகங்கள் தான்.நீங்கள் சொலவது என்ன.சந்தேகம் எழுப்பினாலே சாதியை சொல்லி திட்டுவது தவிர. என்னவோ போங்க.

    பாலா

    பி கு
    ஒரு சின்ன கேள்வி. நம்ம காட்டாமணக்கு அய்யாவும்,ஓ என் ஜி சி பெரியார் அய்யாவும் புரட்சி வெடிக்கும் என்று உதார் விடறாங்களே.புரட்சி எப்போ எங்கே வெடிக்கும் என்று சோசியம் பார்த்து சொல்லிவிடுங்களேன்.

    ReplyDelete
  6. தொடர்கிறது...

    //நீங்க பெரியாரை சொல்றிங்க போல. பெரியாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் உருப்பட்டிருப்போம்//

    உங்க உளறல்களிலேயே தலை சிறந்த உளறல் இது தான். மஞ்ச துண்டு போன்றவர்கள் இந்தியாவில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தாலும், பிரிட்டிஷ் காரன் நாட்டை பல துண்டங்களாக்கி சூறை யாடியிருப்பான்.இது தான் உண்மை.

    //இது மட்டும் நிறைவேறிவிட்டால் இரு நாடுகளும் தம் ராணுவ செலவை பாதியாக குறைத்துக்கொள்ளலாம். இதே ஃபார்முலாவை சீனத்துடனான எல்லை தகராறுகளுக்கும் உபயோகிக்கலா//

    இது நிறைவேற வாய்ப்பில்லை.இந்தியாவின் ராணுவ பலம் அப்படி ஒன்றும் பெரியது இல்லை.சீனாவும்,பாகிஸ்தானும் கூட்டாளிகள் இந்தியாவுக்கு உலை வைப்பதில்.காஷ்மீர் நிலத்தை இதற்காக பாகிஸ்தான் சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த்து.சீன ஊடுருவல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அருணாச்சல் ப்ரதேஷ் முழுவது தனக்கே சொந்தம் என்று சீனா சொல்லி வருகிறது.அடுத்தது டில்லி எனக்கே சொந்தம்,மதராஸ் மனதே என்று சொல்லத் தொடங்குவார்கள்.இந்த ஓட்டை ராணுவம் கூட நம்மிடம் இல்லை என்றால் நம்மை ஓட்டாண்டி ஆக்கிவிட்டுத் தான் சீனா/பாகிஸ்தான் ஓயும்.இது தான் நிதர்சனம்.

    பாலா

    தொடரும்..

    ReplyDelete
  7. //காபரே ஆடிய சங்கராச்சாரி//

    ஜாதி வெறி பிடித்து அலையும் அனுபவ சோதிடத் திலகம், மற்றும் பார்ட் டைம் திராவிட,கருப்பு சட்டை, பிரியாணி குஞ்சுவான சித்தூர்.எஸ்.முருகேசன் அய்யா,

    என்ன, சங்கராச்சாரி அய்யா காபரெ நடனம் ஆடினாரா?இந்த கண்கொள்ளா காட்சியை காணத் தவறி விட்டேனே?இது என்ன, உங்களுக்கும்,அனுராதா ரமணன் அம்மாவுக்கும் மட்டும் போட்டுக் காட்டப்பட்ட ஸ்பெஷல் ஷோவா?

    சரி,நீங்க என்ன தான் சொல்றீங்க?
    தாடிக்கார அய்யா ஈரோட்டில் பிறந்ததனால் சங்க்ராச்சாரி அய்யா காபரே நடனம் ஆடினார் என்றா இல்லை தாடிக்கார அய்யா உயிருடன் இருந்த வரை காபரே ஆட தைரியம் இல்லாமலிருந்தார் என்றா?

    சங்கராச்சாரி காபரே ஆடினால் என்ன பரதநாட்டியம் ஆடினால் என்ன.அதில் உங்களுக்கென்னய்யா கோபம்?

    மேலும் இந்த செய்தியே ஒரு டூப்போ என்ற சந்தேகமும் இருக்கிறது.இதில் ஓரளவுக்கேனும் உண்மை இருந்திருக்கும் பட்டசத்தில் தமிழ் ஓவியா என்கிற வெறி நாய் முதலில் இந்த செய்தியை குரைத்திருக்கும்.

    மேலும் பெரிய தாடிக்காரர்,மஞ்ச துண்டு,வீரமணி மட்டும் தான் திராவிட கருப்பு ப்ளவுஸ் மோகினி ஆட்டம் ஆடி மக்களை மயக்கணுமா வேற் யாரும் மயக்கும் நடனம் ஆடக் கூடாதா?இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது கொடுங்கோல் மன்னனாட்சியா?

    பாலா

    ReplyDelete
  8. வீர அந்தனன்December 26, 2009 at 8:49 AM

    * எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
    * கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
    * குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
    * எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
    * விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!
    * செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?
    * என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.


    டேய் உன் சின்னப்பொண்ணை கூட்டிகுடுத்து தானே?வயிறு வளக்குற?
    அவள சூத்தடிச்சவன் அத்தனைபேரும் ஆத்திகண்டா, அப்போ உனக்கு எங்க போச்சு புத்தி, பத்தாததற்கு நீயே நிரோத்தை வேறு மாட்டிவிடுறியாமே?
    சிரிப்பா சிரிக்கிறாண்டா கூதிமகனே.

    உன் சூத்தை முதல்ல கழுவிக்கோ
    அப்புறம் பாப்பான் சூத்தில் உள்ள அழுக்கையும், வெளியில் தெரியும் பீயையும், நக்கு.
    உனக்கு பூலு எழுந்திருக்கலைன்னு தானே உன் பொண்டாட்டி எவனுக்கோ சூத்தையும், கூதியையும் விரிச்சு பொண்ணுங்களா பெத்து தோல் வியாபாரமும்
    பண்ணுறீங்க.

    தேவடியாபயலே
    இன்னும் நீ சாகலையா?
    பஸ் டயர் இருக்கு
    விஷ பாட்டில் இருக்கு
    உன் பொண்டாட்டியின் விஷ கூதி இருக்கு,
    உன் மலக்குழி வாயும் இருக்கு
    தூக்குகயிறும் இருக்கு
    ப்ளீஸ் சாகேன்,
    ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
    டுபுக்கு மகனே
    அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
    விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி

    பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.

    நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.

    பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.

    சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.

    சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)

    மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.

    பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.

    நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.

    சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.

    நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.

    நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?

    தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!

    டேய் தேவிடியாப்பய்யா,
    ஏண்டா உன் பொண்டாடிய ஓக்க அனுப்பறேன்னு, உன் வயசுக்கு வராத பொண்ண போய் அனுப்புற? புறம்போக்கு,தேவடியா மகனே, மலம் தின்னி, விந்து நக்கி, சீழ் குடம்,

    உன்னை பெற்ற அந்த தேவடியாசிறுக்கியின் கருப்பையை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டுமடா , அப்போது தான் உன் ஜாதி வெறி அடங்கும் , தேவடியா மகனே, முதல்ல உன் சூத்தை கழுவு, அப்புறம் அய்யர் சூத்தை நோண்டி மோந்து பாரு, எய்ட்ஸ் நோயாளியே, நீயெல்லாம் என்னிக்கு சாகுறியோ அன்னிக்கு தாண்டா ஜாதிவெறி அடங்கும் டோமர்,திருந்து டா கூதியாபுள்ள,

    ReplyDelete
  9. வீர அந்தனன்December 26, 2009 at 8:51 AM

    டேய் தமிழோவியா சித்தூர் பால்கோவா தேவடியாளுகளா?
    உண்மையிலேயே உங்க புள்ளைங்க உங்களுக்கு பிறந்திருந்தால் என் தலைவன் பாலாவின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லுங்கடா தேவடியாளுகளா?

    ReplyDelete